diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0814.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0814.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0814.json.gz.jsonl" @@ -0,0 +1,257 @@ +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52213-topic", "date_download": "2018-05-24T10:18:57Z", "digest": "sha1:QSWPW3G5NKKHPH6VYDXZ2GIY55L7FJGA", "length": 22446, "nlines": 314, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "காதலே நீயில்லாமல் நானா...?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nகாதலே நீயில்லாமல் நானா 03\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nகாதலே நீயில்லாமல் நானா 04\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nபுரிந்தால் மட்டும் போதாது .....\nநல்ல காதலும் ஆரோக்கியம் ....\nநல்ல காதல் ஆயுளை கூட்டும் ....\nகாதலே நீயில்லாமல் நானா 05\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nகாதலே நீயில்லாமல் நானா 06\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nதுடித்த இதயம் -பிறருக்காக ....\nதுடிக்கும் அழகு தெரியும் .....\nகாதல் உள்ள இதயத்தில் ......\nஇரத்த சுற்றோட்டம் சுத்தமாகும் ......\nநோய் எதிர்ப்பு சக்தி .....\nகாதலே நீயில்லாமல் நானா 07\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nநீங்களும் கல்லை காதல் ....\nகாதலே நீயில்லாமல் நானா 08\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nஅழகாக இருக்க காரணம் .....\nகாதல் என்ற பெயரில் ....\nசெய்யாதீர் பூக்கள் கூட .....\nகாதலே நீயில்லாமல் நானா 09\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nஉங்கள் ஆயுள் காலம் .....\nபிறந்�� நாளில் இருந்து .....\nஉங்கள் ஆயுள் காலம் .....\nஉண்மை வாழ்க்கை காலம் .......\nவாழ பிறந்தேன் என்பதுக்கு .....\nகாதலே நீயில்லாமல் நானா 10\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nபோது காதலோடு சென்று .....\nபாருங்கள் நிச்சயம் வெற்றி .....\nகாதலே நீயில்லாமல் நானா 11\nRe: காதலே நீயில்லாமல் நானா...\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள் :: கவிப்புயல் இனியவனின் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள���| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/news/view/1517?category=6", "date_download": "2018-05-24T10:15:27Z", "digest": "sha1:B56GL5MWVKHE7XJV6OOAFEVIUUGEQSQY", "length": 17077, "nlines": 212, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - செய்திகள் - பாராளுமன்ற மகளிர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் கொள்கை உரையாடல்கள் தொடர்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉ���வு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் செய்திகள் பாராளுமன்ற மகளிர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் கொள்கை உரையாடல்கள் தொடர்\nபாராளுமன்ற மகளிர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் கொள்கை உரையாடல்கள் தொடர்\nசர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நாடுகள் முகவர் நிறுவனம் (USAID) இன் ஜனநாயக ஆட்சி மற்றும் பொறுப்புத்திறன் திட்டத்தை பலப்படுத்துதல் செயற்றிட்டத்தின் அனுசரணையுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் கொள்கை பற்றிய தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் அமர்வு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும் ஒன்றியத்தின் தவிசாளருமான கெளரவ (திருமதி) சந்திராணி பண்டார அவர்களின் தலைமையில் மே மாதம் 10 ஆம் திகதி, வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் 12.3 0 மணி வரை பாராளுமன்றத்தின் 2 ஆவது குழு அறையில் நடைபெறும்.\nஉள்ளுராட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 25% ஆசனங்களை ஒதுக்குவதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள், 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை (திருத்தம்) சட்டத்தை ஊக்குவிப்பதற்கான சிபாரிசுகளை முன்வைத்தல் மற்றும் அண்மைக்கால உள்ளுராட்சி தேர்தல்களின் அனுபவங்களின் வாயிலாக பெண் அரசியல்வாதிகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி இங்கு கலதுரையாடப்படும்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithranandakumar.blogspot.com/2010/12/blog-post_4021.html", "date_download": "2018-05-24T10:00:33Z", "digest": "sha1:ZO5OD5SJCIPIR7LKWF3NYPGBHMURG3FY", "length": 26049, "nlines": 489, "source_domain": "pavithranandakumar.blogspot.com", "title": "பவித்ரா நந்தகுமார்: தங்கத்தோடு", "raw_content": "\nமட்டற்ற மகிழ்ச்சி மலையம்மாளுக்கு, கைகளால்\nதடவிக் கொடுத்து கண்குளிர ஆசையாய் அந்த தோடையே\nஎலே போதுமடி பார்த்தது. காதுல மாட்டி பாருடி...\n நீ தானே சொல்லுவ, உனக்குத் தங்கத்தோடு\nராசியில்லை தங்கத்தோடு ராசியில்லைன்னு... இப்படியே\nசொல்லி இவ்வளவு வயசுல ஒத்த தோட நீ வாங்கிக்\nகொடுக்க லயே.. இன்னிக்கு கரி நாள் நாளைக்குத் தான்\nநல்ல நேரத்துல போட்டு பார்க்கணும்.\n”அடி பாவி மகளே” ராகத்துடன் இழுத்தவள், நான்\nஎன்ன போடாமலா கிடந்தேன். அதுவும் நீ எனக்கு ஒத்த\nபொட்டப்புள்ள. காது குத்தையில எங்காத்தா 2 கல்லு\nவெச்சு மீன் தோட்டை வச்சிச்சி. அதப் போட்டநாலுல\nஇருந்து புண்ணா புடிச்சி. சீப் போன்னு விட்டுப்புட்டேன்.\nஹூம்... நீ சமைஞ்சதும் உன் தாய் மாமன் லட்சணமா\nமூணு இலை ஒட்டினாப்புல தோட்டை வாங்கி வெச்சான்.\nபள்ளிக் கூடத்துக்கு போட்டுன்னு போயி யாரோ துரத்துறான்னு\nஅலறின்னு வந்தே, மறுபடியும் கழட்டிட்டேன். வெவரம்\nதெரிஞ்சதும் போட்டா இரண்டே நாள்ல தொலைச்சுட்டும்\n’உங்கய்யன் போய் சேர்ந்ததுக்கப்புறம் ஒண்ணு\nஒண்ணா எல்லா நகையும் அடகு கடையில குடி போயிடுச்சி..\nமூணு ஜத மூக்குத்தியோட கட்டிக் கொடுத்தேன். அந்த\n”ஆத்தா இப்ப எதுக்கு அதெல்லாம்\nஎன் மனசு கேக்கலயே.. படுபாவி.. உன் தங்ககுணத்தப்\nபார்க்காம தங்கம் இல்லேன்னு இன்னொரு கல்யாணம் கட்டிக்கினு\nவாயும் வயிறுமா இருக்கப்ப வுட்டுட்டு போயிட்டானே...\n ஆத்தா எத்தனை தடவ சொல்றது என் புள்ள எதிருல\nஅந்த மனுசன பத்தி பேசாதேன்னு.நீ வாடா ராசா...\n”அம்மா, இந்த தோடு யாருக்குமா\n”எனக்குத் தான் ராசா வாங்கியிருக்கேன். சின்னப்\nபுள்ளையிலருந்து எனக்கு தங்கத்தோடுன்னா கொள்ளை பிரியம்.\nஎதுவுமே தங்கல.ஆண்டவன் புண்ணியத்துல அம்மாவே உழைச்சி\nசீட்டு சேர்த்து முக்காக் பவுனுல துணிஞ்சி வாங்கிடடேன்\n”இத நீ தினமும் போட்டுக்குவியாம்மா...\nநாளைக்கு மதியம் நல்ல நேரத்துல இந்த தோட்டை\nகருமேகங்கள் ஊரை வளைத்தாற் போல் சூழ்ந்துக் கொண்டது.\nஅங்கொன்றும், இங்கொன்றுமாக வானம் தூறலாய் தண்ணீர்\nஎன்ன ஆத்தாளும் மவளும் இம்புட்டு நேரங்கழிச்சி வர்றீங்க\nஐயா என் மவனுக்கு காய்ச்சல். கஞ்சி காய்ச்சி வச்சிட்டு,\nஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வந்தேன். அதான்\nசரி... சரி... சீக்கரம் வேலைய ஆரம்பியுங்க.\nவானம் வேற வேலையை காண்பிக்குது. ஆளுக்கு ஓரு சுத்திய்\nஎடுத்து செங்கல்லை துண்டு துண்டாக உடைக்க ஆரம்பித்தார்கள்.\nஎங்கிருந்தோ வந்த அந்தக் குரல் அனைவரின் ஈரக்குலையையும்\nஎலே... சிறுவாத்து ஏரி ரொம்பி உடைப்பெடுத்து நம்ம\nகிராமத்துக்குள்ளாற தண்ணி வருதுல. மேடான எடத்து மேல\nஏறி பொழச்சிக்குங்க... போங்க... சீக்கரம் போங்க...\nதேனி கொட்டி விட்டது போல் அலறி ஓட்டமெடுத்தது\nபெருங்கூட்டம். அய்யோ... அம்மான்னு வாயிலும்,\nவயிற்றிலும் அடித்துக் கொண்டு வீடு நோக்கி ஓடியது பெண்கள்\nகூட்டம்.யாருப்பா பாத்தது... எங்கிட்டு வருதுன்னு கேள்வி\nகேட்டு துளைக்குது இன்னொரு கூட்டம். துணிமணி போனா\nபோகுது... உசுரு போச்சுனான்னு கேள்வியோட ஐந்தாறு\nபெருசுங்க தண்டவாள மேட்டை நோக்கி ஓடுதுங்க...\nஅய்யோ... என் ராசா, காய்ச்சல்னு உன்ன வூட்ல படுக்க\nவெச்சிட்டு வந்தேனே... உனக்கு என்ன ஆச்சோன்னு\nவாரியடித்துக் கொண்டு ஓடினா மலையம்மா...\nசீக்கரம் போய் ராசாவ கூட்டியாடி... ஓடு... அந்த புள்ள\nஎன்ன பண்ணுதோ... தெரியலியே... மாரிலடித்தவாறு\nஒப்பாரி வைத்து மடங்கி உட்காந்தா ஆத்தாக்காரி.\nகுடிசைக்குள்ள தண்ணி போறத தூரமே பார்த்துட்ட\nமலையம்மா, காத்தா மாறி வந்தா, நெஞ்சுக்கூடு பக்...\nபக்னு அடிச்சிக்க சலக் சலக்னு தண்ணிக்குள்ள காலை வச்சி\nமுன்னேறி, மகமாயித் தாயே, ராசாவக் காபாத்துன்னு\nமுணுமுணுக்குது உதடு. முட்டிக்கால் புடவை நனைய\nகுடிசைக்குள்ள நுழைஞ்சா ராசாவ காணல...\n” ராசா... ராசா... என் கண்ணு” வெள்ளத்தோடு\nபோட்டி போட்டு வேகமாக கொட்டுது கண்ணீர்.\nஅம்மா... நான் இங்கிருக்கேன். சத்தம் கேட்டு ஓடி,\nசமையலறை திண்ணை மீது ஏறி நின்றிருந்தவனை மாறி,\nமாறி முத்தமிட்டாள். எங்கண்ணு வாடா போயிரலாம்.\nபிள்ளையை தூக்கிக்கொண்டு வேக, வேகமா, பாதி தூரம்\nநடந்து வந்த மலையம்மாளுக்கு, இப்பதான் ஞாபகம் வந்தது\nஅய்யய்யோ, மேல் அலமாரியில நேத்து வச்சமே...\nவெள்ளம் வர்ற வேகத்துல அடிச்சினு போயிடுமே... நான்\nஎன்ன செய்வேன். கொஞ்ச முன்ன ஞாபகம் வரலியே இந்த\nஅந்த பக்கம் ஓடின மணியை மடக்கி,மணியண்ணே...\nதண்டவாள மேட்டாண்ட எங்காத்தாக்கிட்ட ராசாவ\nநீ எங்க தாயி போற\nதோ... வீட்டாண்ட வர போயிட்டு வந்துடுறேண்ணே.\nஅந்த பக்கம் இடுப்பு வர வெள்ளம் வந்துருச்சும்மா,\nஅம்மா... சீக்கரம் வந்துடும்மா... கையைப் பிடித்து\nவந்துடுறேன் கண்ணு. நீ ஜாக்கிரதையா போ செல்லம்.\nஇடுப்பு வரை வந்துவிட்ட தண்ணீரில் தத்தளித்து குடிசையை\nஅடைந்து, கையில் தோடு அடங்கிய அந்த சிறு பெட்டியை\nஏந்தி, தட்டுத்தடுமாறி விரைந்தாள். மொத்த கூட்டமும்\nமேட்டுக்கு ஓடி விட ஒத்த பொம்பளையாய் துணியை\nஎங்கிருந்து தான் வெள்ளம் வந்ததோ அப்படியொரு வெள்ளம்.\nசிறுவாத்து ஏரியின் மற்றொருபுறம் உடைப்பெடுக்க பெரும்\nசத்தத்தோடு வெள்ளம் சீறிப் பாய்ந்தது. சத்தம் கேட்டு\nதிரும்பியவள், வெள்ளத்தைப் பார்த்து அலறி ஆத்தா என\nகூவியபடி நிலை தடுமாறினாள். தன் அகோரப் பசிக்கு செந்நிற\nநாக்கை நீட்டி மலையம்மாளை சுருட்டிக் கொண்டது வெள்ளம்.\nஒதுங்கிய மலையம்மாவின் சடலத்தின் கைகளில் அந்த சிறிய\nதங்கத்தோடு பெட்டியை கண்டு ஆற்றாமல் வயிற்றிலும்,\nவாயிலும், அடித்து அரற்றினாள் ஆத்தாக்காரி.\nஇப்பவும் அந்த தோடு உனக்கு ராசியில்லாமலேயே\nபோயிடுச்சேடி பாவி மகளே... தோடு தோடுன்னு உசுற\nவெச்சு இன்னிக்கு உன் உசுரயே கொடுத்துட்டு நிக்குறியே...\nஇந்தப் பச்சபுள்ளைக்கு நான் என்னா பதில் சொல்லுவேன்.\nஊரே வாய் பொத்தி, கசிந்துக் கொண்டிருக்க, வெறித்து\nபார்த்துக் கொண்டிருந்த ராசா, மலையம்மாளின் உயிரற்ற\nகாதுக்கு அந்த தங்கத் தோடை மாட்டிவிட்டான்.\nஅம்மா,சீக்கரம் வந்துடவேன் செல்லம்னு சொன்னியேம்மா,\nஎப்பம்மா வருவே, வாம்மா என கண்களில் பயம் விலகாமல்\nமலையம்மாளின் சடலத்தை பிடித்து இழுத்துக் கொண்டுருந்தான்.\nஎத்தனையோ கனவுகளுடன் இருந்த உயிர்களை காவு\nவாங்கியும் தீராமல் வெள்ளம் உருண்டு, புரண்டு\nPosted by பவித்ரா நந்தகுமார் at 9:08 AM\nசீன வனொலியில் நான் (1)\nதமிழன் தொலைக்காட்சியில் நான் (1)\nமினி தொடர் கதை (1)\nவாய் விட்டு சிரித்த தருணங்கள் (1)\nசெல் போய் செல் வந்துச்சு டும் டும் டும் டும்\nசெல் போய் செல் வந்துச்சு டும் டும் டும் டும்\nஎனக்குப் பிடித்த பாரதி கவிதை, ஏன்\nஇந்த தலைப்பில் நான் எழுதிய பரிசு பெற்ற கட்டுரை இது. இலக்கண வரைமுறைகளை தவிடுபொடியா...\nஅப்பாவின் அஸ்தியை எங்கே கரைப்பது என அண்ணா கேட்டபோது துளி யோசிப்புக்கும் இடமின்றி நான் முதலில் சொன்னது ராமேஸ்வரத்தைதான். ரொம...\n25-06-2017 ஞாயிற்றுக்கிழமை தேனியில் நடைபெற்ற க.சீ. சிவகுமார் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.\nஇவ்விழாவிற்கு தமிழின் முன்னண��� எழுத்தாளரான மறைந்த க.சீ. சிவகுமாரின் மனைவி திருமதி. சாந்தி சிவகுமார் தலைமை வகித்தார். டா...\n21 வயது கல்லூரி மாணவி வித்யா. திருமணமாகி ஓராண்டே ஆன நிலை. சமீபத்தில் தன் கணவனை ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். கணவனின் உடல் இன்னும் வீட்ட...\n30.04.2017 அன்று இலக்கியச்சோலை திங்களிதழ்,அரிமா சங்கம் இணைந்து நடத்திய கவியரங்கில் சிறப்பானதொரு கவிதையை வழங்கியமைக்காக ‘’ கவிப்பரிதி ‘’...\nதினமணி நாளிதழில்( 26.7.2017 )\nசீன வனொலியில் - நட்பு பாலம் நிகழ்ச்சி\nசீன வானொலியில் 15.1.2014 மாட்டுப் பொங்கலன்று ஒலிபரப்பாகிய பொங்கல் கவியரங்கத்தில் மேகம்,கரும்பு, பொங்கல், உழவு, காளை பற்றி அன்ப...\nவிகாஸ் வித்யாஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் சிறப்பு விருந்தினராக\n18.03.2017 அன்று விகாஸ் வித்யாஸ்ரம் மெட்ரிக் பள்ளி நெசல் ஆரணி, மற்றும் விகாஸ் வித்யாலயா நர்சரி பள்ளி ஆரணி இணைந்து நடத்தி...\nதின மலர்-பெண்கள் மலர் 17.12.2016 இதழில் வெளிவந்த கவிதை\nதினமலர்-பெண்கள் மலர் இதழில் வெளியான கவிதை ” மார்கழி பனி\nசெல் போய் செல் வந்துச்சு டும் டும் டும் டும்\nவாய் விட்டு சிரித்த தருணங்கள்\nவாய் விட்டு சிரித்த தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2006/05/blog-post_08.html", "date_download": "2018-05-24T09:58:56Z", "digest": "sha1:UBYGBCYCIQBBACIHZQA6YSZSGMGYA2AA", "length": 7266, "nlines": 152, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: திமுக தோல்வி", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nதிமுகவின் தோல்விகான காரணம் என்ன வைகோவை வெளியேற்றம் செய்தது..சரத்ததை வெளியேற்றி அவரது சமூகத்தை பகைத்தது..விஜயகாந்துடன் சமரசம் பண்ணாது கல்யாணமண்டபத்தை இடிக்க முற்பட்டது.கலைஞர் கிள்ளியும் கொடுக்கமாட்டார் என்ற ராஜேந்தரை\nஅரவணைத்தது..தயாநிதி மாறனின் சதுரங்கம் ..ஜே க்கு போட்டியாக கலர் ரீவி விவசாயக் கடன் இரத்து என திட்டங்களை அறிவித்தமை போன்றவை மக்கள் மனதில் திமுக பற்றி இருந்த ஒரு கலக்கம் கலைந்து ஒரு தெளிவு பிறந்து வாக்களித்தார்கள்.\nஇதுவே திமுகவின் தோல்விக்கு ஓரு காரணம்..\nஇப்படி நாளைக்கு அரசியல் ஆய்வாளர்கள் திமுக தோற்றால் பிளந்து கட்டப்போகிறார்கள்..\nவென்றபின்னும் தோற்றபின்னும் காரண காரியம் கணடுபிடிப்பது சுலபம் .\nஅதற்கு முதலே தீவு தனது ஆய்வை வெளிப்படுத்தியுள்ளார்.\nதிமுக நாளை வென்றால் வென்றதற்கும் மேலே குறிப்பட்ட காரணங்களைத்���ான் ஆய்வாளர்கள் பத்திரிகையாளர்கள் சொல்லப்போகிறார்கள்..:)\nஇராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன...\nராஜபக்க்ஷா கொடுக்கும் மலர்கொத்தை யாரோ ஒரு தமிழக முதல்வர் வாங்கத்தானே போகிறார்.\nதிமுக தோல்வின்னு தலைப்பு போட்ட ஒரே ஒரு மனுஷன் நீர்தானய்யா\n>> ராஜபக்க்ஷா கொடுக்கும் மலர்வளையத்தை யாரோ ஒரு தமிழக முதல்வர் வாங்கத்தானே போகிறார். >>\nஇதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பத தெளிவாகச் சொல்ல முடியுமா\nநன்றி நியோ..மலர் வளையம் அல்ல மலர்கொத்து என்று வந்திருக்கவேண்டும்.திருத்தியுள்ளேன்.\nமூன்று எக்ஸிட் போல் முடிவுகளும் திமுக அறுதி பெரும்பான்மை பெரும் என வந்திருக்க தினமலர் மட்டும் தன் வழக்கமான குதர்க்கதனத்தோடு கூட்டணி ஆட்சி ஏற்படும் என தலைப்பு இடுகிறது.நீங்க என்னடான்னா ஒரு படி மேலேயே போய் திமுக தோல்வின்னே தலைப்பு இடுறீங்க. என்ன அநியாயம்பா இது.\nபடம் பார் பாடம் படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/feb/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-14-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2863704.html", "date_download": "2018-05-24T10:02:47Z", "digest": "sha1:MDGLUYZZUFFNV5YPNQ55HE5QCLZ7RN5B", "length": 7854, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைகள் உள்பட 14 கொத்தடிமைகள் மீட்பு: வருவாய்த் துறையினர் நடவடிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகுழந்தைகள் உள்பட 14 கொத்தடிமைகள் மீட்பு: வருவாய்த் துறையினர் நடவடிக்கை\nதிருப்போரூரை அடுத்த கானாத்தூரில் தனியார் சவுக்குத் தோப்பில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த குழந்தைகள் உள்பட 14 இருளர் சமுதாயத்தினர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.\nகானாத்தூர் செட்டிக்குப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில் உள்ள சவுக்குத் தோப்பில் கொத்தடிமைகளாக திருக்கழுகுன்றத்தையடுத்த சூராடி மங்கலம் தேவராஜ் (75), விஜயன் ( 70), கேளம்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் (23) மற்றும் 4 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 14 பேர் குடும்பத்துடன் வேலை பார்த்து வந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000 கூலியாக வழங்கப்பட்டதாகத்தெரிகிறது.\nஇதுகுறித்து தகவலறிந���த திருப்போரூர் வட்டாட்சியர் விமல்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.\nகொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது உண்மை எனத் தெரிய வந்ததையடுத்து சார் ஆட்சியருக்கு தகவல் கொடுத்தார். செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையில் நேரில் சென்று கொத்தடிமைகளாக வேலைப் பார்த்து வந்தவர்களை மீட்டனர்.\nஇதனையடுத்து செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன் மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு அரிசி, வேட்டி சேலைகள் வழங்கி, அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான குடும்ப அட்டை, இருளர் சமுதாயம் என்பதற்கான ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக சார் ஆட்சியர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/106216/news/106216.html", "date_download": "2018-05-24T09:49:21Z", "digest": "sha1:QDWSXQNDZIMKJ4EC3MUUGMBMSQJSWH46", "length": 5913, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணையத்தில் தற்போது அனல் கிளப்பி வரும் விவாதம் என்ன தெரியுமா…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇணையத்தில் தற்போது அனல் கிளப்பி வரும் விவாதம் என்ன தெரியுமா…\nநாட்டில் சோறு தண்ணி இல்லாமல் பலர் தவித்துக் கொண்டிருக்கும் போது, ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் என்று ஒரு விளையாட்டை வைரலாக்கி பலரது உயிரைக் காவு வாங்கிய இணையத்தில் தற்போது மிகத் தீவிரமாக நடந்து வரும் விவாதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் “நீங்கள்லா எங்கேந்துடா வர்றீங்க…” என்ற ரியாக்சனோடு வேதனையில் சிரிப்பீர்கள்…\nநாய்க்கு எப்படி பேண்ட் போடலாம் அதன் பின்னங்கால்களை மட்டும் மறைக்கும்படியா அதன் பின்னங்கால்களை மட்டும் மறைக்கும்படியா, அல்லது நான்கு கால்களையும் கவர் செய்யும் படியா, அல்லது நான்கு கால்களையும் கவர் செய்யும் படியா என்பதுதான் அந்த விவாதத்தின் கருப்பொருள். இந்த விவாதத்தால் இரண்டாக பிரிந்துள்ள நெட்டிசன்கள், தான் சொல்வதுதான் சரி என்று நிரூபிக்கும் வகையில் தங்கள் செல்லநாய்களுக்கு டிரெஸ் போட்டு விட்டு அந்த போட்டோவை ட்விட்டர் பேஸ்புக் என்று சகலத்திலும் அப்லோட் செய்து, “பாத்தீங்களா எவ்வளவு லைக் வந்துருக்கு, இப்பவாவது நம்புங்க நா சொல்றதுதான் சரி..” என்று டெரர் பீலிங் காட்டுகிறார்கள்… இதெல்லாம் பாவம் மை சன்…..\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/02/karpooravalli-chutney-recipe-in-tamil.html", "date_download": "2018-05-24T09:39:18Z", "digest": "sha1:WFS4WQX2RF3RLQRNFCTMMI4LEVWOAFCI", "length": 19857, "nlines": 197, "source_domain": "www.tamil247.info", "title": "(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil ~ Tamil247.info", "raw_content": "\nகற்பூரவள்ளி இலை மார்பக புற்று நோயை கூட தடுப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது, எனவே முடிந்த வரை பெண்கள் உணவுகளில் இதை சேர்த்து கொள்ளுங்க.\nAlso Read: குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை கஷாயம்\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு போட்டு சிறிது வருத்ததும் அதனுடன் மிளகு, சீரகம், தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். புளி, புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி, கற்பூரவல்லி சேர்த்து வதக்கிய பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்தால் கற்பூரவல்லி இலை சட்னி ரெடி.\nஎனதருமை நேயர்களே இந்த '(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ ப��ிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து ...\nதமிழ் வழி ஹிந்தி கற்றுக்கொள்ள மொத்தம் 15 விடியோஸ்\nஇதை தேய்த்தால் இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும்...\nகர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்த...\nAircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது\n(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney...\nகுழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை க...\nபுடைவையை தொட்டிலாக கட்டி குழந்தையை உறங்க வைப்பதால்...\nமுட்ட வந்த காளையிடம் தன் த���்பியை காப்பாற்ற அக்கா ச...\nகாவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்...\n(மூலிகை) சீந்தில் கொடி - பற்றிய தொகுப்புகள்..\nசர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆற - நாட்டு...\nஇந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம்...\nபிறந்த தின கொண்டாட்டம் இப்படியும் இருக்கலாமே\nதாலி சங்கிலியை பறிக்கும் நபர்களின் அதிர்ச்சி வாக்க...\nவறுமையால் மெரினாவில் பிச்சை எடுக்கும் வடிவேலு காமெ...\nசமையல்: மீந்து போன ரசத்தை வைத்து சாம்பார் செய்வது ...\nஉங்களுடைய ஆதார் எண் தவறாக எங்காவது பயன்படுத்தப்படு...\nஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nமாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்...\nதென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு-ஐ கட்டுப்...\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nகால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் \nகுழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதற்கான காரணங்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.valampurii.lk/valampurii/content.php?id=16021&ctype=news", "date_download": "2018-05-24T09:43:36Z", "digest": "sha1:ILPDGJBLMO77GILFUI2U6OSCLZPLSUF3", "length": 16172, "nlines": 46, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nஅனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழின நன்மைக்காக ஒன்றுபடுங்கள் கம்பன் கழக முன்னெடுப்பில் வட கிழக்கு சமூக பிரமுகர்கள் ஒன்றுபட்டுக் கோரிக்கை\nதமிழினத்தின் நன்மைக்காக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்று படவேண்டும் என வட கிழக்கு சமூக பிரமுகர்கள் ஒன்று பட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதென்னிலங்கையில் ஏற்பட் டிருக்கும் பெரிய அரசியல் மாற்றம் தமிழ் இனத்திற்கு பெரிய ஆபத்தாக முடியும் என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் இன நன்மை நோக்கி ஒன்றுபடுங் கள் என்னும் தலைப்பில் கம்பன் கழக முன்னெடுப்பில் வடகிழக்கு சமூக பிரமுகர்கள் ஒன்றுபட்டு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ள னர். அதில் பின்வருமாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.\nஉலகம் ஈழத்தமிழினத்தின் மேல் கொண்ட அனுதாபம் கால\nஓட்டத்தில் மெல்ல மெல்ல கரைந்து வரும் இவ்வேளையில்,தமிழ்த் தலைவர்களான உங்கள் மத்தியில் வெடித்திருக்கும் பகை யுணர்ச்சியும், அதனால் நம் தமிழ்ச் சமூக த்தின் ஒற்றுமைக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகளும், நம் இனத்தின் எதிர்காலம் என்னாகப் போகிறதோ\nபெரும்பான்மையான பேரினத்தார் இன் னும் த���ிழ்மக்கள் மீதான தம் வெறுப்பை மாற்றவில்லை என்பதை, வெளிவந்திருக் கும் உள்@ராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தெளிவாக இனங்காட்டியிருக்கின்றன.\nதமிழ் மக்களின் பிரச்சினையை அங்கீக ரித்து, உலக அரங்கில் அதை ஒத்துக் கொண்டு, தீர்வு முயற்சியில் ஈடுபட்ட புதிய ஜனாதிபதி யும் பிரதமரும் அவர்களது கட்சிகளும், இத் தேர்தலில் சிங்கள மக்களால் புறந்தள்ளப் பட்டு, கடும் போக்குவாத அரசியல் அணிகள், சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதர வைப் பெற்று நிமிர்ந்திருக்கின்றன. இத்தேர் தல் முடிவை வைத்துக் கணிப்பிடுவதானால்,\nஅடுத்து இந்நாட்டில் அமையப் போகும் ஆட்சி இனப்பிரச்சினை தீர்வுக்குச் சார்பான தான இருக்காது என்பதை, நிச்சயப்படுத்த லாம் போல் தெரிகிறது. அங்ஙனம் அமையு மாயின் தமிழினத்திற்கான தீர்வுத்திட்டம் என்பது, வெறுங் கனவாகத்தான் அமையும் என்பதில் ஐயமில்லை. தமிழினம் நோக்கி சுனாமியாய்;த் திரும்பியிருக்கும் இவ் ஆப த்தை அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தலை வர்களாகிய நீங்கள் நிச்சயம் எங்களை விட நன்கு அறிவீர்கள் என நாம் நம்புகிறோம்.\nஇறுதிப்போரில் உயிர், உணர்வு, உடைமை என அனைத்தாலும், கணக்கிடமுடியாத இழ ப்புக்களைச் சந்தித்து, ஏதிலிகளாய் அதிர்ந்து நின்ற நம் மக்கள், உலகம் நம்மில் காட்டிய அனுதாபத்தைப் பயன்படுத்தி, அதனைக் கரு வியாய்க் கொண்டு, நம் இனத் தலைவர்க ளான நீங்கள் ஒருமித்து,\nநம் இனத்தின் உரிமைகளை மீட்டெடு ப்பீர்கள் எனும் நம்பிக்கை கொண்டதால் தான், ஏகத்தலைமை என்ற அங்கீகாரத்தை உங்களுக்கு வழங்கினர். மற்றைய தமிழ்த் தலைவர்களையும் பகை மறந்து இணை த்து, உங்களைப் பலப்படுத்தி ஒருமுகமாக நின்று பேரினத்தாரோடு உலக அரங்கில் பேசு வீர்கள் என்ற எமது மக்களின் நம்பிக்கை, துரதிர்ஷ்டவசமாகப் பொய்த்துப் போனது. போர் முடிந்து கடந்த எட்டு வருடங்களில், தமிழ்க்கட்சிகள் அனைத்தும், தம்முள் பகை வளர்த்துக் கொண்டு மேலும் மேலும் பிள வுபட்டனவேயன்றி, தமிழினத்தின் நன்மை நோக்கி ஒருமைப்பாட்டுடன் ஓர் அடியைத்தா னும் எடுத்து வைக்காததைக் கண்டு, நம் மக்கள் மிகவும் மனம் வருந்தி நிற்கின்றனர். போருக்குப் பின்னான இக்குறுகிய காலத்தில், ஏற்பட்டதான பகையும் பதவி மோகமும், தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைத் ததை அனைவரும் கவனித்தனர். புதிய நல்ல��ட்சி அரசாங்கம் காட்டிய ஓரளவான மென்போக்கின் மீதான நம்பிக்கையில், சில அமைப்புக்கள் இனப்பகையை வளர்க்கும் செயற்பாட்டில் இயங்கி, யதார்த்தமின்றி மக்களை வரலாற்றுப் பாதையில் பின்னோ க்கித் திசைதிருப்பவும் முயன்றன. இவை யெல்லாம் கட்சிப்பிளவுகளால் ஏற்பட்ட பின் விளைவுகளே நடந்தவை நடந்தவையாகட் டும். இனியும் ஒருவர் தோல்வியில் மற்றவர் மகிழ்ந்து,\nமேலும் மேலும் பிளவுகளை உருவாக்கி நீங்கள் இயங்கத் தலைப்பட்டால், தற்போது தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் பெரிய அரசியல் மாற்றத்தின் விளைவுகளுக்கு, நம் இனம் பலியாகப்போவது திண்ணம். இவ் உண்மையை நீங்களும் ஓரளவு உணர் ந்து விட்டீர்கள் என்பதை,\nதேர்தல் முடிவுகளுக்குப் பின்னான உங் களின் அறிக்கைகள் நிரூபணம் செய்கின் றன. அனைவரும் இறங்கிவர முன்வந்திரு க்கும் இந்நிலையில், பழையவற்றைக் கிள றாமல் இனநன்மை நோக்கி,\nநீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரு வருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒரே குரலாக, இனியேனும் பேச முன்வரவேண் டும் என, சமூக அக்கறை கொண்ட தமிழி னப் பிரஜைகள் என்ற அடிப்படையில், எந்த வித அரசியல் நோக்கமும் இல்லாமல், ஒருமித்து நாம் கோரிக்கை விடுக்கிறோம்.\nதன்மானம் நோக்கியோ, தம் கட்சி நலன் நோக்கியோ ஒருவரோடொருவர் முரண்படா மல், எதிர்கால இனநலனை மட்டும் மனங் கொண்டு, திறந்த மனப்பான்மையோடு பேச்சு வார்த்தை நடத்தி, ஏகத்தலைமை என்ற பிரயோகத்தின் உண்மை அர்த்தத்தை உண்டாக்கி, தமிழினத்தின் நலன் காக்க முன்வரவேண்டுமென, நாம் அனைவரும் ஒருமித்து தமிழ்மக்கள் சார்பாக உங்களை வேண்டிநிற்கிறோம்.\nஅங்ஙனம் பேசும் பட்சத்தில் ஏற்படக் கூடிய இடையூறுகளை அகற்ற, எம்மாலான பங்களிப்பை நல்கவும் நாம் தயாராக இரு க்கிறோம் என்பதனையும், தங்களுக்குத் தெரியத்தருகிறோம்.\nவரலாற்றுப் பேரழிவின் பின்னதான நிர்வாக முயற்சியில் தடுமாற்றங்கள் ஏற்படு வது இயல்பானதே, அத் தடுமாற்றங்களை பகையாய்ப் பதிவு செய்து, இனப்பிளவை மேலும் மேலும் வளர்ப்பதன் மூலம், நம் உரிமை நோக்கிய பயணத்தின் தடைக் கல்லை, நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பதை, பொறுப்புள்ள சமூகப்பிரஜைகள் என்ற வகையில், மீண்டும் மீண்டும் தமிழ்ச் சமூகத்தின் சார்பாக தெரியப்படுத்தி எங்கள் கோரிக்கைக்கான நல்ல பதிலை, அனைத் துக் கட்சிகளிடமும் எதிர்பார்த்���ு நிற்கிறோம்\nபிரமுகர்கள் சார்பில், ஸ்ரீலஸ்ரீ சோமசுந் தர தேசிகபரமாச்சாரிய சுவாமிகள், பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன், அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார், சிவஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் (ஆதீனகர்த்தா-திருமலை பத்திர காளி தேவஸ்தானம்), கம்பவாரிதி இ.ஜெய ராஜ், கலாநிதி ஆறு.திருமுருகன், எழுத்தா ளர் அருள் சுப்ரமணியம் (தலைவர்-திருக் கோணேஸ்வரம்) பேராசிரியர் பொ.பாலசுந்த ரம்பிள்ளை (முன்னாள் துணை வேந்தர்), பேராசிரியர்.அ.சண்முகதாஸ், பேராசிரியர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, கவிஞர் சோ.பத்மநாதன், எழுத்தாளர் தெணியான், டாக்டர்.கு.ஸ்ரீரத்தினகுமார் (தலைவர் அ.இ. கம்பன் கழக நம்பிக்கைப் பொறுப்பு), கவிஞர் த.சிவசங்கர் (கம்பன் கழகம்), கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன் (கம்பன் கழகம்), பொறியியலா ளர் செ.சொபிசன் (கம்பன் கழகம்), ஆசிரியர் அ.வாசுதேவா (கம்பன் கழகம்), ஐ.தயான ந்தராஜா (ஓய்வுநிலை அதிபர், யாழ்.இந்துக் கல்லூரி), ச.சிவனேஸ்வரன் (ஓய்வுநிலை அதிபர் மானிப்பாய் இந்துக்கல்லூரி), கலா நிதி செ.சேதுராஜா (ஓய்வுநிலை அதிபர், நெல் லியடி மத்திய கல்லூரி), இ.சர்வேஸ்வரா - சிரேஷ்ட உதவிப் பதிவாளர், ஊவா வெல்ல ஸ்ச பல்கலைக்கழகம், தென்மராட்சி இலக் கிய அணியினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section77.html", "date_download": "2018-05-24T09:50:52Z", "digest": "sha1:DA4UTJQ4G5IA4WDXKIKOKZZADAA2P6PO", "length": 29954, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "போரின் சுமை உமதே பீமரே! - உத்யோக பர்வம் பகுதி 77 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபோரின் சுமை உமதே பீமரே - உத்யோக பர்வம் பகுதி 77\nபதிவின் சுருக்கம் : பீமனின் மனதை அறியவே தான் அப்படிக் கடுமையாகப் பேசியதாகக் கிருஷ்ணன் சொன்னது; செயல்களில் மனித சக்திக்கு உட்பட்ட செயல்கள் மற்றும் தெய்வாதீனமான செயல்கள் குறித்துச் சொன்னது; ஒருவனுடைய காரியம், விதி மற்றும் முயற்சி ஆகியவற்றின் கலவையால் ஏற்படும் என்றும்; அதை அறிந்த மனிதன் வெற்றி தோல்வி குறித்துக் கவலைப்பட மாட்டான் என்றும் சொன்னது; போர் நடந்தால், அதன் பாரம் முழுவதையும் தங்கள் தரப்பில் இருந்து பீமனும், அர்ஜுனனும் மட்டுமே தாங்க வேண்டியிருக்கும் என்றும் பீமனிடம் கிருஷ்ணன் சொன்னது...\nஅந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் பீமனிடம்} சொன்னான், \"கல்வியின் செருக்காலோ, கோபத்தாலோ, ஓர் உரை நிகழ்த்தும் விருப்பத்தாலோ, உம்மை நிந்திக்கும் விருப்பத்தாலோ இல்லாமல், உமது மனதை அறிய விரும்பி ஒரு பற்றின் காரணமாகவே நான் இவை யாவையும் சொன்னேன். உமது ஆன்மாவின் பெருந்தன்மையையும், உமது பலத்தையும், உமது செய்கைகளையும் நான் அறிவேன். அந்தக் காரணத்திற்காக நான் உம்மை நிந்திக்கவில்லை.\n பாண்டுவின் மகனே {பீமரே}, நீர் எவ்வளவு செய்ய முடியும் என்று எண்ணியிருக்கிறீரோ, அதைவிட ஆயிரம் மடங்கு பெரிதான செயல்களை உம்மால் பாண்டவக் காரணத்திற்காகச் செய்ய முடியும். ஓ பீமரே, நீரும், உமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகிய ஒவ்வொருவரும், உலகத்தின் மன்னர்கள் அனைவராலும் மதிக்கப்படும் உமது குடும்பத்தைப் போன்ற குடும்பங்களில் சரியாகவே பிறப்பை எடுத்திருக்கிறீர்கள். எனினும், அறம், மறம், மற்றும் மனிதர்களின் பலம் மற்றும் பலவீனங்களின் விளைவுகளைச் {இது தெய்வாதீனமா, மனித செயலா என்ற} சந்தேகத்ததின் காரணமாக விசாரிப்பவர்களால் உண்மையை அடைய முடிவதில்லை. ஏனெனில், ஒரு மனிதனின் வெற்றிக்கு எது {எந்த அறம்} காரணமாக இருக்கிறதோ, அதுவே அவனது நிர்மூலத்திற்கும் காரணமாக அமைவதை நாம் காண்கிறோம்.\nஎனவே, மனித செயல்களின் விளைவுகள் சந்தேகத்திற்குரியவையே. தீய செயல்களைத் தீர்மானிக்க இயன்ற கற்றோர், ஒரு குறிப்பிட்ட செயல்முறையைப் பின்பற்றத் தகுந்தது எனச் சொல்கின்றனர். எனினும், அந்த விளைவுகள், தொலைநோக்குடன் காணப்பட்டதற்கு நேர் எதிராகக் காற்றின் வழியைப் போலவே {வேறு விதமாக அல்லது தெய்வாதீனமாக} அமைகிறது. உண்மையில், ஆழ்ந்த சிந்தனை மற்றும் நன்கு வழிநடத்தப்பட்ட கொள்கை {நியாயத்தின் உதவி} ஆகியவற்றின் விளைவுகளால் ஏற்படும் மனிதர்களின் செயல்களும், பொருத்தமுடைமைகளின் கருத்துகளுக்கு இசைவான செயல்களும் கூடத் தெய்வாதீனமானவற்றை வகுக்கையில் குழம்பிப் போகின்றன.\nபிறகு, மேலும், மனித செயல்களின் விளைவுகளால் உண்டாகாமல், தெய்வாதீனமாக வகுக்கப்படும், வெப்பம், குளுமை, மழை, பசி, தாகம் ஆகியவை மனித முயற்சியால் கலங்கடிக்கப்படும். பிறகு, மேலும், ஒரு மனிதன் செய்வதற்கு (கடந்த பிறவிகளின் செய்த செயல்களின் விளைவுகளால்} முன்பே விதிக்கப்பட்ட செயல்களைத் தவிர, {மனிதன் தானே செய்த} மற்ற செயல்கள் அனைத்தையும், ஸ்ம்ருதிகள் மற்றும் சுருதிகள் ஆகிய இரண்டின் சான்றுகளின் படி, ஒருவன் தன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் எப்போதும் கைவிடலாம்.\n பாண்டுவின் மகனே {பீமரே}, இவ்வுலகில் ஒரு மனிதன் செயல்படாமல் இருக்க முடியாது. ஆகவே, ஒருவனுடைய காரியம் விதி மற்றும் முயற்சி ஆகிய இரண்டின் கலவையால் சாதிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து வேலையில் ஈடுபட வேண்டும். இந்த நம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபடும் ஒருவன் தோல்வியுறும்போது துன்புறவோ, வெற்றியடையும்போது மகிழவோ மாட்டான். ஓ பீமசேனரே, இதுவே எனது பேச்சின் நோக்கமாகும். எதிரியுடன் ஏற்படும் மோதலில் வெற்றி உறுதி என்பதை நான் நோக்கமாகக் கொள்ளவில்லை.\nஒருவன், மனவருத்தத்தில் இருக்கும்போது உற்சாகத்தை இழக்கக்கூடாது. எந்தத் தளர்வுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகக் கூடாது. இதற்காகவே நான் இப்படிப் பேசினேன். ஓ பாண்டவரே {பீமரே}, நாளை விடிந்ததும், நான் திருதராஷ்டிரரின் முன்னிலைக்குச் செல்வேன். உங்களது விருப்பங்களைத் {பயன்களைத்} தியாகம் செய்யாமல் அமைதியை ஏற்படுத்த முயல்வேன். கௌரவர்கள் சமாதானத்துக்கு உடன்பட்டால், எல்லையில்லா புகழ் எனதாகும். உங்கள் {பாண்டவர்களின்} நோக்கங்களும் அடையப்படும், அவர்களும் {கௌரவர்கும்} பெரும் நன்மையை அறுவடைசெய்வார்கள்.\nஇருப்பினும், எனது வார்த்தைகளைக் கேளாமால், அவர்களது கருத்தையே தக்க வைத்துக் கொள்ளக் கௌரவர்கள் தீர்மானித்தால், பிறகு, போர் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தவிர்க்க முடியாததாகும். ஓ பீமசேனரே, இந்தப் போரில் சுமைகள் உம்மீதே குடிகொள்ளும். அந்தச் சுமையை அர்ஜுனனும் தாங்குவான், அதே வேளையில், மற்ற வீரர்கள் அனைவரையும், நீங்கள் இருவரே வழிநடத்த வேண்டும்.\nபோர் நிகழ்ந்தால், நான் நிச்சயம் பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரோட்டியாக இருப்பேன். ஏனெனில், உண்மையில், அது தனஞ்சயனின் {அர்ஜுனனின்} விருப்பமேயன்றி, நான் போரிட விரும்பவில்லை என்பதில்லை. ஓ விருகோதரரே {பீமரே}, உமது நோக்கத்தை நீர் சொன்னதைக் கேட்டதாலேயே, {சந்தேகத்தின் அடிப்படையிலேயே} நான் உமது சக்தியை மீண்டும் தூண்டிவிட்டேன்\" என���றான் {கிருஷ்ணன்}.\nவகை உத்யோக பர்வம், கிருஷ்ணன், பகவத்யாந பர்வம், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் ச��க்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39365/jackie-chan-waits-for-superstar-rajnikanths-response", "date_download": "2018-05-24T10:19:45Z", "digest": "sha1:PG65DCUHAGB3S6YKND2C5524EWHBRRFV", "length": 7027, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "ரஜினியின் வார்த்தைக்காக காத்திருக்கும் ஜாக்கி ச���ன்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nரஜினியின் வார்த்தைக்காக காத்திருக்கும் ஜாக்கி சான்\nஜாக்கி சான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் (Skip Trace) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூல் சாதனை பெற்று ஜாக்கியின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள ஸ்கிப் டிராஷ் படம் தமிழில் ‘இரு கில்லாடிகள்’ என்ற பெயரில் வெளியாகிறது.\nநூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக விஸ்வாஸ் சுந்தர் ‘இரு கில்லாடிகள்’ படத்தை செப்டம்பர் 2ம் தேதி வெளியிடுகிறார். சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தை சீனாவில் வெளியான அன்றே திரையரங்கிற்கு சென்று பார்த்து பாராட்டினார் ஜாக்கிசான். அவர் நடித்த ‘ஸ்கிப் டிராஷ்’ படமும் அன்றே ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் 2 அன்று வெளியாகும் இந்த இரு கில்லாடிகள் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்ப்பாரா, பார்த்துவிட்டு என்ன சொல்வார் என்று ஜாக்கிசான் ஆவலாக உள்ளதாக அவரது தரப்பிலிருந்து கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசென்சார் முடிந்தது... ரிலீஸ் பரபரப்பில் ‘இருமுகன்’\nரஜினியின் ‘காலா’வுடன் இணைந்த மற்றொரு பிரபல நிறுவனம்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் முதலானோர் நடித்துள்ள...\nரஜினிகாந்துக்கு ஜோடியாகும் கமல், விஜய், அஜித் பட கதாநாயகி\nரஜினி நடிக்கும் ‘காலா’ ஜூன் 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி...\nமும்பை கிரிக்கெட் போட்டியில் ரஜினியின் ‘2.0’\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் முதலானோர் நடிக்கும் ‘2.0’ படத்தின்...\nகாலா ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகாவேரி - ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைகளுக்கு எதிராக தமிழ் திரையுலகினர் நடத்திய அறவழி போராட்டம்\n2.0 படம் உருவான விதம் - வீடியோ\nசூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி\n2.௦ மேக்கி���் வீடியோ - பார்ட் II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillsbook.blogspot.com/2014/07/blog-post_8668.html", "date_download": "2018-05-24T10:18:31Z", "digest": "sha1:QPN6OQL4TMOD6B2CBAI7ABRXZPSW2WMM", "length": 7983, "nlines": 117, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: நாங்கள்!!!", "raw_content": "\nபிறந்த, வளர்ந்த கிராமங்களை விட்டு என்றுமே பிரியப்போவதில்லை\nஊரில் சாவு விழுந்தால் தூக்கவும், குழி வெட்டவும் நாலுபேராய் நாங்கள் வேண்டும்\nவிவசாயம் செய்யும் அப்பாவுக்கு ஒத்தாசையாய் தோட்டத்திற்க்கு உதவிக்கு ஓடுவோம்\nஆயிரம் இம்சைகள் செய்தாலும் அம்மாவுக்கு வலியெனில் கால்பிடித்து விடுவோம்\nகிராமத்து கல்யாண செய்திகளை சொந்தக்கார ஊர்களுக்கு நடையாய் நடந்து சொல்லிவருவோம்\nதிருவிழாக்களில் பந்தக்கால் முதல், பந்திவரை இழுத்துப்போட்டு முகம் சுளிக்காமல் வேலைசெய்வோம்\nபக்கத்துவீட்டு தாத்தா பாட்டிக்கு மாதம் இரண்டுமுறை ரேஷன் வாங்கி கொடுப்போம்\nவெளிநாட்டு மகனின் வெஸ்ட்டர்ன் யூனியன் டாலரை மாமாவுக்கு பணமாய் மாற்றிக்கொடுப்போம்\nஊருக்கு ஒரு பிரச்சனையெனில் தைரியமாய் முன் நிற்ப்போம், முழங்கிடுவோம், ஒன்றிணைவோம்\nஊர்க்கார பொண்ணுங்களை அடுத்தவன் கேலிசெய்தால் அண்ணன்களாய் தட்டிக்கேட்போம்\nயானை நடமாட்டம் வந்தால் உயிர் பயமில்லாது பட்டாசு கொளுத்தி விரட்டி அடிப்போம்\nதார் போடாமல் குண்டும் குழியுமான ரோட்டை மண் போட்டு சமமாக்குவோம்\nபுதிதாய் ஊருக்குள் யார் நுழைந்தாலூம் விசாரித்து வழி காட்டுவோம்\nஊர்க்கார நண்பன் வெளினாட்டுக்கு போனாலும், வந்தாலும் வழியனுப்பிவைப்போம் வரவேற்ப்போம்\nநாங்கள் உங்களுக்கு ஓசி சோறுக்கு அலையும் ஜென்மங்கள்\nஊர்குழந்தைகளை சாப்பாடு தின்ன பூச்சாண்டிகளாய் நாங்கள் கைகாட்டப்படுவோம்\nநாங்கள் உங்களுக்கு படிக்காத முட்டாபயல்கள்\nஉங்கள் பிள்ளைகளை அடிக்கும்போது எங்களை நாய்கள் மாதிரி உதாரணம் காட்ட நாங்கள் இருப்போம்\nபெருசுகளின் மூடநம்பிக்கை, சாதி மத சண்டைகளை இளசுகள் நாங்கள் கண்டுக்கொள்வதில்லை\nநாங்கள் உங்களுக்கு முந்திரிகொட்டை முட்டாப்பசங்க\nஆயிரம் சொன்னாலும் நாங்கள் கோவிக்கப்போவதில்லை, வருத்தப்படவும் போவதில்லை - காரணம்\nநாங்கள் இல்லையெனில் ஊரும் இல்லை, ஏன் நீங்களும் இல்லை\nஎங்கள் ஊர்மக்கள் எங்களை சாகும்வரை வெறுத்தாலும்\nஎங்கள் ஊரை நாங்கள் வாழும்வரை நேசிப்போ��்\nவேலையில்லாப் பட்டதாரி - தமிழ்\nமேல்விலாசம் - The Address மலையாளம்\nபிரான்ச்சியேட்டன் அண்டு தி செயிண்ட்\nஉண்மை காதலுக்கு ஏது முடிவு\nமூங்காரு மளே (பருவமழைக்கு முந்தைய மழை) - கன்னடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?paged=9", "date_download": "2018-05-24T10:13:51Z", "digest": "sha1:KLJYYHLVSXJKZCIFNVFHVNZSGT42RMNC", "length": 3864, "nlines": 35, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com", "raw_content": "\nசனவரி, 4ம் தேதி வரை புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் திறந்து வைக்கப்படுகிறது\nஇந்தியாவின் கோவா நகரில், மக்கள் பார்வைக்கு, இச்சனிக்கிழமை முதல் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் திறந்து வைக்கப்படுவது,...\nபுதிய புனிதர் -குரியாக்கோஸ் எலியாஸ் சவ்ரா\nஇந்தியாவிலுள்ள 167 கத்தோலிக்க மறைமாவட்டங்களில் 130 இலத்தீன் வழிபாட்டுமுறையையும், 29 சீரோ மலபார் வழிபாட்டுமுறையையும் 8 சீரோ...\nபுதிய புனிதர் – யூப்ராசியா எலுவத்திங்கல்\nஇஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருளாளர்கள் குரியாக்கோஸ் சவாரா, யூப்ராசியா...\nவெளித்தோற்றத்தை உண்மைதன்மைக்குக் கொணர்வதே கிறிஸ்தவ வாழ்வு\nவெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்வது என்பது இறப்புக்கு சமம், வெளித்தோற்றத்தை உண்மைதன்மைக்குக் கொணர்வதே...\nதிருத்தந்தையின் இலங்கை, பிலிப்பீன்ஸ் திருப்பயணம்\nஅடுத்த ஆண்டு சனவரி 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்கும் பிலிப்பீன்ஸ்க்கும் திருப்பயணம்...\nஏழைகளின் தேவைகளை நிறைவுசெய்யும்போது, இறைவனின் தேவைகளை நிறைவு செய்கிறோம்\nநாம் இறைவனை உற்றுநோக்கும் அதேவேளை, அவரின் தேவைகளை உற்றுநோக்கத் தவறிவிடுகிறோம் என்று இத்திங்கள் காலை ஆற்றியத் திருப்பலியில்...\nஇன்றைய திருப்பலி – 24-05-2018\nஅருளின் நேரம் – Epi.06\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nisiyas.blogspot.com/2011/03/100020003000.html", "date_download": "2018-05-24T10:13:22Z", "digest": "sha1:QZHXH6X6GRAPTPPTXNOY5VVXOAY7TZTT", "length": 3204, "nlines": 70, "source_domain": "nisiyas.blogspot.com", "title": "ஷீ-நிசி கவிதைகள்: 1000....2000....3000....", "raw_content": "\nஆயிரமாயிரம் நூற்றாண்டுகளை கடந்து செல்லும் இந்த பிரபஞ்சத்தில் நானும் ஒரு சிறு துகள் - ஷீ-நிசி\n - ஆம் / இல்லை\nLabels: கவிதை, குறுங்கவிதைகள், சமூக கவிதைகள், புகைப்பட கவிதைகள்\nஉங்கள் கவிதை���ள் அனைத்தும் அருமை..அதுவும் 1000...2000...3000...சூப்பரோ..சூப்பர்\nபோஸ்டர் போட்டு ஓட்ட வேண்டும் நண்பா..உங்கள் சொற்களை..அப்படியாவது திருந்துவோர் உண்டா..சமுதாயம் மாறிடவே\nநான் உங்கள் பகுதிக்கு புதியவன். உங்களது முதல் இரண்டு கவிதைகளும் மிகவும் நன்றாக உள்ளது\nவாழ்த்துக்கள் . நீலகண்டன். சீ எஸ். பாலக்காடு கேரளா\nshenisi.blogspot.in என்ற தளத்திலும் காணலாம்\nஇந்த தளத்திலுள்ள பதிவுகள் அனைத்தும் காப்பிரைட் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://pallavar-vanniyar.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-24T10:07:39Z", "digest": "sha1:W7JNP6CGYGG45DB56X7DIUZ3DCIBK2WC", "length": 12412, "nlines": 56, "source_domain": "pallavar-vanniyar.blogspot.com", "title": "பல்லவர் வம்சம்: September 2012", "raw_content": "\"பாராண்ட பெரும்படை பல்லவர் தம் பள்ளிவாழ் படை\".அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரும், தமிழ் புலமையுடையவரும், தொண்டை நாட்டரசருமாய்த் திகழ்ந்து, கி. பி. ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் என்னும் பல்லவர்கோன் ஐயடிகள் காடவர்கோன் எனப்படுகிறார். பல்லவரென்னும் பெயர் பள்ளிகளென மருவி வழங்கலாயிற்று என்பது புலவர் சிவங்கருணாலய பாண்டியனார் கருத்து.இன்றும் பல்லவர் குலமாக அறியப்படுவது வன்னியர் குலமாகிய காடவராயர் மற்றும் சம்புவராயர்கள் மட்டுமே.\nவந்தியத்தேவன் (வன்னியதேவன் அல்லது வன்னிய ரேவன் ) :\n இப்போது இவர்கள் பிரிவு இருக்கிறார்களா இது போன்ற கேள்விக்கு என்னால் ஆனா விடை ..\nஇவன் பெயரை வைத்து இவன் இவன் எங்கள் இனம் உங்கள் இனம் என்ற சில சண்டைகளை இணையதளங்களில் பார்க்க முடிந்தது . அதனாலே இதை பற்றி எழுத முற்ப்பட்டேன் ..\nபொன்னியின் செல்வனின் கதாநாயகனும் , ராஜ ராஜனின் தமக்கை குந்தவை நாச்சியாரை மனம் முடித்தவனும் இவன்தான் .... வந்தியத்தேவன் என்னும் இவன் வாணர் குலத்தவன் ...\nவாணர் குல அரசன் .. பல்லவர் நாடு எனப்படும் வட தமிழ்நாடு (தொண்டைமண்டலம் ) பகுதியிலிருந்து வந்தவன் .\nவல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் \"வல்லவரையர் நாடு\" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். ...\nவாணர் குலத்தவர்கள் \"வானத்தரையர் \" என்ற பட்டம் கொண்டவர்கள் ... சிதம்பரம் அருகில் உள்ள \"வல்லம்படுகை \" என்னும் கிராமத்திலும் அதை சுற்றிலும் வ��ழும் வன்னியர்கள் இந்த \"வானத்தரையர் \"என்னும் பட்டம் கொண்டவர்கள்.. வானத்தரையன் என்னும் சொல் வாணர் குலத்தை குறிக்கும் .. இவன் ஆண்ட பிரம்மதேசம் என்பது இன்றைய வட ஆர்க்காடு பகுதியாகும் ..\nசோழர்கள் ஆட்சி வீழ்ந்தபோது தொடர்ந்து சம்புவராயர்,காடவராயர்,வாணகோவரையர் எனும் பெயர்களில் வன்னியர்கள் ஆட்சி செய்தனர்.\nஇந்த தகவல் \"வரலாற்றில் பெண்ணாகடம்\" எனும் நூலில் உள்ளது. வாணகோவரையர்கள் (வாணர் குலத்தவர்கள் ) வன்னிய அரசர் என்பது இதன்மூலம் தெரிகிறது.\nஇவனை பற்றிய மணிமங்கலம் கல்வெட்டுகள் என்னும் தலைப்பில் உள்ளவையும் இவனை \"வன்னிய ரேவன்\" என்னும் பெயரால் குறிக்கிறது .. ரேவன் என்னும் சொல்லே இப்போது தேவன் என்று குறிப்பிட படுகிறது .\nஇவனது தலைநகரத்தில்தான் ராஜேந்திரன் இயற்க்கை எய்தினார் என்றும் சொல்ல படுகிறது . அவரின் சமாதி பிரம்மதேசத்தில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டேன் . அதை பற்றி செய்தி தெரிந்தவர்கள் பதிவிடலாம் ..\nமொத்தத்தில் ராஜேந்திரன், ஆதித்ய சோழன், கரிகாலன் சோழன் வழி வந்தரேனாட்டு சோழர்கள் , உத்தம சோழர் என்று அனைவரும் ஆண்டதும் மாண்டதும் , அவர்கள் சமாதி இருப்பதும் இன்றைய வன்னியர் பகுதியான வட தமிழ்நாடு என்று நினைக்கையில் கொஞ்சும் பெருமைதான் . ராஜ ராஜனும் சமாதியும் படையாட்சிகள் அதிகம் வசிக்கும் ‘கும்பகோணம் பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது’.. இதை பராமரிப்பவர் பக்கிரிசாமி படையாட்சி என்னும் ஏழை விவசாயி ...............\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 11:08 PM\nமகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில்\nஇது தான் சென்னை ஜமீன் பல்லாவரத்தில் இருக்கின்ற மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில் .\nஇந்த குடைவரையில் தனது விருதுபெயர்களை பொறித்துள்ளார் மகேந்திரவர்மன். தற்போது இது ஒரு இசுலாம் வழிப்பாட்டு தலமாக மாறியுள்ளது. இங்கு ஒரு முசுலீம் பெரியவர் வந்து தங்கி இங்கேயே அடக்கம் ஆகியுள்ளார். அதனால் இது ஒரு தர்காவாக மாற்றட்டப்பட்டுள்ளது. தற்போது இதை சுற்றி பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.\nஇங்கு உள்ள குடைவரை மொசைக் ஒட்டப்பட்டு கல்வெட்டுக்கள் எல்லாம் மறைந்து விட்டது. தொல்பொருள் துறையினரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.\nஎன்ன செய்வது ஒரு வன்னியனின் வரலாற்று நினைவு நம் கண் முன்னே நம்மை விட்டு மறைகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது இந்த புகைப்படம்.\nசெய்தியை அளித்த திரு பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 11:02 PM\nமுத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு\nபல்லவர் பேரரசு இருந்த காலத்தில் , அவர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும், உறுதுணையாளர்களாகவும் விளங்கியவர்கள் முத்தரைய மன்னர்கள்....\nஅதனால் வன்னியர்-முத்தரையர் இடையே நல்லுறவு இருந்திருந்தது ......\nவன்னியர்களுடன் மிக நெருங்கிய உறவுள்ளவர்கள் முத்தரையர் மற்றும் உடையார்கள் ....\nவேலூர் மாவட்டங்களில் சில இடத்தில் முத்தரையர்கள் தங்களை வன்னிய நாயக்கர் என்று அழைக்கும் பழக்கமும் உண்டு ...\nமுத்தரையரில் உட்ப்பிரிவாக உள்ள பட்டங்களில் \"வன்னியர் குல சத்திரிய முத்தரையர்\" என்பதும் உண்டு ..\nநண்பர் திரு. Bodhi Varma \"முத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு\" பற்றி முத்தரையர்களின் நூலில் இருந்து எடுத்த செய்தி இங்கே :\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 10:48 PM\nவந்தியத்தேவன் (வன்னியதேவன் அல்லது வன்னிய ரேவன் ) :...\nமகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில்\nமுத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/show-RUmqyHSdOYiuz.html", "date_download": "2018-05-24T10:03:26Z", "digest": "sha1:O4VWZJG5EGBXQ7VX6X5RYLJCTTD35K5D", "length": 9624, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னார் நீதிமன்ற தாக்குதலின் எதிரொலி!மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகளும் பணி பகிஸ்கரிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமன்னார் நீதிமன்ற தாக்குதலின் எதிரொலிமட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகளும் பணி பகிஸ்கரிப்பு\nமன்னார் நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறிய சிலர் நீதிமன்றத்தை சேதப்படுத்தியமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் இன்���ு வியாழக்கிழமை காலை பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.\nமட்டக்களப்பு மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றங்கள் என்பனவற்றில் இந்த பணிப் பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வினோபா இந்திரன் தெரிவித்தார்.\nஇதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nமன்னார் நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறிய சிலர் நீதிமன்றத்தை சேதப்படுத்தியதுடன் நீதிமன்றத்தையும் மிரட்டியுள்ளதுடன் அங்கு கடமையில் இருந்தோர் தமது கடமைகளை செய்யவிடாது இடைஞ்சல்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.\nஇதுதொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தை சேதப்படுத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன் இதற்கு மூல காரணமாக இருந்தவர்களும் சட்டத்தின் முன்னால் கொண்டுவரப்பட வேண்டும்.\nஇவ்வாறான அராஜக நிலைகள் எதிர்காலத்தில் நீதிவான்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nமன்னாரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மன்னார் சட்டத்தரணிகள் சடங்கம் எமது கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து இந்த பகிஸ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை இன்று நீதிமன்றுக்கு வரவிருந்த வழக்குகள் அனைத்தும் பணிப் பகிஸ்கரிப்பு காரணமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_25", "date_download": "2018-05-24T10:21:47Z", "digest": "sha1:ORPGKXCYWMV2PFURK3NDRMTOM67OYMEZ", "length": 6216, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூன் 25 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசூன் 25: மொசாம்பிக் - விடுதலை நாள்\n1944 - இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.\n1967 - நம் உலகம் என்ற உலகின் முதலாவது செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சியை 30 நாடுகளில் 400 மில்லியன் பேர் கண்டு களித்தனர்.\n1997 - புரோகிரஸ் (படம்) என்ற ஆளில்லா விண்கலம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்கூடம் மீருடன் மோதியது.\nஅண்மைய நாட்கள்: சூன் 24 – சூன் 26 – சூன் 27\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-meets-dmk-executives-perambalur-district-311333.html", "date_download": "2018-05-24T10:12:27Z", "digest": "sha1:MK5MTE4JXAWAA63JT34BBJN43GGHJ2RT", "length": 8677, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை | MK Stalin meets DMK executives of Perambalur district - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை\nபெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை\nஸ்டாலினை அழைத்து செல்ல விடாமல் போலீஸை ஸ்தம்பிக்க வைத்த திமுகவினர் கைது\nஇன்னும் ஏன் \"ரஜினி முருகன்\" போல வாய் பொத்தி பாயிண்ட் வரட்டும் என காத்திருக்கிறது திமுக..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் : திமுக அறிவிப்பு\nபாஜகவை கிழித்து தொங்க விட்ட ஸ்டாலின்\nசென்னை: பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.\nபிப்ரவரி 1ம் தேதி முதல், மார்ச் 22ம் தேதிவரை திமுக கட்சி நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பல கட்ட ஆலோசனைகளை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன்படி, அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nகட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாற்றங்கள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ndmk stalin meeting திமுக ஸ்டாலின் ஆலோசனை\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்.. பஸ்கள் மீது தாக்குதல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம்.. பெங்களூரில் இன்று வேதாந்தா குழு அலுவலகம் முற்றுகை\nதூத்துக்குடி படுகொலையும்.. பெட்ரோல் விலை உயர்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillsbook.blogspot.com/2015/06/dhodda-habba.html", "date_download": "2018-05-24T10:17:22Z", "digest": "sha1:5H4HMJXLL2KSGRIGGF52JYZI7VWWHY4K", "length": 7948, "nlines": 96, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: Dhodda Habba", "raw_content": "\nநேற்று எங்கள் ஊரில் \"தொட்ட அப்பா\" எனும் பெரிய பண்டிகை. முக்கியமான திருவிழா எங்கள் ஊட்டி லிங்காயத்து படகு மக்களுக்கு.\nஇந்த நாளில் குடும்பத்தின் எல்லோரும் எந்த ஊரில் வசித்தாலும் ஆஜர் ஆகிவிடுவார்கள். இதன் முக்கிய விஷயம் இன்றைய நாளில் நாங்கள் எங்கள் கழுத்தில் கட்டியிருக்கும் லிங்கத்திற்க்கு பூஜை செய்து பூஜிப்போம்.\nமாலையில் நிறைய பார்மாலிட்டீஸ் முடிந்தப்பின் மொத்த குடும்பமும் பெரிய தாத்தா வீட்டில் (குடும்பத்தின் மூத்த வீடு) தாத்தா அமர பின்னர் அப்பா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணன்கள் பின் நாங்கள், எங்கள் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் ஒன்றாகி பூஜை ஆரம்பமாகி தாத்தா அல்லது குடும்பத்து மூத்தவர் மந்திரங்கள் சொல்வார்.\nஅவர் தம்மா (தம்பீ) என அழைக்க\nநாங்கள் அனைவரும் அப்பா என தொடர்வோம்...\nபொதுவாக மந்திரங்கள் இயற்கையை போற்றியும், குடும்பத்தை சரியாய் வழி நடத்தவும், கலாச்சாரத்தை பேணவும் சொல்லப்பட்டதாகவே இருக்கும்.\nஎங்கள் காடு, விவசாயம், லிங்கம், சமூகம் என அனைத்தையும் பூஜித்து, லிஙத்தை பூஜித்து கழுத்தில் கட்டுவோம். குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் இருப்பின் அந்த குழந்தைகளுக்கும் லிங்கம் கட்டுவோம். பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி பின்னர் எனக்கு பிடித்த சாப்பாடு விஷயம் தொடங்கும்.\nஅதாவது மிகப்பெரிய வெள்ளித்தட்டில் அரிசி சாதம், ஸ்பெஷலாய் உருவாக்கிய அவரை குழம்பை ஊற்றி என் தாத்தா பிசைய முதல் வாய் அவர் சாப்பிட்டு எங்கள் அனைவரையும் பார்க்க எங்கள் கைகள் அத்தனையும் சாப்பாட்டு தட்டை பதம் பார்க்கும்.\nஇதுவரை எத்தனை விதமான உணவுகளை பைவ் ஸ்டார் ஹோட்டல் முதல் தெருவோர தள்ளுவண்டி வரை சுவைத்திருந்தாலும் அன்றைய இந்த உணவுக்கு (கூட்டு சாதம்) ஈடு இல்லை.\nகுடும்பத்தில் பலருக்கு பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள், பொருளாதார ஏத்றத்தாழ்வுகள் என பல இருந்தாலும் இன்றைய நாளில் நாங்கள் அனைவரும் ஒன்றே.\nபாயாசத்துடனும் ஆடல் பாடலுடனும் நீண்ட இரவு வரை தொடரும்.\nசிறிய வயதுகளில் என் தாத்தா, பின் என் சின்னத்தாத்தா பிறகு விவரம் அறிந்தப்பின் என் அப்பா அவரின் மறைவுக்குப்பின் இப்போது என் பெரியப்பா என விழா தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றது.\nஎங்கள் குடும்பம் ஒன்பது வீட்டுக்குடும்பம் என்பதால் கிட்டத்தத்த நாப்பது பேர் வரை கூடுவோம்.\nநேற்றைய நாளில் நான் இல்லையெனினும் இதன் நினைவுகள் என்னை விட்டு நீங்காதவை, காட்சிகள் கண்முன்னே சுழன்று என்னை தூங்காமல் செய்தது என்பதும் உண்மை.\n(படத்தில் காட்டியிருப்பது சேம்பிளுக்குத்தான் அரிசி சாதம் அதில் மிஸ்ஸிங் தட்டும் இதைவிட மிகப்பெரிதாக இருக்கும்)\nமகளிர் தின ஸ்பெஷல் - சுனாமியும் என் குழந்தைகளும்\nஎனக்கும் ஒரு ரயில் கதை தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2011-magazine/29-october-01-15.html", "date_download": "2018-05-24T09:51:46Z", "digest": "sha1:W36YRPEIWIQ5HDQE4W3D7FPUBFF2IHOS", "length": 2988, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.... - கி. வீரமணி\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்���ருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-24T09:53:31Z", "digest": "sha1:FRGGQNNFYLW6P2DX6DELWQALCZX6GY3Z", "length": 24377, "nlines": 125, "source_domain": "nimal.info", "title": "வலைப்பதிவு – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nயாதும் ஊரே – ஒளியாவணத் தொடர் – பிரித்தானிய அருங்காட்சியகம்\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய பதிவு\nகந்தசாமி மாதிரி ஏதாவது படம் வந்தா தான் எல்லாரும் பதிவா போட்டு தாக்குவாங்கள் எண்டு பாத்தா, இந்த பதிவர் சந்திப்பு முடிஞ்சு நாலு நாளுக்குள்ள நாப்பது பதிவுக்கு மேல போட்டுட்டாங்கள். நான் சந்திப்புக்கு வர முன்னமே சொன்னனான் நான் பதிவெழுதுற பதிவரில்ல, பதிவு வச்சிருக்கிற பதிவர் எண்டு. இருந்தாலும் எல்லாரும் எழுதுறாங்கள் நாங்களும் எழுதாலாம் எண்டுதான் இந்த பதிவு…\nநாம படிக்கேக்க லெக்சருக்கு அரை மணித்தியாலம் லேட், இப்ப வேலைக்கு ஒரு மணித்தியாலம் லேட். இந்த நிலமையில காலம 4 மணிக்கு படுத்தா எப்பிடி 9 மணி சந்திப்புக்கு வாறது. அதில காலம ஏழுமணிக்கு டயலொக்காரன் எழுப்பி bug ஒண்ட பிடிச்சிட்டன் fix பண்ணித்தா எண்டு அடம்பிடிச்சு அதை செய்து முடிக்கவே 9 மணி ஆகீட்டுது. எண்டாலும் நம்ம ஊர் கூட்டம் தானே எண்டு ஆறுதலா கமராவையும் மூட்டை கட்டிக்கொண்டு வெளிக்கிட்டு ஒரு ஒம்பதரை போல மண்டபத்துக்கு போனா அங்க எல்லாம் தொடங்கி நடந்து கொண்டிருக்கு. நானென்ன பங்சுவாலிட்டி பரமசிவமா, நமக்கு இதெல்லாம் சகஜம் தானே எண்டு உள்ளுக்க போய் படமெடுக்கிற் வேலைய தொடங்கினன்.\nநானும் ஏதோ பதிவர் சந்திப்பெண்டா புல்லட் குடுக்கிறதா சொன��ன வடைய சாப்பிட்டு கலந்துகட்டி உரையாடி வாறதெண்டு பாத்தா, அறிவிப்பாளர் எல்லாம் வச்சு பொதுக்கூட்டம் மாதிரி நடந்து கொண்டிருந்திச்சு. நமக்கு அது முக்கியமில்லத விசயம் என்றதால நான் படமெடுக்கிற வேலைய மட்டும் செய்தனான். அங்க இருந்தாக்களுக்குள்ள எனக்கு தெரிஞ்சது ஒரு பத்து பதினஞ்சு பேர்தான், மற்றப்படி எல்லாமெ பது முகங்கள், பலதும் பது பெயர்கள். கௌபாய் மதுவும் ஊரோடி பகீயும் ஒரு லப்டோப்பை வச்சு சுத்தி சுத்தி படம் காட்டிக்கொண்டிருந்தாங்கள், அது சந்திப்ப உலகத்துக்கே நேரடியா காட்டவாம். நல்ல முயற்சி, என்ன கௌபாயின்ட மொபைல் பில் வந்தாப்பிறகு தான் அவரிண்ட நிலமை தெரியும்.\nபிறகு திரட்டிகளை பற்றி மருதமூரான் என்ற பதிவர் கதச்சவர். அவரும் ஒரு திரட்டி வச்சிருக்கிறார், அதப்பற்றி கதைக்கப்போய் எல்லாரும் அந்தாள போட்டு வாங்கீட்டாங்கள். பதிவர் சேரன்கிரிஷ் தொழில்நுட்ப விசயங்கள கதைச்சார் பலருக்கும் அது உபயோகமா இருந்தது. நானும் ஒரு திரட்டி வச்சிரு(க்கிறன்)ந்தனான் எண்டு ஆருக்காவது சொல்லோணுமெண்டு நினச்சனான், ஏன் நமக்கு தேவையில்லாத கதை எண்டு விட்டுட்டன்.\nபிறகு எப்படி டைப் அடிச்சு தமிழ் வந்தா நல்லம் எண்டு கதச்சவ. எனக்கு நல்ல தமிழ் வாறதே கஷ்டம், இதில அத டைப்பினா என்ன அடிச்சா என்ன. (நான் பாவிக்கிறது தமிழ் 99, பரிந்துரைக்கிறது தமிழ் 99, ஆனா நாம சொல்றத யார் கேக்கிறாங்கள்…).\nபுல்லட் ஏற்பாட்டில வடை, பற்றீஸ், கேக் எல்லாம் பால்குடி (எ) தனஞ்சி குடுத்தவர், ஆனாலும் கையில் கமரா இருந்ததால கிட்ட வந்தது கைக்கு வராமா போயிட்டுது. அதவிட குடிக்கிறதுக்கு குடுத்தது டீயா கோப்பியா எண்டு பலருக்கும் டவுட் இருந்தது. நாலு கப் குடிச்சு டெஸ்ட் பண்ணி பாத்தனான், கடைசி வரைக்கும் அதுமட்டும் பிடிபடேல்ல.\nபிறகு வந்தியத்தேவன் எண்ட ஒரு மூத்தவர் (பதிவுலகில) நன்றியுரைய பின்னூட்டம் எண்ட பேரில சொன்னவர். அது முடிய கூட்டம் கலஞ்சது. பிறகு மிஞ்சின பட்டீஸ சாப்பிட்டுட்டு, ஊரோடி பகியோடையும் வேற சிலரோடையும் கதச்சிட்டு வெளிக்கிட்டு வீட்ட வரேக்க ஒரு மணி தாண்டீட்டுது. வந்து சேர திரும்ப டயலோக்காரன் இன்னொரு bug பிடிச்சிட்டன் எண்டு நிண்டான்… பேந்தென்ன வழமைதான்….\nஇணையத்தில் நேரலை ஒளிபரப்பு நல்ல முயற்சி, இனிவரும் சந்தர்ப்பங்களில் இன்னமும் சிறப்பாக செய்ய��ாம்.\nசந்திப்பு வழமையான மரபுசார் கூட்டங்கள் போல் நடத்தப்பட்டதாக எண்ணுகிறேன். இனிவரும் காலங்களில் சற்றே இலகுவான சூழலுடன் நடத்தப்படலாம்.\nபதிவர்களுக்கிடையில் சந்திப்பில் அதிக ஊடாடல் நிகழ சந்தர்ப்பம் இருக்காததால் இது ஒரு பதிவர் சந்திப்பாகவன்றி கூட்டமாகவே இருந்தது.\nகலந்துரையாடல் விவாதப்போருட்களில் செக்குமாடு மாதிரி அதிகம் சுற்றத்தேவையில்லை. தேடலுக்கான முதல்புள்ளியை கொடுப்பதாக இருப்பதே பொதுமானது.\nகுறித்த நேரத்துக்கு ஆரம்பித்தது நல்ல விடையம். (அப்பதான் நாம நம்மட லேட் மரப மீறாம இருக்கலாம்)\nஇந்த பதிவர் சந்திப்பில் நான் செய்த ஒரே உருப்படியான காரியம் ஒரு சில புகைப்படங்களை எடுத்தது தான். மொத்தமாக எடுத்த 110 படங்களில் தேறிய 80 படங்களை என்னுடைய Flickr தளத்தில் இட்டு வைத்திருக்கிறேன். இவற்றை பதிவர்களும் ஏனையவர்களும் பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக (Creative Commons Attribution-Noncommercial) தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.\nAttribution – http://talkouttamil.blogspot.com/ அல்லது http://www.flickr.com/photos/nimal/ என்ற முழு முகவரிகள் குறிப்பிடப்படல் வேண்டும், அல்லது நிமல் என்ற பெயர் குறிப்பிட்டு மேலுள்ள முகவரிகளில் ஏதாவது ஒன்றிற்கு தொடுப்பு கோடுக்கப்பட வேண்டும்.\nNoncommercial – இந்த படங்களை நீங்கள் எந்த வணிக நோக்கிலும் பயன்படுத்தலாகாது.\nபிரசுரிக்கப்பட்டது ஆகஸ்ட் 27, 2009 மார்ச் 30, 2018 பிரிவுகள் பொதுகுறிச்சொற்கள் வலைப்பதிவுஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய பதிவு அதற்கு 7 மறுமொழிகள்\nகொழும்பில் இலவச வலைமக்கள் குறைகேள் சேவை\nஇந்த இலவச சேவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு:\nபங்குபெறுவோருக்கு வடையும் வாழைப்பழமும் வழங்கப்படும், அல்லது போண்டா அல்லது அல்(ல)வா கொடுக்கப்படும் என்ற இனிப்பான தகவலை ஏற்பாட்டுக்குழுவினர் இன்னமும் தெரிவிக்கவில்லை.\nபிரசுரிக்கப்பட்டது ஆகஸ்ட் 11, 2009 மார்ச் 30, 2018 பிரிவுகள் பொதுகுறிச்சொற்கள் வலைப்பதிவுகொழும்பில் இலவச வலைமக்கள் குறைகேள் சேவை அதற்கு 10 மறுமொழிகள்\nஅன்புள்ள அனானி (Dear Annonymous)\nஎச்சரிக்கை: இது வெட்டியாக இருந்த ஒரே காரணத்தினால் எழுதப்பட்ட பதிவு. (வேலை இருக்கு, இருந்தாலும் நாம வெட்டிதான்…\nஇப்ப ஒரு ரெண்டு நாளா யாரொ ஒரு மலேசிய மாமேதை இந்த வலைப்பதிவில ஒரு ரெண்டு பதிவை சுத்தி சுத்தி வட்டமடிக்குது. ஏனெண்டு எனக்கிண்டா விளங்கேல்லை. வெள்ளவத்த��, புரூஸ்லீ – இந்த ரெண்டு வெத்து வேட்டு போஸ்ட்டுகள மட்டும் இந்த அனானி ஒரு மணித்தியாலத்துக்கு கிட்ட வாசிச்சிருக்கு (45 + 8+ 3). அப்பிடி என்னதான் அதில இருக்கு எண்டு எனக்கே விளங்கேல்லை…\nஎண்டாலும் என்னில இவ்வளவு அன்பு வச்சு வாற இந்த அன்புள்ள அனானிக்கு எனட இதயபூர்வமான நன்றிகள்…\nபிரசுரிக்கப்பட்டது ஜனவரி 26, 2009 மார்ச் 30, 2018 பிரிவுகள் பகிடிகுறிச்சொற்கள் வலைப்பதிவுஅன்புள்ள அனானி (Dear Annonymous) அதற்கு 1 மறுமொழி\nஓய்வில்லாத ஒரு ஓய்வு, சில நாட்களுக்கு…\nபல நாட்களாக இந்த பதிவில் எதுவும் எழுதவில்லை, இனியும் சில நாட்களுக்கு எழுத முடியும் போல் இல்லை. பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு வேலைகள் தலைக்கு மேல் நின்று டப்பாங்குத்து ஆடுகின்றன. Project முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. அதனால் வேறு எந்த வேலைக்குள் தலை போட்டமுடியவில்லை.\nஆகவே சில காலத்துக்கு (குறைந்தது 3 மாதங்களுக்காவது) இந்த பதிவில் எழுதுவது சாத்தயப்படாது என்றே நினைக்கின்றேன். அது போலவே பலரின் பதிவுகளையும் படித்தாலும் பின்னூட்டம் இடுவதும் அவ்வப்போது தான் சாத்தியப்படலாம்.\nஆனாலும் ஒலியோடை பொட்காஸ்ட் பதிவை தொடர முடியும் என்றே நினைக்கிறேன். ஆகவே அங்கு வாரம் ஒருமுறை சந்திக்கலாம்.\nஎனவே இப்போதைக்கு இங்கிருந்து விடைபெறுகிறேன்.\nநிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\nபிரசுரிக்கப்பட்டது அக்டோபர் 23, 2008 மார்ச் 30, 2018 பிரிவுகள் அனுபவம்குறிச்சொற்கள் வலைப்பதிவுஓய்வில்லாத ஒரு ஓய்வு, சில நாட்களுக்கு… அதற்கு 7 மறுமொழிகள்\nஒலியோடை – ஒரு ஒலி பதிவு முயற்சி\nதமிழ் வலையுலகில் எழுத்து சார் பதிவுகளில் இருக்கின்ற வளர்ச்சியளவுக்கு ஒலிப்பதிவுகள், வீடியோ பதவுகள் என்பன குறைவாகவே இருக்கின்றன. நான் அறிந்தவகையில் திரை இசை பாடல்கள் தரும் சில பதிவுகள் இருக்கின்றன (றேடியோஸ்பதி). இவை தவிர இன்னும் சில ஒலிப்பதிவு உரையாடல் வகையிலான பதிவுகளும் இருக்கின்றன (சாரல்). ஆனாலும் இத்தகைய பதிவுகள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கின்றன.\nதமிழில் தனித்த பொட்காஸ்ட் (தமிழ்) முயற்சிகளும் குறைவுதான். இத்தகைய சூழலில் கேட்கும் ஒரு வாசகர்/நேயர் வட்டத்தை வலையுலகில் உருவாக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான். ஆனாலும் இவ்வாறு யோசித்துக்கொண்டே இருப்பதை விட முயற்சித்து பார்ப்பதுதான் உத்தமம் என்றவகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தான் ‘ஒலியோடை‘\nவாரம் ஒரு பொட்காஸ்ட் என்றவகையில் ஒரு தமிழில் ஒரு முயற்சியாக வந்திருக்கிறது ‘ஒலியோடை‘. இந்த பொட்காஸ்ட் தொழில்நுட்ப விடையங்களை இலகு தமிழில் தரும் ஒரு முயற்சியாக வெளிவருகிறது. இந்த பொட்காஸ்ட் பதிவில் என்னுடன் ரமணன், மற்றும் அருணன் பங்குபெறுகின்றனர். அத்துடன் இனிவரும் காலங்களில் பல புதிய பகுதிகளையும் சேர்க்கும் எண்ணம் உள்ளது.\nஎங்களுக்கு இது ஒரு புது முயற்சி, ஒரு புது அனுபவம்…\nஎங்கள் இந்த முயற்சியில் உங்களின் கருத்துகளையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்…\nஎமது அடுத்த பொட்காஸ்ட் 18-10-2008 சனிக்கிழமை வெளியாகும். மேலதிக விபரங்களுக்கு: http://oliyoodai.blogspot.com/\nநிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\nபிரசுரிக்கப்பட்டது அக்டோபர் 15, 2008 மார்ச் 30, 2018 பிரிவுகள் தொழில்நுட்பம்குறிச்சொற்கள் இணையம்,வலைப்பதிவு\nபக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3 அடுத்த பக்கம்\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-24T09:54:47Z", "digest": "sha1:ZOA7TUDRJI4QSODTU2L2RYT6SYOI7D47", "length": 19695, "nlines": 107, "source_domain": "nimal.info", "title": "பொது – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nயாதும் ஊரே – ஒளியாவணத் தொடர் – பிரித்தானிய அருங்காட்சியகம்\nஇந்த ஒலியோடை பதிவில் General Data Protection Regulation (GDPR)என்றால் என்வென்று தெரிந்துகொள்ளலாம்.\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.\nஇந்த ஒலியோடை பதிவு தொடர்பான உங்கள் எண்ணங்களை #oliyoodai என்று குறித்து பகிருங்கள்.\nவகை ஆடியோபிரசுரிக்கப்பட்டது மே 18, 2018 மே 22, 2018 பிரிவுகள் பொதுகுறிச்சொற்கள் ஒலியோடை - Oliyoodai Tamil PodcastGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் இன் மீது ஒரு பின்னூட்டதை இடுக\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nசில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் தமிழ்நாட்டுக்காரர், தமிழர். வழக்கம் போலவே அரசியல் தான் முக்கிய அம்சம். அதைத் தாண்டி கதைப்பதும் குறைவுதான். அது இந்தியாவிலும் தேர்தல் காலம், இலங்கையிலும் தேர்தல் காலம், நான் அப்போது இருந்த குவின்ஸ்லாந்து மாநிலத்திலும் தேர்தல் காலம். அரசியல் இயந்திரங்களின் மீதான எமது ஒருமித்த அவநம்பிக்கைகளை தவிர்துப் பார்த்த‍தில் அன்றைய கலந்துரையாடலில் நாம் வந்தடைந்த முடிவு தான் ‘உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது’.\nஒரு சராசரி இலங்கைத்தமிழனாக எனக்குத் தெரிந்த இந்திய அரசியல் அம்சங்கள் சில உண்டு. திராவிட இயங்கங்கள், கருணாநிதி, ஜெயல‍லிதா, காங்கிரஸ், நேரு குடும்ப‍ம், அண்மையில் அன்னா கசாரேவும் மோதியும். இவ்வளவும் தெரிந்த‍தற்கே முக்கிய காரணம் இந்தியத் தொலைக்காட்சிளும் செய்தி ஊடகங்களும் தான். அந்த வகையில் எனது புரிதல்களும் இந்த தொலைக்காட்சிகள் தேர்ந்தெடுக்கும் பார்வையிலேயே தங்கியிருக்கிறது. அதைத்தாண்டி பொதுவான ஒரு இந்தியனின் பார்வையில் இந்திய அரசியலை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை.\nஇதுவே இலங்கை அரசியலைப்பற்றிய ஒரு சராசரி இந்தியத்தமிழனுக்குத் தெரிந்திருப்பது இன்னமுமே மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியர்கள் பார்க்க இலங்கைத் தொலைக்காட்சிகளோ இதர பொது ஊடகங்களோ இல்லை. அவர்களுக்கான மூல ஆதாரங்களாக இருப்பது இலங்கைச் செய்திகளை, அரசியலை இந்தியத் தொலைக்காட்சிகளிலும் இதர செய்தி ஊடகங்களிலும் கதைக்கும் இந்தியர்கள், இந்திய அரசியல்வாதிகள். ஆக, பொதுவான ஒரு இலங்கைத் தமிழனின் பார்வையில் இலங்கை அரசியலை பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கும் கிடைப்பதில்லை.\nஇந்த சூழலில், தமக்கான தனி நிகழ்ச்சி நிரலில் இயங்கும் ஊடகங்களூடாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் நாம் பெறக்கூடிய தகவல்கள் ஒருபோதும் பூரணமானதாகவோ தூய்மையானதாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒரு சராசரி குடிமகனுக்கு இருக்க‍க்கூடிய பிரச்சினைகளையும் அவர்கள் எடுக்கும் அரசியல் தெரிவுகளையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பும��� கிடைப்பதில்லை. தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் ஒரு இந்தியத்தமிழனின் தெரிவும், சிரிசேனவுக்கு வாக்களிக்கும் ஒரு இலங்கைத்தமிழனின் தெரிவும் மற்ற பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவும் வாய்ப‍்பில்லை.\nபுரிதலும் தெளிவும் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சூழலில் என்னால் செய்ய முடிந்த‍து மற்றவரின் அரசியலை புரிந்து கொள்ள முயல்வது, இல்லாவிட்டலா அவர்களின் அரசியல் தெரிவில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிவது. ஆக, அந்த கலந்துரையாடலின் முடிவில் நம் இருவருக்கும் பொதுவான புள்ளியாக இருந்தது குவின்ஸ்லாந்து அரசியல் மீதான எமது புரிதல் மட்டும் தான். கடைசியில் குவின்ஸ்லாந்து தேர்த‍லில் வந்த அரசியல் மாற்றமும் நாம் எதிர்பார்த‍து தான். காரணம் அது நம் இருவருக்கும் புரிந்த அரசியல். அதை தாண்டி – உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது.\nபிரசுரிக்கப்பட்டது ஏப்ரல் 1, 2015 ஏப்ரல் 14, 2016 பிரிவுகள் பொது\nதமிழ் நாட்டு ஈழ அரசியல் – Tamil Rant\nஇப்ப அண்மைக்காலமா ஈழப்பிரச்சினை என்ற போர்வையில அரசியல் பண்றது தமிழ் நாட்டிய அதிகரிச்சிருக்கு. யாரு கேட்டா\nவகை வீடியோபிரசுரிக்கப்பட்டது ஆகஸ்ட் 1, 2012 மார்ச் 23, 2018 பிரிவுகள் பொதுகுறிச்சொற்கள் ஒலியோடை - Oliyoodai Tamil Podcast\nதிட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும்\nநான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை(). திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை. கடந்து சென்ற 2011ல் செய்வதற்கென்று பெரிதான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆக எதையும் சாதித்து கிழிக்கவும் இல்லை.\nநாம் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களும் தான் எமது எண்ணங்களை இன்னமும் விசாலமாக்குகின்றன. மார்ச் மாதத்தின் பின்னர் சந்தித்த சில புதிய நண்பர்களும் அவர்களுடனான பயணங்களும் பல புதிய அனுபவங்களைத் தந்தன. நாடு, மொழி, நிறம் கடந்து பல பண்பாட்டு பின்புலங்களில் இருந்து வரும் மனிதர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்தது. வாழ்க்கையின் போக்கில் ஒரு வருடம் சிலவேளைகளில் குறுகியதாகவும், மற்றும் சிலவேளைகளில் நீண்டதாகவும் உணரப்படும். ஒரு வருடத்தின் பின்னரான இலங்கைப் பயணத்தில் இதை நேரடியாக காணமுடிந்தது.\nஇந்த வருடம் நான் பெரிதாக எதையும் செய்வேண்டும் என்று நினைக்கவுமில்லை, செய்யவுமில்லை. கடந்த வருடங்களைப் போலவே அவ்வப்போது புகைப்படங்கள் எடுப்பதை மட்டுமே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. இந்த ஆர்வம் வீடியோக்கள் எடுப்பதாக மாறிய பின்னர் புகைப்படங்களை எடுப்பது குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டது. ஆனாலும் சரியாக திட்டமிடல் இல்லாமல் நினைத்த மாதிரியான உருப்படியான வீடியோக்களை உருவாக்குவதும் சாத்தியமாகவில்லை.\nமுடிவாக 2011ல் முழுமையாக செய்ததாக எதுவுமே இல்லை. 2012, பார்க்கலாம்…\nவகை வீடியோபிரசுரிக்கப்பட்டது டிசம்பர் 31, 2011 மார்ச் 24, 2018 பிரிவுகள் பொதுகுறிச்சொற்கள் ஒலியோடை - Oliyoodai Tamil Podcastதிட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும் அதற்கு 3 மறுமொழிகள்\nவருசப் பிறப்பாம், தமிழ்ப் புத்தாண்டாம், தமிழ்-சிங்கள புத்தாண்டாம். எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு. இந்த தமிழ் வருசப்பிறப்பு என்றது வர வர கடும் குழப்பமாகிட்டுது. தை மாசமா, சித்திரை மாசமா, இரண்டுமா, இரண்டுமில்லையா எண்டு பல குழப்பங்கள். ஆனாலும் எனக்கு ஜனவரி 1 தான் புது வருசப்பிறப்பு. ஏனெண்டா நான் பின்பற்றுற கலண்டரில முதல் மாசம் ஜனவரி எண்டு இருக்கிறதால, அந்த மாசத்தின்ட முதல் நாள் 1ம் திகதி எண்டு இருக்கிறதால, ஜனவரி 1 வருசப்பிறப்பு என்றது தான் எனக்கு பொருத்தமானது எண்டு நினைக்கிறன். மற்றப்படி மற்றாக்களுக்கு எப்ப வருசப்பிறப்பு என்றது எனக்கு பிரச்சினை இல்லை.\nஎது எப்பிடியோ, எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், (நீங்க எப்ப கொண்டாடுறீங்களோ அப்ப)…\nபிரசுரிக்கப்பட்டது ஏப்ரல் 14, 2011 ஏப்ரல் 14, 2011 பிரிவுகள் பொது\nபக்கம் 1 பக்கம் 2 … பக்கம் 4 அடுத்த பக்கம்\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-05-24T10:21:18Z", "digest": "sha1:ZBEKA2YSYBGSGO7OVQPK77NDLKN3OPXX", "length": 10618, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வ���ன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை\nஊர்வன காப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்வி\nசென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை\nசென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை தமிழ் நாட்டின் சென்னையிலிருந்து 40 கி மீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு ஊர்வன காப்பு மையமாகும். இங்கு ஊர்வனவியல் தொடர்புடைய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது. இந்த அறக்கட்டளை இந்தியாவில் காணப்படும் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் மூன்று முதலை இனங்களை காப்பதற்காக 1976லில் ரோமுலேசு விட்டேக்கர் என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.\nஇந்த காப்பகத்தில் கீழ்கானும் ஊர்வன குடும்பத்தை சேர்ந்த இனங்கள் பராமரிக்கப்படுகிறது[1]\nயாக்கரே கைமன் – Yacare Caiman\nவெளிறிய இந்திய நாகம் (Albino cobra)\nen:Eryx whitakeri கர்னாடக மாநிலம் பிலிகுலா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்பட்டது [2]\nஇந்திய நட்சத்திர ஆமை Star tortoise\ncircumdata)[4] - வியன்னா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்படவுள்ளது.\nஊர்வனவியல் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளும், புத்தகங்களும் சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது[7].\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2016, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/09/17/eravur-murder/", "date_download": "2018-05-24T09:37:25Z", "digest": "sha1:2CT63KMTQZQVFXVTEH6OSB62K2JX7X2Z", "length": 10290, "nlines": 176, "source_domain": "yourkattankudy.com", "title": "ஏறாவூர் இரட்டைக்கொலை: 4 சந்தேக நபர்களும் இவர்களே | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஏறாவூர் இரட்டைக்கொலை: 4 சந்தேக நபர்களும் இவர்களே\nஏறாவூர்: ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக சந்தேகத்த்pல் பேரில் நான்குபேர் 17.09.2016 சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏறாவூரைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இதிலடங்குகின்றனர். விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nபணம், நகைகள் கொள்ளையிட வந்தவேளை ஆட்கள் அடையாளங்காணப்பட்டதனால் கொலைசெய்ததாக முதற்கட்ட விசாரணையில் அறியவந்துள்ளது. ஏறாவூர்- முகாந்திரம் வீதியிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெசீரா பாணு மாஹிர் ஆகியோர் கடந்த 11.09.2016 ஞாயிற்றுக்கிழமையன்று பொல்லால் அடித்து கொடூரமாகக்கொலை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.\nஇச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையங்களின் இரண்டு குழுக்கள் புலன்விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. இதன்போது கொலைசெய்யப்பட்ட ஜெனீராவின் கணவரின் தம்பி ஏற்கனவே விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் கூறினர்.\nபொதுமக்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கியதனாலேயே இவ்விடயம் வெற்றிகரமாகியுள்ளதாகவும் பொதுமக்களைப் பாராட்டுவதாகவும் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சின்தக்க பீரிஸ் தெரிவித்தார்.\nஇக்கொலைச் சம்பவம் ஏறாவூர்ப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை மாத்திரமின்றி மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதையடுத்து பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனக்கோரி பொதுஅமைப்புக்களினால் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதையடுத்து பொதுமக்கள் வெள்ளைக்கொடிகள் பதாதைகளைத் தொங்கவிட்டு அமைதிகாத்துடன் பொலிஸாருக்கு தகவல்களையும் வழங்கிவந்தனர்.\n– ஊடகவியலாளர் நஸீர் (முகநூல்)\n« சம்சுங் நோட் 7 விமானநிலையத்தில் தடை\nமஹதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா பெண்கள் மகளிர் அறபிக்கல்லூரியின் பெண்களுக்கான ஹஜ்ஜூப்பெருநாள் கலை விழா இன்று ஹிஸ்புல்லா மண்டபத்தில் »\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52359-topic", "date_download": "2018-05-24T10:10:08Z", "digest": "sha1:SI3PD7TGEBIRIPRPZKRP5H4OCSUWZ63O", "length": 14160, "nlines": 127, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்\nபள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை (ஜன. 23) முதல் வழக்கம்\nபோல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி வழங்கக் கோரி தமிழகம்\nமுழுவதும் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டங்கள் நடை\nபெற்று வருகின்றன. இளைஞர்கள் தொடர்போராட்டத்தில்\nஈடுபட்டதால் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில்\n��ங்கேற்றதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில்\nபங்கேற்றதால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், அரசுப்\nபள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்\nஇதற்கிடையே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்\nவகையில் முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த 19-ஆம் தேதி\nதில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அவசரச் சட்டம்\nபிறப்பிக்க வலியுறுத்தினார். தமிழகத்தின் நடவடிக்கைகளுக்கு\nதுணைநிற்பதாக பிரதமர் கூறியதை அடுத்து மத்திய அரசின்\nமிருகவதை தடுப்புச் சட்டத்துக்கு மாநில அரசே திருத்தம் கொண்டு\nவர முடிவெடுக்கப்பட்டு, வரைவு சட்டத் திருத்தம் தயாரிக்கப்பட்டு\nமத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் தமிழக ஆளுநர் மூலம்\nஇதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்\nகிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள், மாட்டு வண்டி பந்தயங்கள்\nஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், போராட்டக்காரர்களின் கோரிக்கையின்\nஅடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெறத் தொடங்கியிருப்பதைத்\nதொடர்ந்து, தமிழகம் முழுவதும் கல்லூரிகளும், பள்ளிகளும்\nதிங்கள்கிழமை முதல் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலா��் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/12/blog-post_43.html", "date_download": "2018-05-24T10:04:39Z", "digest": "sha1:KVBHZLFVKZHO6J5AH65UQIMY2QM4XBBL", "length": 40338, "nlines": 588, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்தி���ள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/05/2018 - 27/05/ 2018 தமிழ் 09 முரசு 06 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅமெரிக்க கண்டத்தையே அழிக்கவல்லதாம் ; மிரட்டுகிறது வடகொரியா\nஅரண்மனையில் ட்ரம்பின் வாரிசுக்கு விருந்தளிக்கும் மோடி\nகுமுறும் அகுங் எரி­மலை : விமானப் போக்­கு­வ­ரத்­துகள் பாதிப்பு.\n“பிரித்­தா­னிய பிர­தமர் என்னைக் கவ­னிப்­பதை விடுத்து தீவி­ர­வாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்”\nவட கொரி­யா­வு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை அனைத்து உலக நாடு­களும் துண்­டிக்க வேண்டும்\nஅமெரிக்க கண்டத்தையே அழிக்கவல்லதாம் ; மிரட்டுகிறது வடகொரியா\n29/11/2017 தாம் ஏவிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது முழு அமெரிக்க கண்டத்தையும் அழிக்கக்கூடியதென வடகொரியா தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணையானது இன்று புதன்கிழமை அதிகாலை ஏவப்பட்டுள்ளது.\nகுறித்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ள நிலையில், ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை, வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட அதிக உயரம் சென்றுள்ளதாகவும் 4,475 கிலோ மீற்றர் உயரத்தில், 960 கிலோ மீற்றருக்கு 53 நிமிடங்கள் இந்த ஏவுகணை பறந்ததாகவும் அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஅரண்மனையில் ட்ரம்பின் வாரிசுக்கு விருந்தளிக்கும் மோடி\n27/11/2017 தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு எதிர் வரும் 28 ஆம் திகதி நடைபெற உள்ளது.\nஇம் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இம் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.\nஅமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். இம் மாநாட்டில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்பட 350ற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.\nஇவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வத��ச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் தங்கும் இவாங்கா டிரம்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.\nவரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் இவாங்கா பங்கேற்கவுள்ளார்.\nஇந்த விருந்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இங்கு சுமார் 2,000 பேர் கூடும் வசதி கொண்ட பிரமாண்ட விருந்து மண்டபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்காவுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்.\nஇதற்கான ஏற்பாடுகளை பலாக்னுமா அரண்மனை நிர்வாகம் செய்துள்ளது.\nஐதராபாத்தில் தங்கும் இவாங்கா சார்மினார், லாட்பஜார் உற்பட முக்கிய இடங்களுக்கு செல்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி\nகுமுறும் அகுங் எரி­மலை : விமானப் போக்­கு­வ­ரத்­துகள் பாதிப்பு.\n27/11/2017 இந்­தோ­னே­சிய பாலித் தீவி­லுள்ள அகுங் எரி­மலை குமுறி 13,100 அடி உய­ரத்­துக்கு புகை­யையும் சாம்­ப­லையும் வெளித் தள்­ளி­ய­தை­ய­டுத்து அந்தப் பிராந்­தி­யத்தில் நேற்று கடும் எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇது இந்­தோ­னே­சிய தீவில் ஒரு வார காலத்தில் இடம்­பெற்ற இரண்­டா­வது பிர­தான எரி­மலைக் குமு­ற­லாகும்.\nஇந்­நி­லையில் எரி­மலைச் சாம்பல் விழும் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள மக்­க­ளுக்கு முக­மூடி உறை­களை வழங்கும் நட­வ­டிக்­கையில் அதி­கா­ரிகள் ஈடு­பட்­டுள்­ளனர்.\nஇந்த எரி­மலைக் குமு­ற­லை­ய­டுத்து பாலித் தீவின் பிர­தான விமான நிலை­யத்­திற்­கான விமான சேவை­களில் சில இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளன.\nஆனால் பாலியின் கிழக்கே லொம்பொக் தீவி­லுள்ள பிர­தான சர்­வ­தேச விமான நிலையம் முழு­மை­யாக மூடப்­பட்­டுள்­ளது.\nஇந்­நி­லையில் அந்த எரி­ம­லையை சூழ்ந்து 7.5 கிலோ­மீற்றர் தூரத்துக்குள் வாழும் மக் களை உடனடியாக இடம்யெர்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\n“பிரித்­தா­னிய பிர­தமர் என்னைக் கவ­னிப்­பதை விடுத்து தீவி­ர­வாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்”\n01/12/2017 பிரித்­தா­னிய பிர­தமர் தெரேஸா மே என்னில் கவனம் செலுத்­து­வதை விடுத்து தனது நாட்­டி­லான தீவி­ர­வாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.\nபிரித்­தா­னிய தீவிர வலது சாரிக் குழுவால் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய 3 காணொளிக் காட்­சி­களை டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணை­யத்­த­ளத்தின் மூலம் மீளப் பரி­மாறிக் கொண்­ட­தை­ய­டுத்து, இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யொ­ருவர் செயற்­பட்­டுள்­ளமை தவ­றா­னது என தெரேஸா மேயின் பேச்­சாளர் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்தார்.\nபிரித்தானிய தீவிர வலதுசாரி பிரிட் டிஷ் தேசிய கட்சியின் முன்னாள் உறுப்பினர் களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிறிட்டன் பெர்ஸட் அமைப்பின் பிரதித் தலைவர் ஜேடா பிரான்ஸனால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகளையே ட்ரம்ப் மீள வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் தன்னால் வெளியிடப்பட்ட புதிய செய்தியில், தெரேஸா மே தன்னைக் கவனிப்பதை விடுத்து தீவிரவாதிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி\nவட கொரி­யா­வு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை அனைத்து உலக நாடு­களும் துண்­டிக்க வேண்டும்\n01/12/2017 வட கொரியா புதி­தாக ஏவு­க­ணையை ஏவிப் பரி­சோ­தித்­த­தை­ய­டுத்து அந்­நாட்­டு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை அனைத்து நாடு­களும் துண்­டிக்க வேண்டும் என அமெ­ரிக்கா அழைப்பு விடுத்­துள்­ளது.\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கொரி­யா­வுக்­கான எண்ணெய் விநி­யோ­கங்­களை நிறுத்த சீன ஜனா­தி­பதி ஸி ஜின்­பிங்­கிடம் கேட்டுக்கொண்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி கூறினார்.\nவட கொரி­யாவின் ஏவு­கணைப் பரி­சோ­த­னை­யை­ய­டுத்து ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபையில் கூட்­டப்­பட்ட அவ­சரக் கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.\nஅமெ­ரிக்கா மோதல் ஒன்றை நாட­வில்லை எனவும் ஆனால் போர் ஒன்று இடம்­பெறும் பட்­சத்தில் வட கொரியா முற்று முழு­தாக அழிக்­கப்­படும் எனவும் அவர் தெரி­வித்தார்.\nவட கொரியா கடந்த இரு மாத காலப் பகு­தி­யி­லான தனது முத­லா­வது ஏவு­கணைப் பரி­சோ­த­னையை நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை மேற்­கொண்­ட­தை­ய­டுத்தே இந்த எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nஅந்த ஏவு­க­ணை­யா­னது 4,475 கிலோ­மீற்றர் உய­ரத்­துக்குச் சென்று சுமார் 13,000 கிலோ­மீற்றர் தூரத்­திற்கு பய­ணிக்கக் க��டி­யது என வட கொரியா உரி­மை­ கோ­ரி­யுள்­ளது. இது சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து பூமியின் வளி­மண்­ட­லத்­துக்குள் போரா­யு­த­மொன்றை பிர­யோ­கித்து தாக்­கு­தலை நடத்­து­வ­துடன் ஒப்­பி­டு­கையில் 10 மடங்கு அதிக உயரம் என அந்­நாடு கூறு­கி­றது.\nஇதன் பிர­காரம் மேற்­படி ஏவு­க­ணை­யா­னது பிரித்­தா­னிய லண்டன் நகர், அமெ­ரிக்க நியூயோர்க் நகர் உள்­ள­டங்­க­லாக உலகின் அநேக நகர்­களை சென்று தாக்கும் வல்­ல­மையைக் கொண்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அந்த வகையில் இந்த ஏவு­க­ணையின் தாக்­கு­த­லி­லி­ருந்து தென் அமெ­ரிக்­காவும் ஆபி­ரிக்­காவின் சிறு பகு­தியும் மட்­டுமே விடு­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.\nஆனால் வட கொரியா அத்­த­கைய உச்ச நிலைத் தொழில்­நுட்ப ஆற்­றலைப் பெற்­றி­ருப்­பது சாத்­தி­ய­மில்லை என்றே நிபு­ணர்கள் கரு­து­கின்­றனர்.\nஎனினும் இந்த ஏவு­கணைப் பரி­சோ­த­னை­யா­னது எது­வி­தத்­திலும் குறை­கூற முடி­யாத சாத­னை­யொன்­றா­க­வுள்­ள­தாக வட கொரிய தலைவர் கிம் யொங் – உன் குறிப்­பிட்­டுள்ளார்.\nவட கொரியா இந்த வரு­டத்தில் இதை­யொத்த அநேக ஏவு­கணைப் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டுள்ள போதும், தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பரி­சோ­த­னை­யா­னது முழு அமெ­ரிக்­கா­வையும் இலக்­கு­வைக்­கக்­கூ­டிய ஆற்­றலைக் கொண்­டுள்­ளது என வட கொரிய அர­சாங்கம் தெரி­விக்­கி­றது.\nஇத்­த­கைய அத்­து­மீறல் நட­வ­டிக்­கைகள் தொடரும் பட்­சத்தில் அது வட கொரி­யாவின் ஸ்திரத்­தன்மையை மேலும் சீர்­கு­லைக்­க மட்­டுமே வழி­வகை செய்யும் என நிக்கி ஹேலி எச்­ச­ரித்­துள்ளார்.\nவட கொரியா தனது ஏவு­கணை மற்றும் அணு­சக்திப் பரி­சோ­த­னை­களை நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்­துள்ள ரஷ்யா, அமெ­ரிக்கா இந்த மாதம் தென் கொரி­யா­வுடன் இணைந்து நடத்தத் திட்­ட­மிட்­டுள்ள இரா­ணுவப் பயிற்­சி­களை நிறுத்த வேண்டும் எனவும் அந்தப் பயிற்­சிகள் நிலை­மையை மேலும் பார­தூ­ர­மாக்கும் வகையில் அமைந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.\nஅமெ­ரிக்கா தனது இரா­ணுவ பயிற்­சி­களை நிறுத்­து­வ­தற்கு பதி­லாக வட கொரியா தனது ஆயுதப் பரி­சோ­த­னை­களை நிறுத்தக்கூடும் என சீனா யோச­னையை முன்­வைத்­துள்­ளது. இதை­யொத்த யோசனை கடந்த காலத்தில் அமெ­ரிக்­காவால் முன்­வைக்­கப்­பட்ட போது வட கொரியா அதனை நிரா­க­ரித்­தி­ருந்­தது.\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரி­யாவால் மேற்­கொள்­ளப்­பட்ட அணு­சக்திப் பரி­சோ­தனை குறித்து நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை குறிப்­பி­டு­கையில், அந்­நாட்டுத் தலைவர் கிம் யொங் – உன்னை ' நோயுற்ற நாய்க்­குட்டி' என விமர்­சித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. நன்றி வீரகேசரி\n - எம் . ஜெயராமசர்மா\nசிட்னி கலை - இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்...\nபயணியின் பார்வையில் - அங்கம் 24 சண்முகம் சிவலிங்க...\nஎங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥 - கா...\nஜெயகாந்தன் மறுவாசிப்பு மெல்பனில் நடந்த வாசகர் வட்...\nதீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்...\nமெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர...\nதிருத்தொண்டர் மாண்பு சொற் பொழிவுகள் - சிட்னி முர...\nஆறுமுகநாவலர் குருபூசை 08/12/2017 - சிட்னி முருகன்...\nசைவ மன்றம் தகவல் தினம் 10/12/2017\nதிருத்தொண்டர் மாண்பு சொற் பொழிவுகள் - Carrum Down...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/06/17/pulmottai/", "date_download": "2018-05-24T09:36:36Z", "digest": "sha1:NWEKKYXU3Y3ANEXNDQWOQQL7QAJN5ETJ", "length": 9981, "nlines": 176, "source_domain": "yourkattankudy.com", "title": "புல்மோட்டையில் 450 பயணாளிகளுக்கான இலவச குடிநீர் திட்டமும் இப்தார் நிகழ்வும் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபுல்மோட்டையில் 450 பயணாளிகளுக்கான இலவச குடிநீர் திட்டமும் இப்தார் நிகழ்வும்\nபுல்மோட்டை: திருமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தில் இலவச குடிநீர் விநியோகத்திற்கான வவுச்சர் மற்றும் இப்தார் நிகழ்வும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் தலைமையில் 17.06.2017ஆந்திகதி பி.ப.4.00 மண��யளவில் நடைபெற்றது. புல்மோட்டை பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 450 பயனாளிகளுக்கு இலவசமாக குடி நீர் இணைப்பினை சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த பைசல் மிலாஹியின் அனுசரணையில் இலங்கைக்கான நிதாயுள் ஹைரா நிறுவனம் மற்றும் பீட் நிறுவணும் புல்மோட்டை அரஹுமா நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தது.\nஇவ்இலவச குடிநீர் திட்ட வவுச்சர் வழங்கும் நிகழ்வுக்கு சவூதி தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி பைசல் மிலாஹியின் வேண்டுகோளின் பேரில் நீர்வளங்க மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.\nஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹ்மத், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ,மாகாண சபை உறுப்பினர் லாகிர் உட்பட சவூதி தொண்டு நிறுவன பிரதி நிதி பைசல் மிலாஹி, முன்னாள் குச்சவெளி பிரதே சபை தவிசாளர் ஏ.பி. முபாரக், பீட் நிறுவன பொறுப்பாளர் திரு. நியாஸ், புல்மோட்டை அரஹுமா நிறுவனதின் ஏற்பாட்டாளர்களான மௌலவிகளான அப்துல்லாஹ் மற்றும் நதீர் கிழக்கு மாகாண ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஆதம்பாவா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nதெரிவு செய்யப்பட்ட 450 பயனாளிகளுக்கான இலவச குடிநீருக்கான வவுச்சர்கள் அதிதிகளால் பயணாளிகளிடம் வழங்ப்பட்டதோடு, மாபெரும் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.\nமேலும் ஏற்கனவே குடிநீர் வழங்கப்பட்ட இணைப்புகளையும் நீர்வளங்க மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.\n« காத்தான்குடியில் இரவு வேளைகளில் சிவில் உடையில் பொலீஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிப்புப் பணியில்\nகாத்தான்குடி கடலில் நீராடுவதற்குத்தடை »\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/10/blog-post_56.html", "date_download": "2018-05-24T10:08:53Z", "digest": "sha1:KC6W546KPDR6LZPTTDYIDK4JKT7LS6IA", "length": 31661, "nlines": 197, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "ரஜினி முருகன்", "raw_content": "\nவிடுமுறை நாட்களில் ஒருகூட்டம் தெக்குத்தெரு குளத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும். கூட்டத்தில் இளசுகளுக்கிடையே கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் முதிர்ச்சியாக ஒருத்தர் கட்டம்போட்ட சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு கிரவுண்டுக்குள் ஃபீல்டிங் நிற்பாரென்றால் எங்கள் ஊரில் அவருக்குப் பெயர் மளிகைக்கடை முருகன். ஏரியாமுழுக்க ரஜினி முருகன்.\nகீழவளவில் ராணி மளிகைக் கடைக்குச் சொந்தக்காரர். ராணியக்கா இல்லாதபோது ஏரியா விடலைகள் ஒன்றுகூடும் இடம் அவர் கடைதான். முன்னாள் “வீரா ரஜினி ரசிகர்மன்ற கிளைச் செயலாளர். வீரா படம் ரிலீஸாகும் போது பிறந்திருக்கவே செய்யாத பொடியன்களோடு இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பது அவரது வீட்டுக்காரம்மாளின் பெரிய குற்றச்சாட்டு.\nமுருகன் அண்ணனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டும் இக்னேசியஸில் ஏழாவதும் ஐந்தாவதும், படிக்கிறது. ரெண்டும் பொண்ணு என்பதில் அவருக்கு ஏக சந்தோசம். கேட்டால் “தலைவருக்கும் ரெண்டுமே பொண்ணுங்கதான்” என்பார்.\nராணியக்காவை கடையில் உட்கார வைத்து, “குளத்தாங்கரை வரை போய்ட்டு வந்துடுறேன்” என்று புளுகிவிட்டு எங்களோடு வந்து பீல்டிங் நிற்பார். உடும்புமாதிரி க்ளோஸில் கவர் செய்ய ஒரு ஆளை நிறுத்துவதற்காக அவரை எடுத்துக்கொள்ள இரண்டு டீமும் அடித்துக்கொள்ளும். கிரிக்கெட்டில் அவர் ஒன்றும் புலியெல்லாம் இல்லை. வலுவாய் ஒரு யார்க்கர் போட்டால் ஸ்டிக்கு நழுவிடும்.\n\"காலுக்குள்ளே எரிதாம்ல.. கண்டாரோலி\" என்றபடி பௌலரைத் திட்டிக்கொண்டே கிரீஸைவிட்டு வெளியேறும்போது வேடிக்கையாக இருக்கும். எப்போதாவது கண்ணைமூடிவிட்ட�� சுத்தினால் அத்தோடு பந்து தொலைந்து போகும் தூரத்துக்குப் பறக்கும். ஆட்டமும் முடிவுக்கு வந்துவிடும்.\n\"ஏண்ணே உங்களுக்கு ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு இருக்குமா\n\"ஏன் வயசக்கேட்டு என்ன எனக்கு வளகாப்பா பண்ணப்போற மூட்டுப்போல\"\nஎனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து சொல்வதென்றால் டவுண் ரத்னா தியேட்டரில் பாட்ஷா ரிலீஸ் ஆகி இருந்தபோது ஏக தள்ளுமுள்ளு. சட்டைகிட்டையெல்லாம் பட்டன் அறுந்து, கிழிந்து தொட்டி ஆட்டோவில் அழைத்துவந்த தன் ஏரியா ஜனங்களைத் கடினமான அண்டர்கவர் ஆப்ரேசன் மூலம் அரங்குக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமை அவருக்கு ஊருக்குள் இருந்தது.\nரஜினி பட ரிலீஸ் என்றால் ஆளைக் கையிலே பிடிக்கமுடியாது. ரஜினி பிறந்த நாளைக்கு டெய்லர் மிஷின், மூன்றுசக்கர சைக்கிள் என்று டயோசிசன் ஆட்களைப் பிடித்து அல்லோலகல்லோலப் படுத்திவிடுவார். நற்பணிமன்ற வேலைகள் தொடங்கி நாட்டுநலப்பணி திட்டம் வரைக்கும் வீரா நற்பணிமன்றத்தின் முக்கிய காரியதரிசி ரஜினி முருகன் அண்ணாச்சி தான்.\nசொல்லி வைத்தது போல அவர் வீட்டம்மாவும் ரஜினி ரசிகை. என்பதால் கடை அடைத்ததும் சோடி போட்டுக்கொண்டு படம் ரிலீசான முதல்நாள் இரவுக்காட்சிக்கு தன்னுடைய பழைய எம்.எய்ட்டியில் ஊர் அதிரப் படத்துக்குப் போவார்கள்.\nஅருணாச்சலத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் படையப்பா ரிலீஸ் ஆனபோது கோயில் சுவரில் வால்போஸ்டர் ஒட்டினதற்காக கமல் ரசிகர்கள் பிரச்சனையைக் கிளப்பிவிட, அதைத்தன் இருப்பை நிறுவுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் ரஜினி முருகன்.\nபிரச்சனை தீர்ந்த அடுத்த திருவிழாவிற்கு வீரா நற்பணிமன்றம் மைக் செட்டு செலவுப் பொறுப்பை ஏற்றது. கோயில் கொடைவிழா முடியும் வரைக்கும் \"சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு ஏறு என்று ஏறிக்கொண்டிருந்தார்கள்\"\nபாபா படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு. ஆளாளுக்கு துண்டை தலையில் கட்டிக்கொண்டு நடுவிரலையும், மோதிரவிரலையும் மடித்து “கதம் கதம்” என்றபடி திரிந்தார்கள். பாபா பப்படமாக படுத்துவிட்டதால் நொந்துபோன மனிதர் சிலபலகாலம் தாடியோடு திரிந்தார். ஒரே நல்லகாரியம் ரஜினி கொடுத்த ஸ்டேட்மெண்டினால் புகைப்பதை விட்டுவிட்டார்.\nசந்திரமுகியிலிருந்து ரசிகர்மன்றப் பொறுப்பு மேலக்குளம் சந்தானகுமார் கைகளுக்கு மாறியது. ரச��கர் ஷோ முதல் ராம் தியேட்டர், பாம்பே தியேட்டர் வரை பேனர் கட்டுவது வரை எல்லாவற்றிலும் நவீனயுக்திகள் புகுத்தப்பட்டது. முருகன்குறிச்சி பெட்ரோல் பல்க் பக்கம் வைத்திருந்த தட்டி விளம்பரத்தில் முன்னாள் செயலாளர் ரஜினிமுருகன் எழுதாத காரணத்தால் அண்ணன் வலுக்கட்டாயமான ரிடெய்ர்ட்மெண்டுக்கு தள்ளப்பட்டார்.\nகுசேலன் ஊற்றிக்கொண்டபோது ரஜினி ரசிகர்கள் கிளைச்சங்கங்கள் பெருகிவிட்டிருந்தது. ரஜினி-விஜய் ரசிகர் மன்றம், ரஜினி-அஜீத் ரசிகர் மன்றங்கள் என்று புது போர்டுகள் ஆட்டோ ஸ்டாண்டுகளில் முளைத்துக் கொண்டிருந்தது.\nமீண்டும் மளிகைக்கடை முருகனாக்கப்பட்ட ரஜினிமுருகன் தன்னைப் புறக்கணித்திருக்காவிட்டால் குசேலன் படம் பிசிறு கிளப்பியிருக்கும் என்று ஆத்மார்த்தமாக நம்பிக்கொண்டிருந்தார். தலைவருக்கு இப்போதைக்குத் தேவை ஒரு சில்வர் ஜூப்ளி என்பதில் மட்டும் எல்லாருக்கும் ஒருமித்த கருத்து இருந்தது.\nமாஸ் ஓப்பனிங்காக சிவாஜி அறிவிப்பு வந்ததும் கூடைகூடையாக அண்ணாச்சி முகத்தில் சன்லைட் வெளிச்சம். படம் பட்டையைக் கிளப்ப வீரா நற்பணிமன்றம் புதுப்பிக்கப்பட்டு சிவாஜி ரசிகர் நற்பணிமன்றமானது.\nரோபோ அறிவிப்பு வெளியான சமீபத்திலே திடீர் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு தலைவரைக்கொண்டு சென்றபோது ராணி மளிகைக்கடை மட்டுமல்ல தெருமுனை டீக்கடையில்கூட ஒரே பிரார்த்தனை கீதங்களாகவே ஒலித்துக்கொண்டிருந்தது. வாடிய மலரைக் கண்ட வள்ளலார் போல ஒவ்வொரு ரஜினி ரசிகரும் முருகன் அண்ணாச்சியிடம் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.\n“எம்.ஜி.ஆர் மாதிரி தலைவர் நிச்சயம் திரும்ப வருவார் பாருடே” என்று எல்லாருக்கும் தைரியம் சொல்லிக்கொண்டு இருந்தார் ரஜினி முருகன். தந்தி, மாலைமுரசு எதையும் விடாமல் தலைவர் பத்தின செய்திகளைத் தேடித் தேடி சேகரித்தார். தலைவருக்கு பி.ஏ. யாரும் இருந்தால் அவருக்குக்கூட தெரியாத தகவல்களை முருகன் அண்ணாச்சி தெரிந்துவைத்திருந்தார் அல்லது அப்படித்தான் ஊர் அவரை நம்பிக்கொண்டிருந்தது.\nஉடல்நலம் சீராகி எந்திரன் சூட்டிங் தொடங்கியதுதான் தாமதம் ரசிகர்மன்றத்து ஆட்கள் எல்லோருமே ராக்கெட் வேகத்தில் பரபரக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஐஸ்வர்யாராய் சோடி சேர்ந்தது வேறு பெரியசாதனையாகப் பேசப்பட்டது.\nமீண்டும் சின்ன இடைவெளிக்குப் பிறகு கோச்சடையான் ரிலீசான நேரத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ரஜினி முருகன் அண்ணாச்சி ஆள் ரொம்பவே மாறிப்போயிருந்தார். “என்னண்ணே தலைவர் படம் இப்படி பொம்மபடம் மாதிரி இருக்கு\n\"உடம்பு முழுக்க ஒயரும் கியருமா கண்ட எடத்தில சொறுவி தலைவர ஏமாத்திட்டானுங்க.. எல்லாம் இந்த கே.எஸ் ரவிக்குமாரு பய பாத்த வேல. அவம் கமல் ஆளுல்லா\" என்றார். கே.எஸ்.ஆர் தசாவதாரத்தில் கமலை உலகநாயகனேன்னு பாடிய கடுப்பு அவருக்கு. பழைய பங்காளிச் சண்டைபோல கமல் ரசிகர்களுக்கெதிரான பகையுணர்ச்சி அவருக்குள் லேசாக ஒட்டியிருந்தது.\n\"அடுத்தபடம் லிங்காவுக்கு அவர்தாம்ண்ணே டைரக்டர். இப்போ என்ன சொல்லுதீய\" ரஜினி முருகன் அண்ணாச்சி முகத்தில் ஈயாடவில்லை. தலைவர் ஏன் இப்பிடி தப்புத்தப்பா முடிவெடுக்கார்ன்னு தெரிலே. அவரைப்பாக்கவும் முடியுறதில்ல. நேத்து மழைல மொளைச்சதெல்லாம் தலைவர் படத்தை கிண்டல்பண்ணுதுவோ” என்று என்னென்னவோ புலம்பினார்.\nஆனாலும் புத்தாண்டு தினத்தில் பாம்பே தியேட்டரில் இடைவேளைவரைக்குமான பாதிப்படமும் இருபது பாடல்களும் போட்டு நடத்திய ஸ்பெசல் ஷோவில் போய் குத்தாட்டம் ஆடி தன் புதுவருடக் களிப்பைக் கொண்டாடித் தீர்த்தார். இன்ப அதிர்ச்சியாக ராகவேந்திரா இல்லத்திற்கு வெளியே வந்து நின்று தலைவர் கையசைத்து புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன சேதி பேப்பரில் வந்ததும் சென்னையில் இல்லாமல் போனதை எண்ணி உண்மையாகவே கண்ணீர் உகுத்தார். அவரைப் பொறுத்தவரை நல்லநாள் என்றால் அது தலைவரோடுதான்.\nராணியக்கா -ரஜினிமுருகன் தம்பதிகளின் பிள்ளைகளான ஐஸ்வரியா சௌந்தர்யா இரண்டுபேரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டுபேரில் ஒருத்தி சூர்யாவையும் இன்னொன்று விஜயையும் கட்டுக்கொண்டு அழுகிறது என்று பேச்சுவாக்கில் திட்டிவிட்டு ரிமோட்டைக் கையிலெடுத்து சன் மியூஸிக்கிற்குத் தாவினார். திரையில் ”காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்…” என்று குறுக்குமறுக்காக வெள்ளைக் கருப்பு கட்டம்போட்ட சட்டையில் ரஜினி பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டபடி நடந்து கொண்டிருந்தார்.\nரஜினி என்ற ஆனந்த ஜோதியில் கரைந்துவிட்ட முருகன் அண்ணாச்சியிடம் அதற்குமேல் நீங்களோ நானோ என்ன பேச்சுக்கொடுத்தாலும் அது அவர் காதில் விழாது.\nநேற்று போல் இன்று இல்லை,\nஇன்று போல் நாளை இல்லை.\nஅன்பிலே வாழும் நெஞ்சில், ஆயிரம் பாடலே.\nஒன்றுதான் எண்ணம் என்றால், உறவு தான் ராகமே.\nஎண்ணம் யாவும் சொல்ல வா......\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nஅது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லை\nமுற்றத்து மரத்தை வெட்டியது போல...\nமொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி\nநினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்\nகுற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்\nவாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்\nவாசகன் தாட்ஸ்... : S.Ra\nநெடுநல்வாடை : பூங்குழை; வார்குழை; அவிர் நூல் கலிங...\nகொலு வைத்த வீட்டிலொருத்தி தோழியென்றிருந்தாள்\nஇலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா\nதீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது\nபுத்தம்புதிய ரத்த ரோஜா; பூமி தொடா பிள்ளையின் பாதம்...\nதிவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும் - ஆட்டிச...\nவாசகசாலை 11வது நிகழ்வு- அனுபவம்\nஐந்து முதலைகளின் கதை - ஐ.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1043/news/1043.html", "date_download": "2018-05-24T09:49:59Z", "digest": "sha1:6AL5WOFBOAO6AMLEUFRCG652PAUSW3HY", "length": 5263, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாகிஸ்தானில் கற்பழிப்ப��ல் ஈடுபட்ட 3 பேர் தூக்கிலிடப்பட்டனர் : நிதர்சனம்", "raw_content": "\nபாகிஸ்தானில் கற்பழிப்பில் ஈடுபட்ட 3 பேர் தூக்கிலிடப்பட்டனர்\nபாகிஸ்தானில் உள்ள ஷேக்கப்புரா நகரில் வசிக்கும் 3 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கடந்த 2000-ம் ஆண்டு கற்பழித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதித்தது. இந்தத்தண்டனையை எதிர்த்து அவர்கள் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஜனாதிபதிக்கும் அவர்கள் கருணைமனு தாக்கல் செய்தனர். அதையும் ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். இதைத்தொடர்ந்து இந்த 3 பேருக்கும் தூக்குத்தண்டனை நேற்று லாகூர் சிறையில் நிறைவேற்றப்பட்டது.\nஇதையும் சேர்த்து இந்த ஒரு மாதத்தில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆகும். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 207 பெண்கள் கூட்டமாகச்சேர்ந்து கற்பழிக்கப்பட்டனர்.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2013/03/blog-post_26.html", "date_download": "2018-05-24T09:47:51Z", "digest": "sha1:UOMCYXEY4VS4XGHKZWIKQL256GVLFXHX", "length": 11973, "nlines": 167, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic, Velachery, Chennai: ஞாபக சக்தியை அதிகரிக்க உணவும் சிகிச்சையும்", "raw_content": "\nஞாபக சக்தியை அதிகரிக்க உணவும் சிகிச்சையும்\nநினைவாற்றல் திறன் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.\nØ வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இக்கீரையை நிழலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்�� நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை மாத்திரைகளை பயன்படுத்தலாம். கேப்ஸ்ய்யூல்கள் பயன் படுத்த வேண்டாம்.\nØ பள்ளி செல்லும் மாணவர்களும் பெரியவர்களும் நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ளவும் நரம்புகளைப் வலுப்படுத்தவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கி பருப்பை அரைத்து சாப்பிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் இருக்கிறது.\nØ இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.\nØ அதிக செலவில்லாமல் சாப்பிட தினமும் 50 கிராம் வேர்க்கடலை போதும்.\nØ ஞாபக சக்தியை அதிகரிக்கும் பழங்கள் ஆப்பிள். பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.\nØ சமையலில் மிளகு சீரகம், ஆகியவை இடம் பெற வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.\nØ கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.\nமனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைதான். இரத்த சோகையும், மற்ற நோய்களினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.\nமேலும் நினைவாற்றல் குறைபாட்டிற்கு பல மருத்துவ காரணங்கள் உள்ளன.\nநினைவாற்றல் குறைபாட்டினால் உங்கள் பிள்ளைகளின் படிப்பு\nபாதிக்கப்பட்டாலோ பெரியவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்ப்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அனுகவும்.\nதகுந்த சிகிச்சை மேற்கொண்டால் நினைவாற்றல் குறைபாடு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்.\nஹோமியோபதி மருத்துவத்தில் நினைவாற்றல் குறைபாட்டிற்கு மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. சிறப்பு ஹோமியோபதி மருத்துவரிடம் நினைவாற்றல் குறைபாடு நோய்க���கு சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.\nமேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்பு கொள்ளவும்\nஎங்களின் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/the-health-benefits-of-coconut-milk-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.109456/", "date_download": "2018-05-24T09:56:51Z", "digest": "sha1:BMGFZ6Q663EGINJ4HI3IFBELDYUTKKC7", "length": 6727, "nlines": 194, "source_domain": "www.penmai.com", "title": "The health benefits of Coconut Milk - தேங்காய்ப்பால் பயன்கள் ! | Penmai Community Forum", "raw_content": "\n* தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.\n* வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத் தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க, காப்பர் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய்ப்பாலை சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வர, இளமைப் பொலிவு கிடைக்கும்.\n* வறண்ட, போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nHealth Benefits of Coconut oil - தேக நலம் தரும் தேங்காய் எண்ணெய்\nHealth benefits of Coconut / தேங்காயின் மருத்துவ குணங்கள்\nHealth Benefits of Coconut oil - தேக நலம் தரும் தேங்காய் எண்ணெய்\nபடிக்குற வயசுல - டீன் ஏஜ் டைரி - Comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/05/15/", "date_download": "2018-05-24T09:53:25Z", "digest": "sha1:AG6R2IQSX7A6H2J33ONDFNOCNISG3JJX", "length": 7444, "nlines": 166, "source_domain": "yourkattankudy.com", "title": "15 | May | 2018 | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஇலங்கை வந்த பிரித்தானிய ரக்பி வீரர்கள் இருவர் மரணம்\nகொழும்பு: கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த பிரிட்டனைச் சேர்ந்த மற்றுமொரு ரக்பீ வீரரும் உயிரிழந்ததாக பொலிசார் உறுதிப்படுத்தினர். நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த வியாழக்கிழமை (மே 10) ‘Clems Pirates Rugby’ அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் இரண்டு வீரர்கள் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். Read the rest of this entry »\nபிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் அல்குர்ஆன் சம்பியன் விருதுக்கு விண்ணப்பம் கோரல்\nகல்முனை நகரில் இயங்கி வருகின்ற பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டும் புனித ரமழான் மாதத்தை கண்ணியப்படுத்தியும் “அல்குர்ஆன் சம்பியன் விருது” வழங்கும் போட்டியொன்றை நடாத்த அப்பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது. Read the rest of this entry »\nரமழான் பிறை அதிகமான நாடுகளில் புதன் மாலை தென்படும்\nலண்டன்: ரமழான் பிறை அதிகமான நாடுகளில் புதன் மாலை தென்படும் என்பதாக பிறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைவாக அதிகமான நாடுகளில் ரமழான் நோன்பு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. Read the rest of this entry »\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-24T09:31:04Z", "digest": "sha1:ZDYEILR2FNA3AEQDLYGCSLROIECDLWWF", "length": 8468, "nlines": 231, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் - Discovery Book Palace (P)Ltd", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nநாவல் இலக்கியப் போக்குகள் Rs.175.00\nமாறும் உலகில் மறையா ஒலிகள் Rs.550.00\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்\nஇரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிமுகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15 ஆம் வயதில் இறந்துப்போன யூதச் சிறுமி ஆனிஃபிராங்க், தனது 13, 14 ஆம் வயதில் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். ஆனிஃபிராங்க் எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு- உலகையே உலுக்கிய புத்தகம். நாஜிக்கள் நடத்திய அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து எழுதிவைத்துவிட்டுப் போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல் முறையாக தமிழில் வெளிவந்துள்ளது\nடைரிக் குறிப்பும் காதல் மறுப்பும் Rs.50.00\nஜே ஜே சில குறிப்புகள் Rs.225.00\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் Rs.300.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vathikuchi.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-05-24T09:46:14Z", "digest": "sha1:FGOYZFY3WR3US66OP3O5FE3H45MXINA7", "length": 12541, "nlines": 113, "source_domain": "vathikuchi.blogspot.com", "title": "வத்திகுச்சி: பயண கட்டுரை - கோயம்பேடு பஸ் நிலையம்", "raw_content": "\nபயண கட்டுரை - கோயம்பேடு பஸ் நிலையம்\nகோயம்பேடு பஸ் நிலையம் - சென்னையின் பெருமைகளில் ஒன்று. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடம். கிட்டத்தட்ட தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என எல்லா ஊருக்கும் இங்கே இருந்து பஸ் ஏறலாம். இந்த பேருந்து நிலையத்தின் முன் பகுதி உள்ளூர் பேருந்துகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. எப்போதும் பயணிகள் கூட்டம் அம்மும் இடம் இது.\nஇந்த பஸ் நிலையம் தெற்காசியாவிலேயே மிக பெரியது. பேருந்து நிலையத்தில் நுழைவாயிலில் ஜெயலலிதா பெயர் இருப்பது இந்த பேருந்து நிலையத்தின் மற்றொரு சிறப்பு. இந்த பஸ் நிலையம் . பல பிளாட்பார்ம்களை கொண்டது இங்கே பல பஸ்கள் நிற்பதை நீங்கள் எப்போதும் பார்க்கலாம். எப்போதும் பயணிகள் கூட்டம் அதே போல் ஒவ்வொரு இங்கே பல நடத்துனர்களையும் ஓட்டுநர்களையும் ஒருங்கே காண முடியும். இந்த பஸ் நிலையத்தில் சில திருடர்களும் இருப்பதால் வாசகர்கள் இங்கே செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.\nநீங்கள் இந்த பேருந்து நிலையத்தினுள் செல்லும்போது மெடல் டிடெக்டர் கருவி உங்களை வரவேற்கும். ஆனால் நீங்கள் உள்ளே புகும்போதுஅந்த கருவி சத்தம் குடுத்தாலும் நீங்கள்அதை பொருட்படுத்த தேவை இல்லை. . இந்த பஸ் நிலையத்தில் நீங்கள் சில ���ணவகங்களை காணலாம். ஆனால் இந்த உணவகங்களில் சற்று விலை அதிகம். அதே போல இங்கே இலவச கழிப்பிடங்களையும் காணலாம். மேலும் உங்கள் பாதுகாப்பிற்கு இரகசிய காமெராக்கள் பொருத்தபட்டுள்ளன. மேலும் சில காவலர்களையும் நீங்கள் இங்கே காணலாம். இந்த பஸ் நிலையத்தில் உள்ள மேப்களும், டிஜிட்டல் போர்ட்களும் உங்களை வியப்பில் ஆழ்த்தும். சுற்றி பார்க்கும்போது ஓய்வு எடுப்பதற்கு ஆங்காங்கே பெஞ்ச்கள் உள்ளன.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த பஸ் நிலையத்தை எப்படி அடைவது என்று கேட்கிறீர்களா சென்னை பேருந்தில் ஏறினால் அவர்களே இறக்கி விட்டு விடுவார்கள். ஒரு வேளை நீங்கள் ஏற்கனவே சென்னையில் இருந்தால் எந்த பஸ் கோயம்பேடு செல்லும் என்று உங்கள் ஏரியாவில் விசாரித்து அந்த பஸ்சில் ஏறவும். இனிமையான சுற்றுலா அனுபவத்திற்கு வாழ்த்துகள்.\nபயணக்கட்டுரை எழுத ஆசை . என் பட்ஜெட்டிற்கு கோயம்பேடு மட்டுமே செல்ல முடியும் என்பதால் அதையே எழுதி விட்டேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன\nஅருமை...அப்படியே பனகல் பார்க், மெரினா பீச், காந்தி மண்டபம் இவைகளை பற்றியும் எதிர்பார்க்கிறோம்..\nநிச்சயம் நண்பரே..விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும் :)\nமின் அஞ்சல் மூலம் தொடர்பவர்கள்\nஇப்படியும் நடக்கலாம்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளி...\nதமிழ் படங்களில் ஹீரோயிச பாடல்கள்\nபெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன\nசொன்னாலும் சொல்வார் சோலார் ஸ்டார்\nநாளைய நாயகர்கள் (அல்லது) எதிர்கால தமிழ் சினிமா\nபயண கட்டுரை - கோயம்பேடு பஸ் நிலையம்\nஒரு பயங்கர பேய் கதை\n இந்த பேய், பிசாசு இதெல்லாம் இருக்கா\" \"அதெல்லாம் இருக்குப்பா\" \"ஏதோ நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்க&...\nஓகே கண்மணி – இயக்குனர்கள் மாறினால்\nலி விங் டுகெதர் என்ற ஒற்றை வரியை எடுத்து கொண்டு படம் காட்டி விட்டார் மணிரத்னம். மணிரத்னம் காதல் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் இளம் ...\nபேய்களை பிடித்த தமிழ் சினிமா \nத மிழ் சினிமாவை இப்போது பேய் பிடித்து இருக்கிறது. அது என்ன காரணமோ, தமிழ் படங்களில் மட்டும் ஒரு காலகட்டம் முழுதும் ஒரு குறிப்பிட்ட வகையான ப...\nத லைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று வந்த பின் சுமதி டீச்சர் ஒரு மாதிரியாக இருந்தார். கண்கள் சிவந்து இருந்தன. அநேகமாக அழுது இருந்திருக்க ...\nசு ஹாஷினி மேடம் அவர்களுக்கு, சில நாட்��ளாக எனக்கு ஒரு சிறிய சிக்கல். அதை தீர்த்து வைக்க உங்களால் மட்டுமே முடியும். உங்களிடம் இதை உங்களி...\nவாட்ஸ்அப் காப்பிகள் – தீர்விருந்தால் சொல்லவும்\nஇ ந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து இன்னும் சில நாட்களில் இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. பொழுதுபோக்குக்காக எதையோ கிறுக்குவோம் என்று தொடங்கி...\n“வி டிவதற்குள் வா” என்று சுஜாதா ஒரு புதினம் எழுதி இருக்கிறார். முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்துள்ளது. மண்டைக்காடு கலவரத்தை அடிப்படையா...\nவிஜய் டிவி வழங்கும் - \"பந்தை காத்துல விடுறான்\"\nசி ல ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில் ஒரு கிரிக்கெட் தொடரை தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பினார்கள். வர்ணித்தது வானொலி வர்ணனையாளர்கள். தொலைக்காட்...\nவீ ட்டுக்குள் நுழையும்போதே “கவிதா சீக்கிரமா வா. ரெண்டு முக்கியமான விசயம்” என்று கூறிக்கொண்டே நுழைந்தேன். கவிதா என்னை திரும்பி பார்த்துவிட...\nநே ற்று அந்த உணவகத்தில் உள்ளே அவர் வரும்போதே எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தார். டீ-ஷர்ட், ஜீன்ஸ் என்று சாதாரணமாகவே உடை அணிந்து இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20766", "date_download": "2018-05-24T10:15:35Z", "digest": "sha1:2MV6ZCWZ4J4VHASB6TWGHBBBR4ZZRO4B", "length": 10633, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இங்கிலாந்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா இன்று மோதல் | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nஇங்கிலாந்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா இன்று மோதல்\nஇங்கிலாந்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா இன்று மோதல்\nஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்­றைய போட்­டியில் இங்­கி­லாந்தை வென்­றாக வேண்­டிய கட்­டா­யத்தில் கள­மி­றங்­கு­கி­றது அவுஸ்­தி­ரே­லியா.\nஅதே­நே­ரத்தில் அரை­யி­று­திக்கு முன்­னே­றி­விட்ட நிலையில் அவுஸ்­தி­ரே­லி­யா���ை வீழ்த்திவிட வேண்டும் என்­பதில் இங்­கி­லாந்து அணியும் தீவி­ர­மாக இருக்­கி­றது.\nஇத்­தொ­டரில் அவுஸ்­தி­ரே­லிய அணி நியூ­ஸி­லாந்து மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­களை எதிர்­கொண்­டது.\nஆனால் இந்த இரு போட்­டி­களின் போதும் மழை தொடர்ந்து குறுக்­கிட்டு ஆஸி.யை சோதித்­தது. இதனால் அவுஸ்­தி­ரே­லியாவுக்கு இரு போட்­டிகள் மூலம் தலா ஒரு புள்­ளிதான் கிடைத்­தது.\nஅதே­நே­ரத்தில் 'ஏ' பிரிவில் உள்ள இங்­கி­லாந்து அணியோ தொடக்க ஆட்­டத்தில் பங்­க­ளா­தேஷை வீழ்த்­தி­யது.\nநியூ­சி­லாந்து அணியை 87 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வீழ்த்தி வெற்­றி­க­ர­மாக அரை­யி­று­திக்கு அடி­யெ­டுத்து வைத்­துள்­ளது.\nதற்­போது இங்­கி­லாந்து அணியை வென்­றால்தான் தொடரில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் அவுஸ்­தி­ரே­லியா உள்­ளது.\nஇல்­லை­யெனில் தொட­ரை­விட்டு வெளி­யேற வேண்­டிய நிலையில் இருக்­கி­றது அவுஸ்­தி­ரே­லியா.\nஇது தொடர்­பாக கருத்து தெரி­வித்த அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் வீரர் ஹஸி, இரு அணி­க­ளுக்கும் இடை­யே­யான போட்டி எப்­போதும் கடு­மை­யா­ன­தா­கத்தான் இருக்கும். இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெல்ல சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலியா இங்கிலாந்து கிரிக்கெட் நியூசிலாந்து பங்களாதேஷ் வெற்றி மழை ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் தொடர்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு நாளை பயணமாகவுள்ளது.\n2018-05-24 14:48:28 மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை டெஸ்ட் குழாம் தினேஷ் சந்திமால்\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nகிரிக்கெட் உலகில் 360 பாகை என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.\n2018-05-23 19:41:05 வில்லியர்ஸ் ஓய்வு கிரிக்கெட்\nரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக ஹரிகேன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2018-05-23 17:37:20 இங்கிலாந்து கால்பந்தாட்டம் ஹரிகேன்\nகடைசி சிக்ஸால் கதிகலங்கிய சன்ரைஸஸ்\nமும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 11 ஆவது ஐ.பி.எல். அரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\n2018-05-23 11:45:59 ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை\nடுவிட்டரில் கிண்டல் செய்த மஹேல\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தலில் பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன கேலி செய்துள்ளார்.\n2018-05-23 11:22:21 டுவிட்டர் மஹேல கிரிக்கெட் கட்டுப்பாட்ட சபை தேர்தல்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30369", "date_download": "2018-05-24T10:12:07Z", "digest": "sha1:S5D3OTMUO2QCW5JPNZ2VJ6RZGAFNO7LY", "length": 12882, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "\"தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு மகிழ்ச்சியானதே ; எனது அடுத்த விஜயத்தில் வடக்கிற்கு முன்னுரிமை\" | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\n\"தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு மகிழ்ச்சியானதே ; எனது அடுத்த விஜயத்தில் வடக்கிற்கு முன்னுரிமை\"\n\"தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு மகிழ்ச்சியானதே ; எனது அடுத்த விஜயத்தில் வடக்கிற்கு முன்னுரிமை\"\nஇலங்கையில் முதன் முறையாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளமை எனக்கு மிக்க மகிழ்ச்சியையளித்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதுவர் ஆஷ்லி ஜூட் தெரிவித்தார்.\nஇதேவேளை, அதிகளவில் பெண்கள் பல பிரச்சினைகளுக்க முகங்கொடுத்துள்ள பக���தியாக இலங்கையின் வடபகுதி காணப்படுவதாகவும் அப் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளாமை குறித்து வருத்தமடைவதாக தெரிவித்த ஆஷ்லி, தனது அடுத்த விஜயத்தின் போது அதற்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் தெரிவித்தார்.\nகொழும்பு ஜெட்விங் நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆஷ்லி ஜூட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஹொலிவூட் விருது பெற்ற சிறந்த நடிகையும் எழுத்தாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் நல்லிணக்கத் தூதுவர் ஆஷ்லி ஜூட் கடந்த 3 ஆம் திகதி இலங்கை வந்தார்.\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுவந்துள்ள ஆஷ்லி, நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று பெண்களின் நிலை தொடர்பாக ஆராய்ந்து கருத்துக்களை பெற்றுக் கொண்டதோடு விழிப்புணர்வு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nமேலும் பேராதெனிய பல்கழைக்கழகத்திற்கு சென்று இளம் மாணவிகள் எதிர்நோக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக கேட்டறிந்ததோடு எதிர்காலத்தில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களையும் வகுத்துள்ளார்.\nகொழும்பிலுள்ள பெண்கள், மகளிர் வைத்தியசாலைக்கு சென்று கர்ப்பிணித்தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்.\nபிரபல பெண்கள் தொழிற்சாலையொன்றிக்கு சென்றும் வேலை செய்யும் இடங்களில் பெண்களின் நிலை, வாழ்வாதாரம், பாலியல் தொல்லைகள் மற்றும் தற்காப்பு செயற்பபாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.\nதொடர்ந்து இலங்கை பெண்களுக்கு பல வழிகளிலும் ஆதரவாக இருக்க போவதாகவும் அவர்களுக்கு விழப்புணர்வு கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.\nபாலியல் சமத்துவம், இனம், மதம், மொழி வேறுப்பாட்டைக் கடந்து ஒவ்வொருவரது உள்ளத்திலும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு தோன்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஊடகவியலாளர் ஒருவரினது கேள்விக்குப் பதிலளித்த ஆஷ்லி, தனது இந்த விஜயத்தின் போது யுத்தகளமாக இருந்த வடபகுதிக்கு விஜயம் மேற்கொள்ளாததையிட்டு தான் மிக வருத்தமடைவதாகவும் எதிர்கால இலங்கை விஜயத்தின் போது வடபகுதிக்கு சென்ற அங்கு பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேச முன்னுரிமை வழங்குவதாகவும் தெரி���ித்தார்.\nஆஷ்லி ஜூட் பாலியல் சமத்துவம் பெண்கள் பாலியல்\nநிட்டம்புவ பிரதேசத்தில் இன்று(24-05-2018) சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவருவம் அவரது மகனும் காயமடைந்துள்ளனர்.\n2018-05-24 15:18:34 நிட்டம்புவ பெண் உந்துரு\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியினர் 16 பேரை கொண்ட குழுவில் ஒருவருக்கு கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.\n2018-05-24 15:30:28 அநுர குமார திஸாநாயக்க கொறடா அசோக பிரியந்த\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றி அப் பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.\n2018-05-24 14:51:33 சுவாமிநாதன் கண்ணிவெடி டக்ளஸ்\nமூவருடன் வந்து இருவருடன் செல்கிறேன்; இளஞ்செழியன்\nமூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன்.\n2018-05-24 14:04:04 இளஞ்செழியன் யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30567", "date_download": "2018-05-24T10:15:45Z", "digest": "sha1:YJON5IP4WRRNPLEPMAIHNIFD3QNDHGT4", "length": 9465, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பதவி விலகுகிறார் சைமன் வில்லிஸ் | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அத��கரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nபதவி விலகுகிறார் சைமன் வில்லிஸ்\nபதவி விலகுகிறார் சைமன் வில்லிஸ்\nஇலங்கைக் கிரிக்கெட் அணியின் உயர் செயல்­திறன் முகா­மை­யா­ள­ரான இங்­கி­லாந்தைச் சேர்ந்த சைமன் வில்லிஸ் தனது பத­வி­யி­லி­ருந்து வில­க­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nசைமன் வில்லி­ஸுடன் ஏற்­க­னவே செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­திற்கு அமைய அவர் தனது 3 ஆண்டுகள் தவ­ணைக்­கா­லத்தை இலங்­கை­யுடன் இணைந்து செயற்­பட இருந்தார்.\nஎனினும் தற்­போ­தைய இந்த முடி­வுக்கமைய அவர் இரண்டு ஆண்­டு­க­ளுடன் தனது சேவையை முடித்துக் கொள்­கிறார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு சைமன் வில்லிஸ் நிய­மிக்­கப்­பட்டார். வில்­லிஸை குறித்த பத­விக்கு நிய­மிப்­பதில் கிரிக்கெட் குழுவின் அப்­போ­தைய தலை­வ­ராக இருந்த அர­விந்த டி சில்­வாவே பின்­ன­ணியில் இருந்தார்.\nஇதன்­போது உயர் செயல்­திறன் முகா­மை­யாளர் என்ற புதிய பதவியொன்று உரு­வாக்­கப்­பட்டே அவர் நிய­மிக்­கப்­பட்டார்.\nஇந்­நி­லையில் அவரின் பதவி விலகல் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆனால் சைமன் வில்­லிஸின் செயற்­பா­டுகள் அணிக்கு ஏற்புடையதாக இல்லை என்று லசித் மலிங்க சில நாட்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nசைமன் வில்லிஸ் உயல் செயல்திறன் முகாமையாளர் இங்கிலாந்து கிரிக்கெட்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு நாளை பயணமாகவுள்ளது.\n2018-05-24 14:48:28 மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை டெஸ்ட் குழாம் தினேஷ் சந்திமால்\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nகிரிக்கெட் உலகில் 360 பாகை என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.\n2018-05-23 19:41:05 வில்லியர்ஸ் ஓய்வு கிரிக்கெட்\nரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக ஹரிகேன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2018-05-23 17:37:20 இங்கிலாந்து கால்பந்தாட்டம��� ஹரிகேன்\nகடைசி சிக்ஸால் கதிகலங்கிய சன்ரைஸஸ்\nமும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 11 ஆவது ஐ.பி.எல். அரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\n2018-05-23 11:45:59 ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை\nடுவிட்டரில் கிண்டல் செய்த மஹேல\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தலில் பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன கேலி செய்துள்ளார்.\n2018-05-23 11:22:21 டுவிட்டர் மஹேல கிரிக்கெட் கட்டுப்பாட்ட சபை தேர்தல்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-24T10:18:52Z", "digest": "sha1:HDU5SSCW5WMOEL7UKO2H4WDSUE5TTOBN", "length": 15640, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபாரஸ்ட் கம்ப் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவின்ஸ்டன் கிரூம் (புதினம்), எரிக் ராத் (திரைக்கதை)\n142 நிமிடங்கள் (அமெரிக்கா) / 136 நிமிடங்கள் (ஐரோப்பா)\nஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump) 1994 இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.இத்திரைப்படம் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான டொம் ஹாங்கின் நடிப்பில் வெளிவந்தது.இத்திரைப்படம் 1984 இல் வெளிவந்த நாவல் பாரஸ்ட் கம்பின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படம் 13 ஆஸ்கார் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டு 6 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nமன நோயாளியாகக் கருதப்படும் பாரஸ்ட் கம்ப் (டொம் ஹாங்) தனது சிறுவயதிலிருந்து காதலித்து வந்த ஜென்னி என்னும் பெண்ணைப் பற்றி பேருந்து நிலையத்தில் வந்து போகும் அனைவருக்கும் கூறிக்கொண்டே இருக்கின்றார்.சில பயனர்கள் இவரின் கதையைக் கேட்டு வ��ட்டு செல்லவும் செய்கின்றனர்.மேலும் அவர் தனது சிறு வயது முதலே ஒரு பெண் தோழி இருந்தவரென்றும் தனக்கு இருந்து வந்த ஊனத்தை மறையச் செய்தவரும் தனது காதலி என்றும் அவரைப் பற்றி புகழ்ந்து கூறும் பாரஸ்ட் கம்ப் தனது காதலி அவரனின் வளர்ப்புத் தந்தையினால் கற்பழிக்கப்படுவது தெரிந்தும் அவரது காதலியின் மீதிருந்த காதல் காரணத்தால் அவரைப் பல முறை பின் தொடர்கின்றார்.இருந்தும் விலைமாதுவாக தன் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஜென்னி பின்னர் வைரஸ் நோயால் அவதிப்படுவதையும் பொருட்படுத்தாது அவரின் அழைப்புற்கேற்ப அவரின் நலம் அறியப் புறப்படுகின்றார் பாரஸ்ட் கம்ப். மேலும் தங்களது குழந்தையினைப் பராமரிக்கும் பொருட்டு ஜென்னியினைத் திருமணம் செய்து கொள்கின்றார் பாரஸ்ட் கம்ப். பிற்பாடு ஜென்னி நோய் முற்றி இறப்பதும், அவரது கல்லறையில் பாரஸ்ட் ஏங்குவதும், தமது குழந்தையை நன்றாக வளர்ப்பதைப பற்றி பாரஸ்ட் தனியே உரையாடுவதுமாக திரைக்கதை நீள்கிறது. இறுதிக் காட்சியில் தன் மகனை பள்ளிப் பேருந்தில் அனுப்பி விட்டு பாரஸ்ட் சாந்தமாக அமர்ந்திருப்பதுடன் கதை இனிதே நிறைவடைகிறது.\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது\nசிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது\nசிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது\nசிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசைக்கான அகாதமி விருது\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஃபாரஸ்ட் கம்ப் (திரைப்படம்)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஃபாரஸ்ட் கம்ப்\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் ஃபாரஸ்ட் கம்ப்\nபாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் ஃபாரஸ்ட் கம்ப்\nராட்டன் டொமேட்டோசில் ஃபாரஸ்ட் கம்ப்\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1981–2000)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fake-it-raid-deepa-husban-madhavan-abscond-311222.html", "date_download": "2018-05-24T10:18:39Z", "digest": "sha1:JCVD3DKVPBMNTCOR6HKVAWYLG2Z7BT56", "length": 9628, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபா சொத்து ஆவணங்களை பறிக்க போலி ஐடி ரெய்டு.... தப்பி ஓடிய மாதவன் 2-வது நாளாக தலைமறைவு | Fake IT raid- Deepa Husban Madhavan abscond - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» தீபா சொத்து ஆவணங்களை பறிக்க போலி ஐடி ரெய்டு.... தப்பி ஓடிய மாதவன் 2-வது நாளாக தலைமறைவு\nதீபா சொத்து ஆவணங்களை பறிக்க போலி ஐடி ரெய்டு.... தப்பி ஓடிய மாதவன் 2-வது நாளாக தலைமறைவு\nகாவிரி விவகாரம்: ரெய்டு பயத்தால் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சம்.. தினகரன் சாடல்\nவரி ஏய்ப்பு செய்து விட்டு தப்ப முடியாது... வருமான வரித்துறை தோண்டி துருவுது\nவரி விலக்கு பெற போலி பில் கொடுத்தால் தண்டனை- வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி\nதீபா கணவர் மாதவன் சொல்லித்தான் சென்றேன்- வீடியோ\nசென்னை: தீபாவின் சொத்து ஆவணங்களை பறிக்க போலி வருமான வரித்துறை அதிகாரியை அனுப்பிய அவரது கணவர் மாதவன் 2-வது நாளாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nசென்னையில் தீபாவின் வீட்டுக்குள் போலி வருமான வரித்துறை அதிகாரி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரன் போலீசில் சரணடைந்தார்.\nஅவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், தீபாவின் கணவர் மாதவனே தம்மை போலி அதிகாரியாக நடிக்க வைத்தார்; தீபாவிடம் இருந்து சொத்து ஆவணங்களை பறிக்க மாதவன் திட்டமிட்டிருந்தார் என திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத��தியது.\nஇதையடுத்து மாதவனை போலீசார் தேடி வருகின்றனர். மாதவன் போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடி 2-வது நாளாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nit raid madhavan deepa jayalalithaa ஜெயலலிதா மாதவன் தீபா வருமான வரி சோதனை நாடகம்\nவிரைவில் தூத்துக்குடி மக்களை சந்திப்போம்.. அமைச்சர் ஜெயக்குமார்\nஅடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.. குமாரசாமியை சந்தித்த பிறகு கமல் டிவீட்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பலியானோரின் எண்ணிக்கை 13 ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2010/06/blog-post_18.html", "date_download": "2018-05-24T09:44:26Z", "digest": "sha1:3F3HFD77F2YBRLQZFVL5HWBBW27NN3J7", "length": 17275, "nlines": 189, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜர்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nமுசுகுந்தன் கதை அனைவருக்கும் தெரியும். ஏற்கெனவே என்னோட திருவாரூர்ப் பதிவிலே எழுதி இருக்கேன். சிறந்த சிவபக்தன் ஆன \"முசுகுந்தச் சக்கரவர்த்தி\" தேவேந்திரனுக்குத் தேவாசுர யுத்தத்தில் உதவி செய்தான். அதன் பலனாக அவனுக்குக் கிடைத்தவையே ஏழு விதமான நடராஜத் திருக்கோலங்கள். இவையே வேறுவிதமாயும் சொல்லப் படுகிறது. முசுகுந்தன் பூஜித்து வந்த நடராஜ மூர்த்தத்தைத் தேவேந்திரன் கவர்ந்து கொண்டு செல்ல, முசுகுந்தன் தேவேந்திரனுடன் போரிட்டு வென்றான். அவனின் நடராஜ மூர்த்தம் போலவே மற்றும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்து, முசுகுந்தனிடம் காட்டுகிறான் தேவேந்திரன். உன்னுடையது இவற்றில் எதுவோ நீயே பார்த்து எடுத்துச் செல் எனக் கூறுகிறான். இறை அருளால் சரியான மூர்த்தத்தைக் கண்டறிகிறான் முசுகுந்தன். அதுவே திருவாரூர் தியாகராஜா எனவும், மற்ற மூர்த்தங்களையும் முசுகுந்தனுக்கே தேவேந்திரன் அளித்தான் எனவும் அவை முறையே திருவாரூரைச் சுற்றி ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டதாயும் சொல்லப் படுகிறது.\nமுதலில் இந்தத் திய��கராஜா பற்றிய ஒரு விளக்கம். மஹாவிஷ்ணு பிள்ளை வரம் வேண்டி ஈசனைப் பிரார்த்திக்கிறார். அப்போது அவர் அம்மையையும் சேர்த்து நினையாமல் ஈசனை மட்டுமே வேண்டியதாகச் சொல்வார்கள். அம்மை அதற்காக மஹாவிஷ்ணுவைக் கோபித்ததாகவும், பின்னர் அம்மையோடு சேர்த்துத் தம் மருமகன் ஆன கார்த்திகேயனையும் சேர்த்து சோ+உமா+ஸ்கந்தனாக மனதுக்குள்ளாகவே ஆவிர்ப்பவித்து ஜபித்ததாகவும் ஐதீகம். அப்போது அவர் மூச்சுக்காற்று வெளியே போகும்போதும், உள்ளே வரும்போதும் ஈசன் ஆடிய அந்தத் தாண்டவமே அஜபா நடனம் எனப்படுகிறது. அந்தச் சமயம் அவர் தம் மனதிற்குள்ளாக ஈசனை இதயத்தில் நிறுத்தி மனதிற்குள்ளாகவே ஜப மந்திரங்களைச் சொல்லி வழிபட்டார். இப்படி வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளாகச் சொன்னதே அஜபா எனப்படும்.\nதிருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம்\nவேதாரண்யம் - புவனி விடங்கர் -ஹம்சபாதா நடனம்\nநாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - விசி நடனம்\nதிருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்\nதிருக்காரயல் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்\nதிருக்குவளை - அவனி விடங்கர் - ப்ருங்க நடனம்\nதிருவாய்மூர் - நிலா விடங்கர் - கமலா நடனம்\nஎன்று சொல்லப் படுகிறது. பொதுவாக ஈசனின் திருநடனம் 9 வகை எனவும் சொல்லப் படுகிறது. அவை ஆனந்தத் தாண்டவம், காளி தாண்டவம் அல்லது காளி நிருத்தம், கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்த்யா தாண்டவம்,. சம்ஹார தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம் மற்றும் பிட்சாடனம். இதைத் தவிரத் தஞ்சை மாவட்டத்தின்\nதிருவெண்காட்டிலும், திருச்செங்காட்டாங்குடியிலும் ஈசனின் நாட்டியக் கோலங்களைப் பார்க்கலாம். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் ஈசனின் இந்தக் கூத்தை ஐந்து\nவகைகளாய்ப் பிரித்துள்ளார். அவை சிவானந்தக் கூத்து, அறிவையும், சுந்தரக் கூத்து, ஆற்றலையும், பொற்பதிக் கூத்து, அன்பையும், பொற்றில்லைக் கூத்து, ஆற்றல் கூடுதலையும், அற்புதக் கூத்து, அறிவு கூடுதலையும் குறிப்பதாய்ச் சொல்லுகிறார்.\nசிவானந்தக் கூத்து: திருமந்திரப் பாடல்\n\"தானந்தமில்லாச் சதானந்த சத்தி மேல்\nஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு\n\"அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்\nஉண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்\nகொண்டங்கு உமை காணக் கூத்து தந்தானன்றே\nதெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்\nஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்\nதற்பரன் நின்று தனி நடஞ்செய்யுமே\nதெண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்\nகொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானன்றே\nஅஜபா நடனம் ஒரு விளக்கம்: மஹாவிஷ்ணு ஈசனோடு, அம்மையையும், கந்தனையும் சேர்த்து நினைத்து வழிபட்டது பற்றி அந்த மூர்த்தம் சோமாஸ்கந்தராக இருப்பின், ஈசனோடு கூடே, அன்னையும், குமரனும் கூட பெருமாளின் மனத்தரங்கில் அஜபா நடனம் ஆடியதாக அல்லவா வரும் என்று கேட்கின்றனர். பல தாண்டவ வடிவச் சிற்பங்களிலும், ஈசன் ஆடும்போது அன்னை அருகிருந்து ரசிக்கும்படியான சிற்பங்களைப் பார்த்திருக்கிறோம். அப்படியே இப்போதும் தெரிந்து கொள்ளவேண்டும். மஹாவிஷ்ணுவின் மூச்சுக்காற்றிலே மேலேயும், கீழேயும் ஈசன் எழுந்தாடியதை அருகே இருந்தவண்ணம் உமையும், கந்தனும் பார்த்துக்கொண்டிருந்தனர். இது நம் மனக்கண்ணால் மட்டுமே பார்த்துக் கேட்டு ரசிக்கவேண்டியது. அப்படியே உருவங்களோடு வந்துட்டாங்கனு நினைச்சால் அவ்வளவு தான்\nஉள், வெளி செல்லும் மூச்சை விடும் ஜீவன், சித்தம் சொல் வினை இணைந்து எதிர்பார்ப்புகள் இல்லாமல் சிவமாகிய அன்புடன் செயல்படும் செயல்களின் போது ஜீவனில் சீராக எழும் சக்தி அந்த சிவனுடன் சேர்ந்து எழும் ஆனந்தமே ஜபம் இல்லாத நடனம் .கழுத்துக்கும் நெஞ்சுக்கும் நடுவில் ஆனந்த கூத்தாடும் அந்த சந்தோஷம் சுயநலம் அற்றது. கண்ணை மூடி மனதை அடக்குவது அவ்வளவு சுலபம் இல்லை . pure thought word and deed united action without any expectation but with lots and lots of love இதை நமக்குள் நாம ஒவொருவரும் ஏதாவது ஒரு சமயத்தில் நல்ல கார்யம் செய்திருக்கும் போது அனுபவிச்சிருப்போம் ஆனா அறிவதில்லை.நாம் வாழற ஒவ்வொரு நொடியையுமே இப்படி த்யானம் ஆக்கலாம்.\nவாங்க ஜெயஸ்ரீ, அஜபா நடனத்துக்கு உங்கள் விளக்கம் அருமையா இருக்கு. உண்மைதான் கண்ணை மூடிக் கொண்டால் போதுமா அப்போத் தான் மனம் கொட்டக் கொட்ட விழித்துப் பார்க்கிறது. பார்வையும் வேகமும், ஓட்டமும் வேகம். அதை அடக்கி வழிக்குக் கொண்டு வரதுக்குள்ளே அப்போத் தான் மனம் கொட்டக் கொட்ட விழித்துப் பார்க்கிறது. பார்வையும் வேகமும், ஓட்டமும் வேகம். அதை அடக்கி வழிக்குக் கொண்டு வரதுக்குள்ளே தினம் தினம் த்யானத்தின் போது தோன்றும் நினைவுகள் தான். ரொம்ப நன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க\nநமச்சிவாய வாழ்���, நாதன் தாள் வாழ்க\nநமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, நடராஜர்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andamantamizhosai.blogspot.com/2009/09/blog-post_16.html", "date_download": "2018-05-24T09:51:06Z", "digest": "sha1:GIWU7XRDEH5BARO7XBILPK5W22P6EYH6", "length": 9616, "nlines": 143, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: நினைவுகள்", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nபுதன், செப்டம்பர் 16, 2009\nநான் கடந்து வந்த பாதையில்\nஉன்னோடான பயண நாட்களை நினைத்து பார்க்கிறேன்.\nவியர்வையோடு பாரம் சுமக்கும் போது\nஉயிரை தாலாட்டும் உன் நினைவுகள்\nஉருவாக்கும் ஏக்க பெரு மூச்சுகள்\nஅந்த நாட்கள் நினைவில் மீண்டு வருகையில்\nநிகழ் காலம் நழுவி விடுகிறது...\nஎன் கவிதைகளுக்கு முதல் ரசிகை நீ\nஉன் ஒற்றை தலை அசைப்பு அங்கீகாரம் தேடி\nநீயோ ஒரு புன்னகை வெகுமதியுடன் சொன்னாய் சூப்பர்\nஉள்ளே மத்தாப்பு சிதறி சிரித்தது\nஅன்றைக்கு பின் இது வரை\nஎன் கவிதை பக்கங்களை காற்றில் பறக்க விட்டேன்.\nஉன் காது ஜிமிக்கிகள் நடனமிட\nதலை அசைத்து நீ பேசுவது கவிதை\nபட்டு உடுத்திய பட்டாம்பூச்சியாய் சிரிப்பது கவிதை\nதாவணி பறக்க நீ நடக்கும் நடை ஒரு கவிதை\nநீ மகிழ்வதற்காய் என் ஒவ்வொரு செயலும்\nஉனக்காய் நான் செய்த செயல்கள் ஒவ்வொன்றும் தான்\nஎனது இன்றைய சிம்மாசனத்தை தேடி தந்தது\nதிருமணம் என்று சமூகம் சொல்லலாம்.\nகாதல் என்பது தோள் கொடுத்தல்\nகாதல் என்பது பிரியாத நேசம்\nகாதல் என்பது பிரியாத தோழமை\nவசவுகளும் சண்டைகளுமே வாடிக்கையாய் இருந்திருக்குமோ\nநம் உறவு மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்குமோ\nதுக்க நினைவுகள் திரும்ப வருகையில்\nசந்தோஷ நினைவுகள் மீண்டும் மலர்கையில்\nஇதயத்தின் ஏக்கம் விழிகளில் வழிகிறது.\nவாழ்க்கைப்பாதையின் கதவுகள் திறந்தே கிடந்தன.\nஎன் பாதங்கள் தவம் கிடந்தன.\nஉன் ஒற்றை புன்னகை நினைத்து பார்க்கிறேன்.\nநிலவுக்கு கிடைக்கும் சூரிய ஒளியாய்....\nஇன்று வரை அர்த்தம் தேடுகிறேன்.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் புதன், செப்டம்பர் 16, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅந்நிய நாட்டிலுருந்து ஒரு கணவனின் கடிதம்\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52034-8", "date_download": "2018-05-24T10:11:46Z", "digest": "sha1:GIO7POGCY4WTXVAMU4A2ATCZJT5YT6PR", "length": 13445, "nlines": 120, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "போபால் சிறையிலிருந்து 8 சிமி தீவிரவாதிகள் தப்பியோட்டம் : சிறைக்காவலரை கொன்று அட்டூழியம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபோபால் சிறையிலிருந்து 8 சிமி தீவிரவாதிகள் தப்பியோட்டம் : சிறைக்காவலரை கொன்று அட்டூழியம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபோபால் சிறையிலிருந்து 8 சிமி தீவிரவாதிகள் தப்பியோட்டம் : சிறைக்காவலரை கொன்று அட்டூழியம்\nசிமி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 8 பேர் போ���ால்\nமத்திய சிறைச்சாலையிலிருந்து அதிகாலை தப்பிச் சென்றனர்.\nபாதுகாப்பு பணியில் இருந்த சிறைக்காவலரை கொன்றுவிட்டு\nதடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த 8 பேர் போபால்\nமத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nவடஇந்தியாவில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட\nநிலையில், அனைவரும் ஓய்வெடுக்கும் திங்கட்கிழமை\nசிமி தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.\nதப்பிச்செல்வதற்கு தடையாக இருந்த காவலாளியின் கழுத்தை\nஅறுத்து கொன்று விட்டு படுக்கைவிரிப்புகளை பயன்படுத்தி\nசுவர் மீது ஏறி தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோடி\n8 தீவிரவாதிகளையும் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை\nசிமி தீவிரவாதிகள் தப்பிச் சென்றது குறித்து விசாரணைக்கு\nஉத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர்\nதெரிவித்துள்ளார். போபாலில் இருந்து 280 கி.மீ தொலைவில் உள்ள\nசிறைச்சாலை ஒன்றில் இருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்\nஇதே போல் 7 சிமி சிறை கைதிகள் தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உல��வலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meetmadhan.blogspot.com/2009/03/blog-post_5735.html", "date_download": "2018-05-24T10:12:38Z", "digest": "sha1:6A5ZMX5IY7FKD4VB6ME3BLEZMYKZOA46", "length": 12098, "nlines": 115, "source_domain": "meetmadhan.blogspot.com", "title": "Madhan's Blog: ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி", "raw_content": "\nஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி\nஒளியை நிழலாகவும் வெப்பத்தை தட்பமாகவும் மாற்றி கொண்டிருந்த ஒரு புளியமரம் வாழ்ந்து வீழ்ந்த கதை இத��.தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகம் ஆகும் வாசகர்களுக்கு சிபாரிசு செய்யபட்டு வரும் நாவல்களில் இது முக்கியமானது. சுந்தர ராமசாமியின் இந்த நாவல் 1966 ஆண்டு வெளி வந்து, இன்று வரை தொடர்ந்து தீவிர வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளது. முடிந்த வரை சுந்தர ராமசாமி என்கின்ற ஆளுமையின் பிம்பத்தை தவிர்த்து இந்த நாவலை படித்தேன். திருப்தி \nதெளிவான கதை, ஒரு கிராமத்தின் ஓரத்தில் குளத்தருகே வருகிறது புளியமரம், ஒரு முறை அந்த பிரதேசசமூகம் (அரசன்) அவ்வழி போகையில் அந்த குளத்தை சீரமைக்க உததரவிடுகிறான். இதுவரை கதை இந்திய சுதந்திரத்திற்கு முன் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.அதன் பின் அந்த மரத்தை சுற்றிய இடம் மெல்ல வளர்ச்சி பெறுகிறது. \"புளியமர ஜங்க்சன்\" ஆகிறது.அந்த இடத்தில் கடை தெரு உருவாகி, அந்த கடை தெருவில் நடக்கும் வியாபார போட்டிகள் மூலம், புளியமரத்திற்கு ஆன்மீக மற்றும் அரசியல் அங்கீகாரம் குடுக்கப்பட்டு வழக்கம் போல் மனிதனின் இச்சைக்கு பலியாகிறது.\nநாவலின் ஆரம்பமே, ஓர் கடந்த காலத்தை ஒரு பார்வையாளன் சொல்வது போலவே அமைந்துள்ளது. புளியமரத்தின் இளமை காலம், \"ஆசான்\" என்னும் பாத்திரத்தின் மூலம் சிதறிய நினைவுகள் மூலம் சொல்ல பட்டுள்ளது. பின் பாதியில் நடக்கும் விஷயங்கள் மிக தெளிவாக பதிவு செய்ய பட்டுள்ளது.ஆசிரியனின் கூற்றாக அங்கெங்கே வரும் சில வாக்கியங்கள் சிந்திக்க வைக்கிறது..\nவயதானவர்கள் Parkல் சந்தித்து கொள்கையில் இப்படி வருகிறது..\n\" சமதர்ம சந்தோஷம் அளிப்பது கடவுளால் சாத்தியமில்லை என்றால் பாரபட்சம் காட்டாமல் துன்பபடுத்திவிட்டாலும் போதுமென்று அவர்களுக்கு தோன்றுகிறது\"\nஅதே Parkல் நடுத்தர வயதானவர்களை பற்றி சொல்கையில்..\n\" முன்பக்க கொட்டை எழுத்துகளில் இடம் பிடித்து கொள்ளும் ஒடுகாலிகளின் பெருக்கம் மனைவியின் இருப்பை எதிர்பார்த்து வீடு திரும்புதல் விவேகமல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது\" (செய்திதாள்கள் எந்த மாதிரி விஷயங்களை தொடர்ந்து முன் நிறுத்தி மனவிகாரங்களை அகாலபடுத்துகிறது என்ற நோக்கில் மட்டும்)\nகதைகளை பற்றி சொல்கையில், \" உலக வழக்கை கற்பனைக்குள் கொண்டு வகைப்படுத்துவது சத்தியமாற்ற காரியமாக இருக்க, கற்பனைக்குள் உலகை திணித்து திருப்தி தேடிகொள்வதே நாம் செய்ய கூடியதாய் உள்ளது\" என்னும் வரிக��் அப்போது உருவாகி வந்த நவீனத்துவ சிந்தனைகளின் தொகுப்பு போல் தெரிகிறது.\n\" சொல்ல போனால் எல்லா பாதைகளும் கடலோரம் கிளைத்து மற்றொரு கடற் கரையில் கரைகின்றன\" என்னும் வரி அதிக நேரம் சிந்திக்க வைத்தது.\nநாவலின் வடிவம் மிக கட்சித்தமானது. உதிரி வரிகள், உதிரி காட்சிகள் என எங்கும் எனக்கு தென் படவில்லை. அதன் பின் படித்ததில் சுந்தர ராமசாமி அவர்களின் சிறப்பே அதுதான் என்று அறிந்தேன்.நாவல் முழுதுமே பல குறியீடுகள் பயன்படுத்த பட்டுள்ளது என்றே அறிகிறேன். சொல்ல போனால் மொத்த நாவலுமே.\nவளர்ச்சி என்ற பெயரில் மனிதன் அழகாய் அமைதியை இருந்த இடத்தை தனக்கு சாதகமாய் ஆக்கி கொண்டு, பின் அங்குள்ள இயற்கையை சிதைக்கிறான்.அரசியலில் சிக்கியது சம்பந்தமே இல்லாமல் அழிகிறது.புளியமரத்தை ஒரு பெண்ணாய் உருவகித்தால், அதன் இளமை காலங்களில், அதன் அழகில் மயங்கி பலர் வருகின்றனர், பின் அதன் நடுத்தர வயதுகளில், அதனால் என்ன பொருளியல் லாபம் என கணகிடப்படுகிறது, பின் கடைசி காலங்களில் அது பட்டு போன பின் அதனால் ஒன்றும் ஆக போவதில்லை என்று உணர்கையில் முதியோர் இல்லங்களில் தள்ளுவது போல், புளிய மரம் வெட்டப்பட்டு விறகாகிறது.\nமுதியோர் இல்லத்தில் தன் காலங்களை கழித்தலும் கடைசி தீக்கு விறகாதல் போல்தானே\nஇந்த பதிவுகள் முழுதும் அங்கங்கே இரைந்து கிடப்பது நான்தான்...\nஎன் ஜன்னல் வழியே (5)\nகவிதைசாரல் - எல்லோரும் கவிதை எழுதலாம்….\nChungking express - நகர வீதிகளில் நசியும் காதல்கள்...\nLifestyleல் தான் அந்த தேவதையை பார்த்தேன்\nமணிரத்னத்திற்க்கு கிடைக்கல எங்களுக்கு கிடைத்தது….\nAlfred Hitchcock - மர்மங்களின் மன்னன்\nதிரைப்படமும் அதன் பின்னணி இசையும்\nNo Man’s Land - தனிமையின் சுழலில்\nதிரை இசை பாடல்களில் திருக்குறள் - ஒரு போட்டி\nபிடித்த பத்து தமிழ் படங்கள்\nபிடித்த பத்து ஆங்கில படங்கள்\nஅசாருதினும் என் முதல் திருட்டு அனுபவமும்\nஎஸ். ராமகிருஷ்ணனின் நடந்து செல்லும் நீரூற்று\nஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி\nMountain Patrol - உறை பனியில் ஒரு ஊடுருவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2008/01/blog-post_15.html", "date_download": "2018-05-24T09:49:03Z", "digest": "sha1:BVTVEFVICC6JIQNIS5CMFX246Q46HIEG", "length": 23231, "nlines": 126, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: ஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத விஷயம்", "raw_content": "\nSambar Vadai - சாம்��ார் வடை\nஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத விஷயம்\nகருணாநிதி - ராஜாத்தியம்மாள் - தயாளு அம்மாள் - மனோரமா\n\"ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம் உனக்குத் தெரியாதாம்மா.. இவர்தான் ராஜாத்தியம்மா' என மனோரமா விஷயத்தைப் போட்டு உடைக்க, \"ஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத' விஷயம் அப்போது வெளிப்பட்டுவிட்டது\"\nமனோரமா விழாவில் கலந்துகொள்வது என் பாக்கியம்: கருணாநிதி\nசென்னை, ஜன. 14 உலகின் மிகச் சிறந்த நடிகையான மனோரமா வின் பொன்விழா பாராட்டு விழா வில் கலந்துகொள்வது என்னு டைய பாக்கியம் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\n1958 முதல் 2008 வரையிலான 50 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள் ளிட்ட மொழிகளில் சுமார் 1,500 திரைப்படங்களில் நடித்துள்ள மனோரமாவுக்கு சென்னையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலைமையேற்று கருணாநிதி பேசியதாவது: \"மனோரமாவின் இன்றைய பேச்சு, குறிப்பாக என்னைப் பற்றிப் பேசும்போது ஏற்பட்ட பரபரப்புக்குக் காரணம் எங்களுடைய கலையுலகத் தொடர்பு மட்டுமல்ல; அவர் பிறந்தது திருவாரூருக்கு அருகிலுள்ள காட்டூர் என்பது மட்டு மல்ல, அதையும் தாண்டிய குடும்ப உறவும் உண்டு.\nகுடும்ப ரகசியம்: இங்குள்ள ஆயிரக்கணக்கானோர் மத்தியில், இதுவரை நான் வெளியிடாத ஒரு குடும்ப ரகசியத்தைக் கூற விரும்புகிறேன். 1967-ம் ஆண்டு திமுக ஆட் சிப் பொறுப்பேற்ற ஏழு, எட்டு மாதங்களில் தஞ்சையில் என்னு டைய தலைமையில் \"அண்ணா கவி யரங்கு' நடைபெறவிருந்தது.\nஅந்த விழாவுக்குச் செல்லும் போது திண்டிவனம் அருகே கார் விபத்துக்குள்ளாகி நான் உள்பட பலரும் படுகாயமடைந்தோம்.\nசெய்தியைக் கேள்விப்பட்ட அண்ணா உள்பட பலரும் எனக்கு என்ன ஆகிவிட்டதோ என கவலை யுற்று திண்டிவனத்துக்கு வந்தனர்.\nஅங்கிருந்து என்னை சென்னைப் பொதுமருத்துமனையில் அனுமதித்தனர். அதுவரை எனக்கு நினைவு திரும்பவில்லை.\nஅப்போது மனோரமாவும் அவரது தாயாரும் நான் அனுமதிக்கப் பட்ட அறைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு தலைவிரி கோலமாக வந்த என்னுடைய துணைவியார் ராஜாத்தியம்மாள் அழுது புலம்பி யிருக்கிறார்.\nஅப்போது அங்கு இருந்த தயாளு அம்மாள் அதைப் பார்த்துவிட்டு \"இது யார்' என மனோரமாவிடம் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான்... \"ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம் உனக்குத் தெர��யாதாம்மா..' என மனோரமாவிடம் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான்... \"ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம் உனக்குத் தெரியாதாம்மா.. இவர்தான் ராஜாத்தியம்மா' என மனோரமா விஷயத்தைப் போட்டு உடைக்க, \"ஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத' விஷயம் அப்போது வெளிப்பட்டுவிட்டது. மனோரமா என்ன நினைத்து சொன்னாரோ தெரியாது; ஆனாலும் இன்றளவும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஉலகின் ஒப்பற்ற நடிகை: \"உதயசூரியன்' என்ற நாடகத்தில் நான் கதாநாயகனாகவும் மனோரமா கதாநாயகியாகவும் நடித்தோம். அதில் நான் தேசியவாதியாகவும் மனோரமா திராவிடம் என்றால் என்ன என்று விளக்கும் கதாபாத்திரத்திலும் நடித்தோம். ஒரு பெண்ணுக்கு அந்த வேடத்தைக் கொடுத்ததற்குக் காரணம், திராவிடத்தைப் பரப்புவதற்காகத்தான்.\nஏனென்றால் பெண்கள் திருந்தினால் போதும் நாடே திருந்திவிடும்.\nமனோரமா பேசும்போது நான் இந்த விழாவில் கலந்துகொள்வது அவருடைய பாக்கியம், பெருமை என்றெல்லாம் கூறி எல்லாவற்றையும் எனக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறினார்.\nஆனால் உண்மையைக் கூற வேண்டுமானால் உலகின் மிகச் சிறந்த, ஒப்புயர்வற்ற நடிகை மனோ ரமாவின் பொன்விழாவையொட்டி நடைபெறும் இந்த மாபெரும் பாராட்டு விழாவில் கலந்துகொள்வது என் வாழ்நாளில் பெற்ற பாக்கியம்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கருணாநிதி.\nரஜினிகாந்த்: நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் போது எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பேராசிரியர் ராஜாராமன்தாஸ் ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ, சார்லி சாப்ளின் பாலிவுட்டில் முக்கிய நடிகர்கள், தமிழில் சிவாஜிகணேசன், ரெங்கா ராவ், எம்.ஆர்.ராதா, பாலையா போன்றோரைப் பற்றிய படக் காட் சிகளைக் காட்டி சொல்லிக் கொடுத்தார்.\nஹீரோயின்களில் அவர்கள் தேர்ந்தெடுத்தது சாவித்ரி, மனோரமா. அவருடன் \"குப்பத்து ராஜா' படத்தில் முதல்முறையாக நடித்தேன். அப்போது என் தமிழ் உச்ச ரிப்பு, ஸ்டைல் இவற்றையெல்லாம் பார்த்து \"இப்படியே பேசுப்பா; நல்லா இருக்கு' என்று கூறியவர்.\nஒருசமயம் \"பில்லா' படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் ஒரு குப்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்த ஒருவர் \"பரவாயில்லையே; பைத்தியம் நல்லா ஆடுதே' என்று குரல் கொடுத்தார். அந்தக் காலகட்டத்தில் என்னைப் பற்றி ஒருவிதமாக செய்திகள் வந்���ுகொண்டிருந்தன.\nஅப்போது என் அருகில் இருந்த மனோரமா அந்த நபரின் சட்டை யைப் பிடித்து அடித்து, \"அவரை படப்பிடிப்பிலிருந்து வெளியேற்றி னால்தான் நடிப்பேன்' என்று கூற அவர் வெளியேற்றப்பட்டார்.\nஅந்த அளவுக்கு என் மீது அன்பு காட்டியவர் என்றார்.\nகமல்ஹாசன்: சிவாஜிகணே சன், ஜெமினிகணேசன், சாவித்ரி, மனோரமா ஆகியோரின் மடியில் தவழ்ந்த நான், இந்த அளவுக்குக் கூட சாதிக்கவில்லை என்றால் தவறு என் மீதுதான்.\nமனோரமாவின் பணிவு, பண்பு, அன்பு போன்றவை அவருடைய ஒவ்வொரு செய்கையிலும் தெரியும். எனக்குத் தெரிந்து கண்ணுக் கெட்டியவரை மனோரமாவுக்கு நிகரான நடிகை இந்த உலகில் இல்லை. அவருக்கு ஆண்டுதோறும் விழா நடத்தினாலும் கண்டிப்பாக கலந்துகொள்வோம் என்றார் கமல்ஹாசன்.\nமனோரமா: எனக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே கேட்டனர். தவிர்த்து வந்தேன். கருணாநிதி ஆட்சி செய்யும்போது தான் இந்த விழா நடக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம் போலும். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு நான்கு பேர் முக்கியக் காரணம். முதலாவதாக என்னுடைய தாய். இரண்டாவது\nஎன்னுடைய தாய் ஸ்தானத்தில் இருக்கும் கருணாநிதி. அவருடைய \"மணிமகுடம்' நாடகத்தின் மூலம்தான் கலை யுலகுக்கு அறிமுகமானேன்.\nதொடர்ந்து அவருடைய நாடகங்களில் நடித்துத்தான் புகழடைந்தேன். மூன்றாவதாக கவிஞர் கண் ணதாசன். கருணாநிதியின் நாட கங்களில் நான் நடிப்பதைப் பார்த்துவிட்டு அவர்தான் என்னை 1958-ல் \"மாலையிட்ட மங்கை' படத்தில் அறிமுகப்படுத்தினார்.\nநான்காவது நபர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். என்னை செட்டிநாட்டிலிருந்து சென் னைக்கு வரவழைத்தவர். இவர்க ளும் தமிழக ரசிகர்கள் என்மேல் காட்டி வரும் அன்பும்தான் நான் இந்த நிலைக்கு வரக் காரணம்.\nஅனைவருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என உணர்ச்சிவயப்பட்டு நன்றி தெரிவித்தார் மனோரமா.நடிகை மனோரமாவின் பொன்விழாவையொட்டி முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடந்த பாராட்டு விழாவில், நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் 50 தங்க நாணயங்கள் பொறித்த நினைவுப்பரிசை மனோரமாவுக்கு வழங்கினர்.\nதேதி 15-ஜனவரி௨ 2008 - பக்கம் 6\nஆமாம் - ஜெயலலிதா பத்தி ஏன் மனோரமா எதுவுமே சொல்லலை \nமுன்னனுமதி பெற்றாவது ஒரு சில வார்த்தைகள் சக நடிகை என்ற அளவிலாவது முன்னாள் முதல்வர் பற்றிக் கூறி இருந்தால் அத்தனை பேரும் உயர்ந்தவராகியிருப்பார்கள்.இத்தனை பிரச்சனையுள்ளும் ரஜனி\nதன் மகள் திருமணத்துக்கு முன்னாள் முதல்வரையும் அழைத்தவர். ரஜனிக்கும் ஆச்சிக்கும் கூட சிக்கல் இருந்தது.\nஇந்த மேடையில் அவை மறைந்துள்ளது. முன்னாள் முதல்வரிடம் மாத்திரம் பகை பாராட்டுவது ஏனோ\nதெரியவில்லை.இந்நாள் முதல்வர் கூட இவர்களைக் \"காகங்கள்\" எனக் கவிதை எழுதியவர்.\nஒருதர் குறைகளை மறந்து நிறைகளைப் போற்ற வேண்டுமெனும்\nநயந்தகு நாகரீகம் உலகிலேயே நம் தமிழகத்தில் செத்து பலகாலமாகிவிட்டது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன் அண்ணா.\nஅதே தான் எனது கருத்தும். சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்காக தேர்தலில் மிகவும் பரிந்துபேசி (அப்போது ரஜினியை மிகவும் மோசமாகத் திட்டியும் பிறகு ரஜினி மிகவும் பரந்த மனதுடன் தனது அடுத்த படங்களில் அவரை சேர்த்துக் கொண்டார்) ஜெ. ஆட்சியில் மனோரமா ஜெ.க்கும் மிகவும் நட்புடன் இருந்ததும் உண்டு. ஆனால் இந்த மேடையில் அவரைப் பற்றி புகழ்ந்து பேசாவிட்டாலும் கலைஞர் மாத்திரம்தான் எல்லா உதவிகளையும் செய்தமாதிரி பேசியுள்ளது எனக்கு ஆச்சரியமே.\nகருணாநிதி செய்த உதவிகளை நினைவுகூர்ந்து நன்றி பாராட்டுவது நல்லதே. ஆனால் இந்த பாராட்டு விழாவே இந்த ஆட்சியில்தான் நடக்கணும் என்பதெல்லாம் கொஞ்சம் மிகையாகத் தெரிகிறது. அநேகமாக மனோரமா நேற்று இரவே போயஸ் தோட்டத்துக்கும் ஒரு போன் பேசியிருப்பார் என்றே நினைக்கிறேன்.\nஉங்களது கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை.\nமனோரமா தன்னை இந்த வேலையில் சேர காரணமானவர்களை நன்றி பாராட்டி இருக்கிறார். இதில் சக பணியாளராக இருந்தவரைப்பற்றி ஏன் பேச வேண்டும்.\nஜெயலலிதாவை ஒரு விழாவில் உச்சி மோர்ந்து புகழ்ந்து பேசியது சக நடிகை முதல்வர் பொறுப்பு வரை உயர்ந்துல்லாரே என்று தான்.\nஅதிமுகவிற்கு பிரச்சாரம் கூட ஜெயலலிதா செய்த உதவிக்கு பிரதி உபகாரம்தான்.\nமற்றப்படி எல்லோரும் காக்கை கூட்டம் தான். கலைஞர் கூட மனோரமாவின் பள்ளி விவகாரத்தில் உதவி செய்தார் என்று படித்தேன். அதற்காகவும் இருக்கும் இந்த ஜால்ரா.\nஎப்படியோ கலைஞர் டிவிக்கு மூன்று மணி நேர நிகழ்ச்சி ரெடி.\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்தி��� அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத விஷயம்\nஇந்தியர்களுக்கு மலேசியாவில் வேலை கிடையாது \n2011-ல் காங். ஆட்சி: கிருஷ்ணசாமி\nபிஜேபியுடன் கூட்டணி இல்லை - ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4938", "date_download": "2018-05-24T10:17:24Z", "digest": "sha1:ZY5YVHYSGKND2HAIEC6M5URWSWJA5GVH", "length": 13515, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "முல்லைப்பெரியாறு அணை : தன் உரிமைகளை எச்சூழலிலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என சட்டமன்றத்தில் தீர்மானம்", "raw_content": "\nமுல்லைப்பெரியாறு அணை : தன் உரிமைகளை எச்சூழலிலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என சட்டமன்றத்தில் தீர்மானம்\n15. december 2011 admin\tKommentarer lukket til முல்லைப்பெரியாறு அணை : தன் உரிமைகளை எச்சூழலிலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என சட்டமன்றத்தில் தீர்மானம்\nமுல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் தன் உரிமைகளை எச்சூழலிலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை ஏற்று, அந்த அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக, 2006 ஆம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு(திருத்தச்) சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் கூறுகிறது.\nமேலும் அணையின் நீர்மட்ட உயரத்தை 152 அடியாக உயர்ததி, நீண்ட கால அணைப் பாதுக்காப்பு பணிகளை மேற்கொள்ள, கேரள அரசு தமிழக அரசுக்கு தடை ஏதும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பில், 2006 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், நாட்டின் அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையில், கேரள அரசு பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு(திருத்தச்) சட்டத்தை இயற்றியுள்ளது என்றும் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப��பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட அந்தச் சட்டத்துக்கு எதிரான மனு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று, உண்மைக்கு மாறான பிரச்சாரம் மூலம் கேரள மக்களிடையே பீதியை கிளப்பி, புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கேரள அரசு வலியுறுத்தும் அதே நேரத்தில், அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும் என்று அம்மாநில சட்டமன்றத்தில் 9.11.12 அன்று ஒரு தீர்மானத்தை இயற்றி இருப்பது\nவன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்றாலும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அது சரியானது அல்ல என்கிற காரணத்தால், அந்தத் தீர்மானத்தின் மீது தமிழக மக்களின் வருத்தத்தை தெரிவிப்பது எனவும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் தெரிவிக்கிறது.\nஇதனிடையே முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅணையின் பாதுகாப்பு தொடர்பில் கேரள அரசு அளித்த உத்திரவாத்தை அடுத்து, தமிழக அரசு தனது மனுவை முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்தாத நிலையில், அது விலக்கிக் கொண்டதாகக் கருதப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.\nதமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும்- சுதர்சன நாச்சியப்பன் அதிரடி\nதமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திடீரென இப்படி அதிரடியாக கூறியிருப்பது காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் கூறினார். தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை என்று தெரிவித்த நாச்சியப்பன், தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்றார். இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்று தமிழர்களின் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழீழக் கனவை நாம் […]\nதமிழகம்: போடி அருகே மலையாளிகளின் வீட்டுக்கு தீ\nதமிழகம்: போடிநாயக்கனூர் மலையாள மக்களுக்கு சொந்தமான தோட்டம், வீடுகள் உள்ளிட்டவை தீ வைத்து கொளுத்தப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு உடைக்கப்போவதாக வெளியான தகவலையடுத்து, போடிநாயக்கனூர் உள்ளிட்ட இட��்களில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் கேரள மக்களுக்கு சொந்தமான தோட்டம், வீடு, பண்ணை வீடு உள்ளிட்டவற்றை தீவைத்து கொளுத்தினர். தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன், டிஎஸ்பி […]\nதேசியத்தலைவர் பிறந்த நாள் மற்றும் இந்திய சட்ட எரிப்பு போராளிகள் நாள் பொதுக்கூட்டம்.\nபெரியார் இயக்க வரலாற்றில் பெரியார் தொண்டர்கள் கடும் விலையை கொடுத்தப் போராட்டம் 1957 நவம்பர் 26 நாள் நடந்த சட்ட எரிப்புப் போராட்டம் தான். இந்த நாளில் பெரியார் தனது இறுதி இலட்சியமான சாதியை ஒழிக்க இந்திய அரசியல் சட்டத்தை எரித்த நாள். பெரியாரின் ஆணையை ஏற்று பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்ற நாள். மரணம் என்பது ஒரு வீரன் தன் இலட்சியத்திற்கு கொடுக்கும் விலை என்பார் […]\nயாழ் பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்.\nசில்வா அறிக்கை சிறிலங்கா பாராளுமன்றில் சமர்ப்பிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/audios/ta/1/", "date_download": "2018-05-24T10:07:07Z", "digest": "sha1:32M7BTRY4ZB3GSYKWDDY6GXLATGSVA2W", "length": 22396, "nlines": 196, "source_domain": "islamhouse.com", "title": "IslamHouse.com » தமிழ் » ஓடியோக்கள் » பக்கம் : 1", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 17\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஹஜ் செய்யும் முறை: தமத்துஃ : உம்ராவுடைய தவாப், ஸஈ, முடி சிரைத்தல், இஹ்ராத்தைக் களைதல். மீண்டும் 8ம் நாள் ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்தல் கிரான், இப்ராத் : தவாபுல் குதூம், ஹஜ்ஜுடைய ஸஈ. துல்ஹஜ் 8ம் : மினாவில் தரித்தல். 9ம் நாள் : அரபாவுக்குச் செல்லல், முஸ்தலிபாவில் இராத்தரித்தல் 10ம் நாள் : மினாவுக்குச் சென்று கல்லெறிதல், பலியிடல், முடி சிரைத்தல், ஹஜ்ஜின் தவாப், ஸஈ. மினாவில் இராத்தரித்தல். 11, 12, 13ம் நாட்கள் : கல்லெறிதல். 11, 12ம் நாட்கள் : மினாவில் இராத்தரித்தல். பிரியாவிடைத்தவாப்.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 16\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஹஜ்ஜுக்குத் தயாராகுதல்- உள்ளச்சம், நபிவழி, தூய்மையான பணம், தேவையான பொருட்கள் இஹ்ராம் என்றால் என்ன நிய்யத் வைக்கும் காலமும் இடமும். இஹ்ராத்தின் ஸுன்னத்துக்கள், அதனுடன் தடுக்கப்பட்டவை. நிய்யத்தின் வகைகள் : தமத்துஃ, கிரான், இப்ராத்.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 15\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஹஜ்- அறிமுகம், ஆதாரங்கள், எப்போது விதியானது அதன் சட்டம், அதன் நோக்கம், வரலாற்றுப் பிண்ணனி, சிறப்பு, யாருக்குக் கடமை\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 14\nமீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nவிடுபட்ட நோன்பைப் பூர்த்தி செய்தல் : காரணமின்றி நோன்பை விட்டவர், காரணத்துடன் நோன்பை விட்டவர். பிரயாணி, நோயாளி, மாதவிடாய், பிரசவத்தீட்டுள்ள பெண்கள் ஆகியோரின் சட்டங்கள். வயோதிபர், தீராத நோயுள்ளவர்களின் சட்டம். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சட்டம். விடுபட்ட நோன்புகளை அடுத்த வருடம் வரை பிற்படுத்தியோர் , அதற்கு முன்னர் மரணித்தோரின் சட்டங்கள்.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 13\nமீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nநோன்பின் கடமைகள் : 1. எண்ணம் (நிய்யத்), அதன் நேரம், அதில் கடமையான, உபரியான நோன்புகளுக்கிடையே உள்ள வேறுபாடு. 2. நோன்பை முறிக்கும் விடயங்களைத் தவிர்த்தல். நோன்பின் நேரம், நோன்பை முறிக்கக்கூடியவை : பகலில் உறவு கொள்ளல், விந்தை வெளிப்படுத்தல், உண்ணல், பருகல், வாந்தியை வரவழைத்தல், அதிக இரத்தம் வெளியேற்றுதல். கேள்வி - பதில்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 12\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nரமழான் மாதத்தின் சிறப்பு , நோன்பு விதியாகிய படிமுறைகள் , நோன்பின் சிறபபு, ரமழானில் செய்யும் அமல்கள்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 11\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஸகாத்தின் முக்கியத்துவம், முன்னைய சமூகங்களில் ஸகாத், அதன் ஆதாரங்கள், அதனை மறுப்பவனின் நிலை, யாருக்கு எப்போது கடமை ஸகாத்தின் தனிநபர் சமூகப் பயன்பாடுகள், விதியாகும் பொருட்கள், யாருக்கு வழங்க வேண்டும்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 10\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nநபியவர்களின் தொழுகை முறை, ஸலாம் கொடுத்த பின் திக்ருகள், உபரியான தொழுகை, கூட்டுத்தொழுகை.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 09\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nவுழூவின் முக்கியத்துவம், அதன் நிபந்தனைகள், கடமைகள், ஸுன்னத்துக்கள், பரிபூரணமாக வுழூச் செய்யும் முறை, வுழூவை முறிப்பவை\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 08\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n விதியின் படித்தரங்கள் : அறிவு, எழுதி வைத்தல், நாட்டம், படைத்தல். பாவம் செய்ய விதி காரணமாக மாட்டாது.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 07\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nமரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே, அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள். வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும்.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 06\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nரிஸாலத், ரஸூல்மார்களின் பால் மனிதனின் தேவைப்பாடு, மறைவான விடயங்களை இறைத்தூதர்கள் மூலமே அறியலாம், நேர்வழியை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது, தூதர்கள் ஏன் மனிதர்களாக அனுப்பப் பட்டார்கள் இறைத்தூதர்கள் பற்றி அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடு.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 05\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nவேதங்களின் பால் மனிதன் தேவையுள்ளவன், வேதங்களை நம்புவதற்கான ஆதாரங்கள், எவ்வாறு நம்புவது குர்ஆனில் கூறப்பட்டுள்ள வேதங்கள், ஸுஹுபுகள், இறுதிவேதம் அல்குர்ஆன், முன்னைய வேதங்கள் பற்றி சுருக்கப் பார்வை, அவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 01\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்ரான் ஜமாலுத்தீன் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nலாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள்.\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 04\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nவானவர்களை எவ்வாறு நம்ப வேண்டும் எப்போது படைக்கப்பட்டார்கள் அவர்களின் அங்க அமைப்பு, பண்புகள், தராதரங்கள், வசிப்பிடங்கள், எண்ணிக்கை, பெயர்களும் பொறுப்புக்களும், சக்திகள்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 02\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஓரிறைக் கொள்கையின் வகைகள், ருபூபிய்யா, அதனை மறுத்தவர்கள், உலூஹிய்யா, அதில் மாறு செய்தோர், பெயர்கள், பண்புகள், அதில் வழிதவறியோர். இணைவைப்பு என்றால் என்ன அதன் விபரீதங்கள், எப்போது அது உருவானது அதன் விபரீதங்கள், எப்போது அது உருவானது\nலாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்ரான் ஜமாலுத்தீன் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nலாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள்.\nமார்க்கத்தில் நபி(ஸல்) மரணத்திக்குப் பின் இபாதத் அல்லது நன்மை எனக்கருதி ஒன்றை உற்புகுத்துவது பித்அத் ஆகும்.நபிகளாரின் இறுதி வசிய்யத்தின் நான்காவதம்சம்”நான் உங்களை பித்அத்களைக் கொண்டும் எச்சரிக்கின்றோன்,ஏனெனில் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளாகும்” எனக் கூறினார்கள்.இன்று நவீன பித்அத்களாக ஹதீஸ்களை மறுப்பதும்,ஸஹாபாக்களை குறைகூறுதலாக உருவெடுத்துள்ளது என பித்அத்கான மொழி ரீதியான,நடைமுறை ரீதியான உதாரணங்கள் இங்கு கூறப்படுகிறது.\nகடந்த ஹிஜ்ரி ஆண்டை சிந்தித்து, புதிய ஆண்டைத் திட்டமிடுவோம்\nவிரிவுரையாளர்கள் : மௌலவி S.L. நவ்பர்\nபழைய ஆண்டை அனுப்பிவிட்டு புது வருடத்தை அடைய்ய இருக்கின்ற போது கடந்த வருடத்துக்கான தௌபாவும் புதிய ஆண்டுக்கான திட்டமிடலும் அவசியமாகும்.ஹிஜ்ரி 1436 உலகலாவிய முஸ்லிம் உம்மாக்கான சோதனை வருடமாக அமைந்தது, எமக்கும் சோதனைகள் வரலாம். மறுமையை நெருங்கும் நாம் எம்மில் பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், குடும்ப,சமூக ரீதியாக இருக்கும் சறுக்கல்கள் புதிய ஆண்டில் சரி செய்யப்பட வேண்டும்.\nநட்பும் உறவும் எம்மை அறியாமலே தாக்கத்தை உண்டு பன்னக் கூடியவை, நாம் நெருங்காவிட்டாலும் அவர்களினுடைய்ய சிந்தனையும், நடைமுறையின் தாக்கமும் நம்மை அறியாமல் செல்வாக்குச் செலுத்திவிடும். இதற்கான உதாரணம் தான் புலம்பெயர்ந்து வாழ்வோர் தாம் இருக்கும் இடத்திற் கொப்ப தம்மை அறியாமலே மாற்றிக் கொள்கின்றனர். தொடர்புகள் போக்கயே மாற்றிவிடும். அதற்கு தாக்கம் செலுத்துவது நற்பாகும். முதலாவது யாரோடு நற்புவைக்கின்றோம், நற்புக்கான ந���க்கம் என்ன என்பதனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபக்கம் : 4 - இருந்து : 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-24T09:33:57Z", "digest": "sha1:3C5FGPN5QRG767UCOPXKCNEWSPIYMPPK", "length": 74294, "nlines": 132, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஸ்தூணாகர்ணன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 195\n(அம்போபாக்யான பர்வம் – 22)\nபதிவின் சுருக்கம் : சிகண்டினிக்கு அந்த யக்ஷன் ஒரு நிபந்தனையின் பேரில் தனது ஆண் தன்மையைக் கொடுப்பது; சிகண்டி மகிழ்ச்சியுடன் தனது நகரத்திற்குத் திரும்புவது; சிகண்டியைப் பரிசோதித்த ஹிரண்யவர்மன் மகிழ்ந்து, தனது மகளைக் கண்டித்து விட்டுச் சென்றது; ஸ்தூணனின் மாளிக்கைக்குக் குபேரன் வந்தது; பெண்தன்மையை அடைந்த ஸ்தூணனைக் குறித்துக் குபேரன் அறிவது; அந்தப் பெண்மை அப்படியே நிலைத்துப் போகட்டும் எனக் குபேரன் ஸ்தூணனைச் சபித்தது; ஹிரண்யவர்மன் சென்றதும் ஸ்தூணனிடம் திரும்பிய சிகண்டி; நடந்தவற்றைச் சொன்ன ஸ்தூணன், சிகண்டியை வாழ்த்தி அனுப்பியது; இந்தக் கதையைத் துரியோதனனிடம் சொன்ன பீஷ்மர், அந்த அம்பையே சிகண்டி என்றும், பெண்ணைத் தான் கொல்வதில்லை என்றும் சொன்னது; பீஷ்மரின் நடத்தை சரியானதே என்று துரியோதனன் நினைத்தது...\n பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, சிகண்டினியின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், விதியால் பீடிக்கப்பட்டவனுமான அந்த யக்ஷன் {ஸ்தூணாகர்ணன்}, தனது மனதில் ஆலோசித்த பிறகு இவ்வார்த்தைகளைச் சொன்னான்; உண்மையில், அஃது அப்படியே விதிக்கப்பட்டது. மேலும், ஓ கௌரவா {துரியோதனா}, அஃது எனது துக்கத்திற்காகவே விதிக்கப்பட்டதுமாகும். அந்த யக்ஷன் {ஸ்தூணாகர்ணன் சிகண்டினியிடம்}, \"ஓ கௌரவா {துரியோதனா}, அஃது எனது துக்கத்திற்காகவே விதிக்கப்பட்டதுமாகும். அந்த யக்ஷன் {ஸ்தூணாகர்ணன் சிகண்டினியிடம்}, \"ஓ அருளப்பட்ட மங்கையே {சிகண்டினியே}, நீ விரும்புவதை நிச்சயம் ��ான் செய்வேன் அருளப்பட்ட மங்கையே {சிகண்டினியே}, நீ விரும்புவதை நிச்சயம் நான் செய்வேன் எனினும், நான் விதிக்கும் நிபந்தனையைக் கேள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நான் உனக்கு எனது ஆண் தன்மையைக் கொடுப்பேன். எனினும், குறித்த காலத்தில் நீ என்னிடம் திரும்ப வேண்டும். அப்படிச் செய்வதாக உறுதியேற்றுக் கொள்வாயாக எனினும், நான் விதிக்கும் நிபந்தனையைக் கேள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நான் உனக்கு எனது ஆண் தன்மையைக் கொடுப்பேன். எனினும், குறித்த காலத்தில் நீ என்னிடம் திரும்ப வேண்டும். அப்படிச் செய்வதாக உறுதியேற்றுக் கொள்வாயாக மகத்தான சக்தி கொண்ட நான், என் விருப்பப்படி வானில் திரிந்து, நான் நினைப்பதை ஈடேற்றிக் கொள்ள இயன்றவனாவேன். என் அருளால், நகரத்தையும், உனது இரத்த உறவினர்கள் அனைவரையும் காத்துக் கொள் மகத்தான சக்தி கொண்ட நான், என் விருப்பப்படி வானில் திரிந்து, நான் நினைப்பதை ஈடேற்றிக் கொள்ள இயன்றவனாவேன். என் அருளால், நகரத்தையும், உனது இரத்த உறவினர்கள் அனைவரையும் காத்துக் கொள் ஓ இளவரசி {சிகண்டினியே}, நான் உனது பெண்தன்மையைச் சுமப்பேன் உனது சத்தியத்தை என்னிடம் வாக்குறுதியாக அளிப்பாயாக உனது சத்தியத்தை என்னிடம் வாக்குறுதியாக அளிப்பாயாக நான் உனக்கு ஏற்புடையதைச் செய்வேன் நான் உனக்கு ஏற்புடையதைச் செய்வேன்\" என்றான் {யக்ஷன் ஸ்தூணாகர்ணன்}.\nஇப்படிச் சொல்லப்பட்ட சிகண்டினி அவனிடம் {அந்த யக்ஷனிடம்}, \"ஓ அற்புத நோன்புகளைக் கொண்ட புனிதமானவனே, நான் உனது ஆண்தன்மையைத் திரும்ப அளிப்பேன். இரவுலாவியே {ஸ்தூணாகர்ணா}, குறுகிய காலத்திற்கு எனது பெண்தன்மையைச் சுமப்பாயாக அற்புத நோன்புகளைக் கொண்ட புனிதமானவனே, நான் உனது ஆண்தன்மையைத் திரும்ப அளிப்பேன். இரவுலாவியே {ஸ்தூணாகர்ணா}, குறுகிய காலத்திற்கு எனது பெண்தன்மையைச் சுமப்பாயாக பொற்கவசம் பூண்ட தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} (எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து) புறப்பட்டதும், மீண்டும் நான் கன்னிகையாவேன், நீயும் ஆடவனாவாய் பொற்கவசம் பூண்ட தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} (எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து) புறப்பட்டதும், மீண்டும் நான் கன்னிகையாவேன், நீயும் ஆடவனாவாய்\nபீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், \"(ஒருவருக்கொருவர்) இப்படிச் சொல்லிக் கொண்ட இருவரும், ஓ மன்னா {துரியோதனா}, ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, ஒருவரின் உடலுக்கு மற்றொருவரின் பாலினத்தை அளித்தனர். {பாலினப் பரிமாற்றம் செய்து கொண்டனர்}. யக்ஷன் ஸ்தூணன் ஒரு பெண்ணானான், அதே வேளையில், சிகண்டினி அந்த யக்ஷனின் சுடர்விடும் வடிவைக் கொண்டாள். பிறகு, ஓ மன்னா {துரியோதனா}, ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, ஒருவரின் உடலுக்கு மற்றொருவரின் பாலினத்தை அளித்தனர். {பாலினப் பரிமாற்றம் செய்து கொண்டனர்}. யக்ஷன் ஸ்தூணன் ஒரு பெண்ணானான், அதே வேளையில், சிகண்டினி அந்த யக்ஷனின் சுடர்விடும் வடிவைக் கொண்டாள். பிறகு, ஓ மன்னா {துரியோதனா}, பாஞ்சால குலத்தின் அந்தச் சிகண்டினி ஆண்தன்மையை அடைந்ததும், தனது நகருக்குள் பெருமகிழ்ச்சியோடு நுழைந்து, தனது தந்தையை {துருபதனை} அணுகினான். நடந்தது அனைத்தையும் அவன் {சிகண்டி} துருபதனிடம் தெரிவித்தான். இஃது அனைத்தையும் கேட்ட துருபதன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். தனது மனைவியோடு சேர்ந்த அந்த மன்னன் {துருபதன்}, மஹேஸ்வரனின் {சிவனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.\nபிறகு அவன் {துருபதன்}, ஓ மன்னா {துரியோதனா}, தசார்ணக ஆட்சியாளனிடம் {ஹிரண்யவர்மனிடம்} \"இந்த எனது பிள்ளை ஆடவனே. இஃது உன்னால் நம்பப்படட்டும்\" என்று சொல்லி தூதர்களை அனுப்பினான். அதேவேளையில், சோகம் மற்றும் துக்கத்தால் நிறைந்திருந்த தசார்ணகர்களின் மன்னன் {ஹிரண்யவர்மன்}, திடீரெனப் பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான துருபதனை அணுகினான். காம்பில்யத்தை அடைந்த அந்தத் தசார்ணக மன்னன் {ஹிரண்யவர்மன்}, வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான ஒருவரை முறையாகக் கௌரவித்து, தனது தூதராக அனுப்பினான்.\nஅவன் {ஹிரண்யவர்மன்} அந்தத் தூதரிடம், \"ஓ தூதரே, எனது உத்தரவுக்கிணங்க, பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான {துருபதன் என்ற} அந்த மன்னர்களில் இழிந்தவனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வீராக. அவனிடம் {துருபதனிடம்}, \"ஓ தூதரே, எனது உத்தரவுக்கிணங்க, பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான {துருபதன் என்ற} அந்த மன்னர்களில் இழிந்தவனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வீராக. அவனிடம் {துருபதனிடம்}, \"ஓ தீய புரிதல் கொண்டவனே {தீய புத்தி கொண்டவனே}, உனது மகளாக இருக்கும் ஒருத்திக்கு எனது மகளை மனைவியாகத் தேர்ந்தெடுத்த நீ, அந்த வஞ்சகச் செயலுக்கான கனியை இன்று அறுவடை செய்��ாய் என்பதில் ஐயமில்லை\" என்று சொல்வீராக\" என்று சொன்னான் {ஹிரண்யவர்மன் > அந்தணத் தூதரிடம்}.\nஇப்படிச் சொல்லப்பட்டவரும், அவனால் {ஹிரண்யவர்மனால்} அனுப்பப்பட்டவருமான அந்த அந்தணர், தசார்ணகத் தூதுவராகத் துருபதனின் நகரத்திற்குப் புறப்பட்டார். அந்த நகரத்தை {காம்பில்யத்தை} அடைந்த அந்தப் புரோகிதர், துருபதனின் முன்னிலைக்குச் சென்றார். ஓ மன்னா {துரியோதனா}, பிறகு அந்தப் பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} சிகண்டியோடு சேர்ந்து, அந்தத் தூதருக்கு, ஒரு பசுவையும், தேனையும் அளித்தான். எனினும், அவ்வழிபாட்டை ஏற்காத அந்த அந்தணர், பொற்கவசம் பூண்டவனான தசார்ணகர்களின் துணிவுமிக்க ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} தன் மூலம் சொல்லியனுப்பிய வார்த்தைகளை அவனிடம் {துருபதனிடம்} சொன்னார்.\nஅவர் {அந்தணத் தூதர் துருபதனிடம்}, \"ஓ தீய நடத்தைகளைக் கொண்டவனே {துருபதா}, உனது மகளின் மூலமாக (அவள் வழியாக) உன்னால் நான் வஞ்சிக்கப்பட்டேன் தீய நடத்தைகளைக் கொண்டவனே {துருபதா}, உனது மகளின் மூலமாக (அவள் வழியாக) உன்னால் நான் வஞ்சிக்கப்பட்டேன் உனது ஆலோசகர்கள், மகன்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய உன்னை நான் பூண்டோடு அழிப்பேன்\" என்று {ஹிரண்யவர்மனின் வார்த்தைகளாக அந்தப் புரோகிதர்} சொன்னார். தசார்ணகர்களின் ஆட்சியாளனால் {ஹிரண்யவர்மனால்} உச்சரிக்கப்பட்டவையான, அந்தக் கண்டனம் நிறைந்த வார்த்தைகளை அந்தப் புரோகிதர் சொல்ல, தனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மத்தியில் வைத்து அதைக் கேட்ட மன்னன் துருபதன், ஓ உனது ஆலோசகர்கள், மகன்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய உன்னை நான் பூண்டோடு அழிப்பேன்\" என்று {ஹிரண்யவர்மனின் வார்த்தைகளாக அந்தப் புரோகிதர்} சொன்னார். தசார்ணகர்களின் ஆட்சியாளனால் {ஹிரண்யவர்மனால்} உச்சரிக்கப்பட்டவையான, அந்தக் கண்டனம் நிறைந்த வார்த்தைகளை அந்தப் புரோகிதர் சொல்ல, தனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மத்தியில் வைத்து அதைக் கேட்ட மன்னன் துருபதன், ஓ பாரதக் குலத்தின் தலைவா {துரியோதனா}, நட்பு நோக்கங்களின் காரணமாக மென்மையான நடத்தையைக் கைக்கொண்டு, \"நீர் சொன்னவையான எனது சம்பந்தியின் இந்த வார்த்தைகளுக்கான மறுமொழியை, ஓ பாரதக் குலத்தின் தலைவா {துரியோதனா}, நட்பு நோக்கங்களின் காரணமாக மென்மையான நடத்தையைக் கைக்கொண்டு, \"நீர் சொன்னவையான எனது சம்பந்தியின் இந்�� வார்த்தைகளுக்கான மறுமொழியை, ஓ அந்தணரே, அந்த ஏகாதிபதியிடம் {ஹிரண்யவர்மனிடம்} எனது தூதர்கள் எடுத்துச் செல்வார்கள் அந்தணரே, அந்த ஏகாதிபதியிடம் {ஹிரண்யவர்மனிடம்} எனது தூதர்கள் எடுத்துச் செல்வார்கள்\nபிறகு மன்னன் துருபதன், வேதங்களைக் கற்ற அந்தணர் ஒருவரைத் தனது தூதராக ஏற்படுத்தி, உயர் ஆன்ம ஹிரண்யவர்மனிடம் அனுப்பி வைத்தான். அந்தத் தூதர், தசார்ணக ஆட்சியாளனான மன்னன் ஹிரண்யவர்மனிடம் சென்று, அவனிடம், ஓ ஏகாதிபதி {துரியோதனா}, துருபதன் சொன்ன வார்த்தைகளைச் சொன்னார். அவர் {துருபதனின் தூதர் ஹிரண்யவர்மனிடம்}, \"இந்த எனது பிள்ளை உண்மையில் ஆடவனே. சாட்சிகளின் மூலம் இது தெளிவாக்கப்படட்டும் ஏகாதிபதி {துரியோதனா}, துருபதன் சொன்ன வார்த்தைகளைச் சொன்னார். அவர் {துருபதனின் தூதர் ஹிரண்யவர்மனிடம்}, \"இந்த எனது பிள்ளை உண்மையில் ஆடவனே. சாட்சிகளின் மூலம் இது தெளிவாக்கப்படட்டும் யாரோ உன்னிடம் பொய்யுரைத்திருக்கிறார்கள். அதை நீ நம்பக்கூடாது யாரோ உன்னிடம் பொய்யுரைத்திருக்கிறார்கள். அதை நீ நம்பக்கூடாது\" என்று {துருபதனின் வார்த்தைகளைத் தூதனாகச் சென்ற அந்த அந்தணர்} சொன்னார்.\nதுருபதனின் வார்த்தைகளைக் கேட்ட தசார்ணகர்க்களின் மன்னன் {ஹிரண்யவர்மன்}, பிறகு, சோகத்தால் நிறைந்து, சிகண்டி ஆணா பெண்ணா என்பதை உறுதி செய்யும்பொருட்டு, பெரும் அழகு படைத்த இளம் மங்கையர் பலரை அவனிடம் அனுப்பி வைத்தான். ஓ குருக்களின் தலைவா {துரியோதனா}, அவனால் {ஹிரண்யவர்மனால்} அனுப்பி வைக்கப்பட்ட அந்த மங்கையரும், (உண்மையை) உறுதி செய்து கொண்டு, ஆண் பாலினத்தோரில் வலிமைமிக்கவன் சிகண்டி என்று தசார்ணகர்களின் மன்னனிடம் {ஹிரண்யவர்மனிடம்} மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர்.\nஅந்தச் சான்றைக் கேட்ட தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்}, பெருமகிழ்ச்சியால் நிறைந்து, தனது சம்பந்தியான துருபதனிடம் சென்று, சில நாட்களை அவனுடன் {துருபதனுடன்} மகிழ்ச்சியாகக் கழித்தான். {சில நாட்கள் அங்கே தங்கியிருந்தான்}. மகிழ்ச்சியுடன் இருந்த அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்} சிகண்டிக்கு அபரிமிதமான செல்வத்தையும், பல யானைகளையும், குதிரைகளையும், பசுக்களையும் அளித்தான். (அங்கே தங்கியிருந்த காலம் வரை) துருபதனால் வழிபடப்பட்ட அந்தத் தசார்ணக மன்னன் {ஹிரண்யவர்மன்}, தனது மகளைக் கண்டித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டான். கோபம் தணிந்தவனும், தசார்ணகர்களின் ஆட்சியாளனுமான மன்னன் ஹிரண்யவர்மன், மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றதும், சிகண்டி மிகவும் மகிழத் தொடங்கினான்.\nஇதற்கிடையில், (பாலினப் பரிமாற்றம் நடந்த) சில நாட்களுக்குப் பிறகு, மனிதர்களின் தோள்களில் எப்போதும் சுமக்கப்படும் குபேரன், (பூமியின் ஊடான) தனது பயணத்தின் போது, ஸ்தூணனின் வசிப்பிடத்திற்கு வந்தான். {ஸ்தூணனின்} அந்த மாளிகைக்கு மேலே (ஆகாயத்தில்) நின்ற அந்தப் பொக்கிஷப் பாதுகாவலன் {குபேரன்}, அழகிய மலர்மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டதும், நறுமணமிக்கப் புற்களின் வேர்களாலும், பல இனிய நறுமணத் தைலங்களாலும் மணமூட்டப்பட்டிருந்த யக்ஷன் ஸ்தூணனின் அற்புத வீட்டைக் கண்டான்.\nஅங்கே தூப நறுமணங்களும் மற்றும் கவிகைகளும் நிறைந்திருந்தன. கொடிகள் மற்றும் கொடிச்சீலைகளோடு கூடிய அது {அந்த மாளிகை} மிக அழகாக இருந்தது. அனைத்து வகை உணவுப்பொருட்கள் மற்றும் பானத்தால் அது நிறைந்திருந்தது. ரத்தினம் மற்றும் தங்கத்தாலான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு விதமான மலர்களின் நறுமணத்தால் தூபம் போடப்பட்டதும், நீர் தெளித்து நன்கு கூட்டப்பட்டதுமான அந்த யக்ஷனின் {ஸ்தூணனின்} அழகிய வீட்டைக் கண்ட அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்}, தன்னைத் தொடர்ந்து வந்த யக்ஷர்களிடம், \"அளவிடமுடியா ஆற்றல் கொண்டோரே, ஸ்தூணனின் இந்த மாளிகை நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளதே எனினும், அந்தத் தீய புரிதல் கொண்டவன் {ஸ்தூணன்} ஏன் என்னிடம் வரவில்லை எனினும், அந்தத் தீய புரிதல் கொண்டவன் {ஸ்தூணன்} ஏன் என்னிடம் வரவில்லை எனவே, நான் இங்கிருக்கிறேன் என்பதை அறிந்தும், என்னை அணுகாத அந்தத் தீய ஆன்மா கொண்டவனை {ஸ்தூணனை} ஏதாவது கடுந்தண்டனையால் பீடிக்க வேண்டும் எனவே, நான் இங்கிருக்கிறேன் என்பதை அறிந்தும், என்னை அணுகாத அந்தத் தீய ஆன்மா கொண்டவனை {ஸ்தூணனை} ஏதாவது கடுந்தண்டனையால் பீடிக்க வேண்டும் இதுவே எனது நோக்கமாக இருக்கிறது இதுவே எனது நோக்கமாக இருக்கிறது\nஅவனது {குபேரனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த யக்ஷர்கள் {குபேரனிடம்}, \"ஓ மன்னா {குபரரே}, அரசன் துருபதனுக்கு, சிகண்டினி என்ற பெயரில் ஒரு மகள் பிறந்தாள் மன்னா {குபரரே}, அரசன் துருபதனுக்கு, சிகண்டினி என்ற பெயரில் ஒரு மகள் பிறந்தாள் ஏதோ காரணத்திற்காக அவளிடம் {சிகண்டினியிடம்} ஸ்தூணன் தன் ஆண்தன்மையைக் கொடுத்திருக்கிறான். அவளது பெண் தன்மையை ஏற்றுக்கொண்ட அவன் {ஸ்தூணனன்}, பெண்ணாக ஆனதால், அவனது வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கிறான் ஏதோ காரணத்திற்காக அவளிடம் {சிகண்டினியிடம்} ஸ்தூணன் தன் ஆண்தன்மையைக் கொடுத்திருக்கிறான். அவளது பெண் தன்மையை ஏற்றுக்கொண்ட அவன் {ஸ்தூணனன்}, பெண்ணாக ஆனதால், அவனது வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கிறான் எனவே, பெண் வடிவைச் சுமந்து கொண்டிருப்பதால், நாணத்தால் அவன் உம்மை அணுகவில்லை எனவே, பெண் வடிவைச் சுமந்து கொண்டிருப்பதால், நாணத்தால் அவன் உம்மை அணுகவில்லை இக்காரணத்திற்காகவே, ஓ மன்னா {குபேரரே}, அந்த ஸ்தூணன் உம்மிடம் வரவில்லை இவையாவையும் கேட்ட பிறகு, எது முறையோ அதைச் செய்வீராக இவையாவையும் கேட்ட பிறகு, எது முறையோ அதைச் செய்வீராக\nஅப்போது, \"தேர் {விமானம்} இங்கேயே நிற்கட்டும் ஸ்தூணன் என்னிடம் கொண்டு வரப்படட்டும் ஸ்தூணன் என்னிடம் கொண்டு வரப்படட்டும்\" என்ற சொற்களே அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} உதிர்த்தவையாக இருந்தது. அவன் {குபேரன்}, \"நான் அவனைத் {ஸ்தூணனைத்} தண்டிப்பேன்\" என்ற சொற்களே அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} உதிர்த்தவையாக இருந்தது. அவன் {குபேரன்}, \"நான் அவனைத் {ஸ்தூணனைத்} தண்டிப்பேன்\" என்றே மீண்டும் மீண்டும் சொன்னான். ஓ\" என்றே மீண்டும் மீண்டும் சொன்னான். ஓ மன்னா {துரியோதனா}, பிறகு, யக்ஷர்களின் தலைவனால் {குபேரனால்} அழைக்கப்பட்ட ஸ்தூணன், பெண் வடிவைச் சுமந்து கொண்டு, அங்கே வந்து, வெட்கத்துடன் அவன் {குபேரன்} முன்னிலையில் நின்றான். பிறகு, ஓ மன்னா {துரியோதனா}, பிறகு, யக்ஷர்களின் தலைவனால் {குபேரனால்} அழைக்கப்பட்ட ஸ்தூணன், பெண் வடிவைச் சுமந்து கொண்டு, அங்கே வந்து, வெட்கத்துடன் அவன் {குபேரன்} முன்னிலையில் நின்றான். பிறகு, ஓ குரு குலத்தோனே {துரியோதனா}, செல்வத்தை அளிப்பவனான அவன் {குபேரன்}, \"குஹ்யகர்களே, இந்த இழிந்தவனின் பெண் தன்மை, இப்போது இருப்பது போலவே நீடிக்கட்டும்\" என்று கோபத்தால் சபித்தான்.\nமேலும் அந்த உயர் ஆன்ம யக்ஷர்களின் தலைவன், \"யக்ஷர்கள் அனைவரையும் அவமதித்து, சிகண்டினியிடம் இருந்து அவளது பெண் தன்மையைப் பெற்றுக் கொண்டு, உனது சொந்தப் பாலினத்தை {ஆண்தன்மையை} அவளுக்குக் கொடுத்துவிட்டதால், ஓ பாவம் நிறைந்த செயல���களைக் கொண்டவனே {ஸ்தூணாகர்ணா}, இதற்கு முன் எவனும் செய்யாததை நீ செய்திருப்பதால், இந்த நாள் முதலே, நீ பெண்ணாகவே நீடிப்பாய், அவளும் ஆணாகவே நீடிப்பாள்\" என்றான்.\nஅவனது} {குபேரனது இந்த வார்த்தைகளைக் கேட்ட யக்ஷர்கள் அனைவரும், வைஸ்ரவணனை {குபேரனை} மென்மைப்படுத்தத் {அமைதிப்படுத்தத்} தொடங்கி, ஸ்தூணாகர்ணன் சார்பாக மீண்டும் மீண்டும் பேசி, \"உமது சாபத்திற்கான எல்லையை {முடிவை} நிர்ணியிப்பீராக\" என்றனர். அந்த உயர் ஆன்ம யக்ஷர்கள் தலைவன் {குபேரன்}, தன்னைத் தொடர்ந்து வந்த அந்த யக்ஷர்கள் அனைவரிடமும், தனது சாபத்தின் எல்லையை நிர்ணயிக்கும் விருப்பத்தால், \"யக்ஷர்களே, சிகண்டியின் மரணத்திற்குப் பிறகு, இவன் {ஸ்தூணன்} தனது சுய வடிவை அடைவான்\" என்றனர். அந்த உயர் ஆன்ம யக்ஷர்கள் தலைவன் {குபேரன்}, தன்னைத் தொடர்ந்து வந்த அந்த யக்ஷர்கள் அனைவரிடமும், தனது சாபத்தின் எல்லையை நிர்ணயிக்கும் விருப்பத்தால், \"யக்ஷர்களே, சிகண்டியின் மரணத்திற்குப் பிறகு, இவன் {ஸ்தூணன்} தனது சுய வடிவை அடைவான் எனவே, இந்த உயர் ஆன்ம யக்ஷனான ஸ்தூணன் தனது கவலையில் இருந்து விடுபடட்டும் எனவே, இந்த உயர் ஆன்ம யக்ஷனான ஸ்தூணன் தனது கவலையில் இருந்து விடுபடட்டும்\" என்றான். இதைச் சொன்னவனும், ஒப்பற்றவனுமான அந்த யக்ஷர்களின் தெய்வீக மன்னன் {குபேரன்}, உரிய வழிபாட்டை அடைந்து, குறுகிய நேர இடைவெளியில் பெரும் தூரத்தைக் கடக்கவல்ல, தனது தொண்டர்கள் அனைவருடனும் புறப்பட்டான். இப்படிச் சபிக்கப்பட்ட ஸ்தூணன் அங்கேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தான்.\nநேரம் வந்த போது, சிகண்டி ஒரு நொடியும் காலந்தாழ்த்தாமல் அந்த இரவுலாவியிடம் {யக்ஷன் ஸ்தூணனிடம்} வந்தான். அவனது முன்னிலையை அடைந்த அவன் {சிகண்டி}, \"ஓ புனிதமானவனே {ஸ்தூணா}, நான் உன்னிடம் வந்துவிட்டேன்\" என்றான். ஸ்தூணன், \"நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன்\" என்று மீண்டும் மீண்டும் சொன்னான். உண்மையில், சூது ஏதுமற்ற {வஞ்சனையற்ற} அந்த இளவரசன் {சிகண்டி} தன்னிடம் திரும்பி வந்ததைக் கண்ட ஸ்தூணன், சிகண்டியிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். உண்மையில், அந்த யக்ஷன் {ஸ்தூணன்}, \"ஓ புனிதமானவனே {ஸ்தூணா}, நான் உன்னிடம் வந்துவிட்டேன்\" என்றான். ஸ்தூணன், \"நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன்\" என்று மீண்டும் மீண்டும் சொன்னான். உண்மையில், சூது ஏதுமற்ற {வஞ்சனையற��ற} அந்த இளவரசன் {சிகண்டி} தன்னிடம் திரும்பி வந்ததைக் கண்ட ஸ்தூணன், சிகண்டியிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். உண்மையில், அந்த யக்ஷன் {ஸ்தூணன்}, \"ஓ மன்னனின் மகனே {சிகண்டி}, நான் வைஸ்ரவணனால் {குபேரனால்} சபிக்கப்பட்டேன். இப்போது சென்று, நீ தேர்ந்தெடுத்த மனிதர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக வாழ்வாயாக. நீ இங்கே வந்தது மற்றும் புலஸ்தியரின் மகனுடைய {குபேரனின்} வருகை ஆகிய இரண்டும் முன்பே விதிக்கப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். இவை யாவும் தவிர்க்க இயலாவையாகும்\" என்றான் {ஸ்தூணன்}.\nபீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், \"யக்ஷனான ஸ்தூணனால் இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ பாரதா {துரியோதனா}, பெரும் மகிழ்ச்சியால் நிரம்பி தனது நகரத்திற்கு வந்தான். அவன் {சிகண்டி} பல்வேறு விதமான நறுமணத் தைலங்கள், மலர் மாலைகள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பொருட்களால் மறுபிறப்பாளர்களையும் {பிராமணர்களையும்}, தேவர்களையும், பெரும் மரங்களையும், நாற்சந்திகளையும் வழிபட்டான்.\nபாஞ்சாலர்களின் ஆட்சியாளனான துருபதன், விருப்பங்களால் வெற்றிமகுடம் சூட்டப்பட்ட தனது மகன் சிகண்டியுடனும், தனது இரத்த உறவினர்களுடனும் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, ஓ குரு குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த மன்னன் {துருபதன்}, முன்பு பெண்ணாக இருந்த தனது மகன் சிகண்டியை, ஓ குரு குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த மன்னன் {துருபதன்}, முன்பு பெண்ணாக இருந்த தனது மகன் சிகண்டியை, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, துரோணருக்குச் சீடனாக அளித்தான். அந்த இளவரசன் சிகண்டி, உங்கள் அனைவருடன் சேர்ந்து, நால்வகை ஆயுத அறிவியலையும் அடைந்தான். மேலும் (அவனது தம்பியான) பிருஷத குல திருஷ்டத்யும்னனும் {உங்களுக்குப் பிறகு} அதையே {அதே கல்வியை} அடைந்தான்.\nஉண்மையில், இவை யாவும், ஓ ஐயா {துரியோதனா}, மூடர்களாகவும், பார்வை மற்றும் கேள்விப் புலன்களை இழந்தவர்களாகவும் {குருடர்களாகவும், செவிடர்களாகவும்} மாற்றுருவம் தரித்துத் துருபதனிடம் ஏற்கனவே என்னால் அனுப்பப்பட்டிருந்த எனது ஒற்றர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. இப்படியே, ஓ ஐயா {துரியோதனா}, மூடர்களாகவும், பார்வை மற்றும் கேள்விப் புலன்களை இழந்தவர்களாகவும் {குருடர்களாகவும், செவிடர்களாகவும்} மாற்றுருவம் தரித்துத் துருபதனிடம் ஏற்கனவே என்னா���் அனுப்பப்பட்டிருந்த எனது ஒற்றர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. இப்படியே, ஓ மன்னா {துரியோதனா}, அந்த ரதர்களில் சிறந்தவனும், துருபதனின் மகனுமான சிகண்டி, முதலில் பெண்ணாகப் பிறந்து, அதன் தொடர்ச்சியாக, வேறு பாலினத்திற்கு {ஆணாக} மாறினான். அம்பை என்ற பெயரால் கொண்டாடப்பட்ட காசி ஆட்சியாளனின் மூத்த மகளே, ஓ மன்னா {துரியோதனா}, அந்த ரதர்களில் சிறந்தவனும், துருபதனின் மகனுமான சிகண்டி, முதலில் பெண்ணாகப் பிறந்து, அதன் தொடர்ச்சியாக, வேறு பாலினத்திற்கு {ஆணாக} மாறினான். அம்பை என்ற பெயரால் கொண்டாடப்பட்ட காசி ஆட்சியாளனின் மூத்த மகளே, ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, துருபதன் குலத்தில் சிகண்டியாகப் பிறந்தாள். போரிடும் விருப்பத்தால், கையில் வில்லுடன் அவன் {சிகண்டி} என்னை அணுகினால், அவனை நான் ஒருக்கணமும் பார்க்கவோ, அடிக்கவோ மாட்டேன்.\n மங்காப் புகழ் கொண்டவனே, ஓ குரு குலத்தின் காளையே {துரியோதனா}, \"பெண், அல்லது முன்னர்ப் பெண்ணாக இருந்தவன், அல்லது பெண்தன்மையுள்ள பெயரைக் கொண்டவன், அல்லது பெண்களைப் போன்ற தோற்றம் கொண்டவன் ஆகியோர் மீது நான் ஆயுதங்களை அடிக்க மாட்டேன்\" என்பது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட எனது நோன்பாகும். எனவே, கையில் ஆயுதத்துடன் அவன் என்னை அணுகினாலும், நான் அவனைப் போரில் கொல்ல மாட்டேன். பீஷ்மன் ஒரு பெண்ணைக் கொன்றால், நீதிமான்கள் அவனை {பீஷ்மனான என்னை} இழிவாகப் பேசுவார்கள். எனவே, போரில் அவன் {சிகண்டி எனக்காகக்} காத்திருப்பதை நான் கண்டாலும், அவனை {சிகண்டியை} நான் கொல்ல மாட்டேன் குரு குலத்தின் காளையே {துரியோதனா}, \"பெண், அல்லது முன்னர்ப் பெண்ணாக இருந்தவன், அல்லது பெண்தன்மையுள்ள பெயரைக் கொண்டவன், அல்லது பெண்களைப் போன்ற தோற்றம் கொண்டவன் ஆகியோர் மீது நான் ஆயுதங்களை அடிக்க மாட்டேன்\" என்பது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட எனது நோன்பாகும். எனவே, கையில் ஆயுதத்துடன் அவன் என்னை அணுகினாலும், நான் அவனைப் போரில் கொல்ல மாட்டேன். பீஷ்மன் ஒரு பெண்ணைக் கொன்றால், நீதிமான்கள் அவனை {பீஷ்மனான என்னை} இழிவாகப் பேசுவார்கள். எனவே, போரில் அவன் {சிகண்டி எனக்காகக்} காத்திருப்பதை நான் கண்டாலும், அவனை {சிகண்டியை} நான் கொல்ல மாட்டேன்\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குரு குலத்தின் மன்னன் துரியோதனன், ஒருக்கணம் சிந்தித்து, பீஷ்மரின் அந்த நடத்தை சரியானதே என்று நினைத்தான்\" என்றான் {சஞ்சயன்}.\nவகை அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், குபேரன், ஸ்தூணாகர்ணன்\n - உத்யோக பர்வம் பகுதி 194\n(அம்போபாக்யான பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : தனது சக்காளத்திகளிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தனது மகளை மகன் என்று சொன்னதாக ராணி துருபதனிடம் பலர் முன்னிலையில் சொன்னது; ராணியின் சொல்லால் குற்றமற்ற தான் ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தம் முறையானது என்று மந்திரிகளிடம் சொன்ன துருபதன், அவர்கள் மூலம் தனது நகரைக் காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது; துருபதனும் அவனது ராணியும் தேவர்களைத் துதித்தது; தன் தாய் தந்தையரின் நிலையை எண்ணிப் பார்த்த சிகண்டினி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி அடர்ந்த காட்டினுள் புகுந்தது; அங்கிருந்த ஒரு மாளிகையில் பல நாட்களாக உணவின்றிக் கிடந்த சிகண்டினி; அந்தக் காட்டைக் காத்து வந்த யக்ஷன் ஸ்தூணன், சிகண்டினியிடம் மனம் இரங்கி, உதவி செய்வதாக உறுதியளித்தது; சிகண்டினி அந்த யக்ஷனிடம் தனக்கு நேர்ந்தது அத்தனையும் சொன்னது...\nபீஷ்மர் {துரியோதனனிடம்}, \"பிறகு, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னா {துரியோதனா}, சிகண்டியின் அன்னை தனது தலைவனிடம் {துருபதனிடம்}, தனது மகள் சிகண்டி குறித்த உண்மையைச் சொன்னாள். அவள் {துருபதனின் ராணி}, \"பிள்ளையற்றிருந்த நான், ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னா {துரியோதனா}, சிகண்டியின் அன்னை தனது தலைவனிடம் {துருபதனிடம்}, தனது மகள் சிகண்டி குறித்த உண்மையைச் சொன்னாள். அவள் {துருபதனின் ராணி}, \"பிள்ளையற்றிருந்த நான், ஓ பெரும் மன்னா {துருபதரே}, சிகண்டினி எனக்கு மகளாகப் பிறந்த போது, எனது சக்காளத்திகளிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக உம்மிடம் மகன் பிறந்தான் என்று சொன்னேன் பெரும் மன்னா {துருபதரே}, சிகண்டினி எனக்கு மகளாகப் பிறந்த போது, எனது சக்காளத்திகளிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக உம்மிடம் மகன் பிறந்தான் என்று சொன்னேன் என் மீது கொண்ட அன்பின் காரணமாக நீரும், ஓ என் மீது கொண்ட அன்பின் காரணமாக நீரும், ஓ மன்னர்களில் காளையே {துருபதரே}, அதை ஏற்றுக் கொண்டு, எனது மகளுக்கு {சிகண்டினிக்கு} ஒரு மகனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் செய்தீர். பிறகு, ஓ மன்னர்களில் காளையே {துருபத��ே}, அதை ஏற்றுக் கொண்டு, எனது மகளுக்கு {சிகண்டினிக்கு} ஒரு மகனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் செய்தீர். பிறகு, ஓ மன்னா {துருபதரே}, நீர் அவளுக்குத் தசார்ணகர்கள் மன்னின் மகளையும் மணமுடித்து வைத்தீர். நானும் (பெரும்) தேவனின் {சிவனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்து அச்செயலை அங்கீகரித்தேன். உண்மையில், \"மகளாய்ப் {பெண்ணாய்ப்} பிறந்த இவள் மகனாக {ஆணாக} மாறுவாள்\" என்ற சிவனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தே, அதை நான் தடுக்காமல் இருந்தேன்.\nஇவை அனைத்தையும் கேட்டவனும், யக்ஞசேனன் என்றும் அழைக்கப்பட்டவனுமான துருபதன், இந்த உண்மைகள் அனைத்தையும் தனது ஆலோசகர்களிடம் {அமைச்சர்களிடம்} தெரிவித்தான். மேலும், ஓ ஏகாதிபதி {துரியோதனா}, அந்த மன்னன் {துருபதன்}, (தனது நாட்டின் மீது படையெடுக்கப்பட்டால்) தனது குடிமக்களை முறையாகப் பாதுகாப்பதற்குத் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தான். அவனே {துருபதனே} தசார்ணகர்களின் மன்னனை {ஹிரண்யவர்மனை} வஞ்சித்து இருந்தாலும், தான் செய்த கூட்டு {சம்பந்தம்} முறையானதே என்று வெளிப்படுத்தும் வகையில் [1], தனது திட்டங்களைச் சிதறாத உறுதியுடன் தீர்மானிக்கத் தொடங்கினான்.\n[1] தனக்கு உண்மை தெரியாதெனவும், மகனில்லாத தன் மனைவியின் வார்த்தைகளைக் கேட்டே தான் அவ்விதம் செய்ததாகவும் வெளிப்படுத்தினான்.\nமன்னன் துருபதனின் நகரம் {காம்பில்யம்}, ஓ பாரதா {துரியோதனா}, இயற்கையாகவே நன்கு பாதுகாக்கப்பட்டதாகும். எனினும், அந்த ஆபத்தின் நெருக்கத்தில், ஓ பாரதா {துரியோதனா}, இயற்கையாகவே நன்கு பாதுகாக்கப்பட்டதாகும். எனினும், அந்த ஆபத்தின் நெருக்கத்தில், ஓ ஏகாதிபதி {துரியோதனா}, அவர்கள், அதை மிகக் கவனமாகப் பாதுகாத்து, (தற்காப்பு வேலைப்பாடுகளால்) அரணமைத்துக் கொண்டனர். எனினும் தனது ராணியுடன் கூடிய மன்னன் {துருபதன்} பெரிதும் துன்புற்று, தனது சம்பந்தியுடன் போர் ஏற்படாதிருக்கச் செய்வது எப்படி என நினைத்தான். இதையே மனதில் ஆலோசித்த அவன் {துருபதன்}, தேவர்களுக்குத் தனது துதியைச் செலுத்த ஆரம்பித்தான்.\nதேவனை நம்பி தனது துதிகளைச் செலுத்தும் அவனை {துருபதனைக்} கண்ட அவனது மதிப்புமிக்க மனைவி, ஓ மன்னா {துரியோதனா}, அவனிடம் {துருபதனிடம்}, \"தேவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதே நன்மைகளை விளைவிக்கும் மன்னா {துரியோதனா}, அவனிடம் {துருபதனிடம்}, \"தேவர்களுக்���ு அஞ்சலி செலுத்துவதே நன்மைகளை விளைவிக்கும் எனவேதான் அது நல்லோரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், துன்பக்கடலில் மூழ்கியிருப்போருக்கு நான் என்ன சொல்ல முடியும் எனவேதான் அது நல்லோரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், துன்பக்கடலில் மூழ்கியிருப்போருக்கு நான் என்ன சொல்ல முடியும் எனவே, மேன்மையானோருக்கு அஞ்சலி செலுத்துவீராக. தேவர்கள் அனைவரும் வழிபடப்படட்டும். அதே வேளையில் (அந்தணர்களுக்கு) பெரும் தானங்களையும் செய்வீராக எனவே, மேன்மையானோருக்கு அஞ்சலி செலுத்துவீராக. தேவர்கள் அனைவரும் வழிபடப்படட்டும். அதே வேளையில் (அந்தணர்களுக்கு) பெரும் தானங்களையும் செய்வீராக தசார்ணகர்களின் ஆட்சியாளனை {ஹிரண்யவர்மனைத்} தணிக்க நெருப்பில் நீர்க்காணிக்கைகள் {நெய்} ஊற்றப்படட்டும். {தக்ஷிணைகளுடன் அக்னிகள் ஹோமம் செய்யப்படட்டும்}. ஓ தசார்ணகர்களின் ஆட்சியாளனை {ஹிரண்யவர்மனைத்} தணிக்க நெருப்பில் நீர்க்காணிக்கைகள் {நெய்} ஊற்றப்படட்டும். {தக்ஷிணைகளுடன் அக்னிகள் ஹோமம் செய்யப்படட்டும்}. ஓ தலைவா {துருபதரே}, போரில்லாமல் உமது சம்பந்தியைத் தணிக்கும் வழிகளைச் சிந்திப்பீராக தலைவா {துருபதரே}, போரில்லாமல் உமது சம்பந்தியைத் தணிக்கும் வழிகளைச் சிந்திப்பீராக தேவர்கள் அருளின் மூலம் இவையாவும் நடைபெறும். இந்த நகரத்தைப் பாதுகாப்பதற்காக, ஓ தேவர்கள் அருளின் மூலம் இவையாவும் நடைபெறும். இந்த நகரத்தைப் பாதுகாப்பதற்காக, ஓ பெரிய கண்களைக் கொண்டவரே {துருபதரே}, நீர் உமது அமைச்சர்களுடன் ஆலோசித்தீர். ஓ பெரிய கண்களைக் கொண்டவரே {துருபதரே}, நீர் உமது அமைச்சர்களுடன் ஆலோசித்தீர். ஓ மன்னா {துருபதரே}, அந்த ஆலோசனைகள் சுட்டிக்காட்டும் அனைத்தையும் செய்வீராக. தேவர்களிடம் கொண்ட நம்பிக்கை, மனித உழைப்பினால் ஆதரிக்கப்படும்போது, ஓ மன்னா {துருபதரே}, அந்த ஆலோசனைகள் சுட்டிக்காட்டும் அனைத்தையும் செய்வீராக. தேவர்களிடம் கொண்ட நம்பிக்கை, மனித உழைப்பினால் ஆதரிக்கப்படும்போது, ஓ மன்னா {துருபதரே}, அது வெற்றிக்கே வழிவகுக்கும். {தெய்வத்தோடு கூடிய மனித முயற்சி நன்கு பயனளிக்கும்}. இவ்விரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செல்லவில்லையெனில், வெற்றி அடைய முடியாததாகும். எனவே, உமது ஆலோசகர்கள் அனைவருடன், உமது நகரம் சரியாக இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யும் மன்னா {துருபதரே}, அது வெற்றிக்கே வழிவகுக்கும். {தெய்வத்தோடு கூடிய மனித முயற்சி நன்கு பயனளிக்கும்}. இவ்விரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செல்லவில்லையெனில், வெற்றி அடைய முடியாததாகும். எனவே, உமது ஆலோசகர்கள் அனைவருடன், உமது நகரம் சரியாக இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யும் ஓ ஏகாதிபதி, நீர் விரும்பும்படி தேவர்களுக்கு அஞ்சலியைச் செலுத்துவீராக\" என்றாள் {துருபதனின் ராணி}.\nஇப்படியே கணவனும் மனைவியும் துயர் நிறைந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, ஆதரவற்ற அவர்களது மகள் சிகண்டினி வெட்கக்கேட்டால் நிறைந்தாள். பிறகு அவள் {சிகண்டினி}, \"என்னால்தான் இவர்கள் இருவரும் துயரில் மூழ்கியிருக்கிறார்கள்\" என்று நினைத்தாள். இப்படி நினைத்த அவள் {சிகண்டினி}, தனது உயிரை ஒரு முடிவுக்குக் கொண்டு வரத் தீர்மானித்தாள். இந்தத் தீர்மானத்தை அடைந்த அவள், வீட்டை விட்டு அகன்று, பெரும் சோகத்தால் நிறைந்து, அடர்ந்த காட்டுக்குள் சென்றாள். ஸ்தூணாகர்ணன் என்று அழைக்கப்படும் பயங்கரமான ஒரு யக்ஷனால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்தத் தனிமையான காட்டுக்குள் அவள் {சிகண்டினி} சென்றாள். அந்த யக்ஷன் மீது கொண்ட பயத்தால் மனிதர்கள் யாரும் அந்தக் காட்டுக்குள் செல்லவே மாட்டார்கள். அதற்குள் {அந்தக் காட்டிற்குள்} மணற்தூளால் {சுண்ணாம்பு மற்றும் மண்ணால்} பூசப்பட்ட உயர்ந்த சுவர்களும், வாயில்களும் கொண்ட ஒரு மாளிகை இருந்தது. அங்கிருந்து {அந்த மாளிகையில் இருந்து} வறுத்த நெல்லின் {Fried Paddy} {விலாமிச்சையின்} நறுமணத்தைச் சுமந்தபடி புகையும் வந்து கொண்டிருந்தது.\n மன்னா {துரியோதனா}, அந்த மாளிகைக்குள் நுழைந்த துருபதனின் மகளான சிகண்டினி, பல நாட்களாக உணவைத் துறந்து தன்னை வற்ற செய்தாள். அதன் பேரில், ஸ்தூணன் என்று அழைக்கப்பட்டவனும், கருணை கொண்டவனுமான அந்த யக்ஷன், அவளிடம் {சிகண்டினியிடம்} தன்னை வெளிக்காட்டினான். அவளிடம் {சிகண்டினியிடம்} விசாரிக்கும் வகையில், அவன் {அந்த யஷன் ஸ்தூணகர்ணன் சிகண்டினியிடம்}, \"இந்த உனது முயற்சியின் நோக்கம் என்ன அதை நான் சாதிப்பேன். தாமதிக்காமல் என்னிடம் சொல்வாயாக அதை நான் சாதிப்பேன். தாமதிக்காமல் என்னிடம் சொல்வாயாக\" என்றான். அப்படிக் கேட்கப்பட்ட அந்தக் கன்னிகை {சிகண்டினி}, அவனுக்கு {ஸ்தூணகர்ணனுக்குப்} பதிலளிக்கும் வகையில், \"நீ அத��ச் சாதிக்க இயன்றவனல்ல. {அது உன்னால் ஆகக்கூடியதல்ல}.\" என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.\nஎனினும், அந்தக் குஹ்யகன் {யக்ஷன்}, நொடியும் தாமதிக்காமல், மறுமொழி சொல்லும் வகையில், \"நான் சாதிப்பேன் நான் பொக்கிஷத்தலைவனின் {குபேரனின்} தொண்டனாவேன். ஓ நான் பொக்கிஷத்தலைவனின் {குபேரனின்} தொண்டனாவேன். ஓ இளவரசி, என்னால் உனக்கு வரங்களை அளிக்க முடியும் இளவரசி, என்னால் உனக்கு வரங்களை அளிக்க முடியும் கொடுக்க முடியாததையும் நான் உனக்கு அருள்வேன் கொடுக்க முடியாததையும் நான் உனக்கு அருள்வேன் சொல்வதற்கென்ன இருக்கிறதோ அதை என்னிடம் சொல்வாயாக சொல்வதற்கென்ன இருக்கிறதோ அதை என்னிடம் சொல்வாயாக\" என்றான். இப்படி உறுதி கூறப்பட்ட சிகண்டினி, ஸ்தூணாகர்ணன் என்று அழைக்கப்பட்ட அந்த யக்ஷர்களின் தலைவனிடம் நடந்தது அத்தனையும் விபரமாகத் தெரிவித்தாள்.\nமேலும் அவள் {சிகண்டினி ஸ்தூணகர்ணனிடம்}, \"ஓ யக்ஷா {ஸ்தூணகர்ணா}, எனது தந்தை {துருபதன்} விரைவில் அழிவைச் சந்திக்கப் போகிறார். தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} அவருக்கு எதிராகக் கோபத்துடன் அணிவகுப்பான். தங்கக் கவசத்துடன் கூடிய அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்}, பெரும் வலிமையுடனும், பெரும் வீரத்துடனும் இருக்கிறான். எனவே, ஓ யக்ஷா {ஸ்தூணகர்ணா}, எனது தந்தை {துருபதன்} விரைவில் அழிவைச் சந்திக்கப் போகிறார். தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} அவருக்கு எதிராகக் கோபத்துடன் அணிவகுப்பான். தங்கக் கவசத்துடன் கூடிய அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்}, பெரும் வலிமையுடனும், பெரும் வீரத்துடனும் இருக்கிறான். எனவே, ஓ யக்ஷா {ஸ்தூணகர்ணா}, என்னையும், எனது தாயையும், எனது தந்தையையும் காப்பாயாக யக்ஷா {ஸ்தூணகர்ணா}, என்னையும், எனது தாயையும், எனது தந்தையையும் காப்பாயாக உண்மையில், நீ என்னைத் துயரில் இருந்து விடுவிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருக்கிறாய். ஓ உண்மையில், நீ என்னைத் துயரில் இருந்து விடுவிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருக்கிறாய். ஓ யக்ஷா {ஸ்தூணகர்ணா}, உனது அருளால், நான் குற்றமில்லா ஆண்மகனாக வேண்டும். ஓ யக்ஷா {ஸ்தூணகர்ணா}, உனது அருளால், நான் குற்றமில்லா ஆண்மகனாக வேண்டும். ஓ பெரும் யக்ஷா {ஸ்தூணகர்ணா}, அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்} எதுவரை எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து புறப்படாமல் நீடித���திருக்கிறானோ அது {காலம்} வரை, ஓ பெரும் யக்ஷா {ஸ்தூணகர்ணா}, அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்} எதுவரை எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து புறப்படாமல் நீடித்திருக்கிறானோ அது {காலம்} வரை, ஓ குஹ்யகா {யக்ஷா}, என்னிடம் கருணை காட்டுவாயாக குஹ்யகா {யக்ஷா}, என்னிடம் கருணை காட்டுவாயாக\nவகை அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், சிகண்டி, துருபதன், ஸ்தூணாகர்ணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/vishal-attends-audio-launch-varalaxmi-053295.html", "date_download": "2018-05-24T10:07:59Z", "digest": "sha1:XFX7S66773YBZJ54GDFQSDULEJPJAFDA", "length": 13163, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரு-வுக்காக வந்தேனா.. வரு-வுக்காக வந்தேனா..? - சுசீந்திரனுக்கு பதிலளித்த விஷால்! | Vishal attends audio launch for varalaxmi? - Tamil Filmibeat", "raw_content": "\n» திரு-வுக்காக வந்தேனா.. வரு-வுக்காக வந்தேனா.. - சுசீந்திரனுக்கு பதிலளித்த விஷால்\nதிரு-வுக்காக வந்தேனா.. வரு-வுக்காக வந்தேனா.. - சுசீந்திரனுக்கு பதிலளித்த விஷால்\nஸ்ட்ரைக், வரலக்ஷ்மி, ஆர்யாவை பற்றி பேசிய விஷால்\nசென்னை : இயக்குநர் திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நவரச நாயகன் கார்த்திக் இணைந்து நடிக்க 'மிஸ்டர் சந்திரமௌலி' படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.\nஇப்படத்தில் ரெஜினா, வரலட்சுமி, இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், 'மைம்' கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.\nஇந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கலந்துகொண்டார். சுசீந்திரன் விஷாலை கிண்டல் செய்ய பிறகு பேசிய விஷால் யாருக்காக இந்த விழாவுக்கு வந்தேன் எனத் தெரிவித்தார்.\n'மிஸ்டர் சந்திரமௌலி' இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், கடைசியாக நடிகர் விஷாலை விளையாட்டாகச் சீண்டிவிட்டுச் சென்றார். விஷால் இந்த விழாவில் கலந்துகொண்டது திருவுக்காகவா இல்லை வருவுக்காகவா என கிண்டலாக கேட்டார்.\nபின்னர் விஷால் பேசும்போது, சுசீந்திரன் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். \"நான் என் நண்பன் திருவுக்காகவும், பெஸ்ட் ஃப்ரெண்ட் வருவுக்காகவும், நான் மதிக்கிற நடிகர் கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்திக் படத்துக்காகவும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளேன்\" எனக் கூறினார்.\nமேலும், அவர் பேசுகையில், \"ஒரு கதாநாயகியோடு ரெண்டு படம் சேர்ந்து நடிச்சாலே கிசுகிசு வரும். திருவோட மூணு படங்கள் பண்ணியிருக்கேன். கிசுகிசு வந்தாலும் பரவால்ல. அடுத்து இன்னொரு படம் பண்ணப்போறோம். திரு படத்துல யாராவது தண்ணிக்குள்ள மூழ்கிடுறாங்க. இந்தப் படத்துலயும் ஒரு பாட்டு தண்ணிக்குள்ளேயே இருக்கு.\" எனப் பே���ினார்.\nசத்யம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த திரு, விஷாலின் நடிப்பில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' ஆகிய மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். மீண்டும் விஷாலுக்காக கதை ரெடி செய்து வருகிறாராம் திரு. இவர் இயக்குநர் அகத்தியனின் மகள் கார்த்திகாவை திருமணம் செய்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகாதலிக்க கத்துக்கொடுத்ததே இவர்தான்.. - நினைவுகளை பகிர்ந்த நடிகர் சூர்யா\nநடிகருக்கும், இயக்குநருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன்\n'மிஸ்டர்.சந்திரமௌலி' - டைட்டில் உருவானது எப்படி - ரகசியம் சொன்ன தனஞ்செயன்\n'இந்திய சினிமா துறையையே திரும்பிப் பார்க்க வெச்சுருக்கோம்' - விஷால் பெருமிதம்\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' அடுத்த சீசன்ல நானா - நடிகர் விஷால் பதில்\nமிஸ்டர் சந்திரமௌலி படம் மூலம் பாடகி அவதாரம் எடுத்த சூர்யாவின் தங்கை\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்காக பட ரிலீஸை தள்ளிப்போட்ட தயாரிப்பாளர்\nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇந்த அரசு துடைத்தெறியப்பட வேண்டும், மோடி மவுனம் கலைக்கணும்: திரையுலகினர் கொந்தளிப்பு #sterlite\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nகுழந்தைகளுக்கு தற்காப்பு கலை கற்பிக்கும் 'எழுமின்'.... பட்டய கிளப்பும் டிரெயலர்\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nஎன் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம் அடிக்கறது, செக்ஸ் வச்சிக்கறதெல்லாம் சாதாரணமப்பா : யாஷிகா பேட்டி-வீடியோ\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.in/2010/09/", "date_download": "2018-05-24T10:04:29Z", "digest": "sha1:YBD5CPATGLSCYBOS4LV4EU7SXASKAK4A", "length": 40027, "nlines": 232, "source_domain": "thamilkaniniyagam.blogspot.in", "title": "தமிழ் கணினியகம்: September 2010", "raw_content": "\nதிங்கள், 27 செப்டம்பர், 2010\nஇணைய பயணளர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்\nஉங்களது புகார் உள்ளூர், மாநில மற்றும் மத்திய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு மிக்க இன்றியமையாத ஒன்றாகும். இவர்கள் நுகர்வோரின் புகார்களை ஆய்ந்து குற்றத்தின் மூலத்தை கண்டுபிடித்து, ஹேக்கர்கள், அடையாள திருடர்கள் மற்றும் தொல்லை அஞ்சல் அனுப்புவோருக்கு எதிராக வழக்கு பதிய முடியும். ஊடகங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைய உபயோகிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குவது மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது போன்ற பணிகளுக்கு இந்த தகவல்களை பயன்படுத்துகின்றன.\nஇந்தியாவின் இணைய குற்ற தடுப்பு பிரிவுகள்\nமத்திய புலனாய்வுத் துறையின் இணைய குற்ற விசாரணை பிரிவு மார்ச் 3, 2000ல் இருந்து செயல்பட்டு வருகிறது. காவல்துறை கண்காணிப்பாளர் இந்த பிரிவுக்கு தலைவராக இருக்கிறார். தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ன் பிரிவு XI-ன் படி தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள் தவிர தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பிற குற்றங்களையும் விசாரிக்கும் அதிகாரம் இந்த பிரிவுக்கு உண்டு. இங்கே கிளிக் செய்து இந்தியாவில் உள்ள இணைய குற்ற விசாரணைப் பிரிவுகளின் விவரங்கள் மற்றும் பிற காவல்துறை இணையத்தளங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.\nநீங்கள் எப்போது இணைய குற்ற தடுப்பு பிரிவிற்கு புகார் செய்ய வேண்டும்\nவைரஸால் பாதிப்பு, ஹேக்கரால் தாக்குதல்\nவைரஸால் பாதிப்பு, ஹேக்கரால் தாக்குதல்\nஉங்களது கணினி ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளானாலோ அல்லது வைரஸால் பாதிக்கப்பட்டாலோ, இணையத்தில் இருந்து முதலில் விடுவித்துவிட்டு, அதனை சமீபத்தில் மேம்படுத்தல் செய்யப்பட்ட ஒரு வைரஸ் தடுப்பு மென்பொருள் கொண்டு முழுக்க ஸ்கேன் செய்யுங்கள். பிறகு, உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனம் (ஐஎஸ்பி) மற்றும் உங்களால் கண்டறிய முடிந்தால் ஹேக்கரின் ஐஎஸ்பி இரண்டையும் தெரிவியுங்கள். இறுதியாக, புகாரை பதிவு செய்ய வேண்டியது இணைய குற்ற தடுப்பு பிரிவில்.\nஉங்களது கணினியில் வேவு மென்பொருள் இருப்பதாக நீங்கள் கருதினால், அதனை இணைய க��ற்ற தடுப்பு பிரிவில் புகார் செய்யுங்கள்\nஉங்களது நிறுவனம் அல்லது வங்கியின் பெயர் அல்லது விவரங்களை கோரி போலியான தளங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்களை சேமித்து வையுங்கள். இந்த மின்னஞ்சலை உள்ளூர் இணைய குற்ற தடுப்பு பிரிவிற்கு அனுப்புங்கள்.\nஉங்களுக்கு வந்திருக்கும் மின்னஞ்சல் மோசடியானது என்று உங்களுக்கு தெரிந்தால், அதனை இணைய குற்ற தடுப்பு பிரிவிற்கும் மற்றும் அனுப்பியவரின் இணைய சேவை நிறுவன துஷ்பிரயோக தடுப்பு பிரிவிற்கும் அனுப்புங்கள். மேலும், இந்த மின்னஞ்சல் ஒரு வங்கி அல்லது முக்கிய நிறுவனங்களை போன்றதொரு போலியாக தயாரிக்கப்பட்டிருந்தால் உண்மையான வங்கி அல்லது நிறுவனத்திற்கும் அந்த மின்னஞ்சலை அனுப்பி வையுங்கள்.\nஉங்களது தனிநபர் தகவல்கள் தவறாக உபயோகப்படுத்தபட்டிருந்தால், உங்களது அடையாளம் திருடப்பட்டது குறித்து நீங்கள் புகார் அளிக்கலாம்.\nஒரு வியாபார பரிவர்த்தனையின் போது நீங்கள் பிரச்சினைகளை சந்தித்தால், அதனை விற்பவர், வாங்குபவர் அல்லது அந்த இணையத்தளம் நடத்துபவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தீர்வு காண முயற்சியுங்கள். அந்த முயற்சி பலனளிக்காத பட்சத்தில், உங்களது மாநிலத்தில் உள்ள இணைய குற்ற தடுப்பு பிரிவில் புகார் செய்யுங்கள்.\nஐடிஏ-2000 அல்லது பிற சட்டங்களின் படி, யாஹு, ஹாட்மெயில் போன்ற சேவை நிறுவனங்களின் இந்திய அலுவலகங்கள் இந்தியாவில் செய்யப்படும் அந்த சேவைகள் தொடர்பான புகார்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இங்கே கிளிக் செய்து சேவை நிறுவனங்கள் குறித்த தகவல்களை பெறவும்\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் பிற்பகல் 10:11 இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 26 செப்டம்பர், 2010\nசுட்டி (mouse) இயங்க மறுக்கும் போது\nஉங்கள் மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், அல்லது பட்டன்கள் கிளிக் செய்தாலும் எந்த வித செயலும் இன்றி சும்மா இருக்கலாம். இதனால் நாம் மவுஸை எடுத்து மீண்டும் கம்ப்யூட்டரில் இணைத்துப் பார்ப்போம். புதிய யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து வேலை செய்கிறதா எனச் சோதனை செய்திடுவோம். அல்லது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுவோம்.\nஅப்படியும் மவுஸ் எனக்கென்ன என்று இருந்தால் நம் பொறுமை எல்லை மீறிப்போய் மவுஸை தூக்கி எறியும் அளவிற்குச் சென்று விடும். ஆனால் கம்ப்யூட்டரை இயக்க வேண்டுமே. என்னதான் தீர்வு என எண்ணுகிறீர்களா இதோ விண்டோஸ் அதற்கான வழிகளைத் தந்துள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நம்லாக் கீ பேட் உங்களுக்கு மவுஸாக துணை புரியும் வகையில் செட் செய்திடலாம். அந்த வழிகளைப் பார்ப்போமா\nமுதலில் ஆல்ட்+ஷிப்ட்+நம்லாக் கீகளை (Alt+Shift+NumLock) அழுத்துங்கள். ஒரு சிறிய மவுஸ் கீ விண்டோ கிடைக்கும். மவுஸ் கீகளை இயக்க நிலையில் வைக்க விரும்பினால் ஓகே கிளிக் செய்திடுங்கள்.\nமவுஸ் கர்சர் குறித்த டீடெய்ல்ஸ் தகவல்களைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றால் Settings பட்டனில் கிளிக் செய்திடுங்கள். மவுஸ் கர்சர் ஸ்பீட் மற்றும் பலவற்றை இதில் செட் செய்திடலாம். செட் செய்து முடித்தவுடன் கீழ்க்காணும் வகையில் உங்கள் நம்லாக் பேட் மவுஸாகச் செயல்படும்; அல்லது நீங்கள் செயல்படுத்தலாம்.\n1,2,3,4,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சர் செல்லும் திசையை நிர்ணயிக்கும்.\n5 ஆம் எண்ணுக்கான கீ மவுஸ் கிளிக் பட்டனாகச் செயல்படும்.\nஇன்ஸெர்ட் கீ மவுஸ் கிளிக் பட்டனாக இயங்கும்.\n+ கீ ஏதேனும் ஒரு ஆப்ஜெக்ட் மீது கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்திட பயன்படும்.\nடெலீட் பட்டன் மவுஸை ரிலீஸ் செய்திட பயன்படும்.\nநம்பர் கீ பேட் மவுஸுக்குப் பதிலாக இயங்குவதை நிறுத்த நம்லாக் பட்டனைத் தட்டவும்.\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் பிற்பகல் 10:39 இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 செப்டம்பர், 2010\nஅரட்டைகள் பலவிதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.இப்போ இவை அனைத்தும் ஓரிடம்.அதுதான் \"டிக்ஸ்பி\" மென்பொருள்.\nஇப்போ yahoo,gtalk,MSN போன்ற எல்லா அக்கவுண்ட்களையும் \"டிக்ஸ்பி\" என்ற ஒரே மென்பொருள் கீழே பயன்படுத்தி அரட்டை அடிக்கலாம்.\nshortcut keys:நிரல்களை வேகமாக இயக்குவதற்க்கு நாம் குறுக்கு தட்டச்சு விசையை பயன்படுத்துவோம்.எ.கா. டாக்குமெண்டில் உள்ள எழுத்துக்களை நகள் எடுக்க cntrl+C கீயை அழுத்துவோம்.அதேப்போல் பல நிரல்களுக்கு பயன்படுத்தக்கூடிய குறுக்கு விசை கீகளைப்பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nமென்நூல்களை தேட இந்த இணைய இணைப்பை அனுகவும்.இது தமிழையும் ஆதரிக்கிறது...\nதமிழ் மென்நூல்களை தேட தமிழிலே தட்டச்சு செய்து தேடலாம்.\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் பிற்பகல் 5:43 இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 செப்டம்பர், 2010\nமடிக்கணினி, ���ங்களுக்கு சில டிப்ஸ்\nஇன்றைய கணினி உலகில் நம் அனைவருக்குமே சுயமாக ஒரு கணினி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெருகிவருகிறது . அதிலும் அதிகமானோர்க்கு மடிகணினிகளின் மீதான மோகம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது . இந்தியாவில் மடிகணினிகளின் விற்பனை கடந்த 2 ஆண்டுகளில் இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளது . இதனால் சந்தையில் பல விதமான வகைகளில் இம்மடிகணினிகள் விற்கப்படுகின்றன , அதில் எது நமது தேவைக்கு ஏற்றது , உத்திரவாதமானது , பிரச்சனை தராதது என கண்டறிவது என ஆராய்வோம் .\n1. வாங்குவது என முடிவெடுத்த பின் நாம் முதலில் முடிவு செய்ய வேண்டியது பட்ஜெட். காசுக்கேத்த தோசை என்று ஒரு சொல்வழக்கமுண்டு அது போலத்தான் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கேற்றாற் போல்தான் கணினிகளின் தொழில்நுட்ப பயன்பாடுகளும் அமையும் .\n2. பட்ஜெட்டை முடிவு செய்தபின் , உங்களால் அதிகமாக இதற்காக செலவிட இயலும் என்கிற பட்சத்தில் HP,sony அல்லது Dell போன்ற பன்னாட்டு தயாரிப்பாளரின் மடிக்கணினிகளை தேர்வு செய்யலாம் , குறைந்த அளவு பணத்துடன் வாங்க எண்ணுபவர்கள் HCL,Acer,Zenith,Toshiba போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை முயற்ச்சிக்கலாம் . (toshiba மட்டும் வெளிநாட்டு தயாரிப்பு ) . அதற்கு காரணம் தொழில்நுட்பம் , ஒரே தொழில் நுட்ப வசதிகள் இந்திய மற்றும் பன்னாட்டு தயாரிப்பாளர்களிடம் வெவ்வேறு விலைகளில் கிடைப்பதே ஆகும் .\nஆனால் ஆடம்பர தொழில்நுட்பங்கள் பன்னாட்டு தயாரிப்புகளில் அதிகம் , அது இந்திய பொருட்களில் குறைவு . அதுதவிர brand image எனப்படுகிற ஒரு விடயமும் இவ்விடயத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று . ஏன்னெனில் இன்று பலரும் மடிகணினியை ஒரு தனிப் பெருமையாக பார்க்கும் நிலை உள்ளது (brand image) .\n3.அடுத்து நாம் கவனிக்க வேண்டிய விடயம் , எதற்காக இந்த கணினியை நாம் வாங்கப்போகிறோம் , நாம் எவ்வாறு பயன்படுத்த இருக்கிறோம் என்பதை ஆராயவும் , எப்படி எனில் நீங்கள் பல இடங்களுக்கும் பயணிப்பவர் எனில் எடை குறைந்த உறுதியான , பாதுகாப்பு அம்சங்கள் அதிகமானவையாகவும் , அதிக நேரம் பேட்டரியால் இயங்கக்கூடியதாகவும் வாங்கலாம் . வீடு மற்றும் அலுவலகத்தில் மட்டும் உபயோகிக்க கூடியதாக இருப்பின் மேற்சொன்ன காரணங்களில் எடை தவிர்த்து மற்ற காரணிகளை எடுத்து கொள்ளலாம் . இது தவிர நம் பயன்பாடுகள் மிக முக்கியம் . நாம் இந்த கணினிய��ல் எந்த வகையான பணிகளை செய்ய இருக்கிறோம் , பிற்காலத்தில் என்ன செய்யலாம் என்பதை பற்றியும் , எந்த வகை மென்பொருட்களையும் பயன்படுத்த இருக்கிறோம் என்பதை பற்றியும் அறிந்து கொள்வது நல்லது . ஏனெனில் அதற்கேற்றாற் போல நமக்கு தேவையான configuration ஐ முடிவு செய்யலாம் . தேவையில்லாமல் இணைய பயன்பாட்டிற்கு high configuration கணினியை அதிக செலவில் வாங்க வேண்டியதில்லை .\n4. configuration மிக முக்கியமான ஒன்று , நீங்கள் வாங்கும் config. னின் முழு விபரத்தையும் வாங்கி கொள்ளவும் அது கீழுள்ள மாதிரியில் இருப்பது போல பெறவும்\nமேற்சொன்ன விடயங்களை பல மாடல்களிலும் பல தயாரிப்புகளிலும் வாங்கி ஆராய்ந்து பிறகு உங்கள் மடிக்கணினியை தேர்ந்தெடுக்கவும் .\n4. மேற்சொன்ன விடயங்கள் தவிர கவனிக்க வேண்டிய சில\nஅ. பல கடைகளுக்கும் சென்று விலை விபரமும் config.ம் விசாரியுங்கள் .\nஆ.தயவு செய்து பழைய மடிக்கணினிகளை வாங்க வேண்டாம்\nஇ.நீங்கள் வாங்க இருக்கும் கணினியை விற்கும் கடை எப்படி என விசாரித்து வாங்கவும்\nஈ.முக்கியமாக service and support எப்படி என விசாரித்து வாங்கவும்.\nஉ.விலை , பேரம் பேசி வாங்கவும் .\nஇவை அனைத்தும் சரியாக செய்தால் நிச்சயம் உங்களுக்கு குறைந்த விலையில் உங்கள் உபயோகத்திற்கேற்ற நல்ல ஒரு மடிகணினி அமையும்\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் பிற்பகல் 2:55 இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 செப்டம்பர், 2010\nகணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை மறைக்க\nநம் கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை மறைக்க\n1) ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து ஸ்டார்ட் ரன் என்பதை தேர்வு செய்யவும்\n2) இப்பொழுது ரன் பாக்ஸ்-ல் cmd என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்\n(கமாண்ட் பிராம்ட் (command prompt) வரும்)\n3) இப்பொழுது diskpart என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்\n4) இப்பொழுது list volume என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்\n4) இப்பொழுது கணினியில் உள்ள அனைத்து தகவல்கள் வரும் இது பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை நீங்கள் செய்யவேண்டியது\nஉங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த டிரைவ்-ன் எழுத்தை உள்ளீடவும்\n5)உதாரணமாக: volume F என்றால் Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்\nஇப்பொழுது இதன் கீழே Volume 0 is the selected volume என்று வரும்\n6) remove letter F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்\nஇப்பொழுது கணினியை ��ீ ஸ்டார்ட் செய்யவும் இப்பொழுது டிரைவ் மறைந்த்திருக்கும்.\nமீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முன் கூறியபடியே முதல் நான்கு நிலைகளையும் செய்து Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்\nஅடுத்து assign letter F என்று உள்ளீடவும்\nஇப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் மறைந்திருந்த டிரைவ் மீண்டும் கணினியில் இருக்கும்\nபின்குறிப்பு :இதனால் உங்கள் கணினியில் உள்ள தகவல்கள் இழக்கபடுவதில்லை\n1) ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து ரன் கமாண்ட் தேர்வு செய்யவும்\n2) ரன் கமாண்டில் regedit என்று டைப் செய்யவும் (இப்பொழுது ரிஜிஸ்டரி எடிட்டர் திறக்கும்)\n3) இதில் தாங்கள் செல்லவேண்டிய பகுதி\n4) Explorer-கிளிக் செய்தவுடன் இதன் வலப்புறம் ஒரு சிறிய விண்டோ தோன்றும்\n5) இதில் ஏதேங்கிலும் ஒரு வெற்று இடத்தில் வலது கிளிக் செய்து New என்பதனை தேர்வு செய்து DWORD Value என்பதை தேர்வு செய்யவும் பின்னர் அதை Rename செய்து NoDrives என்று பெயரிடவும்\nஇப்படியாக கூடி கூடி போகும்\n6) தங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த எண்னை NoDrives கிளிக் செய்து Modify என்பதை செலக்ட் செய்து C டிரைவ் என்றால் 4 என்று உள்ளீட்டு\nDecimal என்பதை செலக்ட் செய்து OK கொடுக்கவும்\n(கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் டிரைவ் மறைந்து போயிருக்கும்)\nமீண்டும் மறைத்த டிரைவ் வரவைப்பதற்கு முதல் 5 நிலைகள் சென்று தாங்கள் உண்டாக்கிய NoDrive என்பதை டெலீட் செய்துவிடவும்\n(கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் டிரைவ் மீண்டும் வரும்)\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் பிற்பகல் 3:19 இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 4 செப்டம்பர், 2010\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இதனால் கணினி நம்மை பாடாய்படுத்தும். இவ்வாறு வைரஸ் இனால் பாதிக்கப்பட்ட கணணியில் Task manager, registry editor போன்றவற்றை Open பண்ணும் போது Error Message மட்டுமே வரும் உதாரணமாக Task manager ஐ Open பண்ணினால் \"Task Manager has been disabled by your administrator\" என்ற Error Message வரும்.\nஇதுபோல நச்சு நிரலால் ஏற்படும் 25 முதன்மையான பிரச்சனைகளுக்கு தீர்வாக XP Quick Fix என்ற மென்பொருள் பயன்படுகிறது, இதை நிருவவேண்டிய அவசியமில்லை RUN செய்தாலே போதும். இந்த மென்பொருள் 562kb அளவுள்ளது\nஇந்த மென்பொருளால் நாம் கணினியில் அடையும் பயன���களின் பட்டியல் கீலே.\nமேலுள்ள பிரச்சனைகளில் எதாவது ஒன்று உங்களுடைய கணணிக்கு இருப்பின் அதற்குரிய button ஐக் Click செய்வதன் மூலம் அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும்.\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் பிற்பகல் 5:57 இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nஇணைய பயணளர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்\nசுட்டி (mouse) இயங்க மறுக்கும் போது\nமடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்\nகணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை மறைக்க...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/worldnews/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-24T09:54:01Z", "digest": "sha1:PU3RGKXP2S365LVMZ6EKSJVSXAIJPQHU", "length": 13129, "nlines": 144, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து - Tamilaruvi.News", "raw_content": "\nHome / செய்திகள் / உலக செய்திகள் / இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து\nகுமார் 26th April 2018 உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து\nஅமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ‘எச்-1பி’ விசா வழங்கப்படுகிறது. இவ்வாறு பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கும் (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்) அங்கேயே பணியாற்றுவதற்கு வசதியாக எச்-4 விசா, கடந்த ஒபாமா ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇது அமெரிக்காவில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த வெளிநாட்டினருக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. அதுவும் இந்தியர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. ஏனெனில் எச்-4 விசாவில் வேலை பெற்றிருந்தவர்களில், 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர்.\nஇந்த எச்-4 விசா நடைமுறையை நிறுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதியான டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்.) இயக்குனர் கூறியுள்ளார்.\nஇந்த நடவடிக்கை அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ள இந்திய தூதரகம், இது குறித்து சட்ட ஆலோசகர்கள் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகளுடன் பேசி வருகிறது.\nஅமெரிக்க அரசின் எச்-4 விசா ரத்து நடவடிக்கைக்கு அந்த நாட்டு எம்.பி.க்கள் மற்றும் தொழில்நுட்ப துறையில் இருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் சிலிக்கான்வேலியை மையமாக கொண்டு செயல்படும் ஐ.டி. அமைப்பான ‘எப்.டபிள்யூ.டி. யு.எஸ்.’ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஎச்-4 விசாவை ரத்து செய்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற்றுவதால் அவர்களின் குடும்பத்துக்கு பேரழிவு ஏற்படுவதோடு, நமது பொருளாதாரத்தையும் இது பாதிக்கும். எனவே எச்-4 விசா வழங்குவது முக்கியமானது.\nஎச்-4 விசா, குறிப்பிட்ட சிலருக்கு தங்கள் துணை நிரந்தர வீட்டை பெறுவது வரை காத்திராமல், லாபகரமான ஒரு வேலைக்கு செல்ல வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த விசா இல்லாமல் எச்-1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கை துணைகள், சட்டப்பூர்வமாக பணியாற்றவோ, தங்கள் குடும்பத்துக்கு நிதி பங்களிப்பு செய்யவோ முடியாது. எனவே இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அமைப்பை பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதைப்போல எச்-4 விசா ரத்து செய்வதை எதிர்த்து கலிபோர்னியாவை சேர்ந்த மூத்த எம்.பி.க்கள் 15 பேர் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிர்ஸ்டன் எம்.நீல்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறுகையில், ‘எச்-4 விசா, சுமார் 1 லட்சம் பேருக்கு பணியாற்றவும், தங்கள் சமூகத்தை ஒருங்கிணைக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை மூலம் எச்-1பி விசா வைத்திருந்தோரின் சுமையை ஒபாமா நிர்வாகம் குறைத்தது’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.\nஎச்-4 விசா நடைமுறைகள் ரத்து செய்யப்படுவதன் மூலம், இங்கு (அமெரிக்காவில்) முதலீடு செய்யப்படும் அந்த அதிக திறன் வாய்ந்த குடியேறிகளை புறந்தள்ளுவதாக கூறியுள்ள அந்த எம்.பி.க்கள், இது ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கான பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என்றும் தெரிவித்து இருந்தனர்.\nஇதற்கிடையே கடந்த 2015-17-ம் ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள டாப் 7 ஐ.டி. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட எச்-1பி விசா 43 சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 14,792 விசாக்கள் பெற்று வந்த நிலையில், தற்போது வெறும் 8,468 விசாக்களையே இந்த கம்பெனிகள் பெற்று இருக்கின்றன.\nPrevious இன்றைய ராசிபலன் 26.04.2018\nNext சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்\nமேஷம்: இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t114-topic", "date_download": "2018-05-24T09:56:06Z", "digest": "sha1:J6JSBIADTSFVNIK6RHSTIDXCW6AS7SY3", "length": 37463, "nlines": 163, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "ஜிஹ்வா ,தாளு,கர்ண ரோக சிகிச்சைகள்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட ��ைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஜிஹ்வா ,தாளு,கர்ண ரோக சிகிச்சைகள்\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE\nஜிஹ்வா ,தாளு,கர்ண ரோக சிகிச்சைகள்\nஉபஜிம்மைக்கு வியோக்ஷ¡தி சூரணம் :- திரிகடுகு, யாவாக்ஷ¡ரம் கடுக்காய்,இவைகளின் சூரணத்தினால், பற்களைத்துலக்கினால் இவைகளையே குடிநீரிட்டு,வாய்கொப்பளிக்கச்செய்தாலும், மேலும் அதில் தேனும் இந்துப்பு இவைகளைஅரைத்து கையினால் தடவினாலும் உபஜிம்மரோகம் சாந்தியாகும்.\nகண்டசுண்டியாதி சூரணம் :- துண்டிகேரி, திருமம், கூர்மம் சங்காதம்,தாலுபுப்புடம், இவைகளில் சஸ்திரகர்மம் செய்யும்போது அடியில் சொல்லியசிகிச்சைகளை செய்யவேண்டியது.\nதாலுதோஷ தாலுபாக சிகிச்சை :- தாலுதோஷத்தில் வியர்வையும் சிநேஹத்தையும் வாதகரமான அவுக்ஷத சேவைகளையும் செய்யவேண்டியது.\nதாலுபாகத்தில் பித்தநாசகர சிகிச்சைகளை செய்யவேண்டியது.\nகளசுண்டி சேதனவிதி :- நாக்கு மீது இருக்கும் முள்ளைஅங்குஷ்டத்தினால் பிடித்து இழுத்து அறுக்கவேண்டியது.திப்பிலி, அதிவிடயம்,கோஷ்டம், வசம்பு, மிளகு, சுக்கு\nஇவைகளை சூரணித்து தேன் உப்பு கலந்து விரலினால் தேய்த்தால் நாக்குமுள்ளு நிவர்த்தியாகும்.\nரோகணீ சாமானிய சிகிச்சை :- பஞ்சரோகிணிகளில் சாத்தியாமானவைகளிலிருந்து ரத்தத்தை வெளியாக்கி வமனம், தூமபானம் கண்டூஷம், நசியகருமம் இவைகளை செய்யவேண்டியது.\nவாதரோகணி சிகிச்சை :- ரத்தத்தை வெளியாக்கி உப்பினால் தேய்க்கவேண்டியது. சுக உஸ்ணமான சிநேக கண்டூஷங்களை அடிக்கடிவைக்க வேண்டியது.\nபித்தரோகணீ சிகிச்சை :- இந்தரோகத்தில் ரத்தத்தை வெளியாக்கிசர்க்கரை தேன் இவைகளுடன் ஞாழல்பூ சூரணத்தைக்கலந்து தேய்த்துதிரா¨க்ஷகர்ஜீரக்காய் இவைகளில் கியாழத்தை வாயில் வைத்திருக்கவேண்டியது.\nரத்தரோகணி சிகிச்சை :- இந்த ரோகத்தில் பித்தரோகணீசிகிச்சைகளை செய்யவேண்டியது.\nகண்டசாலுக சிகிச்சை :- ரத்தத்தை வெளிபடுத்தி துண்டீகேரி மாதிரி சிகிச்சைகளை செய்யவேண்டியது.\nஇதில் நெய்யில் சமைத்த யவதானிய அன்னத்தை ஒருவேளை சாப்பிடவேண்டியது.\nகபரோகணீ சிகிச்சை :- கபரோகணிரோகத்தில் கருதூபத்தை காரமாயுள்ளஔஷதங்களுடன் சேர்த்து தேய்க்கவேண்டியது. வெள்ளைதுளசி, வாய்விளங்கம்,தந்திவேர் இவைகளுடன் தயிலத்தை காய்ச்சி அதில் இந்துப்பை கலந்து நசியமும்வாயில் வைத்துக்கொள்ளவும் செய்யவேண்டியது.\nஅதிஜிம்மரோகத்தில் உபஜிம்மரோக சிகிச்சைகளை செய்ய வேண்டியது.\nஏகபிருந்தரோகத்தில் ரத்தத்தை வெளியாக்கி பிற்குசோதனை விதிகளை செய்யவேண்டியது.\nபிருந்தரோகத்தில் ஏகபிருந்த சிகிச்சைகளை செய்யவேண்டியது. கிளாயுவுரோகத்தில் சஸ்திரசிகிச்சையை செய்யவேண்டியது.\nகளவித்திரதிக்கு மர்மரஹித்தளங்களில் உண்டாகி பழுத்தவைகளை சேதிக்கவேண்டியது.\nசர்வசர சாமானிய சிகிச்சை :- வாதஜ சர்வசரமென்றால்வாதஜ முகபாகத்தில்அதை உப்பினால்தேய்த்து வாதநாசக அவுஷ தங்களினால் தயார்செய்த தயிலத்தினால்கண்டூஷம் நசியம் இவைகளை செய்யவேண்டியது.\nபித்தஜ சர்வசரத்தில் முதலில் பேதியாகும்படி செய்து பிறகு பித்த நிவர்த்தங்களான சகல மதுர சீதகர சிகிச்சைகளைச் செய்ய வேண்டியது.\nகபஜசர்வசரத்தில் பிரதிசாரண, கண்டூஷ, பூம, பானசோதனங்களை சகல கபஹர சிகிச்சைகளை செய்யவேண்டியது.\nகளரோக சிகிச்சை :- களரோகத்தில் ரத்தத்தை வெளியாக்கி தீக்ஷணகரமான ஔஷங்களைக் கொடுத்து நசியாதி கருமங்களை செய்யவேண்டியது.\nமிருத்விகாதி சூரணம் :-திரா¨க்ஷ, கடுகுரோகணி, திரிகடுகு, மரமஞ்சள், திரிபலை, இலவங்கப்பட்டை,கோரைக்கிழங்கு வட்டத்திருப்பி, ரசாஞ்சாணம், அறுகம்புல், வாலுளுவைகொடிஇவைகள் சூரணத்தில் தேன் கலந்து களத்தில் லேபனம் செய்ய வேண்டியது.\nமுகபாக சாமானியசிகிச்சை :- சகலமுகபாகத்தில்சிராவேதனம், சிரோவிரோசனம், இவைகளை செய்து தேன், கோமூத்திரம், பால், நெய்,சீதகரபதார்த்தங்கள், இவைகள் கலகத்தை முகத்தின்மீது தடவவேண்டியத���.\nபஞ்சவல்கலகியழத்திலாவது திரிபலை கியாழத்திலாவது தேன்கலந்து வாயில் போட்டு கொப்பளித்தால் முகபாவம் ஹரிக்கும்.\nயஷ்டி மதவாதி தைலம் :- அதிமதூரம் 1 பலம், கருமல்லிக்கிழங்கு 30 பலம், எண்ணெய் 16 பலம், பால் 40 பலம்\nஇவைகள் யாவையும் ஒன்றாக கலந்து மந்தாக்கினியால் தைலபதமாக காய்ச்சி ரத்திரிகாலங்களில் நசியம் செய்வித்தால் முகசிராவ ரோகம், தேகத்தில் தடவினால்சாரைதோஷம் நிவர்த்தியாகி பொன்போல் தேககாந்தி யுண்டாகும்.\nகதிராதி குடிகைகள் :-100 பலம் கருங்காலிப்பட்¨டாயை இடித்து 256 பலம் ஜலம்கொட்டி எட்டில் ஒருபாகம் மீறும்படி யாக கியாழம் சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஜாபத்திரி,பச்சைக்கற்பூரம் பாக்கு, இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, கஸ்தூரிஇவைகளைச்சூரணித்து வகைக்கு பலம் 1/4 வீதமாக கலவத்திலிட்டு மேற்படி\nகியாழம் விட்டரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து வாயில் வைத்துக்கொண்டுஅதன ரசத்தை விழுங்கிக்கொண்டிருந்தால் சகலமான முகரோகங்கள், ஜிம்மரோகங்கள்உதடுரோகங்கள் தந்தரோகங்கள், நிவர்த்தியாகும்.\nமுகரோகத்தில் பத்தியங்கள் :-வியர்வை வாங்குதல், விரேசனம், வமனம், கொப்பளித்தல், பிரதிசாரணம்,கபலதாரணம், ரக்த மோக்ஷணம், நசியம், தூமபானம், சஸ்திரகருமம்,அக்கினிகருமம், மூங்கில் அரிசி, யவதானியம், பச்சைபயறு, கொள்ளு, ஐந்துமாமிசங்கள், கீழாநெல்லி, பாவக்காய், தண்ணீர்விட்டான்கிழங்கு,\nபேய்ப்புடல், இளமுள்ளங்கி, பச்சைகர்ப்பூரம், வெந்நீர், தாம்பூலம்,கருவேலன்கியாழம், காரம், கசப்பான ரசங்கள், இவைகள் முகரோகத்தில்பத்தியங்கள்.\nஅபத்தியங்கள் :-பல்லை குச்சியினால் துலக்கல், நீராடல், புளிப்பு, மீன், தயிர்பால்,வெல்லம், உளுந்து, ரூக்ஷ¡ன்னம், ஜடான்னம், பக்ஷணங்கள், பகல் நித்திரைஇவைகள் ஆகாது.\nகருணசூலைக்கு சிருங்கபேராதி தைலம்:- இஞ்சிரசம், தேன், இந்துப்பு, வெள்ளைகடுகு முதலியவைகளை எண்ணெயிலிட்டுக்காய்ச்சி கொஞ்சம் சூடாயிருக்கும்போதே காதில் துளிக்க கர்ணசூலைநிவர்த்தியாகும்.\nலசுனாதி சுரசம் :- வெள்ளைப்பூண்டு,இஞ்சி, முருங்கைவேர்ப்பட்டை, முள்ளங்கி, வாழை இவைகளின் ரசத்தை பிழிந்துஎண்ணெயில்ப்போட்டு காய்ச்சி கொஞ்சம் உஷ்ணமாகவே காதில் விட கர்ணசூலைகள்நிவர்த்தியாகும்.\nஅர்க்கபத்திர ரசம் :- பழுத்த எருக்கன் இலைக்கு நெய்யைத்தடவி நெருப்பனலில் வாட்டி காதில் கொஞ்சம் உஷ்ண���ாக பிழிந்தால் கர்ணசூலைகள் நிவர்த்தியாகும்.\nசுயோநாக தைலம் :- பெரும்வாகைவேர் கற்கத்தில் எண்\nணெயைக் கலந்து மந்தாக்கினியால் பக்குவமாக காய்ச்சி காதில் துளிக்க திரிதோஷத்தினாலுண்டான காதுகுத்தல் நிவர்த்தியாகும்.\nஹிங்குவாதி தைலம் :-பெருங்காயம், இந்துப்பு, சுக்குஇவைகளின் கற்கத்தில் நல்லெண்ணெய் அல்லதுகடுகு எண்ணெயை சேர்த்துக் காய்ச்சி கொஞ்சம் சூடாக காதில்விட காதுகுத்தல்நிவர்த்தியாகும்.\nநாகராதி தைலம் :-இந்துப்பு, சுக்கு, கோரைக்கிழங்கு, திப்பிலி, பெருங்காயம், வசம்பு,வெள்ளைப்பூண்டு இவைகளின் கற்கம், எள் எண்ணெய், பழுத்த எறுக்கன் இலைரசம்,முருங்கைரசம் இவைகளை கலந்து தைலம் காய்ச்சி காதில்விட காதுகுத்தல், செவிடுஇவைகள் குணமாகும்.\nகர்ணநாத பாதைகளுக்கு அபமார்க்க தைலம் :-நாயுர்வி உப்பினின்று சனித்த ஜெயநீர், நாயுருவி கற்கம் இவைகளுடன்நல்லெண்ணெய் கூட்டித் தைலமாக காய்ச்சி காதில் விட்டுவர கர்ணநாதம், செவிடுகுணமாகும்.\nவிலவ தைலம் :-விலவபழத்தை கோமூத்திரத்தி லரைத்து அதில் சலம் ஆட்டுப்பால் நல்லெண்ணெய்இவைகளை கலந்து காய்ச்சி காதில் துளிக்க காது செவிடு நீங்கும்.\nபீஜபூர ரசம் :- கொடிமாதுளம்பழ ரசத்தில் சர்ஜக்ஷ¡ரம்கலந்து காதில் வார்த்தால் சீழ் வடிதல், சலம் வடிதல், குத்தல் இவைகள் நீங்கும்.\nசமுத்திரபேன சூரணம் :- கடல்நுரை சூரணத்தை காதில்தூவ காதிலிருக்கும் சீழ் ஜலம், மலினம் முதலியன நிவர்த்தியாகும்.\nகர்ணசிராவ சிகிச்சை :-பழுத்தநாவலிலை, மாயிலை இவைகளை சமஎடையாகச் சூரணித்து அதில் இளவிளாங்காய்ரசத்தையும் பருத்திகாய் ரசத்தையும் தேனையுங் கலந்து காதில் வார்த்தாலும்அல்லது மேற்கூறிய தினுசுடன் வேம்பன் புங்கன் இவைகளைசேர்த்து அத்துடன்கடுகு எண்ணெயை கலந்து காய்ச்சி காதில் விட்டுவந்தாலும் கர்ணசிராவம்நிவர்த்தியாகும்.\nகர்ணரோகத்திற்கு ராஷ்ணாதி சூரணம் :-சித்தரத்தை, சீந்தில் கொடி, ஆமணக்குவேர், தேவதாரு, சுக்கு இவைகளைச்சூரணித்து சமஎடையாகச் சேர்த்து சேவித்தால் வாதரோகம், கர்ணரோகம்,சிரோரோகம், நாடீவிரணம், பகந்தரம் முதலியன நிவர்த்தியாகும்.\nகிருமிகர்ண சிகிச்சை :-கார்த்திகை கிழங்கு, கரிசாலை, திரி கடுகு இவைகளை அரைத்து துணியில் கட்டிகாதிற் பிழிந்தால் கர்ணத்திலிருக்கும் கிருமிகள், எறும்புகள்,தலையிருக்கும் பூச்சிகள�� இவைகள் யாவும் விழுந்துவிடும்.\nஆம்பிராதி தயிலம் :-மா, நாவல், இலுப்பன், ஆலன் இவைகளின் துளிர்களை கற்கஞ்செய்து அத்துடன்நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி காதில்விட்டால் சீழ் வடிதல் நிற்கும்.\nசதாவரீ தயிலம் :-தண்ணீர்விட்டான்கிழங்கு, அமுக்கிறாக்கிழங்கு, ஆமணக்குவிரை இவைகளை மோரில்அரைத்து கற்கஞ் செய்து அத்துடன் எண்ணெய், பால் கலந்து காய்ச்சி காதுக்கு வெளிபுறங்களில் லேபனஞ்செய்தால் காதுநோய் வீக்கம் முதலியவைநிவர்த்தியாகும்.\nவில்வத் தயிலம் :-ஒரு வில்வப்பழத்திலுள்ள சதையை பால் விட்டரைத்து கற்கஞ்செய்து ஐந்துபலம்நல்லெண்ணெயுடன் சேர்த்து தைலபதமாக காய்ச்சி வடித்து வைத்துகொண்டுஇத்தயிலத்தை காதில்விட்டு வருவதுடன் சிறிதளவு சிரசிலும் தினந்தோறும்தேய்த்துவர நெடுநாளாக காதில் சீழ்வடிதல் காது\nகர்ணரோக பத்தியங்கள் :-கோதுமை அரிசி, பச்சைபயறு, யவதானியம், நெய், கவுதாரி, மயில், மான், காடை,காட்டுகோழி, புடங்க்காய், முருங்கக்காய், கத்திரிக்காய், பாவல்கீரை சகலரசயனம், பிரம்மசரியம், பேசாமலிருக்குதல் இவைகள் பத்தியங்கள்.\nஅபத்தியங்கள் :- பல்பொம்பு, தலைஸ்நானம், திரிதல், கபகர அன்னம், ஜடான்னம், சொரிதல், பனி, சீதள்காற்று இவைகள் ஆகாது.\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-05-24T10:02:59Z", "digest": "sha1:YWN3MXDFW666UM26ZX2Q5DGEE3OQLKSV", "length": 5275, "nlines": 106, "source_domain": "expressvelachery.com", "title": "தூதுவளை ரசம் செய்வது எப்படி? | Express Velachery", "raw_content": "\nதூதுவளை ரசம் செய்வது எப்படி\nரசத்திற்கு தட்டிக் கொள்ள :\nதூதுவளை – ஒரு கைபிடி\nபூண்டு – 5 பல்\nசின்ன வெங்காயம் – 5\nமிளகாய் வற்றல் – 1\nமிளகு – 1 டீஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nகடுகு, வெந்தயம் – அரை டீஸ்பூன்\nகறிவேப்பிலை – 2 இணுக்கு\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nரசப்பொடி – 1 டீஸ்பூன்\nபுளி – சிறிய எலுமிச்சை அளவு\nபருப்பு வேக வைத்த தண்ணீர் – சிறிது பருப்புடன்\nதூதுவளை வாங்கி ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.\nபுளியை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.\nஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு ரசத்திற்கு கொ��ுத்துள்ள பொருட்களை போட்டு வதக்கிக் ஆறவைத்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.\nஅதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் மிக்சியில் அரைத்ததை போட்டு வதக்கவும்.\nஅடுத்து மஞ்சள் தூள், பெருங்காயம், ரசப்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.\nபுளித்தண்ணீர் சேர்க்கவும். தண்ணீருடன் பருப்பும் விரும்பினால் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.\nகொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.\nசுவையான ஆரோக்கியமான தூதுவளை ரசம் ரெடி.\nஇந்த ரசம் சளித்தொல்லைக்கு மிகவும் நல்லது.\nPrevious articleமனதிற்கு புத்துணர்ச்சி தரும் சித்தாசனம்\nNext articleபுத்தாண்டு இராசிபலன் – 2017\nகாடை பெப்பர் மசாலா செய்வது எப்படி\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-05-24T10:09:09Z", "digest": "sha1:CUBP5Y22XI4DARBMB6IDAM2SW6XF574Q", "length": 12395, "nlines": 127, "source_domain": "thamizmanam.com", "title": "கவிதை", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nAnanthi (அன்புடன் ஆனந்தி) | கவிதை\nவாசல் தொட்டு போகும் வான்மழையும் நீ.. வண்ணமயில் கண்டாடும் வானவில்லும் நீ.. ...\nAnanthi (அன்புடன் ஆனந்தி) | கவிதை\nNagendra Bharathi | உருவம் | கவிதை | நாகேந்திரபாரதி\nஉடைந்து போன உருவங்கள் -- சிலர் மண்டிய தாடியோடு சிலர் மழித்த முகத்தோடு சிலர் உடல் உப்பிப் போய் சிலர் ஒல்லிக் குச்சியாக ...\nகண்டது பேசுது காரணமின்றி ஏசுது உண்டது செரித்திடாது உப்பிசம் ஆகுது உழப்பை ...\nஅசைத்துப் பார்த்தான், அசந்து போனான். ஆட்டிப் பார்த்தான், ஆடிப் போனான். இடித்துப் பார்த்தான், இடிந்து போனான். ...\nNagendra Bharathi | கவிதை | துணிக்கடை | நாகேந்திரபாரதி\nகசங்கிய துணிகள் - இங்கும் அங்கும் இழுத்துப் போகும் குழந்தைகளும் இதையும் அதையும் போட்டுப் பார்க்கும் இளையோர்களும் எடுத்துக் போட்டே களைத்துப் போகும் ...\nஊடாடிப் பார்க்கிறாய். உறுதி நெய்ய வேர்க்கிறாய் தறி விலகி இழை பிசகும். ...\nமுட்டி நின்றது எட்டிப் போனது கட்டி நின்றது கழன்று போனது முட்டி ...\nவிழுப்புரத்திலிருந்து, திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில், ஆலம்பாடியில் இறங்க வேண்டி, நெரிசலில் நின்று பயணப்பட்ட ...\nகெஞ்சியிர��க்கக் கூடாது, அஞ்சியிருக்கக் கூடாது. தாழ்ந்திருக்கக் கூடாது, தவழ்ந்திருக்கக் கூடாது. எகிறியிருக்கக் கூடாது எடுத்தெறிதல் கூடாது. விட்டிருக்கக் ...\nவித்யாசாகர் | கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | அப்பா | அமைதி\nபெண்களின் தூர நாட்கள் பரிச்சயமுண்டா பெண்களின் தூரம் நிற்கும் வேதனையை ...\nAnanthi (அன்புடன் ஆனந்தி) | கவிதை\nநிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. ...\nNagendra Bharathi | கவிதை | நாகேந்திரபாரதி | நீச்சல்\nநீச்சல் குளம் ------ சின்ன மீன்களோடு சேர்ந்து கொண்டு பெரிய மீன்கள் துள்ளிக் குதிக்கும் வெளியேற்றும் தண்ணீரில் சிக்கித் தவிக்கும் சின்ன மீன்கள் ...\nதிருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து ...\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nவினவு | கவிதை | தலைப்புச் செய்தி | Ban Sterlite\nஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கின்றன. The post குருதியில் ...\nNagendra Bharathi | கண்மாய் | கவிதை | நாகேந்திரபாரதி\nகண்மாய்க் கரை ------ கண்மாயைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார் நண்பர் முன்பு போல் இல்லை கண்மாயும் கரையும் சகதி இருந்திருந்தால் வழுக்கி ...\nNagendra Bharathi | கவிதை | நாகேந்திரபாரதி | நினைவு\nவிதையும் செடியும் ---- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்போது தூசி பறக்கலாம் மழை ...\nபெருவணிக இலாபப் பசி-\\' ஸ்டெர்லைட்\\'\n எதிரியைப் போலே, ஏறி படுத்து குறிபார்த்து ஆயுதந்தரித்து எண்ணிக்கை அதிகரிக்க கெக்கலி கொட்டுவார் இறந்து விழும் உடல்கள் கண்டு எள்ளி நகையாடுவார் இறந்து விழும் உடல்கள் கண்டு எள்ளி நகையாடுவார்\nஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. அவரைக் குறித்து இவர் இவரைக் குறித்து அவர், மாறி, மாறி, குற்றச்சாட்டு, பொறுப்பு சேர்ப்பு, வெறுப்பு கோர்ப்பு. ...\nகும்மாச்சி | அரசியல் | கவிதை | சமூகம்\nகூட்டு களவாணிகள் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட இத்தனை நாட்களாக அறவழியில் நடந்த போராட்டம், திசை திரும்பி அல்லது திருப்பப்பட்டு துப்பாக்கி சுடு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொது ...\nஇதே குறிச்சொல் : கவிதை\n#SterliteProtestMay22nd2018 #Thoothukudi #bansterlite Cinema News 360 Entertainment India News Sports Technology Uncategorized World puradsifm sterlite tamil cinema tamil hd music tamil new movie tamil new songs tamil news tamil radio அனுபவம் அரசியல் இந்திய செய்திகள் இந்தியச் செய்தி இலங்கைச் செய்தி கவிதை சினிமா செய்திகள் தலைப்புச் செய்தி தூத்துக்குடி நிகழ்வுகள் நிமிடச் செய்திகள் புரட்சி வானொலி பொது போராட்டம் ஸ்டெர்லைட் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t142856-topic", "date_download": "2018-05-24T09:36:15Z", "digest": "sha1:PZLU6OQTF6JQQVG3WSZZOHJOH2U45UQF", "length": 20509, "nlines": 306, "source_domain": "www.eegarai.net", "title": "பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை", "raw_content": "\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள���\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nஹலோ மாப்ள பொண்ண��ம் நீங்களும் ஊருக்கு எந்த வண்டில வரீங்க\nமாப்ள : கார்ல வர்றோம் மாமா\nவேண்டாம் மாப்ள பக்கத்து வீட்டுக்காரன் கேவலமா நினைப்பான்\nஎவ்ளோ செலவானாலும் பரவால்ல நீங்க டவுன் பஸ்லயே வந்துருங்க\nஎன்ன மச்சா புது பைக் வாங்கிட்ட போல,\nஅப்ப இனிமே பஸ்ல வர மாட்ட..\nஏன் மச்சா நீ வேற பஸ்ல போற அளவுக்கு வசதி\nஇருந்தா நா ஏன் பைக் வாங்க போரேன்.\nமாப்பிள்ளை வசதியான இடம்னு எப்படி சொல்றிங்க\nபொண்ணு பார்க்க குடும்பத்தோட கவர்மெண்ட் பஸ்ல\nRe: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nRe: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nஎங்க பொண்ணுக்கும் உங்க பையன பிடிச்சு போச்சு,\nசொல்லிட்டீங்கன்னா ஒரு நல்ல நாள் பார்த்து தட்ட\nநாங்க காரு பைக்குன்னு உங்கள சிரமப்படுத்த விரும்பலங்க...\nஎன் பையன் டெய்லி பஸ்லதான் ஆஃபிஸ் போறான்...\nஅதுக்கான டிக்கட் காச மட்டும் குடுத்துட்டீங்கன்னா போதும்...\nநாளைக்கே கூட நாம தட்ட மாத்திக்கலாம்...\nகாரு பைக்குன்னு கேட்டிருந்தா கூட எதாவது முயற்சி\nபண்ணிருக்கலாம்... ஆனா டெய்லி பஸ் காசு குடுக்கிற\nஅளவுக்கு என்கிட்ட வசதி இல்லங்க...\nநீங்க வேற இடம் பாத்துக்கங்க...\nRe: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nRe: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nRe: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nRe: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nRe: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nRe: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nRe: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nRe: பேருந்து கட்டண உயர்வு -நகைச்சுவை- ரசித்தவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-24T10:22:02Z", "digest": "sha1:C3ERJBF6CNUMOWCRFOA7P73NY2MCK326", "length": 17322, "nlines": 343, "source_domain": "ta.wikipedia.org", "title": "தட்சகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதட்சகனின் சிலை, தட்சேஸ்வர் கோயில்\nதட்சகன் (Takshaka) இந்து தொன்மவியலில் காசிபர் - கத்ரு தம்பதியருக்கு பிறந்த நாகர் குலத்தினருள் ஒருவர். இவனின் உட���் பிறந்தவர்களில் சிறப்பானவர்கள் அனந்தன், ஆதிசேஷன், வாசுகி, சங்கபாலன், குளிகன், கார்க்கோடகன், பத்மன். மகாபாரதத்தில் தட்சகனின் வாழ்விடமான காண்டவ வனத்தை, கிருஷ்ணரின் துணையுடன் அருச்சுனன் எரித்து, தட்சகனையும் அவன் குலத்தினரையும் விரட்டி அடித்து, அங்கு இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை அமைத்தான்.\nமகாபாரதத்தில் தட்சகன் நாகர்களின் அரசன் ஆவான். (1,3). தேவர்களின் தலைவன் இந்திரன் தட்சகனின் நண்பன் (1-225,227,230). காண்டவ வனத்தில் தன் குடிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், இந்திரப்பிரஸ்தம் எனும் நகரை அமைக்கும் பொருட்டு, அருச்சுனன் தட்சகன் வாழ்ந்த காட்டை அழித்து நகராக்கினான். அந்நேரத்தில் நாகர்கள் தலைவன் தட்சகன் குருச்சேத்திரம் சென்றிருந்தான். [1]இதனால் தட்சகனின் குடும்பமே அழிகிறது. அவன் மகன் அஸ்வசேனன் மட்டுமே உயிர் பிழைக்கிறான், தன் நாகர் இனங்களைக் கொன்ற அருச்சுனனை பழி வாங்க சூளுரைத்து, கர்ணனிடம் நட்பு கொண்டான். குருச்சேத்திரப் போரின், கர்ண பருவத்தில், கர்ணன் அருச்சுனனின் கழுத்தை நோக்கி குறி வைத்து நாகாஸ்திரத்தை (அஸ்வசேனன்) ஏவிய போது, கிருஷ்ணரின் தந்திரத்தால், அருச்சுனனின் தேரை தரையில் ஒரு அடி ஆழத்திற்கு கீழே இறக்கியதால், அருச்சனின் மகுடத்தை நாகாஸ்திரம் பறித்தது. இதனால் அருச்சுனன் உயிர் காப்பாற்றப்பட்டது. பின் கிருஷ்ணனின் வழிகாட்டல் படி அஸ்வசேனனை அர்ஜுனன் கொல்கிறார்[2]\nஜனமேஜயனின் நாக வேள்வியில் தட்சகன் வீழ்வதை காத்த ஆஸ்திக முனிவர்\nபரிட்சித்து மன்னன், மௌன விரதத்தில் இருந்த முனிவர் கழுத்தில் செத்த பாம்பை போட்டு அவமதித்த காரணத்தால், ஏழு நாட்களில் நாகம் தீண்டி இறப்பான் என்ற சாபத்திற்கு ஆளாகி, தட்சகனால் கடிபட்டு இறந்தான். பரிட்சித்தின் மகன் ஜனமேஜயன், தன் தந்தையை கொன்ற தட்சகனின் நாகர்கள் குலத்தை கருவறுக்க, ஏழு நாட்கள் தொடர்ந்து நாக வேள்வியைச் செய்தான். வேள்வித் தீயில் இந்திரன் தயவால் தட்கன் தவிர அனைத்து நாகங்களும் விழுந்து மாண்டன. இறுதியில் தட்சகன் வேள்வித் தீயில் விழ சில விநாடிகள் இருக்கையில், நாக குலப் பெண் ஜரத்காருக்கும், அதே பெயர் கொண்ட ஒரு முனிவருக்கும் பிறந்த ஆஸ்திகர் என்பவர் ஜனமேஜயனிடம் நாக வேள்வியை நிறுத்தக் கேட்டுக் கொண்டதன் பேரில் தட்சகன் மட்டும் உயிர் பிழைத்தான்.\nஇந்த ��பி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2017, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/03/17/bangladesh-cricket/", "date_download": "2018-05-24T10:03:26Z", "digest": "sha1:7NP5KC4D552V277SIZPZKK4V26QWK7YE", "length": 8187, "nlines": 173, "source_domain": "yourkattankudy.com", "title": "ஷகிப், நூருல் ஹசனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஷகிப், நூருல் ஹசனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nகொழும்பு: நேற்று (16) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் மற்றும் மேலதிக வீரர் நூருல் ஹசன் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த இருவருடைய போட்டிக்கான சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமாக அறவிடப்படவுள்ளதுடன் மறைபுள்ளியும் வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.\nICC விதிமுறை மட்டம் 1 ஐ மீறியமை தொடர்பில் அவர்கள் இருவருக்கும் தலா ஒரு மறை புள்ளி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இலங்கையின் 70வது சுதந்திரதின நிமித்தம் நேற்று (16) நடைபெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கட் போட்டியின் இறுதி ஓவரில் நடுவரால் நோபோல் (No Ball) சமிக்ஞை செய்யப்படவில்லை என தெரிவித்து குழப்பம் விளைவித்ததுடன் மிக மோசமான முறையிலும் நடந்துகொண்டனர்.\nஇப்போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதோடு, நாளை (18) இந்தியாவுடன் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« ரிதிதென்ன-ஜெயந்தியாய பிரதேசங்களை இணைக்கும் வகையில் 80 மில்லியன் ரூபாய் செலவில் புதிய பாலம்\nதிட்டமிடப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான கண்டி கலவரம்- ஓர் பார்வை »\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய�� மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2017/05/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-05-24T09:55:38Z", "digest": "sha1:RZMNPE4274ZNDDXCFYYVVKIEURQKP647", "length": 7444, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "ஆர்ப்பாட்டங்களின்றி முடிந்த அமைச்சரவை மறுசீரமைப்பு – Vakeesam", "raw_content": "\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\nஆர்ப்பாட்டங்களின்றி முடிந்த அமைச்சரவை மறுசீரமைப்பு\nin செய்திகள், முக்கிய செய்திகள் May 22, 2017\nபுதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் ஒன்பது அமைச்சுக்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சுக்காக 9 புதிய அமைச்சர்கள் இன்று (22) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையின் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\n1) மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு\n2) எஸ்.பி. திசாநாயக்க – சமூக வலுவூட்டல் ,சேமநல மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சு\n3) டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன – தொழில் தொழிற்சங்க தொடர்புகள் மற்றும் சப்ரகமுவ மாகாண அமைச்சு\n4) ரவி கருணாநாயக்க – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு\n5) மகிந்த சமரசிங்க – துறைமுகம் மற்றும் கடல் அலுவல்கள் அமைச்சு\n6) கஜந்த கருணாதிலக – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு\n7) அர்ஜூன ரணதுங்க – கனியவள அபிவிருத்தி அமைச்சு\n8) சந்திம வீரக்கொடி – ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு\n9) திலக் மாறப்பன– அபிவிருத்தி பணிகள் தொடர்பான அமைச்சு\n1 ) மகிந்த அமரவீர – மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் (தற்பொழுது உள்ள கடற்தொழில் அமைச்சு பதவி உள்ளடங்கலாக)\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://leech.ta.downloadastro.com/", "date_download": "2018-05-24T09:43:14Z", "digest": "sha1:XH5J4YZCP67574KCQRRUOEC6IU2G3ZBG", "length": 10362, "nlines": 101, "source_domain": "leech.ta.downloadastro.com", "title": "Leech - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் >‏ சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள் >‏ Leech\nLeech - வன்தட்டு தரவு உலாவுதலுக்கான ஒரு கோப்பு மேலாண்மைக் கருவி.\nதற்சமயம் எங்களிடம் Leech, பதிப்பு 4.4.1 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nLeech மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nஇழந்து போன பேனா நினைவு வட்டு கோப்புகளை மீட்டெடுங்கள். உங்கள் பயன்பாடுகளில் துடிப்பு வேகத்தை முடுக்கி, விண்டோஸின் செயல்திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள். விண்டோஸிற்கான மென்பொருள் / வன்பொருள் திருத்தி மற்றும் செம்மையாக்கி. விண்டோஸில் இல்லாத சுட்டித்தொடுவியின் திறன்களின் பயன்களைப் பெறுங்கள்.\nLeech மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு Leech போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Leech மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nபதிவிறக்கம் செய்க Timed SMS Scheduler, பதிப்பு 1.0\nஇந்த பயன்பாட்டினைக் கொண்டு சக்தி வாய்ந்த எச்சரிக்கை ஒலிகளை உருவாக்கி நிர்வகியுங்கள்.\nபதிவிறக்கம் செய்க 2012 Countdown, பதிப்பு 1.0\nசாளர இயங்குதளத்தில் சில இனிய எண்ணிமக் கடிகாரங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.\nஇணைய இணைப்பில்லா போதும் வலைப்பக்க உள்ளடக்கத் தேடலை அனுமதிக்கிறது\nமதிப்பீடு: 6 ( 4)\nதரவரிசை எண் சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்: 1193\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 17/04/2018\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 1.25 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் எம் இ, சாளர இயங்குதளம் என் டி, சாளர இயங்குதளம் 98, சாளர இயங்குதளம் 95, சாளர இயங்குதளம் 2003\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 268\nபடைப்பாளி பெயர்: : Aeria\nAeria நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1\n1 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nLeech நச்சுநிரல் அற்றது, நாங்கள் Leech மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/06/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-05-24T10:00:44Z", "digest": "sha1:WLYM6TPFE34WORWYD7ASNLBLCTCP45Y5", "length": 10267, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "கரூர் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை", "raw_content": "\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: காவல் துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»கரூர் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை\nகரூர் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை\nதமிழகத்தில் முதல் முறை யாக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரூர் அரசு தலைமை மருத்துவமனை யில் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வர் சங்கப்பிள்ளை (65). கட்டிட கூலித் தொழிலாளியான இவர், கடந்த பல ஆண்டுகளாக முழங் கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.\nஇதற்காக கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்க பிள்ளைக்கு கடந்த 25ம் தேதி தமிழக முதல்வரின் விவாக்கம் செய்யப்பட்ட காப்பீட்டுத் திட் டத்தின் கீழ் அதிநவீன செயற்கை மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் உமேஸ்வரி இதுபற்றி கூறுகையில், விரி வான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதன்முறை யாக கரூர் அரசு மருத்துவமனை யில் மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nமேலும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 17 பேர் இதுவரை பல்வேறு நோய் களுக்கு சிகிச்சை பெற்றுள் ளனர் என்றார்.உடன் மருத்துவ கண்கா ணிப்பாளர் ரகுநாத், இருக்கை மருத்துவர் பொன்னுசாமி, எலும்பு முறிவு சிகிச்சை மருத் துவர்கள் ராஜேந்திரன், அன் பழகன் உட்பட பலர் இருந் தனர்.\nPrevious Articleமுன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு..\nNext Article சிரஞ்சீவி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: காவல் துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/latest-under-10000+mobiles-price-list.html", "date_download": "2018-05-24T10:53:21Z", "digest": "sha1:EVFXVAT5PACLBSMEST7W7VT3OD6Z3QCK", "length": 19935, "nlines": 536, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள மொபைல்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest மொபைல்ஸ் India விலை\nக்ஸிஅசாமி ரெட்மி ௪ஸ் ௧௬ஜிபி\nக்ஸிஅசாமி ரெட்மி ௪ஸ் ௩௨ஜிபி\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\n- பேட்டரி சபாஸிட்டி 4100\n10 ஓர் D ௩௨ஜிபி\nவிடியோகான் மெட்டல் ப்ரோ 2\n- டிஸ்பிலே சைஸ் 5.2 Inches\n- ரேசர் கேமரா 13 MP\n- டிஸ்பிலே சைஸ் 10.16 cm (4)\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\n- ரேசர் கேமரா 2 MP\nகார்போனின் ஒரே நோட் 2\n- டிஸ்பிலே சைஸ் 13.97 cm (5.5)\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\n- ரேசர் கேமரா 13 MP\n- டிஸ்பிலே சைஸ் 12.7 cm (5)\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\n- ரேசர் கேமரா 8 MP\nஇன்டெஸ் எலைட் எ௬ ௩௨ஜிபி பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 5 inch\n- ஒபெரடிங் சிஸ்டம் Android Nougat 7\n- ரேசர் கேமரா 13MP\n- ரேசர் கேமரா 13 MP\nஜிவ்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் ௪கி\nஇன்டெஸ் அக்வா லயன்ஸ் ஸ்௧ ௧௬ஜிபி க்ளோஸ்ய் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\n- ரேசர் கேமரா 5 MP\nஇன்னபினிஸ் ஹாட் 4 ப்ரோ குவார்ட்ஸ் பழசக்\n- டிஸ்பிலே சைஸ் 5.5 inch\n- ரேசர் கேமரா 13MP\nஇன்டெஸ் அக்வா லயன்ஸ் நி௧\n- டிஸ்பிலே சைஸ் 10.16 cm (4)\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\n- ரேசர் கேமரா 2 MP\nக்ஸிஅசாமி ரெட்மி யஃ௧ ௩௨ஜிபி ௩ஜிபி கோல்ட்\n- டிஸ்பிலே சைஸ் 5.5 Inches\n- ஒபெரடிங் சிஸ்டம் v7.1 (Nougat)\n- ரேசர் கேமரா 13 MP\nக்ஸிஅசாமி ரெட்மி யஃ௧ லிடே ௧௬ஜிபி ௨ஜிபி கோல்ட்\n- டிஸ்பிலே சைஸ் 5.5 Inches\n- ஒபெரடிங் சிஸ்டம் Android Nougat 7\n- ரேசர் கேமரா 13 MP\nசாம்சங் கலட்சுயை ஜஃ௨ 2017\n- ஒபெரடிங் சிஸ்டம் Android v\nகார்போனின் கஃ௯ ஸ்மார்ட் கிராண்ட்\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\n- ரேசர் கேமரா 8 MP\n- டிஸ்பிலே சைஸ் 11.43 cm (4.5)\n- ஒபெரடிங் சிஸ்டம் Android\n- ரேசர் கேமரா 5 MP\n- பேட்டரி சபாஸிட்டி 1000 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/01/blog-post_20.html", "date_download": "2018-05-24T10:11:49Z", "digest": "sha1:K46PC5DCORUQTBAVX5MOLQ3KNIDUDUB7", "length": 25837, "nlines": 255, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: புத்தக கண் காட்சியில்....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, ஜனவரி 20, 2013\nபுத்தக கண் காட்சி சென்று வந்த அனுபவத்தை நான் சில குறிப்புகளாக கொடுத்து விடுகிறேன் படிக்க உங்களுக்கு சுலபமாக இருக்கும்\n* புத்தக காட்சி ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு பின் நேற்று தான் நான் சென்றேன் போக்குவரத்தில் சிக்கி மீண்டு நானும் எனது அலுவலக நண்பரும் உள்ளே நுழைந்த போது நேரம் இரவு எழு மணி ஒன்பது மணிக்கு கிளம்பி விடலாம் என்று உறுதிமொழி யுடன் அவர் ஒரு பக்கம் செல்ல நான் ஒரு பக்கம் நுழைந்து விட்டேன் (வெளியுலகத்தை மறந்தும் விட்டேன் )\n* டிஸ்கவரி புக் ஸ்டாலில் பதிவர் கேபிள் சங்கர் அவர்களை சந்தித்து பேசினேன்.தொடர்ந்து அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்து கொண்டிருப்பதை குறிப்பிட்டேன். ( புன்னகையுடன் சிநேகமாய் அனைவர���டனும் அவர் பழகுவது அவரிடம் எனக்கு பிடித்த ஒன்று )\n*மீனாட்சி புத்தக நிலையத்தில் சுஜாதா புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றேன் பிரியா நாவலும் அவரது கட்டுரை தொகுப்புகளும் மட்டுமே இருந்தது (இதற்கு தான் முன்னாடியே வரணும் கிறது )\n*ஞாயிறு இன்றும் வரும் எண்ணம் இருந்ததால்அங்குமிங்கும் அலைந்து எந்தெந்த ஸ்டால் எங்கு இருக்கிறது என்று பார்த்து வைத்து கொண்டேன். ஒரு முன்னோட்டம் (முன்பெ நோட்டம்)\n* சில புத்தகங்கள் மட்டும் வாங்கிய நிலையில், ஒன்பது மணியாகி விடவே நண்பர் கிளம்பலாம் என்று சொன்னதால் கிளம்பி விட்டேன் (பாதி சாப்பாட்டில் எழுந்த மன நிலையுடன் )\n* வீட்டில் எல்லாருமே புத்தக பிரியர்கள் என்பதால் நான் இன்றும் செல்ல போவதை சொன்ன போது அந்த புக் வாங்கு இது வாங்கு என்று டிப்ஸ் கொடுத்து கொண்டிருந்தனர் (வாங்கலேன்னா என்னை வாங்கு வாங்கு னு வாங்கிடுவாங்க)\n* மீண்டும் இன்று காலை படையெடுத்தேன் புத்தக கண் காட்சிக்கு\nபதிவர் நண்பர் பால கணேஷ் அவர்களிடம் நான் அவரை பார்க்க\nவருவதாக சொல்லியிருந்ததால் அவர் \"எங்கப்பா இருக்கே\" என்று போன்\nஅடித்தார்.வந்து கொண்டே இருக்கிறேன் என்று சொல்லி அவர் முன்பு\nபோய் நின்றேன் (அவர் வந்த பின்னே வந்து அவர் முன்னே சென்று\n* இருவரும் சேர்ந்து வலம் வர ஆரம்பித்தோம் எந்தெந்த புக்ஸ் எங்கு கிடைக்கும் என்று டிப்ஸ் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் அங்கெல்லாம் அழைத்தும் சென்றார்.அவருடன் பேசிய படியே அரங்கை சுற்றி வந்தது கண்டிப்பாக எனக்கு அயர்ச்சி தெரியவில்லை ( அவர் விடை பெற்று செல்லும் வரை )\n*எழுத்தாளர் ராஜேந்திரகுமார் அவர்களின் நாவல்கள் கிடைக்குமா என்று விசாரித்தோம். ஒரு ஸ்டாலில் அவரது நாவல் ஒன்றும் சிறுகதை தொகுப்பு ஒன்றும் கிடைத்தது அது நான் ஏற்கனவே நூலகத்தில் படித்து விட்டதால் வாங்கவில்லை ( எங்க கிடைக்கும் யாராவது சொல்லுங்களேன் )\n* விகடன் ஸ்டால் சென்று புதிதாக வந்திருக்கும் சுஜாதா மலர் புரட்டி பார்த்து விட்டு வைத்து விட்டேன்.இது போல் பல ஸ்டால்களில் பல புத்தகங்களை ஆசையாய் எடுத்து பார்த்து வைத்து விட்டேன் (விலையை பார்த்தவுடன் )\n* என் மகன் தனக்கு புத்தகம் வாங்கி வர வேண்டும் என்று போனில் மிரட்டல் விடுத்ததால் முத்து காமிக்ஸ் ஸ்டால் சென்று முன���னூறு பக்க இரும்புக்கை மாயாவி வாங்கினேன். குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர் ஆர்வமாய் வாங்கினர் ஒருவர் அந்த கால காமிக்ஸ் புக்ஸ் கிடைக்குமா இருக்கா அது இன்னும் சுவாரஸ்யமா இருக்கும் என்று கேட்டு கொண்டிருந்தார் (இதையும் படிக்கலாம் னு இருக்கேன் சிறார்களின் உலகத்துக்கும் போய் வருவோமே )\n* சாண்டில்யன் நாவல்கள் இரண்டு (மூன்று பாகங்கள் ) வாங்கிய கடையில்\nஒரே கவரை போட்டு கொடுத்தார்கள் தாங்காது இன்னொரு கவர்ல போட்டு கொடுங்க னு சொன்னேன் தாங்கும் சார் என்றார் கடையில் இருந்தவர்\n(பஸ் ஸ்டான்ட் வருவதற்குள் கவர் கிழிய ஆரம்பித்தது வெயிட் தாங்காமல்)\n*குடும்பம் குடும்பமாக சிறார்களுடன் மக்கள் காலையிலேயே\nவந்திருப்பதை பார்க்க சந்தோசமாக இருந்தது. புக் வாங்கி\nகொண்டிருந்த தம்பதி யில் கணவன் உனக்கு பிக்ஸ் பண்ண பட்ஜெட்டை\nவிட ஜாஸ்தியாகிடுச்சு புக் வாங்கிட்டே படிப்பே இல்லே என்று கேட்டு கொண்டிருக்க நான் எல்லாம் படிச்சுடுவேன் என்று மனைவி பதில் சொல்லி கொண்டிருந்தார் (எல்லா குடும்பத்திலேயும் இப்படி தானா )\n* நடந்து நடந்து கால்கள் வலியெடுத்தது. எனவே மனது வெளியேறும்\nவழியை முன்னெடுத்தது. பாக்கெட்டின் வெயிட் குறைந்து போய், கையில் புத்தகங்கள் வெயிட் நிறைந்து விட்டது (இனி படித்து மனசு நிறைவடைய வேண்டும்)\n* வாங்கிய புத்தகங்களை நான் கொண்டு வந்து ஆசையாய் பிரித்து பார்த்து விட்டு, எனது புத்தக செல்பில் அடுக்கும் போது ஏற்கனவே வாங்கிய புத்தகங்களில் சில எங்களை நீ இன்னும் படிக்கவில்லை என்று அறிவுறுத்தி கொண்டிருந்தது (புத்தகத்தை எடுக்கறதில்லே எடுத்தா படிச்சு முடிக்காம விடறதில்ல)\nநான் வாங்கிய புத்தகங்கள் லிஸ்ட்\nரத்தம் ஒரே நிறம் -சுஜாதா\nதொட்டால் தொடரும் -பட்டுகோட்டை பிரபாகர்\nஇந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் -வைரமுத்து\nசரிதாயணம் - பால கணேஷ்\nமீண்டும் ஒரு காதல் கதை -கேபிள் சங்கர்\nசினிமா வியாபாரம் -கேபிள் சங்கர்\nஇரும்பு கை மாயாவி - முத்து காமிக்ஸ்\nஇனி அடுத்த புத்தக காட்சி யின் நாள் எப்போது, என்பதில்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, ஜனவரி 20, 2013\nநானே போய் (வாங்கி) வந்தது மாதிரி இருக்கு. ஃ1\nஎங்கு சென்றாலும் நான் பை கொண்டு போவது வழக்கம்.\n\"புத்தகம் வாங்க போனேன், பை மறந்து போனேன்\"\nகூகுள்லருந்து படம் எடுத்துப் போட்ருக்கீங��க. நீங்க எடுக்கலையா\nஇராஜராஜேஸ்வரி ஜனவரி 20, 2013 7:58 முற்பகல்\nஇனி படித்து மனசு நிறைவடைய வேண்டும்)\nபால கணேஷ் ஜனவரி 20, 2013 11:10 பிற்பகல்\nஅரசன் சே ஜனவரி 21, 2013 3:28 முற்பகல்\nநானும் வரவேண்டிய பிளான்... இயலாமல் போனது ... அடுத்த வருட திருவிழாவிலாவது இணைந்து போவோம் சார்\nநான் அரசனையும் உங்களையும் எதிர்பார்த்தேன் கிளம்பும் வரை. அரசன் பரிட்சை எழுதுவதாக பின்பே தெரிந்தது. சாண்டில்யன் என்றால் தனி ஆர்வம் எனக்கும் கடல் புறா படித்து விட்டேன் எடுத்தால் வைக்கவே மனசு இருக்காது அருமையான வர்ணனை காதல் ததும்பும். நானும் ராஜ திலகம் மோகனச்சீலை மூங்கில் கோட்டை இன்னும் சில வாங்கினேன்.\nபாலா ஜனவரி 21, 2013 7:21 பிற்பகல்\nசார் நான் இந்த கண்காட்சியை ரொம்ப மிஸ் பண்றேன். மதுரையில் இது போல ஒரு கண்காட்சி நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் சக பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு அதில் குறைவுதான்.\nநண்பரே.. காமிக்ஸ் உங்கள் மகனுக்கு மட்டும் அல்ல.. இப்பொழுது முத்து, லயன் காமிக்ஸ் வண்ணத்தில், உலக தரத்தில், உலகத்தின் பெரும்பான்மையானவர்களால் ரசிக்கப்பட்ட கதைகள் வருகின்றன. அவைகள் பெரியோர்களாலும் பெரிதும் ரசித்துப் படிக்கப்படுகிறது.\nகண்டிப்பாக படித்துப்பாருங்கள்.. உங்களுக்குப் பிடிக்கும்.\nதமிழ் காமிக்ஸ் உலகம் மிக அற்புதமான வளர்ச்சியடைந்துள்ளது ஜி வாங்க\nகிரி பிப்ரவரி 06, 2013 7:40 பிற்பகல்\nசரவணன் இத்தனை புத்தங்கங்கள் வாங்கி இருக்கீங்களே படிப்பீங்களா\nநான் ஆன்லைனில் கிழக்கு பதிப்பகத்தில் எரியும் பனிக்காடு மற்றும் ஜாலியா இலக்கணம் இரண்டு புத்தகம் கடந்த வாரம் வாங்கினேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇளமை எழுதும் கவிதை நீ-19\nஇளமை எழுதும் கவிதை நீ -18\nஸ்வீட் காரம் காபி ------ 01-01-2013\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2007/05/blog-post_16.html", "date_download": "2018-05-24T09:57:28Z", "digest": "sha1:CXEIJRDZUKKJ7KZ45OJ6N34KRXVM2ZQG", "length": 11958, "nlines": 101, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: அழகிரிக்கு மந்திரி பதவி ?", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nமாநிலங்களவை தேர்தலில் திமுக அதிரடி திட்டம்\nமுதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியை மத்திய அமைச்சராக நியமிக்க திமுக மேலிடம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. நடைபெறவிருக்கும் மாநிலங் களவை தேர்தலில் அவர் திமுக சார்பில் போட்டியிடுவார் என்றும், தயாநிதி மாறன் வகித்த துறையின் அமைச்சராக அவர் விரைவில் நியமிக் கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் 2 பேரும், காங்கிரஸ், ��ந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தலா ஒருவரும் போட்டியிடும் இந்த தேர்தலின் வேட்பாளர்கள் யார் என்ற விவரமும் தெரியவந்துள்ளது.\nதமிழ்நாட்டிலிருந்து மாநிலங்க ளவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள 18 பேரில் அதிமுகவைச் சேர்ந்த பி.ஜி. நாராயணன், கோகுல இந்திரா, ஆர்.காமராஜ், எஸ்.எஸ். சந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ்.ஞான தேசிகன், திமுகவைச் சேர்ந்த கே.பி.கே. குமரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 24ந் தேதியோடு முடிவடைகிறது. காலியாகும் இந்த பதவிகளுக்கு அடுத்த மாதம் 15ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து புதிய உறுப்பினர்களைதேர்ந்தெடுப்பார்கள்.\nதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாக 165 எம்எல்ஏக்கள் இருப்பதால், இக்கூட்டணி சார்பாக நான்கு எம்பிக்களை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுக மற்றும் மதிமுக சார்பாக 67 எம்எல்ஏக்கள் இருப்பதால் அந்த கூட்டணி இரண்டு இடங்களை பிடிக்க முடியும். திமுக கூட்டணியில் அக்கட்சி இரண்டு எம்பி பதவிகளில் போட்டி யிடுவது என்றும், ஒரு இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவது என்றும், முடிவெடுக்கப் பட்டுள்ளது.மற்றொரு இடத்தில் காங்கிரஸ் போட்டியிடும்.\nதிமுக சார்பாக முதலமைச்சரின் மகன் மு.க.அழகிரி அல்லது மகள் கனிமொழிக்கு வாய்ப்பு அளிக்கப் படும் என்று கூறப்பட்டது. ஆனால் அண்மையில் மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்துள்ள சம்பவங்களை அடுத்து, மு.க. அழகிரிக்கு ஒரு அதிகாரம் வாய்ந்த பதவியை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தினர் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பதவியை அழகிரிக்கு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇதன் காரணமாக இப்போதைய சூழ்நிலையில் கனிமொழியை விட அழகிரி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் அவருக்கு மத்தியில் கேபினெட் அந்தஸ்தில் அமைச்சர் பொறுப்பு வழங்கவும் மேலிடம் முடிவு செய்திருப்ப தாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் தயாநிதி மாறன் வகித்த தொலைத் தொடர்பு மற்ற���ம் தகவல் தொழில்நுட்பத் துறையையே அவருக்கு பெற்றுத்தர கட்சி முடிவு செய்திருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nராசாவுக்கு அந்த பதவியை அளித்திருப்பது தற்காலிகமான முடிவுதான் என்றும், கேபினெட் அந்தஸ்தில் மந்திரி பதவி தற்போது யாருக்கும் அளிக்கப்படாதது இதை உறுதி செய்வதாக உள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.\nஎஞ்சிய ஒரு சீட்டுக்கு மீண்டும் கே.பி. குமரன் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் திமுகவின் அமைப்பு செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, கே.பி. ராமலிங்கம், கம்பம் செல்வேந்திரன், இந்திர குமாரி ஆகியோர் இதற்கு போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறது.\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nமதுரை சம்பவம்: அழகிரிக்கு தொடர்பு இருப்பதாக நான் ந...\nஅழகிரியிடம் ஆசி பெற்ற கனிமொழி\nதிமுக அரசின் செல்வாக்கு சரிவு: லயோலா\nசன் டிவி அதிகாரிக்கு கொலை மிரட்டல்\nமத்திய மந்திரியை தெரியாத பிரதமர்\nகலைஞர் டி.வி: பொறுப்பு - சரத்குமார்\nவாரிசு பற்றி பத்திரிக்கையில் முக்கிய செய்தி\nகலைஞர் டிவி: ஜூன் 3ம் தேதி முதல் ஒளிபரப்பு\nஜொலிக்காத கூழாங்கல் - கருணாநிதி கவிதை\nசூடும் சுவையும் நிறைந்த சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-05-24T09:58:33Z", "digest": "sha1:NBHRBOAHKE3D57Q5YFAKX2ZV6K4A7MW3", "length": 25118, "nlines": 171, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "மூன்றெழுத்துச் சொல்!", "raw_content": "\nசொல்லவேண்டி இருப்பது இரண்டே இரண்டு வார்த்தைகள் தான். ஆனால் அப்படியெல்லாம் உங்களைச் சுலபமாய் விட்டுவிடுவதில்லை. அப்படி நான் விடுகிறவனுமில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே வேறு வழியில்லை முழுக்க வாசிக்கத்தான் வேண்டும்.. இவ்வளவு பழகிட்டோம்.. இனி என்ன தயக்கம் தைரியமாக\nபள்ளிக்கூட காலத்துக்குப் பிறகுதான் ஒழுங்கா புத்தகத்தைக் கையிலெடுத்து படிக்கவே கத்துக்கிட்டேன். மீன் தூண்டிலுக்கு மண்புழுகோர்த்��ு தக்கைக்கு மயில்குச்சி சீவி, வெள்ளிமலை பாறையிடுக்கில் குருவிமுட்டை சுட்டு, பாசிநரம்பில் புறாக்கண்ணி சுருக்கி, ட்ராக்டர் ட்யூப் குளியலில் படித்துறைகளையே அதகளப்படுத்தி, இடிமழையில் விழுந்த நாவல்மரம் பழக்கார ஆச்சி வீட்டு ஓட்டில் விழுந்தப்பவும் கிளிக்குஞ்சி கிடக்குதுலே ஈசு (ஈஸ்வரன்) என்று ஓடேறிக் குதிச்சு, வண்டை வண்டையா திட்டு வாங்கி, வீட்டிலும் வகைக்கு நாலுன்னு உதை வாங்கி வளர்ந்ததென் பால்யகாலம்..\nமுதல்முதலா ஊருக்குள்ள கொண்டை ஆண்டனா வச்ச போனு நான் வாங்கினப்போ எனக்கு வயசு பதினாறு. எங்கப்பா முறைச்சத்தை மூணுகுயர் நோட்டில் கதையா எழுதலாம். மார்கெட்டிங், மிஷின் கட்டிங்ன்னு பார்க்காத வேலைகம்மி. பத்தாங்கிளாஸ் படிக்கும் போது, பாளையங்கோட்டை சுப்பிரமணியபுரத்தில் இருந்த பைசல்-ங்ற பள்ளிக்கூட நண்பன் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி இருந்தாங்க. யாஹூ ஓஹோன்னு என்னென்னவோ சொல்லிகிட்டாங்க.. எட்டடி தூரமா நின்னு பார்த்துக்கிட்டேன்.\nகாலம் கிறுக்குபுடிச்சது. நானும் ஒரு லேப்டாப் வாங்கி பேஸ்புக் அக்கவுட் ஓப்பன் பண்ணி கிறுக்கனும்ன்னு அதோட திரைக்கதை இருந்திருக்கு, கொஞ்சகொஞ்சமா இங்கே தமிழ் நண்பர்களைச் சூழ்ந்து, ஈ-புத்தகம், இரவல் புத்தகம்ன்னு வாங்கிப்படிச்சு மனசாட்சியோட திரும்பக் கொடுத்து, கொஞ்ச நஞ்ச அறிவை வச்சு அரைப்பக்க ஸ்டேட்டஸ்ன்னு எழுதினதெல்லாம் எழுத்துப் பிழைநீக்கி, எழுத்து கொஞ்சங்கொஞ்சமா சீர்பட்டு, மேஷ ராசி பரணி நட்சத்திரம் கூடிய ஒரு சுமாரான ஞாயிற்றுக்கிழமை நாளில் சென்னை மவுண்ட்ரோட்டில் ஒருபுத்தகமும் வெளியிட்டு, அதனை உங்களையும் வாங்க வச்சு..கொஞ்சமல்ல உங்களை எல்லாம் ரொம்பவே படுத்தி இருக்கிறேன் தான். ஹஹ\nஆனா அதுக்கெல்லாம் நான் மட்டும் காரணம் இல்ல என்பதும் நினைவிருக்கட்டும். காரணம் நீங்களும்தான். இந்த புத்தக வாசிப்பு நமக்கு வெயில்காலத்து பழஜூஸ் கடை போல, சென்னை தோதுபட்ட இடமாகிப் போக, வாசிப்பும் கூடினது. எழுத்தைப் படிக்கும் போதே அட நம்ம மண்ணுன்னு நெருங்கவச்சது கி.ராஜநாராயணனும் (கி.ரா), ஜோ டி குருஸூம் தான். படைப்பாளிகள் இர் விகுதிகளை (அவர்,இவர்) எதிர்ப்பார்ப்பதில்லைன்னு ஒரு சமாதானம் பண்ணிக்கிறேன்.\nநான் கொஞ்சம் திமிர்புடிச்சவன். ஒரு சின்ன கதை எழுத அதை குறுக்க ரெண்டுலைன் அடிக்கச�� சொன்னா ஏத்துக்கமாட்டேன். பரிட்சையில் விதிவிலக்காய் இருந்தேனோ என்னவோ நினைவில்லை. அதனாலே இதுவரைக்கும் ரெண்டுவரி ஹைக்கூவோ, ரெண்டுபக்க கதையோ எந்த பத்திரிகைக்கும் அனுப்பினதில்லை. மலைகள்ல ஒரே ஒரு கதை வந்தது. ஒற்றுப்பிழையைக் கூட (வட்டாரவழக்குன்னு விட்டிருக்கலாம்) தொடாமல் பதிந்திருந்தார்கள். அதுதான் செருக்குகொண்ட ஆகப்பெரிய அங்கீகாரம்.\nஅப்படிப்பட்ட பட்டிக்காட்டான் வற்றாநதி வெளியீடு, புத்தக அறிமுகம், விமர்சனக்கூட்டம்ன்னு இதுவரைக்கும் மூன்று மேடைகளில் தப்பிச்சு வந்தாச்சு. அடுத்தநிலைக்குத் தாவ நினைக்கும் போது இந்த வாய்ப்பு. தொன்னூறுகளின் இடைப்பட்ட ஆண்டில் கி.ரா ஆசிரியராக வெளியிட்ட “கதைசொல்லி”-யை மீண்டும் கொண்டுவரும் பணி. மலைக் கரும்பைக் கடிக்க கட்டெரும்புக்கு கசக்குமா மா என்ன மா சுவைக்கும் தான்.\nதனிப்பட்டு எனக்குள் நிறைய கனவுண்டு. பதிப்பகம், படைப்புகள், புத்தகம், பயணம், எழுத்து இப்படி இயங்கனும்ன்னு. நண்பன் பிரகாஷ் ஏற்கனவே எனக்குள் பற்றவைத்திருந்த பொறிதான். இத்தனை வேகமாய் என்னைப் பற்றிக்கொள்ளுமென நினைக்கவில்லை நானும்.\nகனவுப் பிரியனிடமும், உதயனிடமும், காயத்ரியிடமும், ஸ்ரீதேவி செல்வராஜனிடமும், யோசனை கேட்டேன். கூடவே உங்கள் பங்களிப்பும் வேணும்ன்னு கேட்டேன். எல்லாருக்குள்ளும் அதே பொறியுண்டு. மறுக்காமல் சம்மதித்தார்கள். இன்றைக்கு குழுமியிருக்கிறோம்.\nஇதே வார்த்தையை “ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன் சார்ன்னு” கதை சொல்லி இணை ஆசிரியர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் சார்கிட்ட ஒரே வார்த்தையில் கேட்டேன். தாராளமா ஆரம்பிங்க கதைசொல்லியை உங்க பதிப்பிலே கொண்டுவாங்க என்று இரண்டே வரியில் ஆதரவும் கொடுத்தார். கூடவே கதைசொல்லியில் ஆலோசகர்குழுவில் எங்கள் பெயரையும் சேர்த்தெழுத வைத்தார். ஷாட் ரூட்டில் சாமிகும்பிட வழிகிடைச்சது போலத்தான்.\nஅம்மாவுக்கோ, வாசுதேவன் சாருக்கோ கூட இதுபற்றிச் சொல்லவில்லை. இங்கே சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு துணிவுதான். அனுபவங்களற்ற தயக்கங்கள் முதலில் வரத்தான் செய்தது. திறன் உண்டென்னும் நம்பிக்கை கைகொடுக்கிறது. பார்க்கலாம். இதோ கதைசொல்லியின் பணிகள் விரைந்து நடந்துகொண்டிருக்கிறது.\nகதைசொல்லியின் பாரம்பரியம் நாட்டுப்புற மற்றும் கரிசல் இலக்கியத்தை ���ேசித்தவர்களும், கி.ரா, தி.க.சி, தோப்பில் முகம்மது மீரான், கழனியூரன், மேலாண்மை பொன்னுச்சாமி, டி.கே. கலாப்ரியா என இன்னும்பல தெக்கத்திப் படைப்பாளிகளை வாசித்தவர்களும் அறிந்திருக்கலாம். அத்தகைய இடத்தில் எறும்புகள் வேலை ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது என்பதே கெளரவம். இன்றைக்குத்தான் கே.எஸ்.ஆர் அவர்கள் அதிகாரப்பூர்வமாய் தன் முகநூலில் அறிவித்திருக்கிறார் எங்கள் பெயர்களை (யும்)...\nதூரத்தில் இருந்து பார்த்து வாசித்த படைப்பாளிகள் வரிசையில் நம் பெயருமா என்று வியந்துகொண்டே கதை சொல்லிக்கான அட்டைப்பட வடிவமைப்பு, பக்க அமைப்பென்று சுரேஷ் பக்கபலமாய் நிற்க எல்லாம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி (01-04-2015)\n“கதை சொல்லி” காலாண்டிதழ் புதுவெள்ளம்போல் வெளியாகும். உங்கள் ஆதரவு எப்போதும் போல குறையின்றி இருக்கட்டும்.\nமுன்னரே சொன்னது போல எனக்கு உங்களுக்குச் சொல்ல இரண்டு வார்த்தைகள் தான் இருக்கின்றன. அவை :\n சந்தாவிவரம் சொல்லியிருந்தால் இதழுக்கு சந்தா செலுத்த வசதியாக இருந்திருக்கும் இலக்கிய இதழ்கள் கடைகளில் கிடைப்பதில்லையே\nதொடர்ந்து பதிவுகள் வெளிவர வாழ்த்துக்கள். எனக்கு பயிற்சி காலத்தில் இதேபோல் கையெழுத்து ஏடு வெளியிட்ட அனுபவம் உண்டு.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவா��ியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின���தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nகெளதம புத்தனும் அன்னப்பறவை லெக்பீசும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/10/child-vs-camphor-side-effects.html", "date_download": "2018-05-24T09:49:05Z", "digest": "sha1:SR7AERDFFA6XLUMKK5SS2A5DPSVY4XBW", "length": 28095, "nlines": 212, "source_domain": "www.tamil247.info", "title": "ஒரு சிறிய துண்டு கற்ப்பூரம் சாப்பிட்ட குழந்தைக்கு என்ன ஆனது..??? ~ Tamil247.info", "raw_content": "\nஒரு சிறிய துண்டு கற்ப்பூரம் சாப்பிட்ட குழந்தைக்கு என்ன ஆனது..\nகுழந்தை நலம்: 'கற்பூரம் ஒரு கொடிய விஷம் வீட்டில் குழந்தை கையில் கிடைக்கும் வகையில் கற்பூரம் வைப்பதை தவிருங்கள் வீட்டில் குழந்தை கையில் கிடைக்கும் வகையில் கற்பூரம் வைப்பதை தவிருங்கள்\nஎனது நண்பரின் நண்பர் மகனுக்கு வெளிநாட்டில் இருக்கும்போது நடந்த உண்மை சம்பவம் இது. இதனால், அவரது வாழ்க்கை சுமார் முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று குழந்தையின் அப்பா சொல்கிறார் இதோ கேளுங்கள்:\n“நாங்கள் வழக்காமாக சாமி கும்பிட கற்பூரம் ஏற்றுவோம். அதனால் எங்களது வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான் எனது மகன். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.\n‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.\nஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.\nகற்பூரத்திலிருக்கும் ‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’ துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.\nஅதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன் மோடு’க்கு சென்றுவிட்டிருந்தான்.\nஉடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல் சென்டரின்’ குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.\nஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது “அப்பா” – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.\nகேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.\nஇது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று\nஅதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் குழந்தை கையில் கிடைக்கும் வகையில் கற்பூரம் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஒரு சிறிய துண்டு கற்ப்பூரம் சாப்பிட்ட குழந்தைக்கு என்ன ஆனது..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஒரு சிறிய துண்டு கற்ப்பூரம் சாப்பிட்ட குழந்தைக்கு என்ன ஆனது..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n'கத்தி' சினிமாவில் வரும் சமந்தாவின் போன் நம்பரால் ...\nகத்தி, ஏழாம் அறிவு படத்தின் கதையை AR முருகதாஸ் எப்...\nஆன்லைனில் வாங்கிய Xiaomi மொபைல் போன்களை பயன்படுத்த...\n2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடக்க இருக்கும் FIFA WORL...\nஉங்கள் வங்கி கணக்கின் மீதமுள்ள இருப்புத் தொகையை கட...\nமணமகன் ஹெலிகாப்டரில் வந்து திருமணம் அதற்க்கு ரூ. ...\nவெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வ...\nஒரு சிறிய துண்டு கற்ப்பூரம் சாப்பிட்ட குழந்தைக்கு ...\nஇப்படியும் காதல் பாதியில முறியுது - காதல் முறிவு ஜ...\nதீபாவளி பட்டாசு வெடிப்பவர்களை விமர்சிப்பவர்களுக்கா...\nஅஜீரணம் சரியாக எளிய தீபாவளி லேகியம்..\nகூகிள் தேடலில் ஆபாசம் தொடர்பான விஷயங்கள், புகைப்பட...\nஇவரை போல அனைவராலும் செய்யமுடிந்தால் முடி வெட்ட கடை...\nகுறைந்த விலையில் வாங்கிய சைனா, கொரியா மொபைல் உபயோக...\nஉங்க பேனாவிலும் இசை இருக்கு.. அது எப்படி..\nஇதை படிப்பவன் எவனும் நண்பன் குடித��துவிட்டு மீதி வை...\nமகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமாண்ணே...\nபுதிய வரவாக \"சஹானா\" என்ற புதிய தொலைக்காட்சி ஆரம்பி...\nஇந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாக...\nபாலைவனங்களை \"ஸ்ட்ரீட் வியு\" க்கு கொண்டு வர கூகிள் ...\nஏமன் நாட்டில் மனித வெடிகுண்டு வெடித்தபோது பதிவாகிய...\nகதம் கதம் டீசர் ட்ரெய்லர் | Katham Katham - Offici...\nஇதை பாக்குற இரக்கமுள்ள எவனும் இனிமே கறி சாப்பிட மா...\nடாக்டர் Vs நோயாளி ஜோக்: நான் சொல்ற மாதிரி சாப்டீங்...\nஅரசு அதிகாரியின் திமிர் பேச்சும் - அவருக்கு மோடி வ...\nதிருட வந்தவனுங்க துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓடு...\nகுறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும...\nஎன்னங்கடா உங்க மானங்கெட்ட ஆங்கில மோகம்..\nதண்ணீரை சேமிக்க இது கூட சிறந்த வழி..\nமாருதி ஸ்விப்ட் காரை என்னமா திட்டம் போட்டு திருடுர...\nஇணையத்தில் அதிகம் பார்க்கப்படும் நாயின் வினோத வீடி...\nஉலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான சண்டைக்காட்சி...\nதற்கொலை முயற்சி செய்த காதலன் காதலியை காப்பாற்றும் ...\nவயாகரா மாத்திரை உபயோகபடுத்தினால் கண் பார்வை பாதிப்...\nஇதய நோய் - தொகுப்பு 3: இதயம் காக்க எளிய வழிகள்\nஃபேஸ்புக் பிரைவஸி செக்கப் - DO IT ASAP\nஇதய நோய் - தொகுப்பு 2: இதய நோய்க்கான காரணங்கள் மற்...\nஇதய நோய் - தொகுப்பு 1: இதய நோயின் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T10:03:15Z", "digest": "sha1:QWYRM4Y5R673I236OM2EFOHJV3WEWZPI", "length": 5974, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுரேஷ் ஜோக்கிம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇஸ்திரி உலகச் சாதனை படைப்பார் சுரேஷ் ஜோக்கிம்\nஅருளானந்தம் சுரேஷ் ஜோக்கிம் உலகில் வறுமைப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக 33 கின்னஸ் உலகச் சாதனைகளை படைத்த கனேடியத் தமிழர் ஆவார். 1996இல் கொழும்பில் 1000 மணிகளில் ஒவ்வொரு மணியிலும் ஓர் அளவு ஓடி முதலாம் உலகச் சாதனை படைத்தார்.\nஅதிக நேரமாக கூடைப்பந்து பந்தாடல், அதிக நேரமாக ஒரு காலில் நிறுத்தம், நகர்படியில் அதிக தொலைவு பயணம் இவரால் படைத்த வேறு சில உலகச் சாதனைகள்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் ம��லம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-24T10:00:36Z", "digest": "sha1:ZWHS3AB5F5S2OIO6LJTEPZQYFJ3ITG4E", "length": 5907, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறவன்குடியிருப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமறவன்குடியிருப்பு கிராமம் தமிழ்நாட்டில் நாகர்கோயில் நகராட்சியின் நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கிறது. இது சுவாமியடியான் திருப்பாப்பு நாடார் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வரால் நிறுவப்பட்டதாகும். இந்த கிராமத்தில், இப்போது 5000 பேர்ககளைக் கொண்ட சுமார் 2000 ரோமன் கத்தோலிக்க குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருகின்றனர். மறவன்குடியிருப்பு கிராம மக்கள் நாடார் சாதியினைச் சேர்ந்தவர்கள். மறவன்குடியிருப்பு மக்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள். தற்ப்போதைய, கோவில் புனித தஸ்நேவிஸ் மாதாவுக்கு (Our Lady of Snow-Sancta Maria Thasnavis) அர்ப்பணம் செய்யபட்டது. இந்த கோவில் 1954-ஆம் ஆண்டு அர்சிக்கப்பட்டது. மறவன்குடியிருப்பு பங்குத்தளம் 1984-ல் நிறுவப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2013, 20:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39606/uchathula-shiva-movie-review", "date_download": "2018-05-24T10:15:21Z", "digest": "sha1:GOQRKMIMHJOACDBS4UGSU2X4YQZZWJHS", "length": 11826, "nlines": 91, "source_domain": "www.top10cinema.com", "title": "உச்சத்துல சிவா - விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉச்சத்துல சிவா - விமர்சனம்\nஅறிமுக இயக்குனர் ஜேப்பி இயக்கத்தில் கரண் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள் ‘உச்சத்துல சிவா’ எப்படி\nகால் டாக்சி டிரைவர் கரண் அம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர். மறுநாள் காலை பெண் பார்க்க போக வேண்டும் என்ற நிலையில் இரவு ஒரு இடத்துக்கு கார் ஓட்டி செல்கையில் மணக்கோலத்தில் இருக்கும் ஒரு பெண் ஆபத்திலிருந்து தப்பித்து வந்து திடீரென்று கரணின் காரில் ஏறுகிறார். அந்த பெண்ணுக்கு உதவி செய்யும் கரண் போலீஸில் மாட்டிக்கொண்டு பல பிரச்சனைகளை சந்திக்கிறார் அம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர். மறுநாள் காலை பெண் பார்க்க போக வேண்டும் என்ற நிலையில் இரவு ஒரு இடத்துக்கு கார் ஓட்டி செல்கையில் மணக்கோலத்தில் இருக்கும் ஒரு பெண் ஆபத்திலிருந்து தப்பித்து வந்து திடீரென்று கரணின் காரில் ஏறுகிறார். அந்த பெண்ணுக்கு உதவி செய்யும் கரண் போலீஸில் மாட்டிக்கொண்டு பல பிரச்சனைகளை சந்திக்கிறார் அந்த பிரச்சனைகள் என்ன அந்த பெண்ணை எதற்காக துரத்தி வந்தார்கள் அவர்கள் யார் இந்த கேள்விகளுக்கு பதில் தரும் படமே ‘உச்சத்துல சிவா’.\nஒரு இரவில் நடக்கும் ஆக்ஷன் கதை அதை, காதல், டூயட், காமெடி என கலந்து இயக்கியிருக்கிறார் ஜேப்பி. ஆனால் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பயணிக்கும் திரைக்கதைக்கு நடுவே அடிக்கடி டூயட் மற்றும் காமெடி காட்சிகள் வருவதால் போரடிக்க வைக்கிறது. ஆக்ஷன் கதைகளில் லாஜிக் மீறல்கள் இருக்கும்தான் என்றாலும், திரைக்கதையையாவது கொஞ்சம் பலமாக அமைத்திருக்கலாம். உலக அளவிலான போதை பொருள் கடத்தல் கிரிமினல்கள் என்று காட்டி விடும் இயக்குனர் அதற்கான சீரியஸ் விஷயங்களை படத்தில் கடைபிடிக்கவில்லை. அதனால் இது ஆக்ஷன் படமா அதை, காதல், டூயட், காமெடி என கலந்து இயக்கியிருக்கிறார் ஜேப்பி. ஆனால் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பயணிக்கும் திரைக்கதைக்கு நடுவே அடிக்கடி டூயட் மற்றும் காமெடி காட்சிகள் வருவதால் போரடிக்க வைக்கிறது. ஆக்ஷன் கதைகளில் லாஜிக் மீறல்கள் இருக்கும்தான் என்றாலும், திரைக்கதையையாவது கொஞ்சம் பலமாக அமைத்திருக்கலாம். உலக அளவிலான போதை பொருள் கடத்தல் கிரிமினல்கள் என்று காட்டி விடும் இயக்குனர் அதற்கான சீரியஸ் விஷயங்களை படத்தில் கடைபிடிக்கவில்லை. அதனால் இது ஆக்ஷன் படமா காமெடி படமா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள வித்யாசாகரின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என்றால், ஹார்முக்கின் ஒளிப்பதிவு, சாபு ஜோசஃபின் படத்தொகுப்பு முதலான டெக்னிக்கல் விஷயங்களில் இன்னும் அதிகப்படியான உழைப்பைக் கொட்டியிருக்கலாமோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.\nகாதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என்று களமிறங்கியுள்ள கரணின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பாராட்டு பெறும் ரகம் அப்பாவிப் பெண்ணாக வந்து திடீரென்று ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் நேஹாவுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். புத்திசாலியான போலீஸ் அதிகாரியாக வரும் இளவரசு, கிரிமினல்களுக்கு உடந்தையாக இருக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் ரமேஷ் கண்ணா ஆகியோர் காமெடியில் கலக்குகிறார்கள். போதைப் பொருள் கடத்தல் தலைவனாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார் என்றால், இன்டர்நேஷனல் கிரிமினலாக வருபவர் தோற்றத்தால் மிரட்டுகிறார்\n1. ஒரு இரவில் நடப்பது மாதிரியான கதைக்களம்\n2. கரண், நேகா, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரின் சிறந்த பங்களிப்பு\n1. அதிகப்படியான லாஜிக் மீறல்கள்\n3. இசை தவிர்த்து மற்ற டெக்னிக்கல் விஷயங்கள்\nகுணச்சித்திர நடிகராக தனது திரையுலக வாழ்க்கையைத் துவங்கி வில்லனாக உயர்ந்து ஹீரோ அந்தஸ்தையும் அடைந்தவர் கரண். அவரின் அபாரமான நடிப்புத் திறமையே அவரை இத்தனை உயரங்களுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் கரணின் சமீபகாலப் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷனை முன்னிறுத்தியே வெளிவந்து கொண்டிருக்கின்றன. தன் நடிப்புக்குத் தீனி போடும் படங்களை அவர் தேர்வு செய்து மீண்டும் நடிப்பார் என நம்புவோம். கரண் உச்சத்திற்குச் செல்வதற்கு இப்படம் எந்த அளவுக்கு உதவும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஒரு வரி பஞ்ச் : சறுக்கல்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஷ்ணுவர்தனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅஜித் நடிப்பில் ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உட்பட 8 தமிழ் திரைப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் கடைசியாக...\nமற்றுமொரு மாறுபட்ட டைட்டிலை பிடித்த விஜய் ஆண்டனி\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காளி’ இம்மாதம் 18-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த...\nசிவகார்த்திகேயனுடன் முதன் முதலாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சிவகார்த்திகேயனின் 13-வது படத்தின் படப்பிடிப்பு...\nகடவுள் 2 - படத்துவக்கம் புகைப்படங்கள்\nவேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ\nவேலைக்காரன் - கருத்தவன்லாம் பாடல் வீடியோ\nவேலைக்காரன் - உயிரே பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldentamilcinema.net/index.php/sarojadevi/articles-2/208-sarojadevi-articles-21-11-2016", "date_download": "2018-05-24T09:49:19Z", "digest": "sha1:PAXLJ3Y3EUEOSVU742CBQAVMQF75YM2E", "length": 36522, "nlines": 231, "source_domain": "goldentamilcinema.net", "title": "சரோஜா தேவி: 13. அபிநய சரஸ்வதி! - GoldenTamilCinema.net", "raw_content": "\nசரோஜா தேவி: 13. அபிநய சரஸ்வதி\n1938 ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் சரோ. 2016 ஜனவரி ஆறாம் தேதியுடன் 77 ஆண்டுகள் பூர்த்தி ஆகி, 78வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.தென் இந்தியாவில் பிரபல ஹீரோயின்கள் எல்லாரும் சரோவுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.ஓஹோவென்று ஓடிய அவரது எந்தப் படத்திலும் மற்றொரு நாயகியின் பங்களிப்பால், அபிநய சரஸ்வதி அவரது தனித்துவத்தையோ, நன் மதிப்பையோ, குறும்பில் கொடி கட்டிப் பறக்கும் குளு குளு நடிப்பையோ இழந்தது கிடையாது. அதுவே சரோவின் மிகப் பெரிய பலம் சிம்ரன் உள்பட அநேகம் பேர் சரோவுடன் தங்கள் நடிப்புக் கணக்கைத் தொடங்கி புகழ் பெற்றிருக்கிறார்கள். சரோவுடன் சங்கமித்தவர்கள்-\n1.விஜயகுமாரி (கல்யாணப்பரிசு, பெண் என்றால் பெண்)\n2. சவுகார் ஜானகி (பாலும் பழமும், புதிய பறவை, கண் மலர்)\n3.வைஜெயந்திமாலா (இரும்புத்திரை, பைகாம் இந்தி)\n4.சாவித்ரி (பார்த்தால் பசி தீரும்)\n5. தேவிகா (ஆடிப்பெருக்கு, குலமகள் ராதை)\n6. ஷீலா - அறிமுகம் (பாசம்)\n8.மணிமாலா - அறிமுகம் (பெரிய இடத்துப்பெண்)\n9. சாரதா - அறிமுகம் (வாழ்க்கை வாழ்வதற்கே)\n10. ரத்னா (எங்க வீட்டுப் பிள்ளை)\n11. கே. ஆர். விஜயா (நான் ஆணையிட்டால்)\n12. பாரதி - அறிமுகம் (நாடோடி)\n14. ஜெயலலிதா (அரச கட்டளை)\n15. விஜய நிர்மலா (பணமா பாசமா, அன்பளிப்பு)\n16. வாணிஸ்ரீ (தாமரை நெஞ்சம்)\n18. பத்மினி (தேனும் பாலும்)\n20.ராஜஸ்ரீ (பத்து மாத பந்தம்)\n21. ஷோபனா (பொன் மனச் செல்வன், ஒரே தாய் ஒரே குலம்)\n22. சிம்ரன் (ஒன்ஸ்மோர்) 23. நயன் தாரா (ஆதவன்)\nதன்னுடைய திரையுலகத் தோழிகள் பற்றி சரோஜாதேவி- ‘அமெரிக்கா போனா பத்மினி வீட்லதான் தங்கியிருப்பேன். 1981ல் நானும் என் கணவரும் ஒரு மாச டூர்ல, நியூயார்க்ல பப்பிம்மா வீட்டுக்கும் போனோம். பத்மினியின் கணவர் டாக்டர் ராமச்சந்திரன். நியூயார்க் முழுசையும் எங்களுக்குச் சுற்றிக் காட்டினார���. அவங்க வீட்ல டின்னர் சாப்பிட்டுக்கிட்டே பல விஷயங்களைப் பேசினோம். அப்ப பத்மினியோட கணவர் கிட்ட, ‘பொதுவா நம்ம நாட்ல இருந்து பலர், அமெரிக்காவை சுத்திப் பார்க்க வராங்க. இங்கேயே தங்கி உத்தியோகம் செய்யறாங்க. படிக்கிறாங்க. அவங்களுக்குத் திடீர்னு அகால மரணமோ, அல்லது விபத்துல உயிர் இழப்போ நிகழ்ந்துட்டா, ‘பாடியை’ இந்தியாவுக்குக் கொண்டு போவாங்களா... இல்ல இங்கேயே அடக்கம் பண்ணிடுவாங்களான்னு... ’ கேட்டேன். ‘அது அவங்க அவங்க சூழ்நிலையையும் விருப்பத்தையும் பொறுத்தது. ’என்றார் டாக்டர். நாங்க என்னிக்கு எந்த இடத்துல இருப்போம்னு பத்மினியிடம் சொல்லிட்டுப் போவோம். அன்னிக்கு ‘மினிய பெலிஸ்’ என்ற இடத்தில் இருந்தோம். அங்கே நாங்க எதிர்பாராத விதமா ஒரு ட்ரங் கால். பப்பியம்மாவோட மகன் பதற்றமான குரலில், ‘அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்னு’ சொன்னதும் எங்களுக்கு ஒரே ஷாக். உடனடியா ட்ரிப்பை கேன்சல் பண்ண முடியல, பப்பியம்மாவுக்கும் ஆறுதல் சொல்ல முடியல. கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சி டூர் முடிஞ்சி திரும்பி வரும் வழியில், பத்மினியைப் பார்த்து துக்கம் விசாரிச்சேன். பப்பிம்மா எங்கையைப் பிடிச்சிக்கிட்டாங்களே தவிர, ஒரு மணி நேரம் தாண்டியும் ஒரு வார்த்தை கூட அவங்க வாயிலருந்து வரல. கணவரை இழந்த அதிர்ச்சி எத்தனை கொடூரமானதுன்னு, அன்னிக்குப் பப்பிம்மா மூலமா உணர்ந்தேன்.\nகணவர் மறைந்து மூணு மாசத்துக்குப் பிறகு பப்பிம்மா, அவங்க அக்கா லலிதாவோட பெங்களூர்ல எங்க வீட்டுக்கு வந்தாங்க. அப்ப லலிதாவுக்கு கேன்சர் முத்தின நேரம். என்கிட்டே விடை பெறும் சமயம், ‘சரோஜா... அடுத்த முறை நான் வருவேனோ இல்லையோ... ஒரு வேளை நாம சந்திக்கிறது இதுவே கடைசி தடவையா இருக்கும்னு, லலிதாம்மா கண் கலங்கினப்ப எனக்கும் அழுகை வந்து விட்டது. ஆறுதல் சொல்லத் தெரியாமல் நானும் சேர்ந்து அழுதேன்.\nசவுகார் ஜானகியுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று நிறையவே நடித்திருக்கிறேன். ‘சரோஜாவையும், சவுகாரையும் ஜோடியாக சேர்த்துக் கொண்டால் அந்தப்படம் நிச்சயமாக வெற்றி அடையும்’ என்பார் சிவாஜி. இரண்டாயிரமாவது ஆண்டில் சவுகாருக்கு இருதய ஆபரேஷன் நடைபெற்றது.அப்போது நான் அவருக்கு போன் செய்து பேசினேன். ‘இன்னும் ஆபரேஷன் ஆரம்பமாகவில்லை. நான் தைரியமாகவே இருக்கிறேன். என்றாலும் இந்��� நேரத்தில் உங்கள் அழைப்பு எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது சரோஜா’ என்று நெகிழ்ந்தார் ஜானகி. எங்களுக்குள் நிரந்தரமான நேசம் நீடிக்கிறது.\nஆலயமணி படத்தில் நானும் விஜயகுமாரியும் போட்டி போட்டு நடிப்போம். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு எப்போதும் உண்டு. நாங்கள் ஒரு குடும்பம் போல் அன்பு காட்டி, அதையே திரும்பப் பெறுகிறோம். ’ -சரோஜாதேவி. சரோவின் நடையழகு தனித்துவம் வாய்ந்தது. அதை வர்ணித்து மூவேந்தர்களும் பாடியவை சூப்பர் ஹிட் ஆயின. 1.ஆஹா மெல்ல நட- புதிய பறவை 2. இந்த பெண் போனால் அவள் பின்னாலே என் கண் போகும் - எங்க வீட்டுப் பிள்ளை 3. மெல்ல... மெல்ல... என் மேனி நடுங்குது மெல்ல - பணமா பாசமா.\nசரோவுடன் ஜோடி சேராத ஒரே ஹீரோ ஜெய்சங்கர் நடிகர் திலகத்தின் நாயகிகளில் அநேகம் பேர் அவருக்கு அம்மாவாக, அக்காவாக, தங்கையாக, மகளாக, மருமகளாக, மாமியாராகக் கூட நடித்திருப்பார்கள்.‘பாகப்பிரிவினை தொடங்கி ஒன்ஸ்மோர் வரையில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சரோ மட்டுமே நடிகர் திலகத்தின் நாயகிகளில் அநேகம் பேர் அவருக்கு அம்மாவாக, அக்காவாக, தங்கையாக, மகளாக, மருமகளாக, மாமியாராகக் கூட நடித்திருப்பார்கள்.‘பாகப்பிரிவினை தொடங்கி ஒன்ஸ்மோர் வரையில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சரோ மட்டுமே அது ஓர் இனிய அதிசயம் அது ஓர் இனிய அதிசயம் ’கின்னஸ் சாதனை புரிந்துள்ள பி.சுசிலாவின் கான சமுத்திரத்தில், சரோவின் உள்ளம் கொள்ளை கொள்ளும் நடிப்பும் நதியாக சங்கமிக்கும்.\nதேவர் பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ், ஏவி.எம்., ஆர்.ஆர். பிக்சர்ஸ் என எவர் படமெடுத்தாலும் பி. சுசிலாவின் குரலில், ஓபனிங் மற்றும் சோலோ சாங்கில் சரோ கொடி கட்டிப் பறந்ததற்கு இணையாக இன்னொருவரைச் சொல்லவே முடியாது இன்று வரையில் நித்தம் நித்தம் சலிக்காமல் அனைத்து ரேடியோ, டிவி சேனல்களில் ஒலிக்கிறது... புதிய பறவையின் ‘சிட்டுக்க்குருவி முத்தம் கொடுத்து... ’ விடியலின் அழகோடு தாம்பத்யத்தின் இனிமையையும் சேர்த்துச் சொல்ல, ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ ஒன்று போதுமே. அதில் தோன்றும் சரோவைப் போன்ற எழிலான இளம் மனைவிக்கு, 1961ல் எத்தனை இளைஞர்கள் ஏங்கினார்களோ...\nதேவர் படங்கள் ஒன்று தவறாமல் காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை, காட்டுக்குள்ளே திருவிழா, காடு வெளைஞ்ச நெல்லிருக்கு என்று தொடங்கி, மூலிகையின் பெருமை பேசும் நீண்ட பயனுள்ள பட்டியல்... ‘அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்’ பாடலில் திருநாவுக்கரசரின் தேவாரம் எதிரொலித்து கண்ணதாசனின் இலக்கிய செழுமை நங்கூரம் பாய்ச்சும். பணத்தோட்டம் படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவில்’ கேட்டுக் கொண்டே செத்து விடத் தோன்றும் ‘திருடாது ஒருநாளும் காதல் இல்லை என்பேன் எனையே அவன் பால் கொடுத்தேன் என் இறைவன் திருடவில்லை’ அதில் மேற்கண்ட வரி வைரமுத்துவால் முரளி நடித்த ‘ஊட்டி’ சினிமாவில் மீண்டும் கையாளப் பட்டது. ‘தாய்ச் சொல்லைத் தட்டாதே’யில் பிரிவாற்றாமையைப் பிரசவிக்கும் ‘பூ உறங்குது பொழுதும் உறங்குது’ வைரமுத்துவை உலுக்கிய பாடல்.\nடி.ஆர். ராமண்ணாவின் படங்களில் எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி பங்கேற்ற ஒவ்வொரு டூயட்டும் அவற்றின் மாறுபட்ட காட்சி அமைப்புகளுக்காகவும் நெஞ்சில் நிலைத்தவை.\n1. பெரிய இடத்துப் பெண் - மேற்கத்திய நடனம் ஆடியவாறு ‘அன்று வந்ததும் அதே நிலா’\n2. பணக்கார குடும்பம் - டென்னிஸ் மட்டையோடு ‘பறக்கும் பந்து பறக்கும்’\n3. அதிலேயே இன்னொரு இனிய கீதம் - ‘இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா... ’ - கொட்டும் மழையில் கட்டை வண்டிக்கு அடியில்.\n4. பறக்கும் பாவை - சர்க்கஸ் வலையில் - ‘கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா... ’\n5. மற்றொன்று பாத்ரூமில் குளித்தவாறே, ‘உன்னைத் தானே ஏய்... ’\nசரோவின் பாட்டு ராசி எண்ணற்றக் கவிஞர்களின் அழியாப்புகழோடு ஒன்று கலந்தது.உவமைக்கவிஞர் சுரதாவை மறக்க முடியாமல் நினைவு படுத்துவதுநாடோடி மன்னனின் எம்.ஜி.ஆர். -சரோ இடம் பெற்ற ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ எனத் தொடங்கும் டூயட். அதில்‘எழில் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உன்னைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே நீல வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை’ போன்ற வரிகள் இலக்கியத்தேன் ஊறிய பலாச் சுளைகள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கல்யாணப் பரிசு படப் பாடல்கள் இன்னமும் பன்னீர் தெளிக்கின்றன..\nபாகப்பிரிவினையின் ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தால்’ ஒலித்த பிறகே கண்ணதாசன் வீட்டில் பண மழை பெய்யத் தொடங்கியது.\nகே. டி. சந்தானம் மிகச் சிறந்த கவிஞர் மற்றும் நடிகர். சிவாஜியின் முதல் குரு. ரகசிய போலீஸ் 115ல் அம்முவின் அப்பாவாக நடித்திருப்பார். ‘என்ன பொருத்தம்’ என்ற பாடல் காட்சியில் அவரைக் காணலாம��.அவரது புகழுக்குக் கலங்கரை விளக்கமாக ஆடிப்பெருக்கு படத்தின்1.தனிமையிலே இனிமை காண முடியுமா 2. காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...என்றும் நிலைத்திருக்கிறது.தெய்வத்தாய், படகோட்டி, அன்பே வா படப் பாடல்களால் வாலியின் வசந்தம் நிரந்தரமானது.இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம்.‘அன்னக்கிளி’ படப் பாடல்களுக்கு முன்பு அவருக்கு விலாசம் தந்தவை கலங்கரை விளக்கம் படத்தில் ஏக்கத்தின் ஊஞ்சலாக பி. சுசிலாவின் குரலில் பவனி வந்த 1.என்னை மறந்ததேன் தென்றலே, மற்றும் 2. சரோ சிவகாமியாகவும் எம்.ஜி.ஆர். நரசிம்ம பல்லவனாகவும் காட்சி தந்த ‘பொன் எழில் பூத்தது புது வானில்’ என்கிற ஏழு நிமிட டூயட்.\nதாய்ச் சொல்லைத் தட்டாதே படத்தின் ‘பட்டுச் சேலை காற்றாட’ பாடல், காட்சிப்படுத்தப்படாமல் பாக்கி நின்றது. குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது ஒரு டூயட்டைப் படமாக்கத் தேவைப்படும்.சரோ அவசரமாக, சுக்ரால்- இந்தி ஷூட்டிங்குக்குச் செல்ல வேண்டும். ‘அரை நாள் போதும் எனக்கு. அதற்குள் உனக்கான காட்சிகளை முடித்து, பம்பாய்க்கு ப்ளைட் ஏற்றி விடுகிறேன் சரோஜா... ’என்றார் தேவர். நாலே மணி நேரத்தில் காமிரா முன்பு சரோ, ஒரு திரைக் காதலியின் அழகிய பாவனைகளை பதித்துக் காட்ட, பட்டுச் சேலை காற்றாட’ இன்னமும் பரவசமூட்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘அபிநய சரஸ்வதி -கலை அரசி பி. சரோஜாதேவி’ என்று 1966ல் சத்யா மூவிஸ் நான் ஆணையிட்டால் படத்தில் முதன் முதலில் சரோவுக்கு இரண்டு பட்டங்களுடன் டைட்டில் காட்டினார்கள்.வேறு எந்த ஹீரோயினுக்கும் அவ்வாறு செய்திருப்பார்களா என்பது வியப்புக்குரிய வினா\n சரோஜாதேவிக்கு ‘அபிநய சரஸ்வதி’ பட்டமா’ என்று என். முருகன் - திருநெல்வேலி - பேசும் படத்தில் கேள்வி கேட்டார்.காரணம் சரோஜாதேவி, வைஜெயந்திமாலா - பத்மினி போல், ஒப்பற்ற நடனமணியாகத் தமிழக மேடைகளில் முத்திரை பதித்தவர் அல்ல.\n அந்த ஊருக்கு சரோஜாதேவிதான் நாட்டிய மேதை என்றால் அதில் தவறில்லையே... ’ என்று பேசும் படம் பதிலளித்தது. கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பா சரோவுக்கு வழங்கிய கவுரவம் ‘அபிநய சரஸ்வதி ’‘அமர சில்பி ஜக்கண்ணா’ என்கிற கன்னட சினிமாவில் சிறப்பாக நடித்ததற்காக சரோவுக்கு அவ்விருது கிடைத்தது.அப்பரிசு தமிழ் நாட்டில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.கன்னடத்தில் ‘அபிநய’ ��ன்பது நடிப்பைக் குறிக்கும் வார்த்தை. நடனம் என்று பொருள் கிடையாது.நம் ஊரில் அபிநயத்தை பரதத்துடன் இணைத்துப் பேசுவது வழக்கம். ‘அமர சில்பி ஜக்கண்ணா’ விக்ரம் ஸ்டுடியோ முதலாளி - சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் பி.எஸ். ரங்கா தயாரித்து டைரக்ட் செய்த படம்.தமிழிலும் ‘சிற்பியின் செல்வன்’ என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. 1965 கோடையில் பிரபல பத்திரிகைகளில் ‘சிற்பியின் செல்வன்’ விளம்பரம் காணப்படுகிறது. சரோவுடன் கல்யாண குமார், சித்தூர் வி. நாகையா ஆகியோர் நடித்தனர்.\n‘அபிநய சரஸ்வதி சரோஜாதேவி’ என்று முதன் முதலில் டைட்டிலில் போடப்பட்ட படம் ’எங்க வீட்டுப் பிள்ளை’ சரோவுக்கும் ஆடல் கலையில் சிறந்த பயிற்சியும் தேர்ச்சியும் உண்டு. நவரச பாவனைகளுடன் சினிமா நடனத்தில் ஜொலி ஜொலித்திருக்கிறார். ஏறக்குறைய ஏழு நிமிடங்களுக்குக் குறையாமல் சரோ, திரையில் பங்கேற்ற நாட்டிய நாடகங்கள் சில உண்டு. கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் ஜெமினி கணேசன் - சரோஜாதேவி ஜோடியாக நடித்த படம் வாழ்க்கை வாழ்வதற்கே.அதில் கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசனின் சங்க இலக்கியம் சொட்டும் வரிகளில் பி. சுசிலா- பி.பி. ஸ்ரீனிவாஸ் குரல்களில் ‘அவன் போருக்குப் போனான் - நான் போர்க் களமானேன் அவன் வேல் கொண்டு சென்றான் - நான் விழிகளை இழந்தேன்’\nகலங்கரை விளக்கம் படத்தில் எம்.எஸ். வி. இசையில் ஒலிக்கும் பாவேந்தர் பாரதிதாசனின் தமிழர் எழுச்சிப் பாடல் ‘சங்கே முழங்கு’.அப்பாடல் காட்சிக்குக் கிடைத்த வெற்றியால், எம்.ஜி.ஆர்., தன் வண்ணப் படத்துக்கு சங்கே முழங்கு என டைட்டில் வைத்தார். 1967 மே ரிலிஸ்- எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி தயாரித்து இயக்கிய அரச கட்டளை. எம்.ஜி.ஆர்.- சரோ இணைந்து நடித்த கடைசி படம். அதில் கே.வி. மகாதேவன் இசையில் ‘ஆடி வா ஆடிவா ஆடப்பிறந்தவளே ஆடி வா’ - (முத்துக் கூத்தன் பாடல்) சரோவின் ஆனந்தத் தாண்டவத்தையும், வாத்தியாரின் வாள் வீச்சையும் ஏழு நிமிடங்கள் ஒரு சேரத் திரையில் காட்டி ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்தது.\ndailythanthi.com , may 18 2013 துருவ நட்சத்திரங்களின் நடுவில் ஒரு பருவ நட்சத்திரம் (by வசன கர்தா ஆருதாஸ் ) நாடோடி மன்னனில் பான...\n தமிழ்ப் பட ஹீரோயின்களில் என்னை அதிகம் கவர்ந்த...\nMaalaimalaar.com மார்ச் 02, 2012' கல்யாணப் பரிசு' படத்தின் மூலம் நட்சத்திர(superstar) அந்தஸ்து பெற்றார், சரோஜாதேவி தமிழ்...\nசரோஜா தேவி: 16. பல்லாண்டு வாழ்க\nசரோஜா தேவி: 15. சரோ நல்ல பொண்ணு...\nசரோஜா தேவி: 14. சாந்துப் பொட்டு…\nசரோஜா தேவி: 13. அபிநய சரஸ்வதி\nசரோஜா தேவி: 12. ஆசானும்... அண்ணாச்சியும்.\nசரோஜா தேவி: 11. மூவர் உலா\nசரோஜா தேவி: 10. கார்... கவர்ச்சி... கர்வம்...\nசரோஜா தேவி: 9. கபாலி கோயில்...\nசரோஜா தேவி: 8. சக்கரக்கட்டி ராசாத்தி...\nசரோஜா தேவி: 7. கோபால்...\nசரோஜா தேவி: 6. அழுமூஞ்சி...\nசரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே\nசரோஜா தேவி: 4. எம்.ஜி.ஆர். சாப்பாடு...\nசரோஜா தேவி: 3. முதல் தர நடிகை\nசரோஜா தேவி: 2. வண்ணுமில்ல ச்சும்மா...\nசரோஜா தேவி: 1.யாதுமாகி நின்றார்...\nசரோஜாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள் (2)\nசரோஜாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள்\n‘துருவ நட்சத்திரங்களின் நடுவில் ஒரு பருவ நட்சத்திரம்\nதொட்டால் பூமலரும் malar 10 - 2\nதொட்டால் பூமலரும் malar 10 - 1\nசரோஜாதேவியின் கணவர் மரணம்: 52 வயதில் மாரடைப்பால் இறந்தார்\nசரோஜாதேவிக்கு திருமணம்: என்ஜினீயர் ஸ்ரீஹர்ஷாவை மணந்தார்\nசிவாஜியுடன் சரோஜாதேவி நடித்த சிறந்த படங்கள்\nகாலம் பரிசளித்த மகத்துவம் சரோஜாதேவி\n'கல்யாணப் பரிசு' நட்சத்திர அந்தஸ்து பெற்றார்\nதொட்டால் பூமலரும் malar 9 - 2\nதொட்டால் பூமலரும் malar 9 - 1\nதொட்டால் பூமலரும் malar 8 - 2\nதொட்டால் பூமலரும் malar 8 - 1\nதொட்டால் பூமலரும் malar 7 - 2\nதொட்டால் பூமலரும் malar 7 - 1\nதொட்டால் பூமலரும் malar 6 - 2\nதொட்டால் பூமலரும் malar 6-1\nதொட்டால் பூமலரும் malar 5.2\nதொட்டால் பூமலரும் malar 5 - 1\nதொட்டால் பூமலரும் malar 4-2\nதொட்டால் பூமலரும் malar 4-1\nதொட்டால் பூமலரும் malar 3-2\nதொட்டால் பூமலரும் malar 3-1\nதொட்டால் பூமலரும் malar 2-2\nதொட்டால் பூமலரும் malar 2-1\nதொட்டால் பூமலரும் malar 1-3\nதொட்டால் பூமலரும் malar 1-2\nதொட்டால் பூமலரும் malar 1-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-05-24T09:53:59Z", "digest": "sha1:5ZX4M3ED2L5HDVL4QL6WPZ2KDWDKZOIK", "length": 9344, "nlines": 94, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: அழகிரியை அடக்கி வைக்க வேண்டும் - ஜெயலலிதா", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nஅழகிரியை அடக்கி வைக்க வேண்டும் - ஜெயலலிதா\nமுதல்வர் கருணாநிதி தன் மகன் மு.க. அழகிரியை அடக்கி வைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மதுரை நகரில் மக்கள் வசிக்க முடியாமல் போய்விடும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nமாநகராட்சியில�� நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியின் அராஜகத்தை அடக்கக் கோரியும் அதிமுக சார்பில் இன்று மதைரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.\nஇதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:\nதீவிரவாதிகளையும், சமூக விரோதிகளையும் எனது அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியது. கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றது அண்டை மாநிலங்களில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தை புகலிடமாக மாற்றிக் கொண்டன.\nகாவல் துறை, முதல்வர் கருணாநிதியின் ஏவல் துறையாகிவிட்டது. தங்களது உயிரையம் உடமைகளையும் மக்களே பாதுகாத்துக் கொள்கிற கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் 7 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெரிய வன்முறைக்கு கருணாநிதி வித்திடுகிறாரோ என்று தோன்றுகிறது.\nசட்டத்தையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் பற்றி கவலைப்படால் தான் தோன்றித் தனமாக சிபிஎம் கவுன்சிலர் லீலாவதி படுகொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் திமுகவைச் சேர்ந்த குற்றவாளிகளையும், தனது மகன் அழகிரி மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டப்பட்ட குற்றவாளிகளையும் விடுவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.\nஇது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது செயல். கருணாநிதியின் இந்த அறிவிப்பால் விடுவிக்கப்பட்டவர்களும் வெளியில் உள்ள சதிகாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும் மதுரை முழுவதும் அண்ணனுக்கு நன்றி என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அழகிரியின் படையை விரிவாக்குவதற்காக கருணாநிதி இந்த செயலை செய்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\n1405 கைதிகளை விடுதலை செய்து அவர்கள் துணையுடனும் ஏவல் துறையின் முழு ஒத்துழைப்புடனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் கருணாநிதி ஈடுபட்டுள்ளார்.\nஒட்டுமொத்தத்தில் கைதிகள் விடுதலையை எதிர்க்கிறேன். இதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு முழு பொறுப்பு கருணாநிதியைத்தான் சேரும்.\nஅழகிரியின் தலையீடு காரணமாக, மதுரையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.\nஅழகிரி கைகாட்டும் நபர்களுக்கே அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஅழகிரியை முதல்வர் உடனடியாக அடக்கி வைக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளில் அவரது தலையீடு இருக்கவே கூடாது, என்று தன் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nLabels: அழகிரி, கருணாநிதி, மதுரை, ஜெயலலிதா\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nஅழகிரியை அடக்கி வைக்க வேண்டும் - ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2012-magazine/49-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-01-15.html", "date_download": "2018-05-24T09:49:12Z", "digest": "sha1:THOGO2IHXXG5ELDHW3XVCV6TTWM3IR2P", "length": 3076, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nமருத்துவம் 200/200ல் 16க்கு 10\nசிங்கள மயமாக்கத்தில் சிக்கிய புத்தர்\nஇதனைச் செய்தால் நீங்களும் கொடையாளர்தான்\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_935.html", "date_download": "2018-05-24T09:53:28Z", "digest": "sha1:YL33X5J6U6W5R4XTLR3IKFHR4FMPPNOG", "length": 55039, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம், ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம், ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது\n– ரவூப் ஸய்ன் –\nதற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள இடைக்கால அறிக்கையில் முஸ்லிம் சிவில் சமூகத்தின் யோசனைகள் எதுவும் உள்வாங்கப்படவில்லை என்பது தெட்டத் தெளிவானது. தேசிய ஷூறா சபை, ஜம்இய்யதுல் உலமா, நாட்டின் நாலா புறங்களிலுமுள்ள சிவில் நிறுவனங்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் முன்வைத்த அரசியல் யாப்பு தொடர்பான பிரேரணைகள் எதற்கும் நல்லாட்சி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்பதை முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் உணர்த்துகின்றது.\nஇந்த லட்சணத்திலேயே மாகாண சபை எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக சிவில் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். இதன் உள்ளர்த்தம் மங்கலாகவே உள்ளது.\nஉள்ளூராட்சி எல்லை நிர்ணய அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் முஸ்லிம்களின் கோரிக்கைகள் அதில் உள்ளடக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் மேலெழுந்தன. அதற்குப் பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, கலந்துரையாடல்களுக்கு சமூகமளிக்காத முஸ்லிம் கட்சிகள் இப்பொழுது அரசாங்கத்தை குற்றம்சாட்டுவதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.\nஇன்றைய மிகப் பெரிய அரசியல் விநோதம் என்னவெனில், உள்ளூராட்சி மற்றும் எல்லை நிர்ணய விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருப்பவர் ஒரு முஸ்லிம் அமைச்சர். எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படக் கூடிய சாதக, பாதகங்கள் குறித்த எந்தப் பிரக்ஞையும் அவருக்கு இருக்கவில்லை. அரசாங்கத்தின் பிரதிநிதியாக மட்டுமே தன்னைக் காட்டிக் கொள்ளும் அவர், முஸ்லிம் பிரச்சினைகள் குறித்து எதுவும் அறியாதவர் போல் நடந்து கொள்கிறார்.\nமுஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் நிலைப் பாட்டையே இறுதியாக அரசாங்கம் உள்ளீர்க்கின்றது. வாய்ப்புக்கேடாக, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளோ முக்கியமான விவகாரங்களில் அசமந்தமாக இருந்து விட்டு, இறுதித் தருணங்களில் அரசாங்கத்தை குற்றம் சுமத்துகின்றன.\nமுஸ்லிம் சிவில் சமூகத்தின் குரல்களுக்கு எந்தப் பெறுமானமும் இல்லாது போய்விட்டது. எழுதுகின்றவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பேசுகின்றவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். தீர்மானிப்பவர்கள் நாங்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகளோ அசமந்தமாக இருக்கின்றன.\n���ந்நிலையில், முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றுவது யார் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. அவர் பார்த்துக் கொள்வார், இவர் பார்த்துக் கொள்வார், தேசிய ஷூறா சபை செய்யும், ஜம்இய்யதுல் உலமா செய்யும் என பரஸ்பரம் தமக்குள்ள பொறுப்பை தட்டிக் கழித்து அவரவர் பாட்டிலேயே இருக்கும் நமது தலைமைகளின் வங்குரோத்து நிலை மிக ஆபத்தானது. பொறுப்புக் கூறுகின்ற, வகைகூறும் கடப்பாடு கொண்ட அரசியல் தலைவர்களும் சிவில் நிறுவனங்களும் முனைந்து செயற்படுவதற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை.\nஇதற்கிடையில் அதிகாரக் கையளிப்புக்கான நகர்வுகள் மிக லாவகமாகவும் சூட்சுமமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. “இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான துணிவாற்றல் சிங்களத் தலைவர்களுக்கு வேண்டும்” என்கிறார் சுமந்திரன். “அடுத்த தீபாவளியை தமிழர்கள் நிம்மதியாகவும் திருப்தியாகவும் கொண்டாடலாம்” என்கிறார் சம்பந்தன்.\nஇந்த வாக்கியங்களுக்குப் பின்னாலுள்ள அரசியல் என்ன தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான தீர்வுப் பொதி மேசையில் வைக்கப்பட்டுவிட்டதையே இவை குறிப்புணர்த்துகின்றன. தமிழ் டயஸ்பொரா உள்ளிட்டு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் என்பன வும் இந்த அதிகாரக் கையளிப்புக்குப் பின்னால் இருந்து செயல்படுகின்றன.\nஜனவரித் தேர்தலை முன்னிறுத்தி பிரதமரும் ஜனாதிபதியும் இதனை அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளனர். நாம் மகாநாயக்கர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவோம். இலங்கையைப் பிளவுபடுத்தும் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவளியோம் என பிரதமரும் ஜனாதிபதியும் திரும்பத் திரும்பக் கூறுவது உள்ளூராட்சித் தேர்தலை முன்னிறுத்திதான் என்பதை மிக எளிதாக ஊகிக்கலாம்.\nதேர்தல் முடிந்த கையோடு மகா நாயக்கர்களின் எதிர்ப்பையும் ஆட்சேபனைகளையும் கடந்து செல்லும் தீர்மானத்தை நல்லாட்சி அரசாங்கம் நிச்சயம் எடுக்கத்தான் போகின்றது. இந்நிலையில், முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு யார் என்ன தீர்வை முன்மொழியப் போகின்றார்கள் அதனை அடைவதற்கான பொறிமுறை என்ன என்பது தெளிவற்றதாகவே உள்ளது.\nஇடைக்கால அறிக்கையில் “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனியொரு மாகாணமாக அமைப்பது குறித்தான யோசனைகளை புதிய அரசியலமைப்பு எடுத்துக் கொள்கின்றது” என்ற வாசகம் முஸ்லிம்களைத் திடுக்கிட வைக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டணியினர் ஒருமித்த நாட்டிற்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாகக் கூறுகிறது. நல்லாட்சி அரசாங்கமோ இதனை “உச்சகட்ட அதிகாரப் பகிர்வு” என்கிறது.\nஇச்சொற்கள் உணர்த்தும் பொருள் என்ன அதிகாரங்கள் மாகாணங்களுக்கோ மாநிலங்களுக்கோ பகிர்ந்தளிக்கப்பட்டால் அது சமஷ்டியாகவோ கூட்டாட்சியாகவோ மாறிவிடும். அங்கு ஒருமித்த நாடு என்பதற்குப் பொருள் இல்லை. ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு என்பது சமஷ்டியைத் தான் குறிப்பிடுகின்றது. ஆக, இன்றைய அரசியல் தளத்தில் சொற்களின் நுணுக்கமான அரசியலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஇத்தகையதொரு கொதிப்பான அரசியல் சூழலில், தமிழர்களின் தீர்வுத் திட்டத்திற்குக் குறுக்கே முஸ்லிம் காங்கிரஸ் நிற்காது என்று நிஸாம் காரியப்பர் மிக எளிதாகச் சொல்லிவிட்டார். யாரும் யாருக்கு எதிராகவும் குறுக்காய் நிற்கத் தேவையில்லை. ஆனால், மரம் விருட்சமாக வேண்டும் என்பதற்காக கீழே உள்ள செடிகளும் கொடிகளும் அகற்றப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் சமூகத்திற்கு உடன்பாடில்லை.\nஇன்றைய அரசியல் நகர்வுகள் நாளைய முஸ்லிம் சமூகத்தைப் பலிக் கடாவாகவோ பகடைக்காயாகவோ ஆக்கிவிடக் கூடாது. அரசியலமைப்பு மாற்றம் என்பது இலங்கையின் எதிர்கால அரசியல் வரலாற்றில் இனி ஒருபோதும் நிகழப் போவதில்லை. இந்த தகுந்த தருணத்தை கைநழுவ விட்டு விட்டு கடந்து சென்ற பேருந்துக் காக கைகாட்டி நிற்பதில் அர்த்த மில்லை. இந்த உண்மையை இன்றைய அரசியல் தலைவர்களும் சிவில் சமூகமும் புரிந்து செயல்பட வேண்டும்.\nபொதுவாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்காலம் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் எல்லா வகை அரசியல் நகர்வுகளும் காய்நகர்த்தல்களும் முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்கு எதிராக உள்ளன. அரசிய லமைப்பு மாற்றமாக இருக்கட்டும், தேர்தல் முறை மாற்றமாக இருக்கட்டும், எல்லை மீள்நிர்ணயமாக இருக்கட்டும். எதுவும் நமக்குச் சாதகமாய் இல்லை. இத்தனைக்கும் மத்தியில் முஸ்லிம் கட்சிகளோ தெருச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.\nஎல்லை மீள்நிர்ணயத்தின் பின்னரான அரச வர்த்தமானி அறிவித்தல் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே நுவரெலியா மாவட்டத்தில் இரு பிரதேச சபைகளை புதிதாக உருவாக்கிக் கொள்ள திகாம்பரத்தாலும் மனோ கணேஷனாலும் முடிந்தது. ஆனால், அம்பாறையில் சாய்ந்தமருது, கல்முனை பிரதேச சபைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுசொல்ல ஹக்கீமாலும் ரிஷாதாலும் முடியாமல் போய்விட்டது. இதுவே எமது அரசியல் வங்குரோத்தின் தெளிவான அடையாளம்.\nஇலங்கை முஸ்லிம்கள் சுமாராக ஒரு நவீன ‘தைம்’ சமூகமாகவே மாறி வருகின்றனர். ஜாஹிலிய்யக் காலத்தில் அறபுத் தீபகற்பத்தில் ‘தைம்’ என்றொரு கோத்திரம் இருந்தது. அவர்கள் அளவில் பெரிய கோத்திரமாக இருந்தபோதும், அவர்களின் கருத்துக்கு யாரும் மதிப்பளிப்பதில்லை. அன்றைய சமூக அமைப்பில் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு தொடர்பான கூட்டங்கள் கோத்திரங்களுக்கு இடையே நடைபெறுகின்றபோதும் தைம் கோத்திரத்திற்கு யாரும் அழைப்பு விடுப்பதில்லை.\nஅத்தி பூத்தாற் போல எப்போதாயினும் ஒரு அழைப்பு வரும். கலந்து கொள்கின்ற இந்தக் கோத்திரத்தவர்களும் கூட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் அளவு கருத்துச் சொல்வதில்லை. அவ்வாறு சொன்னாலும் அவை எடுபடுவதுமில்லை. கூட்டங்களில் அவர்கள் கலந்துகொள்வதும் கலந்து கொள்ளாமல் இருப்பதும் ஏனைய கோத்திரங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்.\nஅறபுத் தீபகற்பத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து இவர்களிடம் எந்தக் கருத்தும் கோரப்படுவதுமில்லை. கூறினால் அவை ஏற்கப்படுவதுமில்லை. இதேபோன்றுதான் இன்று இலங்கை முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.\nசுயநலம் கொண்ட அரசியல்வாதிகளும் ஆழ்ந்த சமூக அக்கறையற்ற வில் தலைமைகளும் என முஸ்லிம் சமூகம் மிக மந்த கதியிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. வில்பத்து விவகாரம், ஞானசாரவின் அச்சுறுத்தல்கள் குறித்து கலந்துரையாட நேரம் ஒதுக்காத ஜனாதிபதியுடன் கட்டாருக்குச் சென்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அங்கு ஜனாதிபதியுடன் பல்லிழித்துக் கொண்டிருக்கும் காட்சி ஊடகங்களுக்கு வந்தது. ஜனாதிபதியுடன் இத்தனை நெருக்கமாக இருக்கும் இவர்கள், முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து கறாராகப் பேசுவதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்பது தான் ஆச்சரியமான கேள்வியாகும்.\nமுஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்து இன்றே சிந்திப்போம். காலம் கடந்து கைசேதப்படுவதால் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.\nமுஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான காலக் கட்டத்தில் வாழ்கின்றார்கள். சிங்களவருக்கும் தமிழருக்கும் மலையக தமிழருக்கும் மத்தியிலுள்ள கிராம பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் வெறும் விமர்சனங்களால் மட்டும் தீர்வுகளை தேடமுடியாது ஊர்வாதம்போன்ற உடன்பிறந்தே கொல்லும் வியாதிக்கெதிரான சுயவிமர்சன ரீதியான அணுகுமுறை தேவை. இனரீதியான எல்லைவரையறையைக் கோரிப்பெறுவதற்க்கு இடையூறாக இருக்கும் ஊர்வாதத்துக்கு யார்மீது பழிசொல்வது சாய்ந்தமருதும் கல்முனைக்குடியும் நாம் ஒரே இனம் என இணையவேண்டும் என கூறாத விமர்சனங்களால் கட்டபடுகிற பாதை முஸ்லிம்களை எந்த ஊருக்கும் இட்டுச் செல்லாது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, க���மார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/08/blog-post_23.html", "date_download": "2018-05-24T09:56:06Z", "digest": "sha1:SP54AM46ZLDSDPD3LR6T4QN5D5DXMBNX", "length": 11447, "nlines": 158, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic, Velachery, Chennai: வைட்டமின் ஏ குறைபாடு, அறிகுறிகள், சிகிச்சைகள் - தகவல்", "raw_content": "\nவைட்டமின் ஏ குறைபாடு, அறிகுறிகள், சிகிச்சைகள் - தகவல்\nவைட்டமின் ஏ குறைபாடு, அறிகுறிகள், சிகிச்சைகள் - தகவல்\nவைட்டமின்-ஏ குறைவுபடுவதால் ஏற்படும் குருட்டுத்தன்மை\nவைட்டமின்-ஏ நல்ல கண்பார்வைக்கு மிகவும் அவசியம். சிறுபிள்ளைகளில் வைட்டமின்-ஏ பற்றாக்குறை பார்வை இழப்பினை ஏற்படுத்துகிறது. மோசமான வைட்டமின் பற்றாக்குறை இருப்பின், நிரந்தர பார்வை இழப்பை (குருட்டுத்தன்மை) ஏற்படுத்தும். நம்முடைய தேசத்தில் ஆண்டுதோறும் 30,000 குழந்தைகள் வைட்டமின்-ஏ குறைபாட்டினால் பார்வை இழக்கின்றனர். 1 முதல் 5 வயது நிரம்பிய குழந்தைகளில் வைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறிகள் அதிகமாக காணப்படுகிறது.\nவைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறிகள்\nகுழந்தைகளில் வைட்டமின்-ஏ குறைபாடு உடனடியாக ஏற்படுவதில்லை. வைட்டமின்-ஏ குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், வைட்டமின்-ஏ அதிகமாக உள்ள சத்தான உணவுகளை கொடுப்பதின் மூலம் சரிசெய்யலாம்.\nமிக மோசமான வைட்டமின்-ஏ பற்றாக்குறை அறிகுறிகள்\n¬ மாலைக்கண் நோய் (இரவு நேரங்களில் பார்வை இன்மை) என்பது முதல் அறிகுறியாகும். மாலை கண்நோய் உள்ள குழந்தைகளால் குறைவான வெளிச்சம் / இருட்டில் எதையும் பார்க்க இயலாது. கண்ணின் வெள்ளைப்பகுதி காய்ந்து, பொலிவு இழநது காணப்படும். மேற்காணும் அறிகுறிகளை கண்டறியும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகவும். சரியாக சிகிச்சையளிக்காத நிலையில் இந்நிலை நிரந்தரபார்வை இழப்பினை (குருட்டுத்தன்மை) ஏற்படுத்தும்.\nவைட்டமின்-ஏ பற்றாக்குறையை தடுத்து நிறுத்தல்\nØ வைட்டமின்-ஏ அதிகளவில் உள்ள உணவினை உட்கொள்ளவும். பால், முட்டை, மீன் எண்ணெய் போன்ற பொருட்கள் வைட்டமின்-ஏ வினை அதிகளவில் கொண்ட பொருட்கள். கீரைகள், காரட் போன்ற காய்கறிகள் மற்றும் பப்பாளி மற்றும் மாம்பழம் போன்ற பழங்கள் போன்றவை வைட்டமின்-ஏ அதிகமுள்ள பொருட்களாகும்.\nØ ஹைதராபாத்தில் அமைந்துள்ள “தேசிய ஊட்டச்சத்து மையத்தின்” ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில், 1-5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, ஒரு தேக்கரண்டி (ஸ்பூன்) வைட்டமின் ஏ சிரப், ஆறுமாதங்களுக்கு ஒரு முறை கொடுப்பதன் மூலம் வைட்டமின்-ஏ பற்றாக்குறையினை ஓரளவிற்கு தடுக்கலாம்.\nØ குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை வைட்டமின்-ஏ சிரப் கொடுப்பதால், வைட்டமின்-ஏ குடலில் தங்கியிருந்து, போதுமான அளவு வைட்டமின்-ஏ கிடைக்கிறது. தற்போது, குழந்தைகளில் வைட்டமின்-ஏ பற்றாக்குறைவால் நிரந்தர கண்பார்வை இழப்பை தடுத்துப் பாதுகாக்க இம்முறை நம் தேசம் முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது.\nØ கர்ப்பமுற்ற பெண்கள் அவசியம் வைட்டமின்-ஏ நிறைந்த சத்துப்பொருட்களை உட்கொள்ள வேண்டும். அவ்வண்ணம் செய்வது கருவில் வளரும் குழந்தை, தாயினின்று வைட்டமின்-ஏ வினை பெற்றுக் கொள்ள உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aadhaar.fail/ta/category/aadhaar-humor/", "date_download": "2018-05-24T10:21:31Z", "digest": "sha1:SI2RYL6CGOO3ZOPCVWCK7QDUUGM4IAFG", "length": 6195, "nlines": 60, "source_domain": "aadhaar.fail", "title": "Category: ஆதார் நகைச்சுவை | Aadhaar FAIL", "raw_content": "\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் பற்றி Mausi சமாதானப்படுத்த முயற்சிக்கிறது\nமூலம் பவர், 5 மாதங்கள் முன்பு January 8, 2018\nதூக்கு மேடைக்கு நகைச்சுவை #AadhaarBreached\nமூலம் பவர், 5 மாதங்கள் முன்பு January 6, 2018\nநீங்கள் அவற்றை சரிசெய்யவும் தானாகவே முன்வந்து விரும்பினால் அடிப்படை மொழிபெயர்ப்பு தானியங்கு, info@aadhaar.fail தொடர்பு கொள்ளவும்\nஆதார் தோல்வி ஒரு தன்னார்வ ரன் தளம். இல்லை ஒன்றை உருவாக்கும் அல்லது உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பது பணம் விடும். எனினும், சர்வர்கள் தொடர்பான செலவுகள், அவ்வப்போது மென்பொருள் தொடர்பான செலவுகள் உள்ளன மற்றும் அது எப்போதாவது நேரத்தை எடுத்துக்கொள்கின்றன மற்றும் விமர்சன ஆராய்ச்சி செய்ய யாரோ செலுத்த முடியும் நல்ல இருக்கும். நீங்கள் ஆதரிக்க, தயவு செய்து பரிசு பணம் விரும்பினால் இங்கே.\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனியுரிமை கொள்கை குக்கீ பயன்பாடு பொய்\nஜார்கண்ட் அரசாங்கம் பொது வினியோக முறைக்கு DBT ரத்து செய்ய முற்படுகிறது\nஆதார் மீண்டும் மீண்டும் இணைக்கப்பட்ட, ஆனால் 5000 குடிமக்கள் மாதங்களுக்கு எரிவாயு மானியம் மறுத்தார்\nஎன்ன இரகசியங்களை செய்கிறது முன்மொழியப்பட்ட பொது கடன் பதிவகம் மறைத்தல் ஆர்பிஐ அறிக்கை\n80,000 பேய் ஆசிரியர்கள் அரசு கூற்றை தகவல் பெறும் உரிமை மூலம் மறுக்கப்பட ஆதார் காரணமாக காணப்படும்\nஆதார் டிஜிட்டல் நெடுஞ்சாலை, மற்றும் பயோ���ெட்ரிக் பைபாஸ் - ஒரு தொகுப்பு\nLokniti அறக்கட்டளை: ஆதார் மொபைல் இணைப்பு பின்னால் அரசு சாரா\nAmroha ஆதார் பதிவு ஊழல்\nமின்னஞ்சல் மூலம் அறிவிப்புகளைப் பெறவும்\nஎதிர்ப்பு ஆதார் எதிர்ப்பு கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section109.html", "date_download": "2018-05-24T09:58:19Z", "digest": "sha1:S3DK46JTGACDABF5PI6UB4KZJPHDHVWT", "length": 29973, "nlines": 93, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மன்னனானான் பாண்டு! - ஆதிபர்வம் பகுதி 109 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 109\n(சம்பவ பர்வம் - 45)\nபதிவின் சுருக்கம் : குருஜாங்கல நாட்டின் சிறப்பு; இளவரசர்களான திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள்; பாண்டு குருஜாங்கலத்தின் மன்னனானது...\nவைசம்பயானர் சொன்னார், \"அந்த மூன்று குழந்தைகளின் பிறப்பால் (திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன்) குருஜாங்கலர்களும், குருக்ஷேத்திரர்களும், குருக்களும் செழிப்படைந்தனர்.(1) பூமியில் ஏராளமாக விளைந்து அறுவடையானது. பயிர்களும் நல்ல சுவையுடன் இருந்தன. காலாகாலத்திற்கு மேகங்கள் மழையைப் பொழிந்தன. மரங்களில் பழங்களும் மலர்களும் நிறைந்திருந்தன.(2) கால்நடைகளும், பறவைகளும் மற்ற ஊனுண்ணும் பிற விலங்குகளும் மகிழ்ந்திருந்தன. மலர்கள் நறுமணத்தோடும், பழங்கள் இனிமையோடும் இருந்தன.(3) நகரங்களில் ஒவ்வொரு துறைசார்ந்த வணிகர்களும், கைவினைஞர்களும், வியாபாரிகளும், கலைஞர்களும் நிறைந்திருந்தனர். மக்கள் வீரம், கல்வி, நேர்மையோடிருந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.(4) அங்கே திருடர்களோ பாவிகளோ அங்கே யாருமில்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பொன்னுலகைப் {சத்திய யுகத்தில் இருந்ததைப்} போல இருந்தன.(5)\nமக்கள் அறச்செயல்களுக்கும், வேள்விகளுக்கும், சத்தியத்துக்கும் தங்களை அர்ப்பணித்து, ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்திப் பாசத்தோடு இருந்து வளமடைந்து இருந்தனர்.(6) அவர்கள் கர்வம், கோபம், பேராசை ஆகியவற்றை ஒழித்து, நல்ல விளையாட்டுகளை விளையாடி மகிழ்ச்சியோடு இருந்தனர்.(7) குருக்களின் தலைநகரம் பெர���ங்கடலைப் போன்று நிறைந்திருந்தது. அது நூற்றுக்கணக்கான அரண்மனைகளையும், மாளிகைகளையும், மேகத்தைப் போன்ற கருமையான பெரும் வாயில்களையும், வளைவுகளையும் கொண்டு இன்னொரு அமராவதி போல இருந்தது. மனிதர்கள் நதிகளிலும், ஏரிகளிலும், கிணறுகளிலும், நந்தவனங்களிலும், அழகான சோலைகளிலும் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தனர்.(7,8) தெற்கு குருக்கள், வடபுல குருக்களிடம் நல்லொழுக்கப் போட்டியால், சித்தர்களுடனும், சாரணர்களுடனும், முனிவர்களுடனும் இசைந்து இருந்தனர்.(10)\nஅந்த மகிழ்ச்சிகரமான நாட்டில், வளமை பெருகி, எதையும் தொலைத்தவர்கள் இல்லாமலும், கைம்பெண்கள் இல்லாமலும் குரு நாட்டு மக்கள் செழிப்புடன் இருந்தனர்.(11) கிணறுகளும் ஏரிகளும் எப்போதும் நிறைந்தே இருந்தன. சோலைகள் மரங்களால் நிறைந்திருந்தன. பிராமணர்களின் இல்லங்களிலும் அவர்களது வசிப்பிடங்களிலும் செல்வம் நிறைந்திருந்தது. முழு அரசாங்கமும் விழாக்கால மகிழ்ச்சியுடன் திளைத்திருந்தது.(12) ஓ மன்னா {ஜனமேஜயா} பீஷ்மரால் அறம் சார்ந்து ஆளப்பட்ட அந்த நாடு நூற்றுக்கணக்கான வேள்விக் கம்புகளால் {ஸ்தம்பங்களால்} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(13) அறத்தின் சக்கரம் பீஷ்மரால் இயக்கப்பட்டது. மற்ற நாடுகளிலிருந்த மக்கள் தங்கள் நாட்டைத் துறந்து, இங்கு வந்து வசித்ததால், மக்கள் நெருக்கம் மிகுந்ததாக அந்நாடு இருந்தது.(14) சிறப்பு மிகுந்த இளவரசர்களின் இளமை ததும்பிய செயல்களாலும், சாதனைகளாலும் அந்த நாட்டின் குடிமக்களும் மற்ற மக்களும் அவர்களிடம் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.(15)\nஓ மன்னா, குருக்களின் தலைவர்களின் வீட்டில் \"கொடுப்பாயாக\" \"உண்பாயாக\" போன்ற வார்த்தைகளே எப்போதும் கேட்டுக் கொண்டிருந்தன.(16) திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் பெரும் புத்திசாலியான விதுரன் ஆகியோரை பீஷ்மர் தமது பிள்ளைகள் போலவே வளர்த்தார்.(17) அந்தப் பிள்ளைகள் தங்கள் கடமைகளைத் தங்கள் வகைப்படி சரியாகச் செய்து, நோன்புகளுக்கும் கல்விக்கும் தங்களை அர்ப்பணித்தனர். பின்னர் அவர்கள் வேதங்களிலும், பல வீர விளையாட்டுகளிலும் தேர்ச்சி அடைந்து நல்ல இளம் வாலிபர்களாக வளர்ந்தனர்.(18) அவர்கள் விற்பயிற்சியிலும், குதிரையேற்றத்திலும், கதாயுத்தத்திலும், வாள் மற்றும் கேடயச் சண்டைகளிலும், போரில் யானைகளைக் கையாளும் பயிற்சியிலும், நற்பண்புகளை வளர்க்கும் அறநெறிக் கல்வியிலும் தேர்ச்சி அடைந்தனர்.(19) வரலாறுகள், புராணங்கள், மற்றும் கல்வியின் அனைத்துப் பிரிவுகள், வேதங்களிலுள்ள உண்மைகள் ஆகியவற்றில் தேர்ச்சியடைந்து ஆழ்ந்த திறமைவாய்ந்த ஞானத்தை அடைந்தனர்.(20)\nபெரும் ஆற்றலைக் கொண்டவனான பாண்டு, விற்போரில் எல்லோரிலும் விஞ்சி நின்றான். திருதராஷ்டிரன் உடல் பலத்தில் எல்லோரிலும் விஞ்சி நின்றான்.(21) அறம் மற்றும் அறவிதிகளின் ஞானத்தில் மூவுலகத்திலும் விதுரனுக்கு ஈடு யாரும் இல்லை என்ற நிலை இருந்தது.(22) அருகிப் போன சந்தனுவின் பரம்பரை, தழைத்ததைக் கண்டு, 'வீரர்களின் தாய் என்றால் காசி மன்னன் மகள்கள்தான் முதன்மையானவர்கள், நாடு என்றால் குருஜாங்கலமே முதன்மையானது, அறம்சார்ந்த மனிதர்களில் விதுரனே முதன்மையானவன். நகரங்களில் ஹஸ்தினாபுரமே முதன்மையானது' என்ற பேச்சு அனைத்து நாடுகளிலும் பேசப்பட்டது.(23, 24) திருதராஷ்டிரன் தனது குருட்டுத்தன்மையாலும், விதுரன், சூத்திரப் பெண்ணுக்குப் பிறந்ததாலும் நாட்டை அடையவில்லை; எனவே பாண்டு மன்னனானான். (25) கடமையாற்றுவதில் சிறந்த பீஷ்மர், ஒருநாள் விதுரனை அழைத்துத் தர்மத்தின் உண்மைகள் மற்றும் அறம் குறித்து விவாதித்தார். அந்தப் பேச்சுப் பின்வருமாறு அமைந்திருந்தது\" {என்றார் வைசம்பாயனர்}.(26)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், சம்பவ பர்வம், பாண்டு, பீஷ்மர், விதுரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உ��ூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமிய���் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்���ை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suzhimunai.wordpress.com/2014/08/14/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-05-24T09:56:04Z", "digest": "sha1:AS2WI2KOG3IWYCDVL3IUNMRTLDEE3YND", "length": 12151, "nlines": 268, "source_domain": "suzhimunai.wordpress.com", "title": "நட்சத்திரங்கள் காயத்திரி மந்திரங்கள் | மூன்றாம் கண்-SUZHIMUNAI", "raw_content": "\nசெயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி. அவன் எதைச் செய்தாலும் அதை தவம் போல் செய்து முடிக்கிறான்\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகளின் ஆன்மீக விளக்கங்கள்\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி வில்லயரவேந்தால் திருப்புவனம் அருகில் மதுரை அரசு பள்ளி மாணவா மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல்4-03-2014\nபூஜ்ய ஸ்ரீ சௌந்திரபாண்டியன் சுவாமிகள்\nவாழும் சித்தர்/ தவ யோகி Live siddar in Madurai\nஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே\nஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே\nஓம் மஹா அனகாய வித்மஹே\nஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே\nஓம் மஹா ச்ரோணாய வித்மஹே\nஓம் அக்ர நாதாய வித்மஹே\nஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே\n← ஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nஉன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்\nஉடலில் உள்ள சக்கராஸ் மற்றும் மந்திரங்கள் (17)\nஎன���ு ஆன்மீக பயணம் (5)\nகாயத்ரி மஹா மந்திரம் (4)\nசுவாமி சிவானந்தரின் பொன்னுரைகள் (1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (2)\nபூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி (2)\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/saroj-khan-backs-casting-couch-053283.html", "date_download": "2018-05-24T10:11:00Z", "digest": "sha1:VH6VEU4X6YVXA2AGHQE2LYZEYYQ2YYSK", "length": 11525, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படுக்கைக்கு அழைத்தால் என்ன, வேலை கிடைக்கிறதல்லவா: பெண் டான்ஸ் மாஸ்டர் கொச்சை பேச்சு | Saroj Khan backs casting couch - Tamil Filmibeat", "raw_content": "\n» படுக்கைக்கு அழைத்தால் என்ன, வேலை கிடைக்கிறதல்லவா: பெண் டான்ஸ் மாஸ்டர் கொச்சை பேச்சு\nபடுக்கைக்கு அழைத்தால் என்ன, வேலை கிடைக்கிறதல்லவா: பெண் டான்ஸ் மாஸ்டர் கொச்சை பேச்சு\nமும்பை: படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார் பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான்.\nபாலிவுட்டில் பிரபலமான நடன இயக்குனர் சரோஜ் கான்(69). அவர் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறு இல்லை. அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சரோஜ் கான் கூறியிருப்பதாவது,\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பெண்ணுடனும் நெருக்கமாக இருக்க அனைவரும் முயற்சிக்க தான் செய்வார்கள்.\nஏன் அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூட தான் இதை செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது சினிமா துறையை மட்டும் குறி வைப்பது ஏன். சினிமா துறை வேலையாவது கொடுக்கிறது அல்லவா. சினிமா துறை வேலையாவது கொடுக்கிறது அல்லவா. பலாத்காரம் செய்துவிட்டு தனித்துவிடுவது போன்று இல்லை.\nபடுக்கைக்கு செல்வது பெண்ணை பொருத்தது. வேண்டாம் என்று நினைத்தால் வேண்டாம். சினிமா துறை பற்றி எதுவும் கூறாதீர்கள். அது எங்கள் அம்மா-அப்பா போன்றது என்றார் சரோஜ் கான்.\nதேசிய விருது வாங்கிய சரோஜ் கான் ஏக் தோ தீன், சோலி கே பீச்சே உள்ளிட்ட பிரபல பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார். அவர் இப்படி பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nபாலிவுட்டில் நடிககைளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக ஒவ்வொருவராக தெரிவித்து வருகிறார்கள். நடிகை ராதிகா ஆப்தே இது குறித்து துணிச்சலாக பேசிய நிலையில் சரோஜ் கான் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குற���ப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசினிமா, அரசியலில் படுக்கைக்கு அழைப்பதும், செல்வதும் காலகாலமாக உள்ளது: சத்ருகன் சின்ஹா\nபடுக்கைக்கு அழைப்பது சரி என்ற டான்ஸ் மாஸ்டருக்கு 'ரீல்' ஷகீலா ஆதரவு\nகப்சிப்னு இருக்கும் பிரபலங்கள்: தில்லாக பேசிய கமல் ஹாஸன்\nடான்ஸ் என்ற பெயரில் செக்ஸ் ஆட்டம் போட்டிருக்கிறார் நடிகை: டான்ஸ் மாஸ்டர் கவலை\nடான்ஸ் மாஸ்டர் சரோஜ் கானை என் படத்தில் நக்கலடித்தேனா: ஃபரா கான் விளக்கம்\nஇந்த ஃபரா கான் கிண்லடிக்க நான் தான் கிடைச்சேனா: கொந்தளிக்கும் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான்\nதுபாயில் ந‌ட‌ன‌ப் ப‌ள்ளி-துவக்கி வைத்த பிரபுதேவா\nபாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்: சரியான பாடம் புகட்டிய நடிகை\nஇப்ப எங்கம்மா இல்லையே: கண் கலங்கிய ஸ்ரீதேவியின் மகள்\nஇந்த டாப்ஸிக்கு பகுமானத்தை பாரேன்: கோலிவுட்டில் பரபர\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nஜோடி சூப்பர், தயவு செய்து லவ் பண்ணுங்க: சாக்லேட் பாய், வாரிசு நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/cinema/nivetha-pethuraj-talks-about-sexual-harassment/", "date_download": "2018-05-24T10:05:04Z", "digest": "sha1:OD7B2AFUWIY5SMOQKSUPKLGFG2ZVPZ6C", "length": 6963, "nlines": 138, "source_domain": "www.tamilaruvi.news", "title": "5வயதில் நானும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டேன்", "raw_content": "\nHome / சினிமா செய்திகள் / 5 வயதில் நானும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டேன்\n5 வயதில் நானும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டேன்\nதமி���வன் 15th April 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on 5 வயதில் நானும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டேன்\nஎன்னைப்போல் நிறைய பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.\nஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். சிறுமி ஆசிபாவுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடிகைகள் உள்பட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-\nநானும் சிறுவயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன். 5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி பெற்றோர்களிடம் தெரிவிப்பேன். அப்போது எனக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாது. பாலியல் தொல்லைகள் பெரும்பாலும் நமக்கு தெரிந்த உறவினர்கள் மூலமாகத்தான் நடக்கிறது.\nபாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. இதனை அழித்தால்தான் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம் என்று கூறியுள்ளார்.\nTags Nivetha Pethuraj Sexual Harassment Tamil cinema தமிழ் சினிமா நிவேதா பெத்துராஜ் பாலியல் வன்கொடுமை\nமேஷம்: இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t782-sevya-thailams-internal-use-oils", "date_download": "2018-05-24T09:56:40Z", "digest": "sha1:EAXGY6RZRLYC24HAB7WITAVYTF4BPU7H", "length": 18418, "nlines": 127, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "SEVYA THAILAMS-INTERNAL USE OILS", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY :: AYURVEDIC MEDICINE & INDICATIONS-AYURVEDIC PHARMACY-ENGLISH\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY :: AYURVEDIC MEDICINE & INDICATIONS-AYURVEDIC PHARMACY-ENGLISH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2012/08/blog-post_15.html", "date_download": "2018-05-24T10:11:39Z", "digest": "sha1:FMOTY6EICWMCP2MBK7C6DNY6I7X6RTCG", "length": 21424, "nlines": 232, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: நட்புக்கு பாலமிடும் வலை பதிவர்க��் திருவிழா", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், ஆகஸ்ட் 15, 2012\nநட்புக்கு பாலமிடும் வலை பதிவர்கள் திருவிழா\nநட்புக்கு பாலமிடும் வலை பதிவர்கள் திருவிழா\nநான் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது என்னை விட வயதில் மூத்தவர் ரவி என்பவர் எனக்கு நண்பரானார்.(எங்கள் வீட்டில் சொல்வார்கள் இவனுக்கு இவன் வயசு ஆளோட பழக்கம் இருந்தால் பரவாயில்லே ஆனால் இவனோட வயசுலே சின்னவன் கிட்டேயும் பழக்கம் வச்சிக்கிறான் இவனோட பெரியவன் கிட்டேயும் பழக்கம் வச்சிக்கிறான் என்பார்கள். நட்புக்கு தான் வயதேது) அவர் லாண்டரி கடையில் முழு பொறுப்பை ( காஷியர் கம் பில்லிங்) ஏற்று வேலை பார்த்து வந்தார் நான் எங்கள் வீட்டு சலவை துணி போட செல்லும் போது அறிமுகமானார். பின் நன்பேண்டா பாணியில் நெருக்கமாகி விட்டோம். அண்ணே என்று தான் நான் கூப்பிடுவேன் கல்லுரி இல்லாத நேரங்களில் அவர் கடையிலேயே என் பொழுது சென்றது\nஒரு முறை அவரிடம் பத்து ரூபாய் கடன் கேட்டேன் சினிமா செல்வதற்காக. அவர் இரு வரேன் என்று சொல்லி விட்டு அங்குமிங்கும் சென்று வந்தார் நான் எங்கே சென்று வருகிறீர்கள் என்றேன் அவர் முதல் முறையா என் கிட்டே நீ காசு கடன் கேட்கிறே எனக்கு மறுக்க மனசு வரலே, என்னிடம் இல்லை என்பதால் தெரிந்தவர்களிடம் சென்று கேட்டு வாங்கி வருகிறேன் என்றார் ( வருடம் 1987 ) எனக்கு மனசு ஒரு மாதிரி ஆகி விட்டது எதுக்காக இப்படி கஷ்டபடுறீங்க அப்படி ஒண்ணும் அவசியம் இல்லே என்றேன். அதெல்லாம் ஒண்ணும் கஷ்டமில்லே நீ ஜாலியா படம் போயிட்டு வா என்றார். நான் படம் சென்று விட்டு வந்தேன். காசை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருப்பி கொடுத்தேன் (நான் என் வாழ்க்கையில் வாங்கிய முதல் கடன் இது என்பதால் எனக்கு மறக்கவில்லை என்று நினைக்கிறேன் ) அவர் கண்டிப்பானவரும் கூட நான் படிக்காமல் சுற்றி கொண்டிருந்தாலும் கேள்வி கேட்பார் நான் மன கஷ்டத்தில் இருந்தாலும் ஆறுதல் சொல்வார். சினிமா அரசியல் புத்தகங்கள் என்று எதை பற்றி வேண்டுமானாலும் தீர்க்கமாக பேசுவோம்.\nஇப்படிப்பட்ட ஒரு நண்பரை, நான் படித்து முடித்து சென்னை வந்த பிறகு, அவருடனான நட்பை தொடர வழியில்லாமல் போய் விட்���து. அவர் வேலை கிடைத்து வேறு ஊருக்கு சென்று விட்டதால் நான் பல இடங்களில் விசாரித்தும் அவரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய இருபது வருடங்களாவது இருக்கும் அவரை பார்த்து. எப்போதாவது அவரது ஞாபகம் வரும் போது விழியில் சிறு துளி கண்ணீர் நான் எட்டி பார்க்கவா என்று எனை நச்சரிக்கும். அப்போது செல் கிடையாது ஈமெயில் பேஸ் புக் கிடையாது அப்படி இருந்திருந்தால் அவரது நட்பு கண்டிப்பாக இன்று வரை தொடர்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன்\nசரி இதை எதுக்காக நீ இப்ப சொல்றே னு கேட்கறீங்களா.விஷயம் இருக்கிறது நண்பர்களே. செல் , ஈமெயில், பேஸ் புக் இல்லாத நாட்களில் ஏற்பட்ட ஒரு நட்பை தொடர முடியாத போது ,இப்போதைய வளர்ச்சியில் இணைய தளம் மூலம் கிடைத்த நட்புக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்.யோசித்து பாருங்கள்.\nஅப்படிப்பட்ட ஒரு அருமையான வாய்ப்பை தான் 26-08-2012 அன்று சென்னை தமிழ் வலை பதிவர் திருவிழா ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது\nகூடவே நண்பர் திரு.வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக புத்தக கண் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nஇணைய தளங்களில் நேசம் பாராட்டிய நெஞ்சங்களை\nநேரில் கண்டு நட்பை வளர்க்கும் ஒரு விழா\nஏனைய திசைகளில் பொங்கி பிரவகிக்கும் நதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து\nகடலாய் சங்கமிக்கும் ஒரு விழா\nநம் நட்புக்கு பாலமிடும் ஒரு விழா\nநம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த இந்த அறிய நட்பை மகிழ்ந்து\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், ஆகஸ்ட் 15, 2012\nதிண்டுக்கல் தனபாலன் ஆகஸ்ட் 15, 2012 8:42 முற்பகல்\nவிழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...\nசே. குமார் ஆகஸ்ட் 15, 2012 10:29 முற்பகல்\nநட்புள்ளங்களை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு வாய்த்திருக்கிறது. விழா சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.\nமோகன் குமார் ஆகஸ்ட் 15, 2012 9:33 பிற்பகல்\nசார் உங்களை மாதிரி போனிலும் மெயிலிலும் அறிமுகமான பல நண்பர்களை முதன் முறை சந்திக்க போகிறோம் என்கிற மகிழ்வும் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது\nஅரசன் சே ஆகஸ்ட் 15, 2012 10:08 பிற்பகல்\nவாருங்க சார் எல்லோரும் கூடி மகிழ்வோம் ..\nபின் அதை அழகான பதிவாய் இடுங்கள்.\nபட்டிகாட்டான் Jey ஆகஸ்ட் 20, 2012 9:00 முற்பகல்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் சார்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி குமார்\nதங்கள் வருகைக்கு நன்றி மோகன் சார் நானும் எல்லோரையும் சந்திக்கும் ஆவலில் இருக்கிறேன்\nதங்கள் வருகைக்கு நன்றி அரசன்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நிசாமுதீன்\nதங்கள் வருகைக்கு நன்றி jey நானும் தங்களை எல்லாம் சந்திக்கும் ஆவலில் இருக்கிறேன்\nசென்னை பித்தன் ஆகஸ்ட் 21, 2012 6:35 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபதிவர் திருவிழாவில் கவியரங்கில் வாசிக்க மறந்த கவித...\nபதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி\nவெற்றி எனும் இலக்கை நோக்கி.... (பதிவர் சந்திப்பு)\nநட்புக்கு பாலமிடும் வலை பதிவர்கள் திருவிழா\nஉச்சம் தரும் அருள் மிகு ஸ்ரீ உச்சி பிள்ளையார் கோவி...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthatha.blogspot.com/2013/06/blog-post_14.html", "date_download": "2018-05-24T10:15:17Z", "digest": "sha1:WUTKLXCANWUNJLQRP22XAQBNUILA72OA", "length": 19903, "nlines": 279, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: எழுபத்திரண்டு வயசுலே ஒரு ஹனிமூன் பயணம்.", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nஎழுபத்திரண்டு வயசுலே ஒரு ஹனிமூன் பயணம்.\nஎழுபத்திரண்டு வயசுலே ஒரு ஹனிமூன் பயணம்.\nகிட்டத்தட்ட ஒரு அம்பது வருசமா நாங்களும் போகணும் போகணும் அப்படின்னு இருந்த ஹனி மூனுக்கு ஒரு நேரமும் வந்தது.\n போய்க்கொண்டே இருக்கிறோம். திரும்பி பார்த்தால் அப்பா வாழ்வின் மாலைக்கு வந்துவிட்டோம் எனத் தெரிகிறது\nஒரு நாளைக்கு மாலையில் இப்படி கொஞ்ச தூரம் இந்த நியூ ஜெர்சி சௌத் ப்ரன்ஸ்விக் பகுதியில் இருக்கும் மன்மௌத் ஜங்க்ஷன் சபர்ப் அருகே நடப்போம் ஹனி மூன் போனதே இல்லையே என்ற ஆதங்கத்தை தீர்ப்போம் என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டே இந்த கிழத்தை வா..வா வசந்தமே என்று அழைத்தேன்.\nசும்மா பாடிகொண்டே இந்த மாலையிலே அழகு மிகு ச்வர்கத்திலே\nஅடுத்த எழுபது நிமிசத்திலே பார்க்கலாம் என்றேன்.\nஇப்ப நல்ல தூக்கம் வருதே .. என்றாள் . இவள்.\n. இப்ப பாரு உன்னைத்தான் சொல்றேன்.\nஇது ஒரு பொன் மாலை பொழுது.\nஇந்த அழகான மாலைப்பொழுதை வேஸ்ட் பண்ணலாமா \nஇப்படி ஒரு வாக் போவோம். போகும்போது ஒரு பாட்டு பாடேன்.என்றேன்.\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி...\nகனவெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். இப்ப கொஞ்சம் அப்படியே காத்தாட வெளியே போவோம் அப்ப தான் பாட்டு உருப்படியா வரும். சரி.. வா என்றேன். .காற்று வெளியிடை கண்ணம்மா உன் காதலை எண்ணி எண்ணி நான் உருகுகின்றேன்.\nஇவளோ..சீ ..ஆன வயசுக்கு அறிவே இல்லையே... எனச் சீறுகிறாள்.\nவயசு என்னைக் கேட்டுண்டா கூடறது \nநான் காத்து வாங்க போனேன்.\nஆனா கழுதை தான் வாங்கி வந்தேன்.என்று பாட துவங்கினேன்\nஎன்னங்க.. காத்து வாங்கப்போனேன். கவிதை வாங்கி வந்தேன். அப்படின்னு தாங்க எம்.ஜி.ஆர். படத்து கவிதை.சொல்லி சிரிக்கிறாள். இவள். இரண்டாந்தரம் டென்சர் போட்டப்பறம் சிரிக்கிறதை ஒரளவுக்கு பார்க்க முடிகிறது.\nஅது அவங்க கவிதை நெசந்தான். நம்ப கதை வேற விதமா ஓடிப்போச்சே. அப்ப எல்லாம் காதலிக்க நேரமில்லை ங்க. கல்யாணமா, உடனே கையிலே ஒன்னு வயத்திலே ஒன்னு அப்படின்னு ஆயிபோச்சு இல்லையா...\nஇருந்தாலும், துவக்கத்திலே நாளாம் நாளாம் திருநாளாம்.அப்படின்னுள்ளே ஆரம்பிச்சபோது இருந்துச்சு.\nஇது போலத்தானே ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடி காத்து வாங்க போன பொழு து தானே உன்னைப் புடிச்சேன். அது நினைவுக்கு வந்தது . என்ன பாட்டு உன் நினைவுக்கு வருது. \nநான் உன்னை நினைச்சேன். நீ என்னை நினைச்சேன்.\nஅந்த நினைவே ஒரு பறவை அப்படின்னு தோனுச்சு இல்ல..\nஅந்த காலம் எல்லாம் திரும்பி வராதுங்க. வந்தாலும் பேச முடியாதுங்க.\nநான் எங்கே என்ன பேசினேன் அதுவும் அந்தக் காலத்துலே இப்ப மாதிரி எல்லாம் பேச முடியுமா என்ன அதுவும் அந்தக் காலத்துலே இப்ப மாதிரி எல்லாம் பேச முடியுமா என்ன ஒரு பாட்டு நன்னா நினைவு இருக்குங்க...\nநான் பேச நினைத்ததெல்லாம் நீ பேச வேண்டும்.\nபேசுவதே அப்ப முடியாதுங்க.. என்ன பேசுவதா இருந்தாலும் ஒரு ஊமை ஜாடைலே தான் சொல்லியாவனும். அத நீங்களும் புரிஞ்சுப்பீக..\nகண்ணாலேயே பேசிபேசி என்னை கொல்லாதே.\nஅப்படின்னு ஒரு நாளைக்கு நீங்க பாடித்தானே ....பெரிய ரகளை ஆச்சே..\nஹூம்..அதெல்லாம் அந்த காலம். இப்ப எல்லாம் நம்ம கண்ணுக்கு நேராவே கொஞ்சுறாங்க பாருங்க..\n காசில்லாம சந்திரமுகி பார்க்கலாம் இல்லையா \nகொஞ்ச நேரம்.. கொஞ்ச நேரம். கொஞ்சி பேசலாமா. .\nவூடு வந்துடுச்சுங்க.. நாளைக்கு பேசலாங்க...\nஇன்னொரு தரம் திரும்பி போவோமா \nஒன்னும் வேண்டாம். கொஞ்சம் மௌனமா வாங்க..\nஅப்படியே காரை ஓட்டிட்டு இன்னொரு தரம் வாரேன் .\nமலரே மௌனமா... என ஆரம்பித்தேன்\nஅட கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க... இது ரைட் ஹாண்ட் டிரைவ் வேற.\nஅப்படியே போயிட்டே இருக்கலாமா அப்படின்னு தோணுது இல்ல.\nஇன்னிக்குத் தாங்க ரொம்ப நாளா சொல்லனும்னு ஒன்னு இருந்துச்சு என்ன அது .. என்ன இருந்தாலும்..... அது என்ன \" என்ன இருந்தாலும��� \" அது சும்மனாச்சும் ஒரு பேச்சுக்குங்க.. சரி சொல்லு. ஒரு பாட்டு பாடனும் போல இருக்குங்க. சரி. பாடு. மாசிலா உண்மை காதலே.\nநீ பயப்படவேண்டிய தேவையே இருந்தது இல்லையா. செல்வம் எப்பவுமே வந்ததில்லை. ஆனா, குழந்தைங்க தான் நம்ம எல்லா செல்வமுமே. பாரு எப்படிப்பட்ட ஸ்வர்க்கத்தை நமக்கு அள்ளித் தந்து இருக்காங்க..\nஅப்படின்னு மறுபடியும் ஆரம்பித்தேன். சித்த பேசாம இருங்க... இது மூன் இல்லை சன் .... அப்படின்னு சொல்றாள் பத்னி . இரவு எட்டு மணி ஆயிடுத்து. இப்ப போயி சன் இருக்குமா என்ன இது கூட தெரியாத பைத்தியம். பைத்தியம். நான் சத்தம் போட்டேன். யார் பைத்தியம். நீங்க பைத்தியம். உங்க குடும்பமே பைத்தியம். அது கிடக்கட்டும். நமக்கு ஊர் புதுசு. இல்லையா. தெரிஞ்சவங்ககிட்ட கேட்போம். அப்படின்னு சமாதானம் பேசி அவளை சைலண்ட் ஆக்கினேன்.\nவழிலே போற நம்ம ஊர்க்காரன் ஒருவனை மடக்கி சார் சார் என்றேன்.\nசார் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை.\nஇது சன்னா மூனா என்று ஆகாசத்தை காட்டினேன்\n. சாரி.. நான் ஊருக்கு புதுசு.\nஹா ஹா .. இப்படி வாய் விட்டு சிரித்து எவ்வளவு நாளாச்சு ...\nபடிச்சுக்கிட்டே சிரிக்கிறது ரெம்ப ஆனந்தமான உணர்வு ..\nஅதை ஔன்பவிக்க வைத்ததற்க்கு நன்றிகள் பல ..\n...சிரிப்பு வருது சிரிப்பு வருது\nசிரிக்க சிர்க்க சிரிப்பு வருது...\nஹா ஹா .. இப்படி வாய் விட்டு சிரித்து எவ்வளவு நாளாச்சு ...\nபடிச்சுக்கிட்டே சிரிக்கிறது ரெம்ப ஆனந்தமான உணர்வு ..\nஅதை அனுபவிக்க வைத்ததற்க்கு நன்றிகள் பல ..\nசிரிப்பு வருது சிரிப்பு வருது\nசிரிக்க சிர்க்க சிரிப்பு வருது\nஇப்போது தங்கள் பதிவைப் படிக்கிற\nதங்களுடன் சென்னையில் சில நிமிடங்கள்\n(மனத்தளவில் நீங்கள் எனக்கு நிச்சயம்\nஅருமை. அனுபவப் பகிர்வோடு பாடல் தெரிவுகளும் அருமை. ஒளிப்படங்கள் கூட ரசிக்க வைத்தன. வாழ்த்துக்கள். என் தளத்தில்: #100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays http://newsigaram.blogspot.com/2014/04/100happydays.html\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க பட���ச்சாத்தான் தெரியும்.\nபார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்\nசகிக்க வில்லை இவங்க அடிக்கிற கூத்து ...\nஎழுபத்திரண்டு வயசுலே ஒரு ஹனிமூன் பயணம்.\nசந்திரனை சுவைக்க ஒரு இரவு வந்ததே.\nந்யு யார்க் நகரத்திலே சுப்பு தாத்தா. in style.\n மாமியாராய் எப்ப நீ ஆகப்போறே \nஉங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2012-magazine/41-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-16-31.html", "date_download": "2018-05-24T09:42:55Z", "digest": "sha1:RHRJDATPRLAPT7EEZLCNYQDHL3O3OBX7", "length": 3214, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nஇங்கிலாந்தில் தகர்ந்துவரும் மத நம்பிக்கை\nசங்ககாலப் பாடல்களிலும் ஆரியக் கோட்பாடுகள்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...\nசி.பி. இராமசாமி அய்யரின் இனப்பாசம்\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023558", "date_download": "2018-05-24T09:59:41Z", "digest": "sha1:ESOKYSILAVMNSPC3NEYS6N5CTAR4B3GB", "length": 13915, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜாதிச்சான்று ஆவணங்களை தனியாக பராமரிக்க உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஜாதிச்சான்று ஆவணங்களை தனியாக பராமரிக்க உத்தரவு\nஇடைப்பாடி: சேலம் கலெக்டர் ரோகிணி, இடைப்பாடி தாலுகா அலுவலத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாதிச்சான்று ஆவணங்களை, தனியாக வைத்து பராமரிக்க, தாசில்தார் கேசவனுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியிடம் கொடுக்கப்பட்ட மனுக்களில், தகுதியான, 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கினார். அங்குள்ள இ - சேவை மையத்தை பார்வையிட்டு, பூலாம்பட்டியிலுள்ள தனிநபர் கழிப்பிடம், பசுமை வீடு திட்டங்களில் ��ட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்தார். சங்ககிரி ஆர்.டி.ஓ., ராமதுரைமுருகன் உடனிருந்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதூத்துக்குடி மக்கள் அமைதி காக்க ராஜ்நாத்சிங் ... மே 24,2018 25\nஜூலை 9 வரை சட்டசபை தொடர் மே 24,2018 1\n3 மாவட்டங்களில் ஏடிஎம்கள் செயல்படும் மே 24,2018 7\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும��� இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2015/03/blog-post_22.html", "date_download": "2018-05-24T10:02:59Z", "digest": "sha1:5JRSY4I2KVP4KO43EAZY5BJEHCRX4P6X", "length": 36214, "nlines": 452, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nஞாயிறு, 22 மார்ச், 2015\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:\nஆதிசங்கரர் அருளிய கணேச புஜங்கம். ( தமிழில் ) ( நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் )\n7. ஓங்கார வடிவமே தானெனும் தூயவர்\nநீங்கிய ஆனந்த வடிவமே தன்னுரு\nநேர்ந்து வேறொரு ருவற்றவர் யாவரும்\nஏங்கியே அடைந்திடும் சிறப்பிடம் இதுவென\nஎண்ணிலா வேதமும் தோற்றிய காரணர்\nபாங்குடன் தொன்மையும் திறமையும் கொண்டவர்\nபண்பாளர் போற்றிடும் அவரையே துதிக்கின்றேன்.\nஇவர் எங்கள் அம்மாவீட்டின் வளவு முகப்பில் இருக்கும் விநாயகர்.\nஇவர் எங்கள் ஆயாவீட்டின் வளவு முகப்பில் இருப்பவர்.\nஒரு ஷோகேஸில் நான் பெங்களூருக்கு பள்ளி சுற்றுலா சென்ற போது வாங்கிவந்த விநாயகர்.\nஸ்ரீ கான குஹா இசைப்பள்ளி ஆண்டு விழாவில் விநாயகர் முன்பு விளக்கேற்றியபோது.\nங்கா கவிதைத் தொகுதியை வெளியிடும் முன்பு அங்கே இருந்த விநாயகர் கோவிலுக்கு சகோ ராஜ் சிவா சுந்தர் அழைத்துச் சென்றிருந்தார். அங்கே எடுத்த புகைப்படங்கள் இரண்டு.\nசென்னை போரூர் விக்னேஷ்வரா லேடீஸ் க்ளப்பில் உள்ள போர்டில் விநாயகர்.\nஉறவினர் ஒருவரின் சஷ்டியப்த பூர்த்தி புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரி அரங்கத்தில்.அங்கே இருந்த பிரம்மாண்ட விநாயகர்.\nடிஸ்கி :- இவற்றையும் பாருங்க. :)\n1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.\n2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.\n3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.\n4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.\n5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப\n6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.\n7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.\n8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.\n9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ\n10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.\n11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.\n12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.\n13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.\n14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.\n15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.\n16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.\n17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ.\n18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.\n19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.\n20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.\n21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.\n22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.\n23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ\n24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.\n25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.\n26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.\n27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.\n28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.\n29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.\n30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.\n31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.\n32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.\n33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.\n34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.\n35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி\n36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.\n37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.\n38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி\n39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,\n40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி \n41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.\n42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.\n43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2\n44. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3\n45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4\n46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5\n47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6\n48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.\n49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.\n50. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.\n51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:38\nலேபிள்கள்: ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: , ஸ்ரீ மஹா கணபதிம் , SHRI MAHA GANAPATHIM\n23 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:02\nநன்றி தனபால���் சகோ :)\n24 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 1:59\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n24 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 1:59\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர���மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஇந்தக் கோலங்கள் 17.5. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nபிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.\nபிறந்தநாள் வாழ்த்துகள் என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். “ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்...\nபூதமும் பிசாசுகளும் பேய்க்கதைகளும்:- ( மலைகள் இதழ்...\nசாட்டர்டே போஸ்ட். யாழகிலன் சனா அபிமன்யு இன்று வாழ...\nதேன் பாடல்கள் . கண்ணழகும் கண்ணனும்.\nகாதல் ரோஜாவே..-- பாகம் 5\nஎன் வீடு என் சொர்க்கம்.\nஅழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்:-\nபான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில ...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:\nதமிழ்க்குஷியில் மகளிர் தினச்செய்தி (உரை ) ( 2015 ...\n’விழுதல் என்பது எழுகையே.’ ( உலகத் தமிழ் எழுத்தாளர்...\nஹைதராபாத்தில் ”அரிமா சக்தி” விருதும் ”அன்ன பட்சி”...\nபிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். ப்ரகாஷ் ராமஸ்வாமி- மகனுக்க...\nகுழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட...\nபத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 4.\nதிருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின்...\nஉடை அரசியலும் உடல் அரசியலும்.\nசர்வதேச மகளிர் தினத்தில் தமிழ்க் குஷியில் பெண்கள் ...\nசாட்டர்டே ஜாலி கார்னர், சிறுகதை ராணி சரஸ்வதி ராசேந...\nநவராத்திரி ரெசிப்பீஸ் & கோலம்ஸ். குமுதம் பக்தி ஸ்ப...\nஅவள் விகடனில் ஆராதனாவும் ”ங்கா”வும்.\nஇனமான போராளி திரு சுபவீயின் பேருரை – செய்க பொருளை....\nக்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாத���ை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண��புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த உள்ளடக்கமானது முறைமையாக்கப்பட்ட இணைப்புகளில் இன்னும் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2018/03/27/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-24T10:16:30Z", "digest": "sha1:GWWTKJHLR7MZAB3G3ALCYPHRTSOF3XM6", "length": 5941, "nlines": 63, "source_domain": "aimansangam.com", "title": "அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம் | AIMAN SANGAM", "raw_content": "\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nHome / GENERAL / அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nநமது சகோதர அமைப்பான அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் சகோதரர் ரெஜினால்ட் சாம்சன் அவர்களின் இளைய சகோதரர் ரொனால்ட் டேவிட்சன் (52) சிறிது உடல் நலக் குறைவிற்குப் பின்னர், சற்று நேரத்திற்கு முன்னர், தனது சொந்த ஊரான செங்கோட்டையில் வைத்து காலமானார்கள்.\nஅய்மான் சங்கம், ரெஜினால்ட் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nPrevious: முப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nNext: அய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nஅய்மான் சங்கம் – ஆவணப்படம்\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/01/blog-post_13.html", "date_download": "2018-05-24T09:56:59Z", "digest": "sha1:GEQ57IZQ44UERAQ76MMYI6OI6ASC2C3X", "length": 29434, "nlines": 160, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: பணம்! பணம்!! பணம்!!!", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nநம்முடைய சகோதரர்கள் பலரையும் நல்லாயிருக்கியா இப்ப எங்கே இருக்கே என்று விசாரிக்கும் பொழுது, துபையிலே அதே கம்பெனியில்தான் இருக்கேன் அடுத்த மாசம் 200திர்கெம்ஸ் கம்பெனிலே ஏத்திறானுவோ செட் ஆகிவிடுவேன் என்று கூறிக்கொண்டேயிருக்கிறார்கள். அட நீ துபை வந்து எத்துனை வரு­ம் ஆகுது என கேட்கும்பொழுது இந்து ஜூன் வந்தால் 13­ம் என்று சாதரணமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல வரு­ங்களை தாண்டியும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அப்படி என்ன அந்த வாழ்க்கையில்...\nஒருவர் 10 வருடம்வெளிநாட்டில் வாழ்கிறார் என்றார் தன் குடும்பத்தோடு அவர் வாழ்ந்த வாழ்க்கை 10 மாதங்களே.திருமணமாகி எனக்கு பத்துவருடம் ஆகிவிட்டது என்றால் அவரின் இல்லற வாழ்க்கை 10 மாதங்களே... சிந்தனை செய்யுங்கள்.இதில் நோய், பல வகையான வேலைகள், வீட்டுவிசேங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்..\nநாம் வெளிநாடு போகும் இலக்கு என்ன\nஇது பெயரளவில் ஜனநாயக நாடுதான். முஸ்லிம்களின் வேலைவாய்ப்புகள் மிக குறைவாக இருந்தபோதிலும். இந்த வேலைவாய்ப்புகளை பெரும் நோக்கில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் சொல்வதற்கில்லை ஏனென்றால் இந்த அரசு வேலைக்கிடைக்க நம்மில் பெரும்பாலோர் முயற்சிப்பதே இல்லை. படித்த பட்டதாரிகள் முதல் 10, 12, இதர வேலைகள் டைப் ரைட்டிங், கம்ப்யூட்டர், ஆபிஸ் வேலைபாடுகள் போன்றவற்றிற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளோமா நம்மை நாமே கேட்டுப்பார்ப்போம். வெளிச்சம் கிடைக்கும். இதற்கு பெரும்பாலோரின் பதில் இல்லை என்றுதான் வரும். ஏன் என்று கேளுங்கள்\nநாம் அரசு வேலைவாய்ப்பின் அருமையை உணரவில்லை. பெற்றோர்களும் இன்றைய நிலைய அறிந்து நம்முடைய முயற்சியை தூண்டுவதில்லை. இன்ஜினியர் படித்தால் வெளிநாட்டில் நல்ல சம்பளம் என்ற எண்ணம்தான் நம்மில் இருக்கிறது. அப்படி வெளிநாடு சென்று போதிய சம்பளம் கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம். கிடைத்தவர்களெல்லாம் சம்பாதிக்கொண்டேயிருக்கிறார்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை. அடித்த கடல் அலையும் , சென்ற காலமும் திரும்பகிடைக்காது என்பது பழமொழி. வாழ்க்கை இன்பமாய் வாழ முயற்சிகள் புரிவோம்.\nஇன்று பெரும்பாலோர் நான் இன்ஸ்ரன்ஸ் போட்டேன் வருசத்துக்கு 10,000 ரூபாய், 5 வருசத்துக்கு கட்டினால் போதுமாம் 6வது வருசத்துலே 2 லட்சமாகிடுமாம் 20வது வரு­த்துல இந்ததொகை இருபது லட்சமாகிடுமாம் என்று கூறி பல தரகர்கள் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு ஆசையை காட்டி எத்தனையோ நபர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி சென்றுள்ளார்கள். ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை மறைத்து ஆசையை மட்டும் அதிகபடுத்துவார்கள். இடையில் நிறுத்தினால் பணம் கிடைக்காது என்பதையயல்லாம் சொல்லவே மாட்டார்கள், முழு விபரத்தையும் சொல்லமாட்டார்கள். சிம்பாலிக்கா சொல்வார்கள் நீங்கள் ஒரு லட்சம் போட்டால் 20வருடம் கழித்து 10 லட்சம் என்று அடுத்த சில வருடம் சென்றவுடன் உங்களுடைய பணம் சேவைக்காக கொஞ்சம் பிடித்தம்போக மீதி ஃசேரில் குறைந்துள்ளது அதனால் உங்கள் பணம் அதிகமாகவில்லை மீதம் இவ்வளவுதான் என்று நாம் செலுத்திய தொகையிலிருந்து கணக்கு கழித்து மீத தொகையை கொடுத்துவிடுவார்கள் ஆசை மனிதனை அலக்களிக்கும் என்பதனை இந்த தரகர்கள் வரும்பொழுது மறந்துவிடுவார்கள் காரணம் பண ஆசை என்பதை விட நாளையக் கனவு.....நம் பணம் எதிலும் முதலீடு செய்யம்முன் இதன் முழுவிபரத்தையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். தோண்டி தோண்டி கேள்வி கனைகளை கேட்கவேண்டும். நம்மை ஒரு தவறான சேவையில் சேர்த்து ஏமாறவைக்கும் தரகர்களுக்கு சரியான பாடங்களை புகத்தவேண்டும். நாளைக்காக நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.நம் பணம் எதிலும் முதலீடு செய்யம்முன் இதன் முழுவிபரத்தையும் நன்கு ���றிந்துகொள்ள வேண்டும். தோண்டி தோண்டி கேள்வி கனைகளை கேட்கவேண்டும். நம்மை ஒரு தவறான சேவையில் சேர்த்து ஏமாறவைக்கும் தரகர்களுக்கு சரியான பாடங்களை புகத்தவேண்டும். நாளைக்காக நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் ஆம் மறுமைநாளைக்காக நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துபாருங்கள்\nபொருளாதார தேவை என்பதை இறுதி மூச்சு வரை மனிதனால் நிறைவு செய்ய முடியாது என்பது மனித வரலாற்றிலிருந்து நாம் காலாகாலமாக கற்று வரும் பாடமாகும். எனவே அந்த ஒன்றைமட்டும் கூறிக்கொண்டு 15 – 20 வருடங்களெல்லாம் மனைவியை,பெற்றோர்களை, குழந்தைகளை பிரிந்து தனித்திருப்பவர்களை சாதாரணமாக பார்க்க முடிகின்றது.\nதுக்ளக் நியூஸ் குழுமம் said... [Reply to comment]\nமனம் மணம் மனம் மணம்\n1985 ஆம் ஆண்டில். \"என்ன மாப்ளே நீ எதுக்கு துபாய்க்கு வந்தா. நீதான் நல்லா ஊர்லே தொழில் பண்ணிக்கிட்டு இருந்தியே...... இல்ல மாப்ளே நானும் எவ்வோளவோ முயற்சி பண்ணுனே, என் தங்கச்சிமார்களுக்கு வீடு, நகை, ரொக்கம் இதல்லாம் கொடுக்க வசதிப் படமாட்டேங்குது. வேற வழி இல்ல வந்துட்டேன்.\n2007 ஆம் ஆண்டில். \"என்ன மாப்ளே நீ இன்னமுமா துபாயிலே வேல செயரா\", நா என்ன பண்ணுவேன், என் மகள்களுக்கு வீடு நகை செய்ய வேணாமா.......\nமாற்று மதத்தவர்கள் வெளிநாட்டு சம்பாத்தியம் என்றால் \"இந்த மாப்பிள்ளைக்கு நாங்கள் பொண்ணு கொடுக்க மாட்டோம் என்கிறார்கள். (ஒரு சில பேர் அமெரிக்க என்றால் பல்லை........)\nநமதூர் கண்மணியான சகோதரர்கள் படித்து முடித்து சிறிது காலம் வேலை பார்த்து அனுபவம் பெற்று சொந்த தொழில் புரிய வீட்டில் 3 அல்லது 5 லட்சம் பணம் கேட்டால் அவனுக்கு கிடைக்காது. அதே நபர் படிப்புக்கும், வேலைக்கும் சம்பந்தம் இல்லாத வெளிநாட்டு வேலைக்கு என்றால் 10 லட்சம் எங்கிருந்து வரும் என்று தெரியாது. (படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்காவிட்டால் பெட்ரோல் பாங்கு, சூப்பர் மார்கெட், கட்டிட தொழிலாளி என்று போக வேண்டிய கட்டாயம்)\nஒரு சில சகோதரர்கள் இன்ஜினியரிங் மற்றும் நல்ல மேற்படிப்புகள் படித்து உள்ளூரில் தனியார் கம்பெனியில் அல்லது அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சிக்காமல் ஊரில் சும்மா இருப்பார்கள், அதை விட வேடிக்கை என்னவென்றால் \"நீ இன்னும் வெளிநாடு போகலையா\" என்று அந்த பையனிடமே கேட்பார்கள்.\nசரி அப்படியே வெளிநாடு போகணும் என்று வைத்து���் கொள்வோம். MS IT , MBA , EEE படித்தவர்கள் கூட பாம்பே சென்று அங்கு ஓரிரு மாதங்கள் தங்கி பேப்பரில் வரும் துபாய், சவூதி, கட்டார் போன்ற நாடுகளின் வேலை வாய்ப்புக்காக Interveiw சென்று வர மாய்ச்சல்.\nநன்கு படித்தவர்கள் பாம்பே சென்று வெளிநாடு வேலை வாய்ப்பை ஒரு மிகவும் குறைந்த சிலவுடன் பெற நிறைய வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம் இந்த படித்த அப்பாவிகளுக்கு அவருடைய மாமாமார்கள், காக்க, வாப்பா போன்றவர்கள் 2 . 50 லட்சம் சிலவு செய்து FREE விசா எடுத்து ரூமில் தங்கவைத்து சாப்படுபோட்டு, இவருக்காக வேலை தேடி கொடுக்க வேண்டும். (நா வாப்பவுக்காக வேண்டிதான் படிச்சேன்........என்னால் படிக்க மட்டும்தான் முடியும்)\nஒரு கண்ணியமிக்க ஆலிமிடம் அவர் கொஞ்சம் சிரமபடுவதை தெரிந்து அவரிடம், நாங்கள் உங்களுக்கு உதவி புரிகிறோம் நீங்கள் ஏன் சிறிய தொழில் தொடங்கக் கூடாது என்றோம்., அதற்க்கு அவர், எனக்கு இன்னன்ன தேவைக்கு எத்தமாதுரி எனக்கு கிடைக்கும் வருவாய் போதுமானதாக உள்ளது, அந்தநாள் இதுவே எனக்கு போதும் என்றார். மெய் சிலிர்த்தது எங்களுக்கு. (இந்த ஆலிமை விட பத்து மடங்கு வசதி படைத்தவர்களும் பிழைப்புக்காக வெளிநாடு செல்கிறார்களே..... இதற்க்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்)\nஅதற்க்கு பதில் இதோ......\"\"யாவ்லே என் மவனே யாருமே மாப்ளே கேட்டு வரமாட்டேங்குறாங்க, பேசாம அவன வெளிநாட்டுக்கு அனுப்பிர்லாமா\"\nஒருவன் பிறக்கும் போது இந்திய குடிமகனாக இருப்பதால் கடனாளியாக பிறக்கிறான். (ஆளும் அரசியல்வாதிகள் நம் மக்களுக்காக செய்யும் புண்ணியம்)\nநல்ல முயற்ச்சி சகோதரரே...இது போன்றதொரு கருத்துக்களை நாம் நம் சமுதாய மக்களுக்கும் நம் பெற்றோர்களுக்கும் உணர்த்த வேண்டும். இந்த கருத்துக்களை படித்தவர்கள் அல்லது பார்த்தவர்கள் உணர்வார்களா...நம்மில் எத்தனை பேர் உணர்வார்கள்...நம்மில் எத்தனை பேர் உணர்வார்கள்...இதை எத்தனை பேர் நடைமுரைபடுத்துவார்கள்...இதை எத்தனை பேர் நடைமுரைபடுத்துவார்கள்...முதலில் நம் சகோதரர்களுக்கு தொழில் தொடங்கக்கூடிய அல்லது பயிற்றுவிக்கக்கூடிய முயற்சியில் ஈடுபடுவோம்...முதலில் நம் சகோதரர்களுக்கு தொழில் தொடங்கக்கூடிய அல்லது பயிற்றுவிக்கக்கூடிய முயற்சியில் ஈடுபடுவோம்...இதனை முதலில் நடைமுரைபடுதுவோம்....நம் சமுதாயங்களில் எத்தனை நல்லுள்ளம்படைதவர்கள் இருக்கின்றா���்கள்...அவர்கலுடைய உதவிகளை நாடுவோம்...இதுபோன்று ஒரு கமிட்டி அமைத்து வேண்டுவோர்க்கு மற்றும் பயில்வோருக்கு அவர்களை ஊக்கப்படுத்தினால், இன்ஷா அல்லாஹ், நிச்சயம் வெற்றிபெறுவோம்...செய்வார்களா\nநம் சகோதரர்கள் பணம்,பணம் என்று ஆசையோடும்,மோகத்தோடும் இருந்து வருகிறார்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் ஆசை அடங்குவதில்லை இன்னும் மேலும் மேலும் சம்பாதிக்கணும் பணம் சேர்த்துக்கொண்டே போகணும் அதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர. பெற்ற தாய், தகப்பன் கட்டிய மனைவி, பிள்ளைகளை விட்டு செல்கிறோமே என்றல்லாம் அக்கறை என்பது கிடையாது. நம்ம ஊரில் வியாபாரத்திற்கு பணம் கொடுங்கள் என்று கேட்டால் தரமாட்டார்கள். அதை சமையம் விசா வந்திருக்கு பணம் தாங்கள் என்று கேட்டால் உடனே கிடைக்கும் இதுதான் நம்ம ஊரில் உள்ள நிலைமை.\nஅமெரிக்காவின் ஆணவம்.... காரணம் இந்த பணம்.....\nஆப்பிரிக்காவின் அகோர தோரணம்..... காரணம் இந்த பணம்....\nபிறர் மணம் நோக காரணம்.... இந்த பணம்.....\nவைத்துள்ளவன் ஆடுவான்.... இல்லாதவன் திண்டாடுவான்.... காரணம்\nஇறைவா கோடி கோடியாய் பணம் இல்லாவிட்டாலும்..... பிறர் மணம் போற்றும் பக்குவத்தை தா.....\n@இதுபோன்ற துவாக்களை நம் சந்ததிகளுக்கு கிடைக்க அல்லாஹ் நல்லருள் புரியட்டும். அருமையான கருத்துகள்\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nஇளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்\nஸஹாபா விளக்கமும் அதன் அவசியமும்\nஅதிரையில் த.மு.மு.க வின் பொதுக்கூட்டம் ஏன்\nபுங்க மர விதையில் பயோ டீசல் : முஸ்லீம் மாணவிகள் சாதனை \nALM பள்ளியில் நடைபெற்ற இன்றைய (09/12/2011) ஜூம்ஆ.\n நாளை(12/7/12) தட்டி எழுப்ப வாரீர்...வாரீர்... வாரீர்...\nஉள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\nஅதிரையில் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் நடத்திய தாவா ப...\nஅதிரையில் தொடரும் நூதன திருட்டுகள்\nஇமாம் ஷாஃபி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிய...\nஇமாம் ஷாஃபி பள்ளியில் சிறப்பாக துவங்கிய அறிவியல் க...\nஇமாம் ஷாஃபி குடியரசுதின நிகழ்ச்சியில் பேர.பரக்கத்...\nஇமாம் ஷாஃபி பள்ளியில் நடைபெற்ற குடியரசுதின நிகழ்ச்...\nஅதிரையில் உள்ள குடியரசு தின விழா படங்கள்\nகாதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடியரசுதின...\nகடற்கரைத் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குடியரசு த...\nஅதிரை ���னைத்து முஹல்லா கூட்டமைப்பி​ன் ( AAMF ) – பொ...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முக்கிய அறிவிப...\nதமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு\nநமதூரில் வரதட்சணை இல்லாத நபி வழித் திருமணம் \nஏரி, குளம் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை தேவை\nஅதிரை சி.எம்.பி. லைனில் நேற்று(18/1/2012) தீ விபத்...\nஅதிரையில் நடைபெற்ற T N T J பொதுக்கூட்டம்.\nபாக்கிஸ்தானை சேர்ந்த உலகின் மிக இளவயதுMicrosoft ce...\nஅதிரையில் தஃவா பயிற்சி முகாம்\nஇளம் வயதிலே நிறைய பணம் சம்பாதிப்பதால் அதிகம் விளைவ...\nஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) – லண...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) அவச...\n27 வருடங்களாக பூர்த்தியடையாத இறைஇல்லம் சேதுபாவச்சத...\nஅய்டா நிர்வாகிகள் தேர்வு - 2012\nஸலஃபிகள் இதற்கு பதில் தருவார்களா \nமேடை அமர்வுகள் உலக அமைதியை உருவாக்கும் என்பதை அழகா...\nபழைய நிலைமைக்கு திரும்ப தயாராகும் துபாய் \nநெடுந்தூர ஓட்டப்பந்தயம்-சேர்மன் S.H.அஸ்லம் கொடி அச...\nஅதிரையில் TNTJ மார்க்க விளக்க பொதுக்கூட்டம்(17/1/2...\nசிறப்பாக துவங்கிய நெடுந்தூர ஓட்டப்பந்தயம்-சுடச்சுட...\nநாளை உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி-2012 வ...\nஅதிரை பைத்துல்மால் ( ABM ) க்கு ஓர் வேண்டுகோள் \nடாக்டர்கள் ஸ்டிரைக் – அவசியமா \nS S L C தேர்வுகள் ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகி...\nபேரூராட்சிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன \nநிஹ்மதுகளில் எல்லாம் சிறப்பானதும் இஸ்லாத்தின் அந்த...\nதவ்ஹீத் கொள்கையை அழகாய் பேணுங்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) ’ ன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalagakkural.blogspot.com/2011/10/blog-post_12.html", "date_download": "2018-05-24T09:37:31Z", "digest": "sha1:CPFN5HWPJOZJYQKY77V7RA76MWSR52G3", "length": 6054, "nlines": 34, "source_domain": "kalagakkural.blogspot.com", "title": "கலகக்குரல்: ஓஎம்ஆரில் ஆர்எம்ஆர் விடிய விடிய குத்தாட்டம்", "raw_content": "\nஓஎம்ஆரில் ஆர்எம்ஆர் விடிய விடிய குத்தாட்டம்\nஆர்எம்ஆர் சன் க்ரூப்பில் பெரிய ஆள். முக்கிய புள்ளி. இவர் சொல்வதை கலாநிதி மாறன் தட்டாமல் கேட்பார். சக்சேனா சன் க்ரூப்பில் ஜாயின் செய்த போது அவர் வைஸ் ப்ரெசிடென்ட் ஆனார். ஆனதும் அதிகாரம் செய்ய ஆரம்பித்தார். அங்கே வேலை செய்பவர்களில் ஆண்கள் வந்தால் 2 நிமிடம் தான் பேசுவார். பெண்கள் வந்தால் அவர்களோடு 1 மணிநேரம் கதவை சாத்தி விட்டு கதை பேசிக் கொண்டு இருப்பார். இவரோடு ஆர்எம்ஆரும் இணைந்து கொண்டார். இருவரும் பல கொண்டாட்டங்களை போட்டார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. கலாநிதியின் கெஸ்ட் ஹவுஸ் ஓஎம்ஆரில் உள்ளது. அந்த கெஸ்ட் ஹவுஸின் சாவி எப்போதும் சக்சேனாவிடம் இருக்கும். அந்த கெஸ்ட் ஹவுசுக்கு ஆர்எம்ஆரும் சக்சேனாவும் செல்வார்கள். செல்லும் போது அவர்களோடு 10 பெண்களை அழைத்து செல்வார்கள். அந்த பெண்களை உள்ளாடைகளோடு டான்ஸ் ஆட சொல்வார்கள். சிறந்த டான்ஸ் ஆடும் பெண்ணுக்கு பணம் கொடுப்பார்கள். டான்ஸ் போரடித்து விட்டால் உள்ளாடைகளோடு அந்த பெண்கள் ரன்னிங் ரேஸ் போக வேண்டும். ரேஸில் ஜெயிக்கும் பெண்ணுக்கு மீண்டும் பணம் கொடுப்பார்கள்.\nஎந்திரன் படபிடிப்பு வெளிநாட்டில் நடந்த போது அங்கே சக்சேனாவும் ஆர்எம்ஆரும் சென்றார்கள். இரவு முழுவதும் குடித்தார்கள். அந்த படிபிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகை தொடர்ந்து நடித்ததால் தூக்கம் இல்லாமல் டயர்டாகி பழைய பொருட்களை வைக்கும் ஒரு அறையில் படுத்து தூங்கினார். விடியற்காலை 3 மணிக்கு வந்த ஆர்எம்ஆரும் சக்சேனாவும் அந்த பெண்ணை எழுப்பி மறுநாள் மதியம் வரை பின்னி விட்டார்களாம். இந்த சான்ஸ் எனக்கு கிடைக்கவில்லையே என்று அங்கலாய்க்கிறார் இதைச் சொன்ன தினகரன் ஊழியர் ஒருவர்.\nLabels: sun tv, ஆர்எம்ஆர்.ரமேஷ், தினகரன். dinakaran. சன் டிவி\nஇன்றைய ஊடக நிறுவனங்களும் அதில் பணியாற்றும் குறிப்பிட்ட சில கறுப்பு ஆடுகளும் தங்கள் சுயலாபத்துக்காக அதிகார வர்க்கத்தை பல்வேறு வழிகளில் அண்டிப் பிழைக்கிறார்கள்.இதன் முலம் உண்மைச் செய்திகளை மறைத்து தங்களின் லாப நோக்கத்திற்கான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராகத் தான் இந்த கலகக் குரல்.\nதந்தையைத் தெரியாத மகன் யாரை வேண்டுமானாலும் தந்தை எ...\nநக்கிப் பிழைக்கும் நக்கீரன் பிரகாஷ்.\nஓஎம்ஆரில் ஆர்எம்ஆர் விடிய விடிய குத்தாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganan.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-05-24T10:13:38Z", "digest": "sha1:HUYVT4IP3E6VU43DKBFXUX23VTCO42CF", "length": 14153, "nlines": 263, "source_domain": "moganan.blogspot.com", "title": "மோகனனின் வலைக்குடில்: ஆபாச தளங்களை உங்களுடைய பாலோவர்ஸ் பகுதியிலிருந்து நீக்க வேண்டுமா?", "raw_content": "\nஎனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...\nஆபாச தளங்களை உங்களுடைய பாலோவர்ஸ் பகுதியிலிருந்து நீக்க வேண்டுமா\nதமிழ்க் கூறும் நல்லுலகில் நமது கருத்துக்களை சொல்வதற்கு ஒரு அமுதசுரபியாக இருப்பது இணையதள வலைப்பூக்கள் ஆகும். அதில் அவரவர் கருத்துக்களை சுதந்திரமாக எழுதி தங்களின் அவாவினை சாந்தப்படுத்திக் கொள்கின்றனர்.\nஅந்த எழுத்துக்கள் யாரைக் கவருகிறதோ..அவர்கள் அதற்கு வாசகர்களாகி விடுகின்றனர். அதனை ஒன்றிணைக்கும் பணியை கூகிள் பிளாக்கர், \"Followers' பகுதியில் செய்ய வைக்கிறது.\nதேன்கூட்டில் தேனை சேகரிப்பது போல வலைக்குடிலில் வாசகர்களை சேர்ப்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல.. அதிலும் சில அயோக்கியர்களால் ஆபாச வலைத்தளங்கள் புகுத்தப்படுகின்றன.\nஅதனை எப்படி தடுப்பது என புரியாமல் விழித்தவர்களில் நானும் ஒருவன். கண்டேன் சீதையை... அதை எப்படித் தடுப்பது என கண்டுகொண்டேன்... அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்..\nமுதலில் உங்களது டாஷ்போர்டுக்கு செல்லுங்கள். அதில் நீங்கள் பல வலைக்குடில்கள் வைத்திருக்கலாம். ஓன்றே ஒன்று கூட வைத்திருக்கலாம். அந்த வலைக்குடிலுக்கு இணையாக வலது புறத்தில் (கீழே உள்ள படத்தைப் பார்க்க) பாலோவர்ஸ் எத்தனை பேர் என்பதை குறிப்பிட்டபடி இருக்கும். அது ஒரு இணைப்புதான் அதனை கிளிக் செய்யவும்...\nஅப்படிச் செய்ததும்.. அந்த பாலோவர் யார்.. அவரை சேர்க்கவா.. தடுக்கவா என குறிப்பிட்டிருக்கும். அதில் தடுத்து விடு (Block this user) என்பதை கிளிக் செய்யவும்... (கீழே உள்ள படத்தைப் பார்க்க)\nஅப்படிச் செய்ததும்.. அந்த பாலோவரை நிச்சயமாக தடுக்கவா என குறிப்பிட்டிருக்கும். அதில் தடுத்து விடு (Block) என்பதை கிளிக் செய்யவும்... (கீழே உள்ள படத்தைப் பார்க்க)\nஅவ்வளவுதான்..இனி அந்த தளங்கள் உங்களது பாலோவர்ஸ் பகுதியில தெரியாது.\nLabels: அனுபவம், இணையம், சமூகம், பிளாக்கர்\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nஅவசியமான குறிப்பு. பகிர்தலுக்கு நன்றி\nகெடுதல் விளைக்கும் Follower களிடமிருந்து பாதுகாக்கும் அருமையான பதிவு. மிக அருமையான பதிவு நண்பரே.\nஅன்பான அமுதா கிருஷ்ணா அவர்களே\nதங்களின் கருத்துப் பகிர்தலுக்கு மிக்க நன்றி..\nதங்களின் பின்னூட்டப் பகிர்தலுக்கு எனது நன்றிகள்..\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி சௌந்தர்..\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி ரஹ்மான்..\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nஇந்தியாவில் வாழும் 97 சதவீத மக்களுக்கு வச்சாச்சு ஆ...\nஆபாச தளங்களை உங்களுடைய பாலோவர்ஸ் பகுதியிலிருந்து ந...\n49 ஓ திரைப்படம் (1)\nஅறம் செய விரும்பு (1)\nஇலவச புத்தக வங்கி (1)\nஉலகத் தமிழ் சொம்மொழி மாநாடு (1)\nஒரு பக்க சிறுகதை (1)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா திரை விமர்சனம் (1)\nநீட் தேர்வு ரத்து (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nவிஏஓ மாதிரி தேர்வு (1)\nநான் பிறந்த ஆத்தூர் நகரம்\nமதுரைத் திட்டம் - தமிழ் இலக்கியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2007/12/dth.html", "date_download": "2018-05-24T10:02:47Z", "digest": "sha1:WT7WCMP7EQWPEXARWZN5G7FHUQCZS7MW", "length": 11341, "nlines": 236, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மக்கள் தொலைக்காட்சி இப்பொழுது நேரடி இணைப்பில்(D.T.H)...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 7 டிசம்பர், 2007\nமக்கள் தொலைக்காட்சி இப்பொழுது நேரடி இணைப்பில்(D.T.H)...\nமக்கள் தொலைக்காட்சி உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப்பற்றாளர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் தொலைக்காட்சியாக உள்ளது.இத்தொலைக்காட்சியில் திரைப்படம் தவிர்ந்த, தமிழ்ப்பண்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் தமிழ்க்கூடல், சொல்விளையாட்டு, செய்திகள், வணிகம் சார்ந்த நிகழ்ச்சிகள்,பயனுடைய பொழுதுபோக்குகள்,மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்பாகி உலக அளவில் அனைவராலும் விரும்பப்படுகிறது.\nகம்பி வசதி இல்லாதவர்களும்,பிற தொலைக்காட்சிகளைப் பார்க்க விரும்பாதவர்களும் பயன்பெறும் வண்ணம் செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக வீட்டிற்கு இணைப்பு நல்கும் வகையில்(D.T.H) வழியாக மக்கள் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகள் அண்மைக்காலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் எந்த ஊரிலிருந்தும் மக்கள��� தொலைக்காட்சி நிகழ்ச்சியை இனி மக்கள் கண்டு மகிழலாம்.மாத வாடகை இல்லாமல் தொடக்கத்தில் ஆகும் செலவுடன் நிகழ்ச்சிகளைக் காணலாம். 1500 உரூவாவிலிருந்து 2500 உரூவா வரை முதற்கட்ட செலவு செய்தால் மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட சில தமிழ் ஒளிபரப்புகளைக் கண்டு மகிழலாம்.மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். தமிழர்களாக வாழ்வோம். பிறநாட்டினரின் பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஉழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக உள்ளது.அதைச் சித...\nபுதுச்சேரியில் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலை...\nதமிழக,தமிழ் வரலாற்றில் மருத்துவர் இராமதாசு அவர்களி...\nதமிழகப் பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு நிகழ்ந்தமுறை...\nமக்கள் தொலைக்காட்சி இப்பொழுது நேரடி இணைப்பில்(D.T....\nமலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-05-24T10:02:13Z", "digest": "sha1:2J5WLY2ZSISHQRRB5SVGJDY2ESOZBDZI", "length": 16212, "nlines": 256, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: துரை மகனார் இல்லமும் பதிவர் சந்திப்பும்…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 1 ஜூலை, 2011\nதுரை மகனார் இல்லமும் பதிவர் சந்திப்பும்…\nஅமெரிக்க மக்களின் உயரிய இயல்பு மிகுதியாக உழைத்துப் பொருளைத் திரட்டுவதும், பின்னாளில் அதனை மக்களுக்கே திருப்பி வழங்குவதுமாக இருப்பதை அறிந்தேன். மிகப்பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்த துரைமகனார் ஒருவர் எல்லாச் செல்வச் செழிப்பிலிருந்தும் நீங்கி ஒரு இயற்கை எழில் கொஞ்சும் ஏரிக்கரையில் ஒரு சிறுகுடில் அமைத்துத் தங்கி வாழ்ந்ததாக நண்பர் பாலா சொன்னார்.\nஇளமுருகு, பாலா, நான் மூவரும் அந்தக் குடிலுக்குச் செல்ல நினைத்தோம். காடும் மலையுமான பல பகுதிகளைக் கடந்து துரைமகனாரின் இல்லத்தின் அருகில் எங்கள் மகிழ்வுந்து நின்றது. சிறு வீடு. எளிமையாக காட்சியளித்தது. மூன்று நாற்காலி, ஒரு புல்லாங்குழல், ஒரு மெத்தை, இரும்பு அடுப்பு ஒன்று இருந்தது. குளிர்காலத்தில் வெதுப்பாக இருக்க வைத்திருந்தனர் போலும். ஒரு மிசை மட்டும் இருந்தது.\nஅந்தத் துரை மகனாரின் பெயரை நினைவுகூர்ந்து Thoreau’s House என்ற பெயரில் அந்த வீடு அழைக்கப்படுகின்றது. இதனைக் காண அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். காரி, ஞாயிறு விடுமுறை என்றால் கூட்டம் அலைமோதுமாம். அவரின் சிலையும் அங்கு இருந்தது.\nஇயற்கை வாழ்க்கை வாழ்ந்த அந்தப் பெருமகனாரின் சிலையையும், குடியிருப்பையும் எளிமையையும், எழுத்து வாழ்க்கையையும் பார்த்தபொழுது எங்கள் அன்புக்குரிய பேராசிரியர் ம. இலெனின்தங்கப்பா அவர்கள்தான் நினைவுக்கு வந்தார். ஆர்ப்பாட்ட உலகில் அமைதி வாழ்க்கை வாழ்பவர்களை நம் நாட்டினர் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் அமெரிக்க மக்கள் அவர் இல்லத்துக்கு வந்து போவது மகிழ்ச்சி தந்தது. நம் ஊரில் நினைவில்லங்கள் அமைப்பதில் எத்தனைவகையான உள்ளடி வேலைகள் நடக்கின்றன என்பதை நினைத்துக் குமைந்தவனாய் அந்தப் பெருமகனின் வாழ்ந்த காலத்திற்கு நினைவு வழியாகச் சென்று பார்த்தேன்.\nஅவர் இல்லத்தில் இருக்கும் புல்லாங்குழல் எத்தனையோ செய்திகளைத் தாங்கிக்கொண்டு அமைதியாக அந்தப் படுக்கையில் இருந்தது. அருகில் அந்தத் துரைமகனாரின் வாழ்க்கைக் குறிப்பு, அந்த இல்லத்தின் கட்டுமானப் பொருட்கள், அதற்குரிய அந்த நாளைய விலை விவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.சற்றொப்ப இருபத்தொன்பது டாலர் செலவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதையும் ஒவ்வொரு பொருளும் அந்த நாளில் என்ன விலைக்கு விற்றன என்ற விவரமும் அறிந்து திகைத்தேன்.\nஅருகில் இருந்த ஏரிக்கரையின் எழில்க��ஞ்சும் அழகைப் பார்த்தபடி பதிவர் சந்திப்புக்குப் புறப்பட ஆயத்தமானோம்.\nமுன்பே திட்டமிட்டபடி இந்திய உணவகம் ஒன்றில் பதிவர்கள் ஒன்றுகூடினோம். இதில் இளமுருகு, பாலா, இராஜேஷ், வேல்முருகன் உள்ளிட்ட நால்வரும் கூடிப் பதிவுலகப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டோம்.\nஎன் பணிகளை அவர்கள் ஆர்வமுடன் கேட்டனர். பதிவுலப் போக்குகள் பற்றி மனம் திறந்து உரையாடினோம். இடையில் இந்தியவகை உணவுகள் ஒவ்வொன்றாக வருவதும் அழிவதுமாக இருந்தன. விடுதியில் பணிபுரிந்த பணியாளர்கள் சிலர் புதுச்சேரிக்காரர்களாக இருந்தனர். தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் பதிவுலகம் பற்றியும் அங்குள்ள பணியாளர்கள் அறிந்திருந்தனர். இடையிடையில் அவர்களும் எங்கள் பேச்சில் கலந்துகொண்டனர். விருந்தும், உரையாடலும் நிறைவுற்றதும் அவரவர்கள் அவரவர் தேசத்துக்குப் பிரிந்தனர். நாங்கள் வீடு வந்து சேரும்பொழுது நடு இரவு இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், வலைப்பதிவர் சந்திப்பு, Thoreau’s House\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விழ...\nத.மு.எ.க.ச. மாநில இலக்கியப் பரிசு- 2010 பரிசளிப்பு...\nபேராசிரியர் ப. சிவராஜி நூல்கள் வெளியீட்டுவிழா\nமேரிலாந்து பல்கலையில் இரண்டாம் நாள்…\nபுதுச்சேரியில் முனைவர் இரா.திருமுருகனார் அறக்கட்டள...\nஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழா - படங்கள்...\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு(பெட்...\nதுரை மகனார் இல்லமும் பதிவர் சந்திப்பும்…\nஆர்வர்டு பல்கலைக்கழகம் (Harvard University)\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41569318", "date_download": "2018-05-24T10:53:02Z", "digest": "sha1:7GMYBQ7RZOCY26RGDGZOY4LA4AQWXQGG", "length": 11438, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்கா-தென் கொரியா போர் திட்டங்களை திருடிய வட கொரிய ஹேக்கர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஅமெரிக்கா-தென் கொரியா போர் திட்டங்களை த���ருடிய வட கொரிய ஹேக்கர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை AFP Photo / KCNA VIA KNS\nவட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள், தென் கொரியாவின் இணையத்தை ஊடுருவி, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்-ஐ கொல்ல வைத்திருந்த திட்டம் உள்ளிட்ட பல ராணுவ ஆவணங்களை திருடி உள்ளனர் என்று கூறப்படுகிறது.\nதனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து இந்த தகவல் வெளிவந்ததாக, தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர், ரீ சியொல் -ஹீ கூறினார்.\nதிருடப்பட்ட அந்த ஆவணங்கள், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவால் வடிவமைக்கப்பட்ட போர்க் கால அவசரத் திட்டங்களை கொண்டிருந்தன.\nஅந்த ஆவணங்களில், தங்களது நட்பு நாடுகளின் மூத்த தளபதிகளுக்கு வழங்கப்பட்ட அறிக்கைகளும் இருந்தன.\nதங்கையை பொலிட்பீரோ உறுப்பினராக்கினார் கிம் ஜாங்-உன்\n`முட்டாள்': டிரம்ப் - கிம் ஜாங்-உன் பரஸ்பர தாக்குதல்\nஇந்தத் தகவல் குறித்து தமது கருத்தினை தெரிவிக்க இது வரை தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்து வருகிறது.\nஇணையத்தை ஊடுருவிய ஹேக்கர்கள், தென் கொரியாவின் சிறப்பு படைகளின் திட்டங்கள் குறித்த கோப்புகள், தென் கொரியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ராணுவ மையங்கள் குறித்த தகவல்களையும் திருடி இருக்கிறார்கள்.\n\"ஏறத்தாழ 235 ஜிபி அளவுள்ள ராணுவ கோப்புகள் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் தகவல் மையத்திலிருந்து திருடப்பட்டுள்ளன. அதில் 80 சதவீத கோப்புகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை\" என்று தென்கொரிய ஆளுங்கட்சியை சேர்ந்தவரும் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினருமான ரீ கூறினார்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த இணைய ஊடுருவல் நடந்திருக்கிறது.\nபெருமளவில் தகவல் திருடப்பட்டுள்ளது.இந்த இணைய தாக்குதல், வட கொரியாவின் தூண்டுதலினால் நிகழ்ந்திருக்கலாம் என்று மே மாதம் தென் கொரியா கூறியது. ஆனால், என்ன தகவல்கள் திருடப்பட்டன என்பது குறித்து எதுவும் கூறவில்லை.\nஆனால், வட கொரியா இதனை மறுத்தது.\nதென் கொரிய அரசினால் நடந்தப்படும் யொன்ஹப் செய்தி சேவை நிறுவனம், \"அண்மை ஆண்டுகளில், தமது நாட்டின் மீது அண்டை நாடான வடகொரியா சைபர் தாக்குதல்களைத் தொடுத்து வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை, தமது அர��சங்க இணையத்தளங்களை குறி வைத்து தொடுக்கப்படும் தாக்குதல்கள்,\" என்று செய்தி வெளியிட்டு இருந்தது.\nபயிற்சி பெற்ற பல வடகொரிய ஹேக்கர்கள் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் தங்கியிருந்து செயல்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.\n10 வயதில் குழந்தை பெற்ற சிறுமி: இரண்டாவது மாமாவே காரணம் என்கிறது போலீஸ்\nகாலில் முடியுடன் விளம்பரத்தில் நடித்த பெண் மாடலுக்கு பாலியல் அச்சுறுத்தல்\nஅமெரிக்க தேர்தல்: ரஷ்யா நிதியுதவி செய்த விளம்பரங்களை கண்டறிந்தது கூகுள்\nதேசிய பூங்காவின் விலங்கு பாதுகாப்பாளரைக் கொன்ற வெள்ளைப் புலி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41412531", "date_download": "2018-05-24T10:53:09Z", "digest": "sha1:IUB2KZSBDZHHHHEK52RMHFWE7557TLE6", "length": 18153, "nlines": 158, "source_domain": "www.bbc.com", "title": "பிரதமர் வீடு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் மீது வழக்கு? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபிரதமர் வீடு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் மீது வழக்கு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியின் வீடு முன்பாக இன்று (புதன்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் ஒன்பது பேரை காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.\nஅவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nதங்கள் போராட்டத்தின் 74-ஆவது நாளான இன்று ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலரை பிரதமர் நரேந்திர மோதி இல்லத்தி��் மனு அளிக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.\nஆனால், பிரதமர் இல்ல அதிகாரிகள், பிரதமர் அலுவலகத்தில் மனுவை அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து விவசாயிகளை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகள், திடீரென அங்குள்ள சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.\nதொடரும் விவசாயிகள் போராட்டம் – காரணங்கள் என்ன \n`கோடி’ வாக்குறுதியை நிறைவேற்ற ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை\nதமிழக விவசாயிகளின் நூதனப் போராட்டம் மீண்டும் தொடங்கியது\nஇதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து சில நிமிடங்கள் ஸ்தம்பித்தது.\nஇதையடுத்து பிரதமர் இல்லத்துக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை கலைந்து செல்லுமாறு கூறினர்.\nஆனால், அவர்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரதமர் தங்களை சந்திக்க நேரம் தராமல் அலைகழிப்பதாக அவர்கள் குரல் எழுப்பினர்.\nஇதைத்தொடர்ந்து, விவசாயிகளை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்திய காவல்துறையினர், அவர்களில் ஒன்பது பேரை நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு சாலை மறியலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு, பிரகாஷ், தக்ஷ்ணாமூர்த்தி, ஜான் மெல்கிராஜ், லிஸ்டர், பரமசிவம், சிவா, முருகன், சுதாகர் ஆகிய ஒன்பது பேரையும் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.\nபிரதமர் வீடு அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் பாதுகாப்பு வளையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு முற்றுகையிட்ட விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து மேலதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருப்பதாக காவல்துறையினர் கூறினர்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் இரவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அதன் பின்னர் ஜந்தர் மந்தர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் கூறி தமிழக விவசாயிகள் சிலரை காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.\nஇந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அவர்களை டெல்லி காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.\nவிவசாயிகள் வங்கியில் வாங்கிய விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வது, நதிகளை இணைப்பது, காவிரி மேலா��்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்கம் சார்பில் கடந்த மார்ச் 14 முதல் ஏப்ரல் 23-ஆம் தேதிவரை என மொத்தம் 41 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.\nவிவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அவர்களை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். அதன் பிறகு அவர்கள் ஊருக்குத் திரும்பினர்.\nஅதைதச்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிகுறிகள் தென்படாததால் மீண்டும் டெல்லிக்கு விவசாயிகள் கடந்த ஜூலை 16-ஆம் தேதி வந்தனர்.\nஅன்றைய தினம் முதல் தொடர்ச்சியாக ஜந்தர் மந்தரில் முகாமிட்டபடி விவசாயிகள் தினமும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nபொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள், சாலையில் படுத்து உருளுவது, சாலையில் நாட்டு நடுவது, சங்கிலியால் கை, கால்களை பிணைத்துக் கொண்டு குரல் எழுப்புவது, அரை மொட்டை, முழு மொட்டை, மீசை வழித்தல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் அவர்கள் போராட்டம் நடத்தினர்.\nஇதன் உச்சகட்டமாக மனித மலத்தை திண்பதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு குறைந்தது. இதையடுத்து அவர்களில் ஒரு பிரிவினர், பிரதமர் இல்லத்தை இன்று முற்றுகையிடுவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமோதியின் சௌபாக்யா மின் திட்டம் தமிழகத்திற்குப் பலன் தருமா\nஇந்தியா - பாகிஸ்தான்: 22 நாள் போரில் வென்றது யார்\nவபௌத்த பிக்குகள் தாக்குதல், வெளியேறிய ரோஹிஞ்சா அகதிகள்\nவட கொரியா மீது போரா\n16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ அமேசான் காட்டுக்குள் தொழில் நுட்பத்தில் அசத்தும் பழங்குடிகள்\nஅமேசான் காட்டுக்குள் தொழில் நுட்பத்தில் அசத்தும் பழங்குடிகள்\nவீடியோ ஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nஸ்���ெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nவீடியோ அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nஅயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nவீடியோ சிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nசிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nவீடியோ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/03/blog-post_25.html", "date_download": "2018-05-24T10:14:08Z", "digest": "sha1:MIRA7H4U3T6BPWYZ44HS4BV2EH47SQQK", "length": 8898, "nlines": 96, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: அதிரை பேரூராட்சியின் அவசரக்கூட்டம் !", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nபதிப்பு சேக்கனா M. நிஜாம் at 3/25/2012 07:30:00 PM 1 பின்னூட்டங்கள்\nஅதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதன் நிர்வாகத்தினால் பிளாஸ்டிக் பை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது நாம் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிரை பேரூராட்சி அலுவலர் மற்றும் ஊழியர்களால் ஒரு சில இடங்களுக்குச் சென்று பிளாஸ்டிக் பை புழக்கத்தில் உள்ளனவா என கண்காணிக்கும்போது ஏற்பட்ட அசம்பாவிதங்களை அடுத்து இன்று மாலை பேரூராட்சியின் சார்பாக அவசரக்கூட்டத்திற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டது.\nஇக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பை ஒழிப்பு முழுவதும் நிறைவேற்றும் வண்ணமாக நாளை மாலை அதிரையிலுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்களுக்குச் சென்று “மீண்டும் நினைவூட்டல் அறிவிப்புகளை” நோட்டிஸ் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்துவது என்றும் மேலும் பிளாஸ்டிக் பை தடைகளை மீறி பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை��ள் எடுப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.\nமேலும் இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.\nதுக்ளக் நியூஸ் குழுமம் said... [Reply to comment]\nநாங்கள் யாரும் யாரோடும் பேசவும் மாட்டோம்\nபக்கத்தில் இருந்தாலும் பார்க்கவும் மாட்டோம்\nநாங்கள் நினைப்பதை நடத்துபவர்கள், ஆம்...எங்கள் கட்சி நினைப்பது மட்டும் தான் எங்களுக்கு முக்கியம்.\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nஇளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்\nஸஹாபா விளக்கமும் அதன் அவசியமும்\nஅதிரையில் த.மு.மு.க வின் பொதுக்கூட்டம் ஏன்\nபுங்க மர விதையில் பயோ டீசல் : முஸ்லீம் மாணவிகள் சாதனை \nALM பள்ளியில் நடைபெற்ற இன்றைய (09/12/2011) ஜூம்ஆ.\n நாளை(12/7/12) தட்டி எழுப்ப வாரீர்...வாரீர்... வாரீர்...\nகாரைக்குடி - திருவாரூர் வழித்தட பயணிகளுக்கு இரயில்...\nஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் சேவை\nகாதிர் முகைதீன் கல்லூரி திடலில் தீ விபத்து.\nஅதிரை “WCC” நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போ...\nஅதிரையில் பேருந்தில் தீ விபத்து...\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஜூபைர் காக்கா“வ அலைக்கு முஸ்ஸல...\nஅதிரை AFCC கிரிக்கெட் தொடர் போட்டி இறுதி ஆட்டம் ம...\nஅதிரையில் தமுமுக பொதுக்கூட்டத்தில் கோவை செய்யது அ...\nஅதிரையில் இருந்து தமுமுக பொதுகூட்டம் நேரலை\nஅகல ரயில் பாதையும், அயராத முயற்சியும் \nமன்னார்குடி - பட்டுக்கோடை அகல ரயில் பாதை தேவையா\nஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்\nஅயோத்தி தொகுதியை இழந்தது BJP\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தேர்தல் ஆணை...\nபிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற.......( இ...\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு \nஅதிரை வழியாக அகல இரயில் பாதை - டெண்டர் அனுமதி..\n“சர்வதேச” வாகனம் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2017/05/blog-post_82.html", "date_download": "2018-05-24T09:45:57Z", "digest": "sha1:3BN7KYUP4JQARI3SOHLOS5BXPBO5VZA2", "length": 27988, "nlines": 342, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !", "raw_content": "\nவெற்றி சில நிமிடங்களில் கிட்டிட\nவென்று நீயும் வரலாறு படைத்திடு \nஉண்டு உறங்கி வாழ்வதல்ல வாழ்க்கை \nகண்டு இறங்கி சாதித்து வாழ்ந்திடு \nவாய்ப்பு உன் வாசல் வந்து\nவாய்ப்பு எனும் வாசல் தேடி\nநீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம் \nஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு\nதோற்றதும் துவண்டிடும் மன நிலை விடு \nவெற்றி கிட்டும்வரை முயற்சி செய்யும்\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்\nஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை\nஉலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்\nகற்பித்தான் முண்டாசுக்கவி பாரதிஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்\nஉலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்\nஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்\nகரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்\nஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்\nகெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடுகண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்\nகணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களைமாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்\nமண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களைஇராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்\nஇராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது\nபகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமாவிலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nநூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா \nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nகவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பசார், சென்னை-600 017. விலை : ரூ. 180.\n***** புதுக்கவிதை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவிற்கும் மோனையைப் போல முந்தி வந்து நிற்பவர் கவிஞர் மு. மேத்தா. கவி வேந்தர் பட்டம், பரிசு, விருது, பாராட்டு என்று பல பெற்று இருந்த போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர், இனியவர், பண்பாளர், பந்தா எதுவும் இல்லாத மாமனிதர், பெரும்பாலும் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பது உண்டு. தொடர்வண்டி நிலையம் வரை சென்று வழியனுப்பியது��் உண்டு.\nதமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் நான் உள்பட பட்டிமன்ற குழுவினர் அனைவரும், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் சென்னையில் உள்ள இல்லத்திற்கு முன்அறிவிப்பு இன்றி சென்று இருந்தோம். அவர் சென்னைக்காரர்கள் போல இல்லாமல் பழங்கள் வழங்கி உபசரித்து கலந்துரையாடி வழிஅனுப்பி வைத்தார்.\nஅப்போது முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. இளையராஜா அவரிடம் உதவியாளராக இருந்தார். அவரது ஆய்வில் எனது ஹைக்கூ கவிதைகளை மேற்கோள் காட்டியவர். கவிவேந்தர் மு.…\nநூலகம் பற்றிய கவிதை .நன்றி பயணம் மாத இதழ்\n- செப்டம்பர் 17, 2014\nநூலகம் பற்றிய கவிதை .நன்றி பயணம் மாத இதழ்\nதீம் படங்களை வழங்கியவர்: Radius Images\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nகலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் தினமணி இளைஞர் ம...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை விமான நிலையத்தில...\nநன்றி .முகநூல் தோழி கவிஞர் பரிமளா தேவி கை வண்ணத்தி...\nநன்றி இனிய நண்பர் செல்வம் இராமசாமி\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nமதுரையில் நடந்த செவாலியர் வி .ஜி சந்தோசம் அவர்களின...\nமுதன்மைச் செயல��் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வருகை தந்த த...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை யில் தொல்லியல் ...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை . படங்கள் கவிஞர...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nமதுரையில் உள்ள நான்காம் தமிழ்ச் சங்கத்தில், செந்தம...\nமதுரையில் உள்ள நான்காம் தமிழ்ச் சங்கத்தில், செந்தம...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nபெங்களூரு தமிழ்நாடு சுற்றுலா தகவல் மையத்தில் பிரிய...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nபெங்களூரு தொடர் வண்டி நிலைய கோட்ட அலுவலக வளாகம் \nபெங்களூரு தொடர் வண்டி நிலையம் மெசஸ்டிக் பின்புறம் ...\nபெங்களூரு ஸ்ரீராமபுரம் செல்லும் வழியில் உள்ள ஐயப்ப...\nபெங்களூரு ஸ்ரீராமபுரம் பூங்கா அருகே உள்ள திடலில் ந...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nநல்லதொரு கவிஞர் நா. காமராசன் அவர்களுக்கு அஞ்சலி \nமதுரை செந்தமிழ்க் கல்லூரியில் செந்தமிழ் அறக்கட்டளை...\nமுதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் பொதிகை தொ...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு . இ. ஆ .ப....\n கவிஞர் இரா .இரவி ...\nகலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் தினமணி இளைஞர் ம...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nபெங்களூரு தனியார் விடுதிகளின் வரவேற்பு அறையின் அர...\nதினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு \nபெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் கருத்தரங்கம் \nதினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு \nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nபெங்களூரு நகர்வலம் .படங்கள் கவிஞர் இரா .இரவி \nபெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் கருத்தரங்கம் \nநன்றி .தகவல் இனிய நண்பர் ஹிதாயத் \n படம் கவிஞர் இரா .இரவி \nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\n20.5.2017 .இன்று இரவு பெங்களுருவில் இடியுடன் நல்ல ...\nபடத்திற்கு எழுதிய கவிதை . நன்றி கவிமொழியாள் \nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ ....\nகவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு \nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு . இ. ஆ .ப....\nமாமதுரைக் கவிஞர் பேரவை அழைப்பிதழ் \nகவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார...\nதிருச்சி நா.பிரசன்னா-வின் இன்றைய குறுந்தகவல்\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ ....\nபெங்களுருவில் நடைபெற்று வரும் கபடி மற்றும் பந்து வ...\nபெங்களுருவில் நடைபெற்று வரும் கண்காட்சி \nபெங்களுருவில் நடைபெற்று வரும் கண்காட்சி \nகவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு \nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ ....\n நூல் ஆசிரியர் : கவிஞர் ...\nநன்றி .தினமணி கவிதைமணி இணையம்\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப. அவ...\nகலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் தினமணி இளைஞர் ம...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nசங்கம் வைத்து தமிழ்வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒ...\nகலை இலக்கிய பெருமன்றம் மதுரை சார்பில் மணியம்மை பள்...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nகம்பன் கழகம் மதுரை பட்டிமன்றம் \nமேல்நிலை இரண்டாம் ஆண்டில் நான் பெற்ற மதிப்பெண் 857...\nஉலகத் தமிழ்ச் சங்கம் மதுரை தந்த தலைப்பு \nகம்பன் கழகம் மதுரை கவியரங்கம் படங்கள் கவிஞர் ...\nகம்பன் கழகம் மதுரை கருத்தரங்கம் படங்கள் கவிஞ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப ...\nபுதுகைத் தென்றல் மாத இதழில் தமிழ்த் தேனீ இரா .மோகன...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nதிருக்குறள் வழி வாழ்ந்த பொய் சொல்லா ,வ .சுப .மாணி...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\n படங்கள் கவிஞர் இரா .இரவ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\n நூல் ஆசிரியர் : கவிஞர் எம்.எஸ். ...\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப...\nவழிபடுவதை விட /வழி நடப்பதே சிறப்பு/ புத்தர் \nபேராசிரியர் உல .பாலசுப்ரமணியன் செம்மொழி இளம் அறிஞர...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2005/08/blog-post_31.html", "date_download": "2018-05-24T09:58:03Z", "digest": "sha1:RYJAE6Q6P4AFVXRCKAL2DQ6FY7ND6S37", "length": 3821, "nlines": 122, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: ஒழுக்கமற்றவர் இறைவன்", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nஒழுக்கமற்றவர் இறைவனானால் என்றதொரு பதிவு யாழிலிருந்து வெளிவந்துள்ளது.எப்படி இப்படி ஒரு சிந்தனை வலைப்பதிவாளருக்கு எழுந்ததுஅதுவும் யாழிலிருந்து..அந்தளவ���ற்கு அங்கு எல்லாரும் சிந்தனை மழுங்கியா இருக்கிறார்கள்அதுவும் யாழிலிருந்து..அந்தளவிற்கு அங்கு எல்லாரும் சிந்தனை மழுங்கியா இருக்கிறார்கள் அல்லது வலைப்பதிவின் பின்னூட்டத்தை கூட்டிவலைப்பதிவை விளம்பரம் செய்ய இப்படி ஒரு உத்தியா அல்லது வலைப்பதிவின் பின்னூட்டத்தை கூட்டிவலைப்பதிவை விளம்பரம் செய்ய இப்படி ஒரு உத்தியா\nஎன்னவோ மற்றவனுக்கு \"பேப்பட்டம் \"கட்டாதீர்கள்.\nதங்கருக்கு சனி மாற்றம் நல்லதல்ல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://aadhaar.fail/ta/category/aadhaar-contradictions/", "date_download": "2018-05-24T10:12:52Z", "digest": "sha1:L2PCH7E66GYRCUJHKDGU5BWJ6HRLDJB3", "length": 10837, "nlines": 85, "source_domain": "aadhaar.fail", "title": "Category: ஆதார் முரண்பாடுகள் | Aadhaar FAIL", "raw_content": "\nஆதார் முரண்பாடுகள் நிறைந்த உள்ளது. எங்கே ஒன்று கூறப்படுகிறது மேலும் அதன் எதிர் அப்பட்டமான தவறான மற்றும் அவற்றின் தரவு மற்றும் நிதி கொண்டு பாதிப்பு அவற்றை தூண்டுகிறது என்று மக்கள் மிரட்டுதல் செய்யப்படுகிறது.\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனியுரிமை கொள்கை குக்கீ பயன்பாடு பொய்\nமூலம் பவர், 21 மணி முன்பு May 23, 2018\nஎன்ன இரகசியங்களை செய்கிறது முன்மொழியப்பட்ட பொது கடன் பதிவகம் மறைத்தல் ஆர்பிஐ அறிக்கை\nமூலம் அனந்த, 1 week முன்பு மே 17, 2018\nLokniti அறக்கட்டளை: ஆதார் மொபைல் இணைப்பு பின்னால் அரசு சாரா\nமூலம் சாம், 2 weeks முன்பு மே 9, 2018\nதேசிய மனித உரிமை ஆணையத்திடம் கட்டாய ஆதார் இணைப்பு குழந்தை திருமணம் தடுக்க முடியும் என்கிறார்\nசெல் கோழிக்கோடு சைபர் ஆதார் இணைப்பு அட்டை மோசடி மீது சமீபத்திய அலாரம் ஒலிக்கும்\nமூலம் அர்ஜுன், 2 மாதங்கள் முன்பு April 5, 2018\nமூலம் பவர், 5 மாதங்கள் முன்பு January 7, 2018\nநீங்கள் அவற்றை சரிசெய்யவும் தானாகவே முன்வந்து விரும்பினால் அடிப்படை மொழிபெயர்ப்பு தானியங்கு, info@aadhaar.fail தொடர்பு கொள்ளவும்\nஆதார் தோல்வி ஒரு தன்னார்வ ரன் தளம். இல்லை ஒன்றை உருவாக்கும் அல்லது உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பது பணம் விடும். எனினும், சர்வர்கள் தொடர்பான செலவுகள், அவ்வப்போது மென்பொருள் தொடர்பான செலவுகள் உள்ளன மற்றும் அது எப்போதாவது நேரத்தை எடுத்துக்கொள்கின்றன மற்றும் விமர்சன ஆராய்ச்சி செய்ய யாரோ செலுத்த முடியும் நல்ல இருக்கும். நீங்கள் ஆதரிக்க, தயவு செய்து பரிசு பணம் விரும்பினால் இங்கே.\nஇந்திய தனித்துவ அடையாள ஆண��யம் தனியுரிமை கொள்கை குக்கீ பயன்பாடு பொய்\nஜார்கண்ட் அரசாங்கம் பொது வினியோக முறைக்கு DBT ரத்து செய்ய முற்படுகிறது\nஆதார் மீண்டும் மீண்டும் இணைக்கப்பட்ட, ஆனால் 5000 குடிமக்கள் மாதங்களுக்கு எரிவாயு மானியம் மறுத்தார்\nஎன்ன இரகசியங்களை செய்கிறது முன்மொழியப்பட்ட பொது கடன் பதிவகம் மறைத்தல் ஆர்பிஐ அறிக்கை\n80,000 பேய் ஆசிரியர்கள் அரசு கூற்றை தகவல் பெறும் உரிமை மூலம் மறுக்கப்பட ஆதார் காரணமாக காணப்படும்\nஆதார் டிஜிட்டல் நெடுஞ்சாலை, மற்றும் பயோமெட்ரிக் பைபாஸ் - ஒரு தொகுப்பு\nLokniti அறக்கட்டளை: ஆதார் மொபைல் இணைப்பு பின்னால் அரசு சாரா\nAmroha ஆதார் பதிவு ஊழல்\nமின்னஞ்சல் மூலம் அறிவிப்புகளைப் பெறவும்\nஎதிர்ப்பு ஆதார் எதிர்ப்பு கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-24T09:40:36Z", "digest": "sha1:WQITDWBQEPZTU6VHCPR7WFTWLBWSFHLE", "length": 14423, "nlines": 161, "source_domain": "theekkathir.in", "title": "பொது விருந்தில் 3 நீதிபதிகள் மட்டும் பங்கேற்பு;விடுப்பில் சென்றார் செலமேஸ்வர்…!", "raw_content": "\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»பொது விருந்தில் 3 நீதிபதிகள் மட்டும் பங்கேற்பு;விடுப்பில் சென்றார் செலமேஸ்வர்…\nபொது விருந்தில் 3 நீதிபதிகள் மட்டும் பங்கேற்பு;விடுப்பில் சென்றார் செலமேஸ்வர்…\nதலைமை நீதிபதி மற்றும் 4 மூத்த நீதிபதிகள் இடையிலான பிரச்சனையில் இழுபறி நிலைமை தொடர்கிறது. நீதிபதிகள் இடையேயான மோதல் முடிவுக்கு வந்து விட்டது என்பதற்கு அடையாளமாக பொது விருந்து ஒன்றுக்கு புதன்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன், அதிருப்தி நீதிபதிகளில் மூவர் மட்டுமே கலந்து கொண்டனர்.\nநீதிபதி செலமேஸ்வரர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. நீதிமன்றத்திற்கும் வரவில்லை. அவர் உடல் குறைவால் விடுப்பில் சென்று விட்டார்.\nஉச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஜே. செலமேஸ்வர், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், கடந்த வெள்ளிக்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டினர். குறிப்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்; தன்னிச்சையாக நடந்து கொள்கிறார் என்று மூத்த நீதிபதிகள் கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதிகளுக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர பார் கவுன்சில் களத்தில் இறங்கியது. நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி- ஒருகட்டத்தில் பிரச்சனை தீர்ந்து விட்டதாகவும் கூறியது.\nஆனால், மாற்றியமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் அதிருப்தி நீதிபதிகள் நால்வருக்கும் இடம் அளிக்கப்படாதது, பிரச்சனை நீடிப்பதை வெளிக்காட்டியது. அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், பிரச்சனை நீடிப்பதை ஒப்புக் கொண்டார். ஓரிரு நாளில் தீர்வுகாணப்படும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார். அதற்கேற்ப, நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகள் நால்வரையும் தனது அறைக்கு அழைத்து சுமார் 15 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்றும் இந்த பேச்சு தொடரும் என்று கூறப்பட்டது. அத்துடன் பொது விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅதன்படி மதிய உணவு இடைவேளையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை மீண்டும் சந்தித்து பேச்சு நடத்திய நீதிபதி ரஞ்சன் கோகாய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், விருந்திலும் கலந்து கொண்டனர்.\nஆனால், நீதிபதி செலமேஸ்வர் உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பில் சென்றார். அவர் நீதிமன்றத்திற்கும் வரவில்லை; விருந்திலும் கலந்துகொள்ளவில்லை. செலமேஸ்வர் விருந்தில் கலந்துகொள்ளாதது, நீதிபதிகளுக்கு இடையிலான பிரச்சனை தீரவில்லை என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று மாலை, நீதிபதி செலமேஸ்வர் வீட்டில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நீதிபதி யு.யு. லலித், டி.���ய். சந்திரசூட் ஆகியோரும் செலமேஸ்வரை மாலையில் சந்தித்துப் பேசினர்.\nபொது விருந்தில் 3 நீதிபதிகள் மட்டும் பங்கேற்பு;விடுப்பில் சென்றார் செலமேஸ்வர்...\nPrevious Articleடிஎன்பிஎல் நிறுவனத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் வேலை…\nNext Article கேரள அரசு வழங்குவது போல் நாவிக் கருவிகள் தழிழக மீனவர்களுக்கு வழங்க கோரிக்கை…\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுக: சிபிஎம் அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தல்…\nரொக்கப் பணத்திற்கான தேவை 7 சதவிகிதம் அதிகமாகி விட்டது:மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ன ஆனது\nஆர்எஸ்எஸ், மோடி தோட்டாக்களால் தமிழர் உணர்வை நசுக்க முடியாது…\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40660598", "date_download": "2018-05-24T10:51:08Z", "digest": "sha1:CPCLPBWXQAAHEVBDXIWY4T3J6WCLCTFM", "length": 9456, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "ஜிம்பாப்வே பெண்களுக்கு கூடை பின்ன கற்றுக்கொடுக்கும் இந்தியா - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஜிம்பாப்வே பெண்களுக்கு கூடை பின்ன கற்றுக்கொடுக்கும் இந்தியா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஜிம்பாப்வேயின் கிராமப்புறங்களில் கூடை முடைதல் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது. பலர் ஒன்றிரண்டு செய்வதை பொழுதுபோக்குக்காக செய்தாலும், அதிலிருந்து கணிசமான வருமானம் ஈட்டமுடியும் என்று யாரும் சிந்தித்ததில்லை.\nஆனால் இந்தியாவின் தேசிய வடிவமைப்பு மையத்தினர், அந்தக் கலையின் மூலம் அவர்களது திறமைகளை மேம்படுத்தி, அதன் மூலம் மேலும் வருமானம் பெறுவதற்கு உதவுகின்றனர்.\nகுண்டர் சட்டம் - 7 முக்கிய தகவல்கள்\nஜெர்மனி ஜி20 உச்சி மாநாட்டில் டிரம்ப் - புதின் ���கசிய உரையாடல்\nபுகையிலை கலக்கப்பட்ட மது உற்பத்தி பொருட்களுக்கு இலங்கையில் தடை விதிப்பு\n'தமிழ் தலைவாஸ்' கபடி குழுவின் விளம்பரத் தூதரானார் கமல் ஹாசன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ அமேசான் காட்டுக்குள் தொழில் நுட்பத்தில் அசத்தும் பழங்குடிகள்\nஅமேசான் காட்டுக்குள் தொழில் நுட்பத்தில் அசத்தும் பழங்குடிகள்\nவீடியோ ஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nவீடியோ அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nஅயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nவீடியோ சிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nசிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nவீடியோ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41683565", "date_download": "2018-05-24T10:49:32Z", "digest": "sha1:2AI5LYC2IEWAGING66W2CE2PZRWVQX2Q", "length": 12886, "nlines": 149, "source_domain": "www.bbc.com", "title": "பிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் த���றக்கும்\nபிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநாட்டுப்பற்று மிக்கவராகவும், அமெரிக்காவின் புகழை மீண்டும் நிலைநாட்டுபவராகவும் தம்மை எப்போதுமே காட்டிக்கொள்ளும் டிரம்பின் பெயருக்கு இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nசெய்தியைப் படிக்க: இறந்த சிப்பாயை அவமதித்ததால் டிரம்ப்புக்கு பாதிப்பு ஏன்: 5 முக்கிய காரணங்கள்\n\"தவறான நடவடிக்கைகளை ஆதரிக்காதீர்கள் என விஜய் ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். ஜி.எஸ்.டியைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் இம்மாதிரி கருத்துக்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது,\" என்று தமிழிசை கூறினார்.\nசெய்தியைப் படிக்க: ஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் எதிர்ப்பு\nஆசியாவில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை எதிர்கொள்ள, இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.\nசெய்தியைப் படிக்க: இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nImage caption தாக்குதலுக்கு பின்பு, சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனையிடும் இராணுவ் அதிகாரி\nஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான கந்தஹாரில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து, தாலிபனின் இரண்டு தற்கொலைப்படையினர் தாக்கியதில், குறைந்தது 43 ஆப்கன் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.\nசெய்தியைப் படிக்க: ஆப்கன் ராணுவ தளம் மீது தாலிபன் தற்கொலைப்படை தாக்குதல்: 43 பேர் பலி\n2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர் க்சேனியா சோப்சாக்\nசெய்தியைப் படிக்க: ரஷிய அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் தொலைக்காட்சித் தொகுப்பாளர் சோப்சாக்\nகடந்த சில நாட்களில் மொபைல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்புகின்றன.\nசெய்தியைப் படிக்க: உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கி அழுத்தம் கொடுக்கிறதா\nImage caption இந்தியாவின் நிலக்கரி தலைநகரத்தில் வாழ வீடுமில்லை, செல்வதற்கு வேறிடமுமில்லை.\nஇந்தியாவின் நிலக்கரி தலைநகரத்தில் மழை பெய்துகொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பூமியும் சேர்ந்து நடுங்க ஆரம்பித்தது.\nசெய்தியைப் படிக்க: இந்தியாவின் 'தீ நகரத்தின்' நரக வாழ்க்கை\nபிரான்சில் உள்ள சூரியவிசைத் தகடு பொருத்திய இந்த சுமார் 1 கி.மீ. நீளமுள்ள சாலை மின்சாரம் உற்பத்தி செய்து தேசிய மின் தொகுப்புக்கு வழங்குகிறது. (காணொளி)\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசூரிய விசை மின்சாரம் தயாரிக்கும் சாலை\nசீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட கம்யூனிஸ்ட் பிரதிநிதிகளிடம், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என பிபிசி செய்தியாளர்கள் கேட்டார். அதற்கு அவர்கள் என்ன பதிலளித்தார்கள் தெரியுமா\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதுருக்கியில் அரைக்கால் சட்டை அணிந்ததால் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட காணொளி வெளியானது அங்கு பெரும் விவாதத்தையும் பல போராட்டங்களையும் உருவாக்கியது. (காணொளி)\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஅரைக்கால் அணிந்ததால் தாக்கப்பட்ட துருக்கி பெண்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42138246", "date_download": "2018-05-24T10:48:59Z", "digest": "sha1:5NEEJFGEKKAGNNM3KNONUMHXK4CFYTZF", "length": 12201, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "தூத்துக்குடி ஆயுதக் கப்பல் வழக்கு: 35 பேரும் விடுதலை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதூத்துக்குடி ஆயுதக் கப்பல் வழக்கு: 35 பேரும் விடுதலை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n2013ஆண்டில் தூத்துக்குடியை ஒட்டியுள்ள இந்தியக் கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட கப்பலின் பணியாளர்கள் அனைவரையும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விடுவித்துள��ளது.\n2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதியன்று அமெரிக்காவைச் சேர்ந்த கப்பலான 'ஸீமேன் கார்ட் ஒஹையோ' இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக தடுத்து நிறுத்தப்பட்டது. அதிலிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து கப்பலில் இருந்த 35 பேரையும் தமிழகக் காவல்துறையின் க்யூ பிராஞ்ச் காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇந்த 35 பேரில் பன்னிரெண்டு பேர் இந்தியர்கள். 23 பேர் வெளிநாட்டவர். வெளிநாட்டவர்களில் ஆறு பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். மீதமிருந்தவர்கள் உக்ரைன் மற்றும் எஸ்தோனியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.\nஉயிரோடு இருப்பவர்களின் படங்களுடன் பேனர் வைப்பதைத் தடைசெய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசசிகலா கணவர் நடராஜனின் சிறை தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்\nஇந்தக் கப்பல் அத்வான் ஃபோர்ட் என்ற அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலான நாயகிதேவியால் அக்டோபர் 12ஆம் தேதியன்று இடைமறிக்கப்பட்ட ஸீமேன் கார்ட், தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.\nபடத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES\nஇவர்கள் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இந்தியக் கடற்பரப்பிற்குள் கொண்டுவந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் 9 மாதங்கள் சிறையில் இருந்த கப்பலின் பணியாளர்கள் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.\nஇந்த வழக்கில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில், இந்த பணியார்கள் அனைவருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.\nகப்பலின் தரப்பில் இந்த வழக்கில் வாதிட்டபோது, தாங்கள் இடைமறிக்கப்பட்டபோது இந்தியக் கடற்பரப்பிலேயே இல்லை என்றும் தங்களிடமிருந்த 6 செமி - ஆட்டோமேடிக் ரக துப்பாக்கிகளுக்கு முறையான ஆவணங்கள் இருந்தன என்றும், தாங்கள் அனைவருமே முன்னாள் ராணுவ வீரர்கள், தங்களால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறப்பட்டது. மேலும், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்கள் கடற்கொள்ளையர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்காக வைக்கப்பட்டிரு���்தன என்றும் கூறப்பட்டது.\nஇந்த வழக்கில் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தப்பட்டு, 35 பேரும் விடுவிக்கப்படுவதாக கூறியது. குற்றம்சாட்டப்பட்டவர்கள், கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பித்து தங்கள் பாஸ்போர்ட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபாலி எரிமலை சீற்றம்: மக்களை வெளியேற்றும் பணி தீவிரம்\nசௌதி அரேபியா-இஸ்ரேல் : ரகசிய கூட்டணியின் மர்மம் என்ன\nநாக்பூர் டெஸ்ட்: .300 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் - இந்தியா அபார வெற்றி\nஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.university.youth4work.com/ta", "date_download": "2018-05-24T09:53:51Z", "digest": "sha1:6ZKFVKNR7MPBPV3F5BZPUZRCI3RMVJQJ", "length": 12835, "nlines": 383, "source_domain": "www.university.youth4work.com", "title": "கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் - இளைஞர் 4 வேலை", "raw_content": "\n4 இளைஞர்களுக்கு புதிய வேலை\nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\nசுய மதிப்பீடு, சோதனையைத் தயார்படுத்துங்கள், மேலும் பணியாளராக ஆகவும், அலுமினியுடன் இணைக்கவும், வேலைகள்\nமுன் மதிப்பீட்டு டலண்ட் பூல், நேரடி கல்லூரி மற்றும் மாணவர் ரீச். தரவு டிரைவன், ஃபெர்ஷர்ஸிற்கான திறமையான பணியமர்த்தல் செயல்முறை.\nஉங்கள் கல்லூரியின் கல்வி வள மையம்\nபிக் டேட்டா, கேமிங் & கம்யூனிட்டிஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி மாணவர்களை வளர்க்க உதவுகிறது.\nஉங்கள் திறமை சுயவிவரத்தை உருவாக்கவும். வாய்ப்புகள் உங்களைக் கண்டறியும்.\nஅதிக மதிப்பெண்களைக் கொண்ட மதிப்பீடு செய்யப்பட்ட சுயவிவரங்கள், குறைந்தபட்சம் 3 முதலாளிகளுக்கு மாதம் ஒன்��ுக்கு தொடர்புகொள்வதாகும்.\nமேலும் y டெஸ்டை வழங்கவும், உங்கள் சுயவிவரத்தை முடிக்கவும். பிறகு கண்டுபிடிக்க தயாராகுங்கள்\nவேலைவாய்ப்பு, திறமை, சராசரி ஊதியங்கள் மற்றும் நிறுவனங்கள்\nதகவல் அறியப்பட்ட தொழில் தேர்வு செய்வதற்கான விரிவான நுண்ணறிவுகளைப் பார்.\n மற்றும் 30 க்கும் குறைவான செக் எடுக்க வேண்டும்\nகல்லூரிகளில் Daman and Diu\nவிரிவுரை மூலம் விரிவுரைகள் :\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2018 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/04/30/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9/", "date_download": "2018-05-24T10:01:58Z", "digest": "sha1:JPJM3KTQHCW3CXT4UYJDIJDJQEJRH27E", "length": 9906, "nlines": 189, "source_domain": "yourkattankudy.com", "title": "அட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழா | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழா\nஅட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழாவும் கெளரவிப்பும் 2018.04.29 மிகவும் சிறப்பாகவும் மிகு விமர்சியாகவும் நடைபெற்றது.\nஅஷ்ஷேஹ், அல் ஹாபில் மெளலவி MM.உபைத்துல்லாஹ் (பாகவி,தீனி,முப்தி விரிவுரையாளர்,தப்லீகுல் இஸ்லாம் அரபு கல்லூரி -சம்மாந்துறை)\n#.அல்-ஹாஜ் மெலளவி ALM.அஸ்ரப் (சர்க்கி),(அதிபர் கிழக்கிலங்கை அரபு கல்லூரி).\n#.அல்-ஹாஜ் மெலளவி MM.கலாமுல்லா (ரசாதி) (அதிபர், அபூபக்கர் சித்தீக் அரபு கல்லூரி)\nபிரதம அதிதியாக கெளரவ அல்-ஹாஜ்\nALM.நசீர் பாரளமன்ற உறுப்பினர் முன்னாள் மாகண சுகாதார அமைச்சர்\nMI.அமானுல்லாஹ் தவிசாளர் பிரதேச சபை அட்டாளைச்சேனை தமீம் ஆப்தீன் பி.ச.உ-பிரதேச சபை அட்டாளைச்சேனை ஆகியோர்களும் இவ் விழாவில் கலந்து கொண்டு.\nமேலும் பல கெளரவ அதிதிகள்,சிறப்பு அதிதிகள்,மஸ்ஜிதுல் பலாஹ் ஹிப்லு குர்ஆன் கல்லூரியின் உலமாக்கள், மஸ்ஜிதுல் பலாஹ் முன்னால் தலைவர்கள்,செயலாலர்கள், மஹ்ல்லாஹ் வாசிகள் கலந்து சிறப்பித்தனர்,அதையே வேளை அப் பள்ளியின் பழைய நிருவாகிகளும் அதையே மேடையில் கெளரவிக்கப்பட்டனர்.\nஇதில் பட்டம் பெறும் ஹாபில்கள்.\n1.அல்-ஹாபிழ்; ஜயுப் மஸ்னி அஹமட்.\n4.அல்-ஹாபிழ்; பதிர்தீன் அஹமட் அப்துல் நாசிர்.\nஅல்ஹம்துலில்லாஹ் தங்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அப் பள்ளியின் ஏற்பாட்டு குழு மஸ்ஜிதுல் பலாஹ் பரிபாலனசபை நன்றியே தெரிவித்ததோடு இப் பள்ளியில் 15ன்கு வருடங்களாக மிகவும் சிறப்பான முறையில் ஹிப்லு ஓதல் முறை நடைபெற்று வருகிறது.\nஒவ்வெரு வருடமும் பட்டம் பெறும் ஹாபிழ்கள் கெளரவிக்கப்படுகின்றனர் அதையே போன்று இவ் வருடம் மேலும் சிறப்பாக செய்து மிகவும் வெற்றிகரமாக நடாத்தி முடிந்தையோட்டி மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது என்று தெரிவித்தனர் ஏற்பாட்டு குழுவினர்கள்.\n« காத்தான்குடி “Bபீச்வே” நீச்சல் போட்டியும் நீச்சல் பயிற்சிநெறிக்கு சான்றிதழ் வழங்கலும்\nஎப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் »\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=thenali-kuthirai-vilai", "date_download": "2018-05-24T10:06:40Z", "digest": "sha1:BSM57WC73X75MJDJEC5B2MFYR4H3GLKY", "length": 9264, "nlines": 73, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.\nவைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் \"பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்\" என்று கேட்டார்.\nதெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.\nபணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.\nபல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.\nதெனாலிராமனைப் பார்த்து \"என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.\n\"சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா\" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.\nபோகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.\nசந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து \"உன் குதிரை என்ன விலை\" என்று கேட்டான்.\nஅதற்கு தெனாலிராமனோ \"குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்\" என்றான்.\nதெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.\nபின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். \"குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே\" என்றான்.\nஅதற்கு தெனாலிராமன் \"ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே............ இது என்ன நியாயம்\" என்றான்.\nசேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.\nமன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக வி��ாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/03/blog-post_7365.html", "date_download": "2018-05-24T10:13:59Z", "digest": "sha1:HTNF5UPKPCD43OHIUIFD5O2FFE2QW4I6", "length": 13319, "nlines": 192, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, மார்ச் 24, 2013\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nகும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது வலங்கைமான்.இங்கு மிகவும் புகழ் வாய்ந்த ஸ்தலம் பாடை கட்டி மகா மாரியம்மன்கோவில். இங்கு வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி இரண்டாவது ஞாயிறு அன்று நடைபெறும் பாடை காவடி திருவிழா புகழ் வாய்ந்த ஒன்றாகும்.\n08-03-2013 அன்று பூச்சொரிதல் விழாவும்,10-03-2013 அன்று காப்பு கட்டுதலும்,17-03-2013 அன்று திருவிழா தொடக்கமும் நடைபெற்று, இன்று 24-03-2013 கோவிலில் பாடை கட்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக 31-03-2013 அன்று புஷ்ப பல்லக்கு விழாவும்,07-03-2013 அன்று கடை ஞாயிறு விழாவும் நடைபெற உள்ளது\nஇந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால், உடல் நலம் சரியில்லாதவர்கள், வாழ்க்கையில் கஷ்டபடுபவர்கள் அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் ஈமக்ரியை செய்வது போல் பாடை காவடி எடுத்து உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். இது பார்ப்பவர்களை பரவசம் அடைய வைக்கும்\nஅற்புத காட்சி நான் எடுத்த சில படங்களை இங்கே உங்களுக்கு தந்திருக்கிறேன்\nஇரவில் மின் வெட்டில் ஜொலிக்கும் கோவில் வாசல்\nஅலகு காவடி எடுத்து வரும் பக்தர்கள்\nதெருவில் எங்கும் அலகு காவடி\nஈம கிரியை போன்ற வேண்டுதல்\nமகா மாரியம்மனின் திரு வீதி உலா\nமகா மாரியம்மனின் அருள் நம் அனைவருக்கும் கிட்டட்டும் என்று உளமார வேண்டுகிறேன்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, மார்ச் 24, 2013\nதிண்டுக்கல் தனபாலன் மார்ச் 24, 2013 9:40 முற்பகல்\nபடங்கள் அருமை... ஓம் சக்தி...\nசே. குமார் மார்ச் 24, 2013 10:27 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇளமை எழுதும் கவிதை நீ-24\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nஇளமை எழுதும் கவிதை நீ -23\nஇளமை எழுதும் கவிதை நீ-22\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2008/07/blog-post_23.html", "date_download": "2018-05-24T09:56:30Z", "digest": "sha1:AKMH47XKG7I6IUVDKE4FUUVMJGUCNRCI", "length": 4786, "nlines": 90, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: இன்று ! மன்மோகன் சிங் - அத்வானி", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\n மன்மோகன் சிங் - அத்வானி\nஇதுவல்லவோ டெல்லி அரசியல் தலைவர்களின் கலாச்சாரம் \nநேற்று பாராளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் ஏசிவிட்டு இன்று பாலகங்காதர திலகர் விழாவில் பிரதமரும் அத்வானியும்.\nLabels: அத்வானி, மன்மோகன் சிங்\nஇதைப்போன்ற அரசியல் நாகரீகத்தைத் தமிழக அரசியல்வாதிகளும் கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்.\nஇது போன்ற அரசியல் நாகாரீகம் நம் தமிழகத்தில் வருமா வெறும் பகல் கனவு போல்தான் இருக்கிறது.\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\n மன்மோகன் சிங் - அத்வானி\nதயாநிதி மாறனுக்கு கி.வீரமணி பாராட்டு\nபேரன்களை வாழ்த்துவது ஆபத்து: கருணாநிதி\nகாமராஜர் ஆட்சி அமைப்போம்: தங்கபாலு\nஊட்டியில் உட்கார்ந்து கொண்டு பேசலாமா \nமக்கள் கஷ்டப்படும்போது பொழுதுபோக்கு முக்கியமா \nகடவுள் ஏற்கும் வகையில் சேவை: கருணாநிதி\n‘குசேலன்’ கேசட் வெளியீட்டு விழா பசுபதி, நயன்தாரா, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=920;area=showposts;start=795", "date_download": "2018-05-24T09:48:24Z", "digest": "sha1:FBJRZMQDHSQWEBO6BARJ6OGMJMCCJUVO", "length": 21013, "nlines": 137, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Balaji", "raw_content": "\nரமணர் ஆயிரம் - 47\nகாட்மாண்டிலிருந்து பகவானைத் தரிசிக்க வந்திருந்தார் அந்த பக்தர். பெயர் ருத்ர ராஜ பாண்டே. அவர் பகவானை அதுவரை பார்த்ததில்லை. ஆனால் அவரைப்பற்றி பால் பிரண்டன் எழுதிய புத்தகம் மூலம் அறிந்திருந்தார். நேபாள அரசர் பகவானின் பக்தராக இருந்ததால் அவர் அனுமதி மற்றும் உதவியுடன் அண்ணாமலை தலத்தை வந்தடைந்தார்.\nஇமயமலை உட்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று பல மகான்களைத் தரிசித்தவர் என்பதால் பகவானும் அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று அந்த பக்தர் நினைத்தார். பகவானைச் சந்தித்ததும் பல கேள்விகள் கேட்க வேண்டும் என எண்ணி, பலவாறு யோசித்து அவற்றை ஒரு தாளில் எழுதி எடுத்து வந்திருந்தார்.\nஏழை, பணக்காரர், பாமரர், ஆண், பெண், உயர்ந்த பதவியில் இருந்தவர்கள், ஆசார சீலர்கள், உள்நாட்டவர், வெளிநாட்டவர் என பலரும் சூழ பகவான் அங்கே அமர்ந்திருந்தார். அவர் பார்வை மலையை நோக்கிக் கொண்டிருந்தது. பின்னர் மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பியவர் பக்தர்கள் சிலரது கேள்விக்கு பதில் சொல்லலானார். அவை அனைத்தும் ருத்ர ராஜ பாண்டே கேட்க வேண்டும் என மனதுள் எண்ணியிருந்த கேள்விகள்.\nபகவானிடம் தான் எதுவும் கேட்காமலேயே தனது சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது குறித்து பாண்டே ஆச்சரியமடைந்தார். மகிழ்ந்தார்.\nஅங்கிருந்த பக்தர்களில் ஒருவர், “காசியில் இறந்தால்தான் முக்தி. அருணாசலத்தை உள்ளன்போடு நினைத்தாலே முக்தி, இல்லையா பகவான்\nபாண்டேவிற்கு உடனே அருணாசலர் ஆலயம் செல்ல வேண்டும்; அருணாசலரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மெல்ல மகரிஷியிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், தான் அருணாசலரை தரிசிக்கச் செல்லப் போவதாகவும், அதற்கு மகரிஷி ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nபகவானும் புன்சிரிப்புடன் தலையசைத்து அனுமதி அளித்தார்.\nமாலை 3.00 மணி இருக்கும். ஆலயத்துக்குச் சென்றார் ருத்ர ராஜ பாண்டே. கூட்டமே இல்லாமல் ஆலயம் அமைதியாய் இருந்தது. ஒரு இளம் அர்ச்சகர் கூட வந்து எல்லா சன்னதிகளுக்கும் அழைத்துச் சென்றார். அருணாலர் வீற்றிருந்த கர்ப்பக்ரகம் மட்டும் மூடியிருந்தது.\nசற்று நேரத்தில் அது திறக்கப்பட்டது. பாண்டே உள்ளே நோக்கினார். அங்கே அவர் கண்டது என்ன அங்கே அருணாசலர் தென்படவில்லை. மாறாக ரமணரின் புன்னகை ததும்பும் முகம் தான் காட்சியளித்தது. ஒன்றல்ல; இரண்டல்ல. அந்த அறை முழுவதும் ரமணரின் அருள் முகம் காட்சி தந்தது.\nபாண்டே ஐயம் கொண்டு கண்களை பலமுறை நன்கு மூடித் திறந்தபோதும் கூட அங்கே ரமண பகவானே அருணாசலராய்க் காட்சி அளித்துக் கொண்டிருந்தார்.\nமெய் சிலிர்த்துப் போன பாண்டே உடனே ஆச்ரமம் திரும்பினார். அப்போது பகவான் மாலை உலா செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தார். இவரைப் பார்த்ததும் பகவ���னின் முகத்தில் ஒரு குறுநகை. ’என்ன அருணாசலர் தரிசனம் ஆச்சா’ என்று கேட்பது போல் இருந்ததாம் பகவானின் பார்வை. இது கற்பனை அல்ல; நடந்த உண்மைச் சம்பவம் என்கிறார் ருத்ர ராஜ பாண்டே.\nபாத்திரத்திற்கு ஏற்றவாறு நீர் நிரம்புவது போல் தகுதிக்கேற்றவாறு பகவானின் அருள் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. ஓட்டைப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு அல்லது பாத்திரமே இல்லாமல் ஒன்றுமே கிடைக்கவில்லை என்று புலம்புபவர்களை நாம் என்ன செய்ய முடியும்\nஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய\n* எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்று எண்ணுகிறோம். உண்மையில் நாம் ஒரு சிறு கருவியே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் \"நான்' என்ற அகந்தை தானாக விலகிவிடும்.\n* பிறர் விஷயங்களில் ஈடுபடுத்தி மனதை அலைபாய விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், அவர்களிடம் வெறுப்பு காட்டுவதும் கூடாது.\n* இரண்டு வித மனங்கள் இல்லை. அது ஒன்று தான். நல்ல எண்ணங்களைச் சிந்தித்தால் அது நல்லமனம். தீய எண்ணங்களைப் பற்றிக் கொண்டால் அது கெட்டமனம்.\n* நான் பலமற்றவன், தீயவன் என்று நினைப்பது தான், நாம் செய்யும் பெரிய தவறு. இந்தத் தவறை இனியும் செய்யாதீர்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் நிறைந்திருக்கிறது.\n* உள்மனதில் நிலையான அமைதியை யார் ஏற்படுத்துகிறார்களோ, அவரைக் குருவாக ஏற்றுக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/", "date_download": "2018-05-24T09:29:31Z", "digest": "sha1:JGXTGS4EXX4ARX7VW3IQFWAF47KXE4AI", "length": 93348, "nlines": 344, "source_domain": "www.vivasaayi.com", "title": "TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு\nதமிழர் பொதுவாக்கெடுப்புக்��ான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு இவ் விடயம் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் இ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகம் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\nஇதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் தலைதூக்கியுள்ளனர்.இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய தமிழ்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமுன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலின் மகனை லண்டன் வாழ் தமிழர்கள் தாக்கியுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.\nவைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.\nஇதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பலியாகியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.\nவாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அவரது வாயில் இருந்து கடைசியாக வெளி வந்த வார்த்தைகள், \"எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு\" என்பதுதான். ஆனால், இதை சொன்ன அந்த மாணவி அழிக்கப்பட்டுள்ளது பெரும் கொடுமை.\nஇலங்கையில், தமிழ் இளம் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக உள்ளது ப���ண்கள் மீதான இந்த தாக்குதல் என்கிறார்கள் நெட்டிசன்கள்.\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள்\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇராணுவம் உஷ் என்று சத்தம் போட்டாலே ஓடிக்கொண்டிருக்கிற சைக்கிளை விட்டு இறங்கி என்ன மாத்தையா என்று கேட்டு கூனி குறுகி எல்லோரும் நின்ற காலத்தில் அந்த இராணுவமே சுத்தி வளைத்து நின்று அச்சுறுத்தல் விட்டு கொண்டிருக்கும் போதே சுவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு நெஞ்சு நிமித்தி \" சுயநிர்ணய உரிமை - மரபு வழி தாயகம் - தமிழ் தேசியம் \" என்று உரத்து குரல் கொடுத்தவர்கள்\nதமிழீழ விடுதலை புலிகள் வன்னியில் இயங்கிய போது யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளையும் விடுதலை புலிகளின் வேவு படையணி கண்காணிக்க கூடிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தவர்கள் இந்த சின்ன பிள்ளைகள் தான்\nபுலி என்று கதைத்தாலோ , புலியின் அடையாளங்களை வெளிப்படுத்தினாலோ சுடப்படும் என்ற நிலையில் கூட \" கரும்புலிகள் நாள் , மாவீரர்நாள் , தேசிய தலைவரின் பிறந்த நாள் போன்றவற்றினை வருடம் தவறாது அதற்கான உணர்வுடன் செய்து வந்தவர்கள் அந்த சின்ன பிள்ளைகள் தான்\nசமாதான காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் செயல்பாட்டுக்கு என்று யாழ்ப்பாணம் வந்த போது யாழ் மக்களையே ஓன்று திரட்டி , அவர்களுக்கு வரவேற்பு கொடுத்து அவர்களை திக்குமுக்காட வைத்தது மட்டுமல்ல புலிகள் தான் தமிழ் மக்களின் தலைமை என்று செயல் மூலம் நிரூபித்தவர்கள் இந்த சின்ன பிள்ளைகள் தான்\nசமாதான காலத்தில் மக்களை அறியாமலே அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்\nமயப்படுத்தி இன்றய இந்த அரசியல் விழிப்புணர்வுக்கு அடித்தளம் போட ஒவ்வொரு வீடு வீடாக ஏறி இறங்கியவர்கள் இந்த சின்ன பிள்ளைகள் தான்\nகருணா பிரச்னை வந்த போது அந்த பிரச்னை தொடர்பான விளக்கம் கொடுக்க விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்கள் முதலில் வந்தது இந்த சின்ன பிள்ளைகளிடம் தான்\nஇன்று இவர்கள் மீட்ட நிலங்கள் எத்தனை இவர்கள் நின்ற களமுனைகள் எத்தனை இவர்கள் நின்ற களமுனைகள் எத்தனை என்று கேட்பவர்களுக்கு சமாதான காலத்திலும் சமாதான காலத்தின் இறுதி பகுதிகளிலும் வீர சாவடைந்த பல்கலை கழக புலி வீரர்களை தெரிய நியாயம் இல்ல\nஇந்த சின்ன பிள்ளைகள் நிலம் மீட்கல தான் . களமுனையில் நின்று போராடலை தான் . ஆனால் களமுனையில் நின்றுபோராடியவர்களும் நிலங்களை மீட்டவர்களும் நின்று தங்களை உரமாக்கிய இடங்களில் ஓன்று இந்த சின்ன பிள்ளைகள் வாழும் இடத்தில தான்\nபோராட்டம் என்றால் தனியே முன்னின்று அடிபடுவது மட்டும் அல்ல .அதுக்கு பின்னால் பல வேலைகள் இருக்கு என்பது அதை எல்லாம் யார் யார் செய்தார்கள் என்பது எல்லாம் சின்ன பிள்ளைகள் என்று சொல்கிற இவர்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல\nமாணவர் சக்தி என்பது மிக பலமானது . மாணவர்களாக போராட வெளிக்கிட்டபோராட்டம் தான் பரிமாண வளர்ச்சியடைந்து ஈழ போராட்டமாக மாறியது என்பதை எல்லோரும் ஞாபகம் வைத்திருங்கள்\nஅவர்கள் தவறுகள் அவர்கள்திருத்துவார்கள் .\nதவறுகள் சுட்டி காட்டப்படவேண்டியவை அல்ல . திருத்தப்பட வேண்டியவை என்ற கூற்றை கூறியவர் யார் என்பதை ஒரு கணம் நினைத்து பாருங்கள்\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள்.இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.\nஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர்.\nஅதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார். மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வு நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார்.\nமதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர். துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்.\nகருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்ய முனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு. சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது.\nஅதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.\nதளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவன்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார். அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதி.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவூட்டல்.நெஞ்சை வருடிசெல்கின்றது மாவீரனே உன் நினைவில்.\nஎங்கள் மனதை நிறைத்த வதனன்\nஇனி கிடைக்க முடியா ஒருவன்\nஎங்கள் உள்ளமெல்லாம் துயர் தந்து\nசெல்லுதே ரமணா .கொல்லுதே ரமணா.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.\nவன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.\nஇந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.\n1990 ஆம் ஆண்டில் கொக்காவில் மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.\nவவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட வன்னிவிக்கிரம நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.\n1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாய- கடல்வெளிச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைம���யில் நடத்தப்பட்டது.\nமணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட மின்னல் நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார். இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.\nயாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட யாழ்தேவி நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.\n1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.\nயாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த சூரியக்கதிர் நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.\nவன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த ஜெயசிக்குறு நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட ஓயாத அலைகள்- 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.\nதொடர்ந்து ஓயாத அலைகள் -03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.\n2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.\nபோர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.\nஅமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.\nநன்றி ஈழம் ரஞ்சன் -\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு சுமந்து 1\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு சுமந்து 2\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பிரிகேடியர் பால்ராஜ் பற்றி பேசுகிறார்.\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி வீரவணக்கம் நிகழ்வில் தேசியத்தலைவர் அவர்களுடன் மற்றும் தளபதிகள்.\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபோரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வரும் நிலையில், தென்னிலங்கையில் புலிக்கொடியை எரித்து பால்சோறு வழங்கி கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் யுத்தவெற்றியைக் கொண்டாடும் நோக்குடன் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டுள்ளனர். தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு அனைவருக்கும் பாற்சோறு வழங்கி யுத்த வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபின்னர் தமிழீழ தேசியக் கொடிகளை குறித்த இளைஞர்கள் வீதியில் போட்டு காலால் மிதித்து தீயிட்டு எரித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் நடைபெற்ற 9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தமிழ் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 18.05.2018 பிரித்தானியாவில் இன்று இடம்பெற்றது.\nபிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே தமி��ர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று இலங்கைப் படையினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் திரு செல்வா அவர்களால் தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் ஒவ்வொருவராக பிரத்தியேக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.\nபிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி அவர்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் தமிழனப் படுகொலைக்கான பொறுப்புக்கூறலில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்பதையும் சர்வதேச அழத்தங்களூடாகவும் ஐக்கிய நாடுகள் சபையூடாகவும் தமிழினப்படுகொலைக்கான நீதிக்கு தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல்த்துறையைச் சேர்ந்த சதா அவர்களினால் தமிழினம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.\nஇறுதியாக நியூட்டன் அவர்களின் உரையைத் தொடர்ந்துதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாயக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவெய்தியது.\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட தாயொருவர் தெரிவித்துள்ளார்.\n2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகோரிய யுத்தத்தின் 9ஆம் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தாயக பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தினரினதும், வடக்கு மாகாண சபையினதும் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட தாயொருவரின் வீர பேச்சு அங்கு வந்திருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகுறித்த தாய் அங்கு கருத்து தெரிவிக்கும்போது,எங்கள் அண்ணன் பிரபாகரன் மீண்டு வருவார், அவரது பிள்ளைகள் அனைவரும் அணி அணியாய் திரண்டு வருவார்கள்.\nநான் என்னுடைய மனசாட்சிக்குத் தவிர இலங்கையின் இராணுவத்தினருக்கும், பொலிஸூக்கும் பயப்படமாட்டேன்.\nஎன்னுடைய ஒரே ஒரு பிள்ளை, யுத்தம் நிறுத்தப்பட்டதன் பின்னர் கொண்டு சென்றார்கள், இதுவரை விடுவிக்கப்படவில்லை.\nஇவ்வாறு கொண்டு செல்லப்பட்ட யாரும் இதுவரை திரும்பி வரவில்லை, ஆனால் எங்களுடைய அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவார், அவரை இறைவனின் சக்தியும், நீதியின் சக்தியும் சேர்ந்து மீட்டு கொண்டுவரும்.\nஎங்கள் அண்ணன் வீறுநடைபோட்டு மீண்டும் வருவார், அவரின் பின்னால் எங்களது பிள்ளைகள் அணி அணியாய் திரண்டு வருவர். கடவுளால் பிரபாகரனுக்கு முடிசூட்டப்படும் என உறுதிக்குரலில் தெரிவித்துள்ளார்\nவவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு\nவவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசமேங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் இன்று குருமண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் அஞ்சலி பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.\nஅ ந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் மயூரசர்மா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முத்து ஜெயந்திநாதக்குருக்கள் ஆத்மசாந்தி பிரார்த்தனையை நடத்தியிருந்தார்.\nஇதனையடுத்து அஞ்சலிச்சுடர்கள் ஏற்ற்பட்டதை அடுத்து இறந்த ஆத்மாக்களுக்காக பொதுமக்கள் அந்தணர்கள் ஆலய நிர்வாகத்தினர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் ��தை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். இது மட்டுமல்லாமல் யாழில் உள்ள இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்ளும்\nஅதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅமேரிக்காவையே ஆட்டம்காணவைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.\nஅது மட்டுமின்றி சிறிலங்கா துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத்தகவல்களும் கசிந்திருக்ககூடும்.\nகேரளா சிறிலங்கா துதூவராலய இணையம்\nசீனா சிறிலங்கா துதூவராலய இணையம்\nசிறிலங்கா சுற்றுலா துறை அமைச்சு\nசிறிலங்கா உள்ளூர் அதிகாரசபை இணையம்\nசிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஊடக இணையங்கள்\n என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் seeman\nஇசைப்பிரியா குறித்து விபரணப்படத்தை எடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அனுமதி கொடுத்தாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.\nலங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nஇசைப்பிரியா குறித்து படம் எடுப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது. இந்த திரைப்படம் எடுக்க வேண்டியதற்கான என்ன தேவை இருக்கின்றது.\nஇதனால் தமிழ் மக்களுக்கான உரிமை கிடைத்துவிட போகின்றதா இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதாய் தமிழக உறவுகளுக்கு, இன மொழி ரீதியாக ஒன்றிணையுங்கள்; மறுபடியும் உலகை ஆள்வோம்\nதாய் தமிழக உறவுகளுக்கு, இன மொழி ரீதியாக ஒன்றிணையுங்கள்; மறுபடியும் உலகை ஆள்வோம்.\nமே 18 தமிழின அழிப்பு நாளாகும்...\nஅன்றைய நாளில் மட்டும் முள்ளிவாய்க்காலில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட உங்கள் தொப்புள்கொடி உறவுகளிற்காக ஒருநாளாவது கேளிக்கை, களியாட்ட நிகழ்வுகள் போன்றவற்றைத் தவிர்த்து...\nமுள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக கருத்தரங்குகள், நினைவஞ்சலிக் கூட்டங்கள் மற்றும் அந்த மக்கள�� சார்ந்த நினைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதுவே அந்த இறந்த ஆன்மாக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் புண்ணியம் ஆகும்.\nதற்போது தமிழகத்தில் \"மே18\" என்ற \"தமிழின அழிப்பு தினத்தை\" பெரிதாக நினைவு கூறவிடாமல் தடுப்பதற்காக பல புல்லுருவிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக ரஜினிகாந்த் அவர்கள் ஈழத்தமிழர்களின் முக்கிய பெரும் நினைவு தினங்களில் எல்லாம் தனது ரசிகர்களைச் சந்தித்து அர்த்தமற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது மற்றும் போலித்தனமாக அறிக்கைகளை வெளியிடுவது போன்ற கேலிக்கூத்துகளை நிகழ்த்தி வருகிறார்.\nஒரு போலியான திரைப்பட நடிகனை தமது பெற்றோர்கள் மற்றும் தெய்வங்களை விட உயர்ந்தவர்களாக பார்க்கும் மூடர் கூட்டம் உலகத்தில் தமிழ்நாட்டை விட வேறு எங்கும் இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். இந்த மூடர்களெல்லாம், கைக்கெட்டும் தூரத்தில் இறந்த போன அந்த மக்களின் ஆன்மாக்களுக்கு சின்ன நினைவஞ்சலி செய்யக்கூட துப்பில்லை; என்பது அதைவிடக் கேவலம்\nதறுதலைத் தலைவன் எவ்வழியோ, அவ்வழியே மானங்கெட்ட ரசிகர் மந்தைகளும்.\nதமிழின எதிர்ப்பாளர்கள் பலரும் \"மே18\" என்ற பெரும் வரலாற்று நினைவு தினத்தை அனுஷ்டிக்க விடாமல் வேறு விடயங்களில் கவனங்களைத் திருப்புவதற்கு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறிப்பாக திரைப்படங்கள் வெளியிடுதல் மற்றும் கேளிக்கைகள் நடத்துவது மற்றும் தொலைக்காட்சிகள் ஊடாக கூத்து நிகழ்வுகளை அன்றைய நாளில் நடத்தி மக்களை வேறு பக்கத்தில் திசை திருப்புவது.\nகாரணம், உலகத்தில் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மட்டுமே திரைப்பட நாயகர்களை தெய்வங்களுக்கு நிகராக வணங்கிக் கொண்டாடுவதை வைத்து உளவுத்துறையினர் மற்றும் தமிழின எதிர்ப்பாளர்கள் பலர் தமிழக இளைஞர்களை இன ரீதியாக ஒன்றுபட விடாமல் மேற்கண்ட விடயங்களை முன்னெடுப்பதால் தடுக்கலாம் என நினைக்கிறார்கள். அதற்கு தமிழக இளைஞர்களும் இடம் வகுத்து கொடுக்கிறார்கள்.\nதமிழக மக்கள் இன, மொழி ரீதியாக ஒன்றிணைந்தால் இவர்களை விட பலமிக்க இனம் உலகில் வேறெங்கும் இல்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும் உலகில் அதிமூளை கூடிய யூத இனத்தைவிட அதிக பலம் வாய்ந்த அறிவு கூடிய இனம் தமிழினமே உலகில் அதிமூளை கூடிய யூத இனத்தைவிட அதிக பலம் வாய்ந்த அறிவு கூடிய இனம் ���மிழினமே உதாரணமாக சாதி, மத பேதங்களை மறந்து இன மொழி ரீதியாக ஒரு தலைவனின் கீழ் ஒன்றுபட்டு பெரும் வரலாறு படைத்த ஈழத்தமிழர்களே ஓர் எடுத்துக்காட்டு.\nஅந்த ஈழத்தமிழர் போல் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இன மொழி ரீதியாக ஒன்றிணைந்தால் இவ்வுலகில் வல்லரசு நாடுகளையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அறிவியல் மற்றும் போரியல் வரலாற்றைப் படைத்துவிடுவார்கள் என்ற அச்சமே பல சர்வதேச நாடுகளுக்கு இன்றுவரையும் உறுத்தலாக உள்ளது.\nஅதனாலேயே இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் உருவாகும் எழுச்சிகள், போராட்டங்களை இந்திய அரசுடன் சேர்ந்து மறைமுகமாக சர்வதேசமானது அடக்கி வருகிறது. அத்துடன் இந்திய அரசும் இன்றுவரை தமிழகத்தை வஞ்சித்தே வருகிறது. (உ+ம் காவேரி பிரச்சனை மற்றும் இலங்கை அரசால் கொல்லப்படும் மீனவ பிரச்சனை இன்னும் பல)\nகடந்த காலங்களில் ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களுடன், மக்களும் ஒன்றிணைந்தது உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற இனியொரு கட்டத்தை உருவாக்க விடக்கூடாது என்பதிலேயே இந்திய உளவு அமைப்புக்கள் மும்முரமாக இயங்கி வருகின்றன.\nசில இலட்சம் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து சொற்ப வளங்களை வைத்து வென்றுகாட்டி பெரும் வரலாறு படைத்தது போல், பல கோடி தமிழ்நாட்டு தமிழர்கள் பல வளங்களை வைத்து இன மொழி ரீதியாக ஒன்றுகூடினால், தமிழகம் உலகிலேயே முதன்மை நாடாக வந்து விடும் என்ற அச்சம் காரணமாகவே ஈழத்தமிழர் போராட்டத்தை சிங்கள அரசுடன் சேர்ந்து உலக வல்லரசுகள் அழித்தது போல் தமிழகத் தமிழர்களின் இன மொழி ரீதியான ஒன்றுசேரலை தடுப்பதிலேயே மத்திய மாநில உளவுத்துறையினர் பல வகைகளில் வேகமாக செயற்பட்டு வருகின்றனர்.\nஅதற்கு தமிழகத் தமிழர்களின் திரைப்பட மோகம், மட்டைப்பந்து (கிரிக்கெட்) மோகம் மற்றும் களியாட்ட கேளிக்கை மோகங்களை வைத்து அத்துடன் சாதி மத வெறியையும் தூண்டி ஒரு போதைநிலையில் வைத்திருப்பது.\nஇதை எப்போது தமிழக மக்கள் உணர்ந்து என்று வெளிவருகிறார்களோ அன்றுதான் தமிழகத்திற்கு சுபிட்சம் கிடைக்கும்.\nஆனால், முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் பின் திரு. சீமான் அவர்களால் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஈழத்தமிழர் போராட��டத்தின்பால் உள்ள நீதி நியாய தர்மங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. தமிழக இளைஞர்கள் மத்தியிலும் ஒரு எழுச்சி உருவாகியது. அத்துடன் நின்றுவிடாமல் \"மாவீரர் நாள்\" நிகழ்வும் வருடா வருடம் நினைவுகூறப்பட்டு வருகிறது. மற்றும் ஈழத்தமிழர் போராட்டம் சார்ந்த பல நிகழ்வுகளும் மெதுமெதுவாக தமிழகத்தில் பரவி வருகிறது. இது இந்திய உளவுத்துறையினருக்கு பெரும் தலைவலியை உருவாக்கி விட்டுள்ளது.\nஇவ்வேளையில் வருகிற மே18 அன்று நாம் தமிழர் கட்சியினரால் முன்னெடுக்கபடவுள்ள பெருமெடுப்பிலான \"முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தினம்\" ஆனது இன்னும் பல தமிழக இளைஞர்களையும் மக்களையும் இன மொழி ரீதியாக ஒன்றிணைத்து விடும் என்றே உளவுத்துறையினர் கருதி மக்கள் ஒன்றிணைவதை தடுக்கும் வகையில் வேறு வகையான வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉதாரணமாக மே18 அன்று வெளிவரும் விஜய் அண்டனியின் \"காளி\" திரைப்படம் போன்றவை.\nதமிழின அழிப்பு நாளான மே18 அன்று உலகத் தமிழர்கள் அனைவரும் \"தமிழின அழிப்பு நாளாக\" நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் திருச்சியில் பிறந்த விஜய் அண்டனி தன் படத்தை வெளியிடுவதென்பது எதைக் குறிக்கிறது\nஆகவே தமிழர்கள் அனைவரும் மே 18 ஆன அன்றைய தினத்தை \"தமிழின அழிப்பு நாளாக\" நினைவு கூர்ந்து மற்றைய நிகழ்வுகளை புறக்கணியுங்கள்.\nஉலகை ஆண்ட தமிழர் பரம்பரையில் வந்த நாம் இன மொழி ரீதியாக ஒன்றிணைந்து மறுபடியும் உலகை ஆள்வோம்.\nபிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி.\nபிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி.\nதிருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம்.தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது.\nஇந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண்.\nதந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் கா���த்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.\nபாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர்தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.\nஇக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள்இ கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.\nதிருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.\nஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.\nசொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான்.\nவேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.\nஇவனது போரிடும் ஆற்றல��யும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும் அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.\nஇவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல். சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.\nஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.\nஇம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.\nஇக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான்.\nஅந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.\nநான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால் வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.\nஇந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.\nஇவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஎமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சு��்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்ட�� கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/33695", "date_download": "2018-05-24T09:56:44Z", "digest": "sha1:G53MWYP7FUYPP6JQF6ST2JIUEE4D2JMG", "length": 7126, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "சட்ட விரோத வர்ண மீன்பிடித்தொழில் உபகரணங்கள் மீட்பு-கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமண்றில் ஆஜர்படுத்த உத்தரவு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் சட்ட விரோத வர்ண மீன்பிடித்தொழில் உபகரணங்கள் மீட்பு-கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமண்றில் ஆஜர்படுத்த உத்தரவு\nசட்ட விரோத வர்ண மீன்பிடித்தொழில் உபகரணங்கள் மீட்பு-கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமண்றில் ஆஜர்படுத்த உத்தரவு\nகாத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி அற்ற மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி வர்ண மீன் பிடிப்பில் ஈடுபடுத்தப்பட்ட உபகாரனங்கள் சிலவற்றை இலங்கை கடற்படையின் உதவியுடன் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட பொருடகள் நீதிமண்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கடற்தொழில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதன்போது சட்ட விரோதமான முறையில் வர்ண மீன்களை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் சட்டவிரோத உபகரணங்களான, துப்பாக்கி, தங்கூசிப் பக்கட்டுகள், அளவுக்கதிகமான சிலின்டர்கள், மீன்களை குத்தி பிடிக்கப்பயன்படும் ஈட்டி என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.\nகைப்பற்றப்பட்ட பொருட்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்றொழில் திணைகளத்திற்கு கொண்டு சென்று நீதி மண்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.\nஎனவே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPrevious articleஇந்தியாவில் 72 வயதில் பிள்ளைப் பெற்றார் பாட்டி ஒருவர்\nNext articleஇலங்கையின் பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் கேரள மில்மா நிறுவனம் இணக்கம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்\nகாத்தான்குடி நகர சபைக்கு தீ அணைக்கும் இயந்திரமொன்று அவசியம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்த���யசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/35477", "date_download": "2018-05-24T09:57:56Z", "digest": "sha1:GNOWMVIAG4B44TETUGTER6ZN3WZCXCD7", "length": 6969, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஏறாவூர் பெண் சந்தை அபிவிருத்திக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் அடிக்கல் நாட்டிவைப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஏறாவூர் பெண் சந்தை அபிவிருத்திக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் அடிக்கல் நாட்டிவைப்பு\nஏறாவூர் பெண் சந்தை அபிவிருத்திக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் அடிக்கல் நாட்டிவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பொது வசதிகள் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் பெண் சந்தைக் கட்டிடத் தொகுதியை புனர் நிர்மாணம் செய்வதற்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் ஞாயிறன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் பொருள் விற்பனையிலும் கொள்வனவிலும் ஈடுபடும் பெண்களுக்கான ஒரேயொரு சந்தையாக இது இருந்தபோதும் கடந்த தசாப்தங்களுக்கு மேலாக இந்த சந்தைக் கட்டிடம் உள்ளுராட்சி நிருவாகத்தினரால் திருத்தியமைக்கப்படவில்லை என்று அங்கு வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததை அடுத்து திருத்த வேலைக்கான நிதி முதலமைச்சரால் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅடிக்கல் நாட்டப்பட்ட ஏறாவூர் பெண் சந்தைக் கட்டிட புனரமைப்புப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளைப் பணித்தார்.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைவஸ்துப் பாவனை, விற்பனை அதிகரித்துக் காணப்படுகிறது: எம்.எஸ்.சுபைர்\nNext articleஉக்ரைனில் முதியவர்கள் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்\nகாத்தான்குடி நகர சபைக்கு தீ அணைக்கும் இயந்திரமொன்று அவசியம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/46169", "date_download": "2018-05-24T09:57:01Z", "digest": "sha1:EH5KKFPGTA2L3Y6MGK6ZZNZB5HVNOP2X", "length": 8103, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "காத்தான்குடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி 85 இலட்சம ரூபா பொறுமதியான மருத்துவ நவீன உபகரணங்கள் கொள்வனவு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் காத்தான்குடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி 85 இலட்சம ரூபா பொறுமதியான மருத்துவ நவீன உபகரணங்கள் கொள்வனவு\nகாத்தான்குடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி 85 இலட்சம ரூபா பொறுமதியான மருத்துவ நவீன உபகரணங்கள் கொள்வனவு\n100 மில்லியன் ரூபா செலவில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரனையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) ஆகியவற்றுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு கோடி 85 இலட்சம் ரூபா பொறுமதியான மருத்துவ உபகரணங்கள் Gene Diagnostics நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கான காசோலை gene diagnostics நிறுவனத்தின் முகாமையாளர் டேவிட் பிரதீபன் சௌந்தரனாயகத்திடம் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.\nஇலங்கையில் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் காத்தான்குடி ஆதார வைத��தியசாலையில் நிலவும் பல குறைபாடுகளை இணங்கண்டு அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்து வருகின்றது.\nஅந்தவகையில், அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை 100 மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கவும் முன்வந்துள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பல நிறுவனங்களடமிருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன.\nஅந்தவகையில் பொறுமதியான பல உபகரணங்கள் gene diagnostics நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அவை இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் வைத்தியாசலைக்கு ஒப்படைக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஜயந்தியாயவில் வாகன விபத்து: நான்கு மாத கர்ப்பிணி மரணம்\nNext articleஅதிபர் பதவி விலககோரி வெனிசுலாவில் 10 லட்சம் பேர் தெருக்களில் திரண்டு போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்\nகாத்தான்குடி நகர சபைக்கு தீ அணைக்கும் இயந்திரமொன்று அவசியம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-24T10:19:25Z", "digest": "sha1:4D4YZT67CKBBVXUUTAY5V3SEDDAM6KNL", "length": 6367, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக புகையிலை எதிர்ப்பு நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலக புகையிலை எதிர்ப்பு நாள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறு��னத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை எதிர்ப்பு நாட்கள்\nபுகையிலை எதிர்ப்பு நாள் (காயத்ரி பரிவார்) கூகிளில் இருந்து.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2015, 18:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://channel42.in/tamil/how-to-identify-romantic-guys", "date_download": "2018-05-24T10:18:00Z", "digest": "sha1:BWOTYYWIDAP75VOPLLOHHKT4EXM5ZJXF", "length": 8854, "nlines": 156, "source_domain": "channel42.in", "title": "ஆண்களுக்கு பாலுணர்வு அதிகமாக இருப்பதை கண்டுபிடிக்க ஈஸி ஐடியா! | Channel 42", "raw_content": "\nஆண்களுக்கு பாலுணர்வு அதிகமாக இருப்பதை கண்டுபிடிக்க ஈஸி ஐடியா\nஇயற்கையாக மனித உணர்வுகளில் அடிப்படை உணர்வாக இருப்பது பாலுணர்வுதான். ஆண் பெண் இருபாலருக்கும் வாலிபம் துள்ளும் பருவத்தில் பாலுணர்வுகள் மனதுக்குள் படையெடுப்பது உண்டு. அதிலும் ஒரு சிலரது ஆசைகளும், கற்பனைகளும் அப்படியே பொங்கி வழியும். ஒரு நாளுக்கு 22 மணி நேரம் வரை பாலுணர்வில் ஊறித் திளைப்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவ்வாறு அஜால் குஜால் நினைவலைகளுடன் போரிடுபவர்களை அவர்களின் உடலமைப்பை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.\nகைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வமும் காம ஆர்வமும் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகமாகவே இருக்கும். நினைத்ததுக்கெல்லாம் வேலி போட முயற்சித்துக் கொண்டிருப்பார்.\nஆண் மார்பில் முடி அதிகமாக வளர்ந்திருந்தால் அவரைத் தவிர வேறு யாரும், அந்த விஷயத்தில் சிறப்பாக நடந்துகொள்ளமாட்டார்கள். அதேபோல ஆணின் மார்பு விசாலமாகவும், நல்ல சதைப்பிடிப்புடனும் இருக்க வேண்டும்.\nஉண்மை 1 – ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்ட்ரைன் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால் ஆண்மைத் தன்மை மிதமிஞ்சுகிறது. இந்த நேரத்தில்தான் மார்பு முடி, தாடி மீசை அடர்த்தியாக வளரும்.\nஉண்மை 2 – மூளையில் உள்ள டோபமைன் என்ற ரசாயன உற்பத்தி அதிகரிக்கும்போது ஆணின் நெஞ்சுக்குள் பாலுணர்வுகள் முட்டிமோதிக்கொண்டிருக்கும்.\nசத்தியமூர்த்தி பவனில் பெண் காங்., நிர்வாகிகள் குடுமிப்பிடி சண்டை\n“தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” – திராவிடக் கனவு பலிப்பதில் உள்ள சிக்கல்\nசென்னையில் மாடல் அழகி கடத்தல்\nஜூன் 16 முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம்\nமரண விளிம்பிலிருந்து உயிர் தப்பினார் சன்னி லியோன்\nஜி.எஸ்.டி. பற்றிய புரளிகளும், உண்மைகளும்..\nஜி.எஸ்.டி. பற்றிய புரளிகளும், உண்மைகளும்..\nபிச்சை எடுத்த ‘காதல்’ பட நடிகர் பாபுவை மீட்ட தீனா, மோகன்\nகாலையில் நடிப்பு… மாலையில் ஊறுகாய் வியாபாரம் செய்யும் பிரபல நடிகை\nசூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ஜெயலட்சுமியின் பிரேதம் ஆராய்ச்சிக்காக தானம்\nஇந்து மதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் என்ன வித்தியாசம்\n3 நாட்களுக்கு திருப்பதி லட்டு கிடைக்காது என தேவஸ்தானம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/12/blog-post_17.html", "date_download": "2018-05-24T10:21:45Z", "digest": "sha1:QPTHTTWUKRCQDQOS4JDY62V5MACI7A36", "length": 19686, "nlines": 172, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nகாளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.\nுளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.\nசிலர், மனைவி, குழந்தைகளுடன் கூட கடைகளின் முன் நின்று ருசிக்கின்றனர். அவற்றை உண்பதால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும் என்பதை பற்றி, பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர். பெரும்பாலா��� கடைகளில் ‘காளான்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அயிட்டம்‘ காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர்.\nபின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதாமாவு கலவை ‘வடை‘களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.\nஇதையறியாத பலரும் ‘காளான்‘ சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் ‘அயிட்டத்தை‘ விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.\nமேலும், ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.\nஉடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற போலி ‘காளான்‘ விற்பனை தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை விற்கும் தள்ளுவண்டி கடைகள், சிறு ஒட்டல்களை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்வதில்லை. இந்த துறையின் அலட்சிய போக்கு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுசுகாதாரத்தின் மீது அக்கறை காட்டாததையே காட்டுகிறது.\nஅரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது : சுகாதாரமற்ற, அதிக காரத்தன்மையுள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக சிகிச்சை பெற வருவோரிடம், அவர்களது அன்றாட உணவு முறைகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது, பலரும் சாலையோரத்தில் விற்கப்படும் அதிக காரத்தன்மையுடைய ‘காளான்’ ‘பானிபூரி’ ‘பேல் பூரி’யை தினமும் சாப்பிடுவதை வழக்��மாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.\nஇது போன்ற, உடல்நலத்துக்கு எதிரான உணவு வகைகளை தவிர்த்தால், ஆரோக்கியம் மேம்பாடும். இல்லாவிடில் அல்சர், ஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாசலா, ஜிலேபி பவுடர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு, ‘கேன்சர்‘ பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.\nஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் கொதிநிலைக்கு கொண்டு சென்று அதில் உணவுப்பொருட்களை வேக வைக்கும் போது, ‘ஹைட்ரோ கார்பன்‘ அளவு அதிகமாகிறது. இதில், சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு எச்சரிக்கின்றனர்.\nLabels: காளான் பிரியரா நீங்க\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை ��ொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில்...\nமன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......\nபெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74\nசுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு\nசச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....\nசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்\nதிருப்புல்லாணியில் உள்ள பெருமாளும், அவர்தம் தேவியா...\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nகாளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,\nஉண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம...\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறி...\nசங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் எ...\nசில காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும்:-...\nபாலத்துக்குக் கீழே ஒரு பள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nisiyas.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-05-24T10:11:31Z", "digest": "sha1:4XE6K3C4WVGZWVJ2FJ4AGPUVGBVDPPFO", "length": 7807, "nlines": 158, "source_domain": "nisiyas.blogspot.com", "title": "ஷீ-நிசி கவிதைகள்: கடவுளுக்கு ஒரு கேள்வி?!", "raw_content": "\nஆயிரமாயிரம் நூற்றாண்டுகளை கடந்து செல்லும் இந்த பிரபஞ்சத்தில் நானும் ஒரு சிறு துகள் - ஷீ-நிசி\nஎனக்கு முதல் இரவை கொடுத்தாயா\n - ஆம் / இல்லை\nLabels: கவிதை, புகைப்பட கவிதைகள்\nவரதட்சனை கொடுக்கமுடியாமல் திணறும் ஆயிரமாயிரம் ஏழைக்குமரிகளின் ஒற்றுமொத்த கேள்வி...\nபடிப்பவர் அனைவரும் சிந்திக்க வேண்டிய கேள்வி\nநச்சுன்னு முகத்தில் அறைந்தார்ப்போல் இருக்கிறது.\nநச்சுன்னு முகத்தில் அறைந்தார்ப்போல் இருக்கிறது.\nஆமாங்க இப்படி அடிக்கற மாதிரி அடிக்கடி எழுதுங்கோ\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nஎன்ன செய்ய அது தான் பெண்களின் தலையெழுத்து\nசெம்�� கவிதைங்க ... அந்த வார்த்தை சூளீர் என்று அடிச்சி போட்டது உண்மை ...\nபடமும் அந்த கவிதைக்கு உகந்து இருந்தது\n நிறைய நாட்களாகக் காணவில்லை.அருமையான சமூகச் சிந்தனையோடு ஒரு கவிதை.\nநச்...நச்... இதைதான் எதிர்ப்பார்தேன் கவிதைகளில்..\nகலக்கிட்ட நண்பா.. ஏம்ப்பா.. உங்களை மாதிரி நல்ல கவிஞர்கள் அடிக்கடி எழுதக் கூடாதா\nஅற்புத கவிஞரின் அற்புத கவிதை இது. பல பெண்களின் நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது.\nநன்றி திரு... உங்கள் ஆதங்கம் புரிகிறது\nஒரே கேள்வி பலரின் வாழ்க்கை.\nshenisi.blogspot.in என்ற தளத்திலும் காணலாம்\nஇந்த தளத்திலுள்ள பதிவுகள் அனைத்தும் காப்பிரைட் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-karthik-kissed-sathish-director-053301.html", "date_download": "2018-05-24T10:09:34Z", "digest": "sha1:O6TZXUIJWYJKQJMWM6JZGV6SL4VBYTCO", "length": 10941, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகருக்கும், இயக்குநருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன்! | Actor karthik kissed sathish and director - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகருக்கும், இயக்குநருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன்\nநடிகருக்கும், இயக்குநருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்\nசென்னை : இயக்குநர் கௌரவ் நாராயணன், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோருக்கு முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நவரச நாயகன் கார்த்திக். இயக்குநர் திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.\n'தூங்காநகரம்', 'இப்படை வெல்லும்', 'சிகரம் தொடு' ஆகிய படங்களின் இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசும்போது, \"காலேஜ் படிக்கிற காலத்தில் நானே கார்த்திக் சாரை லவ் பண்ணேன். அவர்கிட்ட கட்டிப்பிடிச்சு முத்தம் வாங்கணும்ங்கிறது என்னோட ஆசை\" எனச் சொன்னார்.\nஉடனே, சிரித்த முகத்தோடு மேடையேறிய நவரச நாயகன் கார்த்திக் கௌரவ் நாராயணனை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இந்த இன்ப அதிர்ச்சியால் கௌரவ் நாராயணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தனது ட்விட்டர் பக்கத்திலும் இந்தத் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் கௌரவ். விரைவில் அவருடன் படத்தில் இணைவேன் எனவும் கூறியுள்ளார்.\nஇதேபோல, காமெடி நடிகர் சதீஷும் கார்த்திக்கிடம் முத்தம் கேட்டார். கார்த்திக் சாருக்கு மேடையேறி வர கஷ்டமா இருக்கும். நானே கீழ வந்து வாங்கிக்கிறேன் என்றார். சற்றும் யோசிக்காமல் மேடையேறி அவருக்கும் முத்தம் கொடுத்தார் கார்த்திக்.\nமேலும் தொடர்ந்து பேசிய சதீஷ், நண்டு ஜெகன் இந்தப் படத்தில் நட்புக்காக இரண்டு சீன்களில் நடிச்சுக் கொடுத்திருக்கார். நடிப்புக்காகன்னா நாங்க ரெண்டு பேருமே இந்த ஃபீல்டுல இருந்திருக்க மாட்டோம்.\" எனப் பேசி கலகலப்பூட்டினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகாதலிக்க கத்துக்கொடுத்ததே இவர்தான்.. - நினைவுகளை பகிர்ந்த நடிகர் சூர்யா\n'மிஸ்டர்.சந்திரமௌலி' - டைட்டில் உருவானது எப்படி - ரகசியம் சொன்ன தனஞ்செயன்\nதிரு-வுக்காக வந்தேனா.. வரு-வுக்காக வந்தேனா.. - சுசீந்திரனுக்கு பதிலளித்த விஷால்\n'இந்திய சினிமா துறையையே திரும்பிப் பார்க்க வெச்சுருக்கோம்' - விஷால் பெருமிதம்\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' அடுத்த சீசன்ல நானா - நடிகர் விஷால் பதில்\nமிஸ்டர் சந்திரமௌலி படம் மூலம் பாடகி அவதாரம் எடுத்த சூர்யாவின் தங்கை\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nமகள் வயது நடிகையை மணந்த குமாரசாமி: பழசை தோண்டி எடுத்த நெட்டிசன்கள் #RadhikaKumarasamy\nஇப்ப எங்கம்மா இல்லையே: கண் கலங்கிய ஸ்ரீதேவியின் மகள்\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odhisha-travel-series-26-311129.html", "date_download": "2018-05-24T10:08:46Z", "digest": "sha1:54DQ4RJSBQR4OW4KEYJN6WIEY4YALULK", "length": 16739, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 26: பரவச பயணத்தொடர்! | Exploring Odhisha, travel series - 26 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்ட���ள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கலிங்கம் காண்போம் - பகுதி 26: பரவச பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 26: பரவச பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 44 பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 41\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 40\nபூரித் தேர்வீதியின் மேற்புறம் ஜகந்நாதர் கோவில் என்றால் அதன் வடகிழக்கில் இருப்பது குந்திச்சா தேவி கோவில். இவ்விரண்டுக்கும் இடையில் நீண்டு செல்வதுதான் அந்தத் தேர்வீதி. அதன் நடுப்பகுதியில் சிறிய பேருந்து நிலையம் ஒன்று இருக்கிறது. தவறாகச் சொல்லிவிட்டேன். பேருந்து நிலையம் என்று சொல்லலாகாது. சிற்றுந்து நிலையம் என்றுதான் சொல்லத் தகும். பொடிநடையாக இருபது மணித்துளிகள் நடந்தால் அந்த நிலையத்தை வந்தடையலாம்.\nஒடிய மாநிலத்தின் போக்குவரத்து வசதிகளைப்பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை அங்குள்ள சாலைகளில் ஒரு பேருந்தையேனும் பார்த்ததாக நினைவில்லை. நல்ல வேளை, எண்பதுகளுக்குப் பிறகான தொழிற்புரட்சியில் ஈருருளி உற்பத்தி மிகுந்ததால் ஆளாளுக்குக் கடன்பட்டு ஒரு வண்டியை வாங்கிக்கொண்டார்கள். அந்த வண்டிகள் இருந்தமையால் உள்ளூர் ஆடவர்கள் அக்கம் பக்கத்திற்குச் சென்று பிழைப்பைப் பார்த்தார்கள். பேருந்துகளை மட்டும் நம்பியிருந்திருந்தால் இன்றைக்கும் நாம் நட்டநடுச் சாலையில் நின்றுகொண்டிருக்க வேண்டியதுதான்.\nஇந்தப் புள்ளியில்தான் தமிழகமும் பிற மாநிலங்களும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் போக்குவரத்து வசதிகளை எம்மாநிலத்தோடும் ஒப்பிடல் இயலாது. மலைமுடிகள் மிக்குள்ள உதகை, வால்பாறைப் பகுதிகளில்கூட ஒவ்வொரு சிற்றூர்க்கும் அரசுச் சிற்றுந்துகள் சென்று திரும்புகின்றன.\nஎனக்குத் தெரிந்த தம்பி ஒருவன் எம்மூர்க்கு வரும்போதெல்லாம் வந்த வேலையை முடித்துவிட்டு உதகைப் பேருந்தைப் பிடித்துவிடுவான். அங்கே சென்றிறங்கி போத்திமந்து, குந்தா, கோடைநாடு போன்ற மலைமுடி ஊர்களுக்குச் செல்லும் பேருந்தில் ஏறி காலதர் ஓரத்து இருக்கையில் அமர்ந்துகொள்வான். மணிக்கணக்கில் மலையழகுகளைக் காட்டிக்கொண்டே செல்���ும் அப்பேருந்தில் அமர்ந்து இயற்கையழகில் திளைப்பான். சேருமிடம் சேர்ந்ததும் அந்தப் பேருந்து மீண்டும் உதகைப் பேருந்து நிலையத்திற்கே திரும்பி வரும். அங்கே ஒரு தேநீர் பருகிவிட்டு அதே வண்டியில் உதகை வந்தடைவான். போகும்போது வலப்புறக் காட்சிகளைப் பார்த்துச் சென்றவன் வரும்போது இடப்புறக் காட்சிகளைக் கண்டு திரும்புவான். வெறும் முப்பது உரூபாயில் நீலமலைத் தொடர்களில் இப்புறத்திற்கும் அப்புறத்திற்கும் கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு மகிழ்கிறான். ஒரு நாளில் இதைவிடவும் மலிவாய் ஒரு சுற்றுலாவை நிகழ்த்துவது எப்படி இது தமிழ்நாட்டின் சாலை மற்றும் பேருந்து வசதிகளால்தான் இயன்றது. இதை ஒடியாவில் செய்ய முடியாது.\nபூரியும் கோனார்க்கும் அடுத்தடுத்துள்ள சுற்றுலாத் தலங்கள். இரண்டுக்குமிடையே முப்பத்தாறு கிலோமீட்டர்கள். பூரிக்கு வருபவர்கள் கோனார்க் செல்வதும் கோனார்க்குக்கு வருபவர்கள் பூரிக்குச் செல்வதும் இடையறாது நிகழும் போக்குவரத்துகள். ஆனால், அவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் இயங்கும் அரசுப் பேருந்துகளைக் காணவில்லை. பூரி நகரத்தின் தேர் வீதி நடுவில் சாலையோரமாக அரதப் பழைய சிற்றுந்துகள் நின்றுகொண்டிருந்தன. அந்தச் சிற்றுந்துகளின் பழைமைக்கும் 'லொடலொடப்புக்கும்' காரணம் அவை தம் கொள்ளளவுக்கு மீறிய எடையை ஏற்றிக்கொண்டு சென்றதுதான்.\nவண்டிக்குள் உள்ள பாட்டொலிப்பான்களின் மேல்மூடி பிய்ந்து போனதால் உணவுத் தட்டில் ஓட்டையிட்டுப் பொருத்தியிருக்கிறார்கள். நாம் எப்போதும் தீர்வைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்களாயிற்றே. ஒரு வண்டிக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைகளை ஏற்றுகிறார்கள். வண்டி செல்லும்போது தரதர கரகர ஒலிகளை எழுப்பிக்கொண்டே செல்கிறது. வழியிலுள்ள நிறுத்தங்கள் எல்லாவற்றிலும் பொறுப்பாக நிறுத்தி ஏற்றிச் செல்கிறார்கள்.\nபூரியிலுள்ள அந்தச் சிற்றுந்து நிலையத்தில் வண்டிகளுக்கிடையே 'புறப்பாட்டு நேரம்' என்பது பெரும் கலவரப்பொருள்போலும். நாம் சென்றபோது ஏற்கெனவே புளிமூட்டைபோல் அடைத்திருந்த சிற்றுந்துக்குள் ஏற நம்மையும் அழைத்தார்கள். 'கோனார்க்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லையாக்கும்' என்பதைப்போல் நின்றுகொண்டேன். புறப்பாட்டுக் கலவரத்தை அடக்குவதற்காக அந்த நிலையப் பேருந்துகளின��� தலைவனைப்போல் ஒருவன் வந்தான். நல்ல திடகாத்திரமான தோற்றம். முதலில் அறைந்துவிட்டுத்தான் பேசத் தொடங்குவான் என்று நினைக்கிறேன். நம்மைப்போல் ஏறாது நின்றவர்களை மிரட்டி அந்த வண்டிக்குள் ஏற்றினான். நம் மீசையைப் பார்த்து நம்மை விட்டுவிட்டான். இந்த மீசையினால் நான் அடைந்துவரும் நலன்கள் இவ்வாறு எண்ணற்றவை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிரைவில் தூத்துக்குடி மக்களை சந்திப்போம்.. அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9407", "date_download": "2018-05-24T10:29:21Z", "digest": "sha1:OD6K6EDLH5TESCAHL2TWBYFJQ4YBSOZJ", "length": 4992, "nlines": 43, "source_domain": "globalrecordings.net", "title": "Doso மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 9407\nISO மொழியின் பெயர்: Doso [dol]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nDoso க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Doso தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahendranek.blogspot.in/2016/03/", "date_download": "2018-05-24T09:46:25Z", "digest": "sha1:FZJJT7M2U66Z6WCAWHJROJPFKEASITFS", "length": 34726, "nlines": 78, "source_domain": "mahendranek.blogspot.in", "title": "மகேந்திரன்: March 2016", "raw_content": "\nநான் தெரிந்துகொள்ளவும், எனக்கு தெரிந்ததை விவாதப் பொருளாக்கி சமூகத்தால் விவாதித்தும், ஒரு தெளிவை (சமூகமும், நானும்) அடையும் பொருட்டு எழுதுகிறேன்.\nகற்பனைக்கும் நிஜத்திற்க்குமான ஊசலாட்டம் - ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு\nஜெவை சந்தித்தால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம், அரசியல், கேளிக்கை இன்னும் பல. ஒருவித பயம் காரணமாகவே இந்த இன்னும் பல என்ற வார்த்தையை பள்ளியிலிருந்து பயண்படுத்துகிறேன். நானும் எனது நன்பர்களும் அப்துல் கலாம் அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்து கடந்த வருடம் ஜுலை முப்பதாம் தேதி அவரது ஊருக்கு சென்றோம். அவரை கண்டதும் கண்கள் கலங்கிவிட்டது, ஒருவித வெறுமை உணர்வுக்கு ஆளானோம். உடனே நாங்கள் ஒரு தீர்மானத்திற்க்கு வந்தோம். யார்யாரையேல்லாம் கொண்டாடுகிறோமோ அவர்களை சந்திப்பது என்று. அந்த வரிசையில் முதலில் ஜெ இருந்தார். அதை நண்பர்களும் சத்தியமாக முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.\n என அழைப்பது இல்லை இல்லை வரவேற்ப்பதும், அல்ல என மறுதளிப்பதும்மென ஜெவின் பேச்சுக்கள் மனதிலே ஓடியது. கிரியை நான் ஜெ என்றே ஊகித்ததும், அவருக்கு ஒரு பிம்பத்தை என்னுள்ளே தந்திருந்தது. இரயிலிலிருந்து அவசரமாய் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்க்கு நுழையும் போது ஜெவின் குரல் கேட்டது. நவீன இலக்கியத்தின் அறிமுகம் கிட்டி காட்டுக்குள்ளே சென்றுவிட்டேன். காட்டை சுற்றி பார்க்கும��� போதுதான் தெரிந்தது அது வளருமென்று. நாளுக்கு நாள் அது விரிந்து கொண்டே செல்கிறது அகத்திலும், புறத்திலும். சரி ஊர் பக்கம் போய் பாக்கலாம் என்று முடிவெடுத்து விஷ்ணுபுரம் போகலானேன். காட்டிலே இருந்து பழகி, ஊருக்குள் செல்வது இயலாத காரியமென்றே தோன்றிற்று.வழியில் அறமுன்னு சிற்றூர் கண்டு, கொஞ்ச நாள் வசித்து, மீண்டும் பயணப்பட்டேன். ஜெவின் குரல் அந்தரங்கமாக என்னுள்ளே ஒலித்துக்கொண்டேயிருந்தது. வாசலில் தலைப்பட்ட என்னை வரவேற்றார்கள். என்னுள்ளே ஒலித்த கற்ப்பனைக் குரலும், வெளியே ஒலித்த நிஜக்குரலுமாய் ஜெ. மனம் ஊசலாடியது.\nமதமும் உலக வரலாறும் பிண்ணி அவரது வாயிலிருந்து கொட்டியது. திடுமென கோபம் கொண்டு சபை விவாதத்தை பற்றி விளக்கினார். விவாதம் கருப்பொருளிருந்து விலகிவிட்டதென்பது அவரது கோபம்.ஆங்கில நாவலில் ஆரம்பித்து ஆங்கில நாவலிலே வலம் வந்தது விவாதம். நல்லவேளை சாப்பாடும் வந்தது. ஓர் எழுத்தாளனை சந்தித்து அவரது படைப்பை பற்றி மிக குறைவாக பேசியது ஒரு மனக்குறையே.\nசாப்பிட்டு முடித்ததும் கட்டுரை படிக்க கிட்டியது. ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்கிறோம், இன்னும் எப்படி படிப்பதென்று தெரியவில்லை. எப்படி படிப்பதென்றும், கவனிப்பதென்றும் ஆழமாய் விவரித்தார். பின்பு தலைவர்களைப் பற்றின சூடான விவாதம, சூடு டீ வரும் வரை தொடர்ந்தது. வாக்கிங் போகலாமென்று நினைத்து அரசியல்வாதி போல நடைபயணம் சென்றோம். பொதுவாக பேசிக்கொண்டதும் அரசியல்தான். நடைபயணம்னா சத்தியாகிரகத்தை பற்றியா பேசுவார்கள் பின்ன கோயிலை சுற்றிவிட்டு தொடர்ந்தோம். வேடிக்கை பார்க்க மின்மினிப் பூச்சிகள் வந்திருந்தது. கேளிக்கையோடு நாள் முடிவுக்கு வந்தது. அப்படி சிரித்து பல நாட்களாயிருந்தது.\nமறுநாள் விளிக்கும் போது சோர்வு என்னை தழுவியிருந்தது, போர்வை விலகி கிடந்தது. பல் விளக்கி பம்புசெட்டில் குளித்தேன், ஜெ எனக்கு முன்னே அதில் குளித்திருந்தது சற்றே ஆச்சரியமூட்டியது. சிலைகளைப் பற்றின விவாதம் ஏழு மணிக்கே தொடங்கியது என்னை சிலையாக்கியது. சிறுகதை பற்றின விவாதம் மிக பயணுள்ளதாக இருந்தது. தொடர்ந்து படைப்புகளின் மீதான விமர்சனம். சிறுகதை மீதான என் கோட்ப்பாட்டை மாற்றினீர்கள். ஓர் சிறந்த சிறுகதையை எழுத வேண்டும் என்ற வைராக்கியம் வந்தது. கூடவே சோகமும் ��ந்தது. பிரிவு பெறும்பாலூம் அதைதானே தரும். ஜெ ஒன்று நிச்சயம், உங்களைப் போன்றோரை வரலாறு அடிக்கடி தருவதில்லை. நீங்கள் எழுத்தால் ஒரு சாம்ராஜுயத்தை கட்டி எழுப்பியுள்ளீர்கள்.அது காட்டிலிருந்து சென்னைக்கும், விஷ்ணுபுரத்திலிருந்து சென்னைக்கும், இதுமாதிரி பல கற்ப்பனையிலிருந்து, நிஜத்திற்க்குமான ஊசலாட்டம்.\nநா பார்க்குக்கு போய்டுவர்ர..பதிலை எதிர்பாராமல் நிதானமாக நடக்க தொடங்கினேன். கையிலி கட்டி பழக்கப்பட்டு இப்போது வெள்ளை வேட்டி கட்ட சிரமமாக இருக்கிறது. முக்கியமாக மடித்துக் கட்டினால் ஒருவேளை மானம் போகுமோ என்று பயந்து தூக்கிபிடித்துக்கொண்டே நடந்தேன். பூங்கா.. மனதுக்குள் அந்த சொல் சட்டென முளைத்தது. ஏ வந்துச்சு அந்த சொல்லு தெரியல. பூங்காவனம்ங்கர சொல்லைதான பூங்கானு ஆக்கினாங்கலா தெரியல. பூங்காவனம்ங்கர சொல்லைதான பூங்கானு ஆக்கினாங்கலா வாழையிலை கண்ணில் பட்டு சட்டென சுயநினைவுக்கு வந்தேன். பிரபலங்களை பார்க்க மக்கள் வழி நெடுகிலும் முண்டியடுத்து எட்டி விழுந்து பார்ப்பதைப் போல மரங்கள் அந்த சாலையின் இருமறுகிலும் கம்பி வேலியைத்தாண்டி வெளியே எட்டிப் பார்த்தது. கைகளை பின்னால் கட்டிக்கொண்டு ராஜாவாய் அவற்றைப் பார்த்த வண்ணம் சென்றேன். கொய்யா மரம் நல்லா வளந்திருக்கு ஆனா மாங்கா மரத்துல சரியா பிஞ்சு பிடிக்கல. இளனிக்கடைக்காரார் அழுக்கு கையிலி வேட்டியோடு பார்க் வாசலில் வந்து நின்றிருந்தார். காலையில வாங்கியதற்க்காக லேசான புன்னகையை வெட்டினார். பூங்கா பிறந்த தேதி, யாரு திறந்து வைச்சாங்க எல்லாத்தையும் சுவத்தில எழுதிவச்சிருந்தாங்க, ஏனோ அதைப் பார்க்கவே பிடிக்காது எனக்கு.\nவா.. சுண்டல் வாங்கிட்டுப் போ. பார்க்குக்குள் நுழையும் போதே வரவேற்றால் சுண்டல்காரி. நாள் தவறாமல் வந்துவிடுகிறாள். பார்க் வாசலிலே உக்காந்துவிட்டு கடைசி வரை உள்ளே வராமலே போய்விடுவாள். மல்லிகைப் பூவை அவளது கைகள் மிகவேகமாக கட்டியது. கனகாம்பரம், சாதி மல்லி, ரோஜா என பூக்களை அடுக்கி வைதிருந்தாள்.\nசிரித்துக்கொண்டே மறுத்துவிட்டேன் தலையை அசைப்பதன் மூலம். அவள் அடித்து வந்தவரிடம் அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.\nஅப்படியோன்றும் பெரிய பார்க்கெல்லாம் ஒன்றுமில்லை. பார்க்கில் இருப்பவர்களை காவல் காப்பதற்க்காக நடப்பவர்கள��க்கு என்று பார்க்கை சுற்றிலும் சிமென்ட் தரை. முதல் அரைப் பாதியில் புற்க்களும் மரங்களும் நன்கு வளந்திருக்கும். அதில் சிமென்ட் பென்ஞ் போட்டிருந்தார்கள் உட்க்கார. மொத்தமே ஆறுதான். மியுசிக்சேர் மாதிரிதா. இன்னைக்கு நான் லேட் அதனால் உட்க்கார இடங்கிடைக்கிறது சந்தேகம்தான். அடுத்த பாதில இடப்பக்கம் குழந்தைகள் விளையாட, வலப்பக்கம் பெரியவர்கள் விளையாட. நடுவுல தண்ணி நடனமாடும். அத பாக்கபோக, பார்க்கை சரி பாதியா சிமென்ட் ரோடு பிரிச்சு போட்டது.\nசரி உட்க்கார இடம் தேடி இடப்பக்கம் சிமென்ட் ரோட்டில் நடக்கலானேன். சீராய் வெட்டப்பட்ட புல்வெளி மீது தண்ணீர் பைப் மழையை பொழிந்து கொண்டிருந்தது. புற்கள் வெட்கமே இல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் குளித்தது பிறகு தலையில் நீர்க்குல்லாவை அணிந்து கொண்டன. நடைபாதையின் இருபுறமும் பூமி தேவியின் தலைமுடியாய் சிறுசிறு செடிகள் வளர்ந்து நின்றது. அவள் மயிர்கள் பச்சை நிறமானவை. எப்பொழுதெல்லாம் வெழுத்துவிடுகிறதோ அப்போதேல்லாம் மூப்படைகிறால் என்று அர்த்தம், சில மாதங்களில் திரும்பவும் இளைமையாகிறாள். ஆனால் நான் பார்த்தவரை இங்கு மட்டும்தான் அவளை மூப்படையாமல் பார்த்துக்கொள்கிறார்கள் போல. அதனால்தான் இளமையோடும், அழகோடும் அவள் முடிகள் காட்சி தருகின்றன. நான் இரண்டடி வைப்பதற்க்குள் நாங்கைந்து பேர் கைகளை நன்கு வீசி கடந்துபோனார்கள் அதில் இரண்டு பேர் என்னை இடித்து போனவர்கள். அந்த மரத்தின் மலர்கள் தனிதனியே பூக்காதது என் கவனத்தை ஈர்த்தது. அரை வட்டத்திற்க்கு அதன் மலர்கள் நெருங்கிப் பூந்திருந்தது ஆனால் அதன் இலைகள் கிளைக்கு நாலு, ஐந்து என்றுதான் இருந்தது. இந்த மலர்கள் சிவனுக்கு உகந்தது என்று நானும், என் அம்மாவும் வாக்கிங் போன சமயத்தில் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். என்ன மரமுனு பெயர் தெரியவில்லை. நீலக் கலர் கட்டம் போட்ட டீசர்ட் பெண் சம்மன்னங்கால் போட்டு அவளுடைய காதலனைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள். அடிக்கடி கீழே குனிந்து குனிந்து சிரித்தால். அவளது மார்பக குழி அகப்பட்டு பிறகு மறைந்தது.\nஉன்னைக் கடித்த கொசு என்னைக் கடித்த போதுதான் கண்டுகொண்டேன், கொசுக்களால் காதல் பரவாதேன்று.\nஅவன் கவிதை படிப்பது சன்னமாக கேட்டது. தொடர்ந்து சிரித்தாள். நான் அவர்கள் உட்க்காந்த��ருந்த சிமென்ட் பென்ஞ்சை கடந்துவிட்டதால் கவிதை கேட்க்க முடியாத நிலை. என் முன்னால் நடந்துபோனவர்கள் கால்களுக்கு சிக்காமல் அந்த மலர் விழுந்துகிடந்தது. கைகளில் எடுத்து முகர்ந்துபார்த்தேன். மணம் எங்கே இருக்கிறது மலரில் இதழில், தண்டில்\n“அன்பும் அறனும்” திருக்குறள் பார்க் சுவற்றில் எழுதப்பட்டிருந்தது. சிமென்ட் பாதை நான்கு அடி வந்ததும் வலது பக்கம் திரும்பியது. திருக்குறளை படித்தவாறு குழந்தைகள் விளையாடும் பக்கத்திற்க்கு வந்து சேர்ந்தேன். சறுக்கு விளையாடுபவர்கள், தூரியாடுபவர்கள் என குழந்தைகள் குதுகுலமாகயிருந்தன. மீண்டும் சிமென்ட் ரோடு வலதுபக்கம் திரும்ப நான் ஒரு வழியாய் பெரியவர்களுக்கான இடத்திற்க்கு வந்தேன். இறகுப் பந்து கட்டியிருந்த வலைக்கு மேலே பறந்தது. எல்லோர் கவனமும் அந்த பந்தில்தான் லயித்திருந்தது. கனமான உடம்புள்ள பெண் குதித்து குதித்து பந்தை அடித்தாள். அதையும் கடந்து புல்வெளிப் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். எதிர் பகுதியில் எல்லாம் காதலர்கள், நான் நிற்க்கும் பகுதியில் மட்டும் குடும்பமாக சிமென்ட் பென்ஞ் நிறைந்திருந்தது. நடுவில் சிமென்ட் ரோடு. எப்படியோ இந்த பிரிவினை இயல்பாகவே வந்துவிட்டது. அவரவர் எல்லைக்குள்தான் உட்க்காருகிறார்கள். என்னைப் போன்ற கிழத்துக்கு என்று இடமில்லை ஆனால் நான் குடும்ப பகுதியில்தான் உட்க்கார முயலுவேன். இன்று வழியின்றி தேங்கித் தேங்கி நடந்தேன். டொம்.. என சத்தம் அதைத் தொடந்து குழந்தையின் அழு குரல். ஒரு பலுன் வெடித்திருந்த்து, மற்றொரு பலுன் பார்க்கின் புல்வெளியில் உருண்டொடியது. அப்பா அதை தூரத்தினார். மற்றொரு வெடிச்சத்தம். குழந்தையை சமாதானப்படுத்தாமாண்டாமல் அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள். அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திவிட்டென்.\nஅந்த அழகான மாலை வேளையில் அழுக்கடைந்த பென்சின் மேல் அமர்ந்திருந்தேன். ஒற்றைக் கண் வானம், மேக உடுப்புக்களை உடுத்தி நாகரிகமடைந்து கொண்டிருந்தது. எனினும் சன்னல் வைத்த ஜாக்கெட்டின் வழி அழகான முதுகையும், வாழைத் தண்டைப் போல் வளுவளுப்பான இடையையும், மென்பாதங்களையும் இன்னும் வானம் காட்டிக்கொண்டுதானிருந்தது. சர்ச் பார்க்குக்கு பின்புறம் ஒட்டினார் போல நின்றிருந்தது. மேகங்களை தொட்டுவிடும் உயரத்தில் ஏசு தன் இரு கர��்களையும் நீட்டிக்கொண்டு சர்ச்சின் உச்சியில் நின்றிருந்தார். ஒருமுறை பார்க்கும் போது வேதனையான முகமாய் தோன்றிற்று. கண்களை சிமிட்டி மறுமுறை பார்க்கும் போது கனிவும், அன்பும் நிறைந்த இன்முகத்தொடு வரவேற்ப்பதாய் எனக்குப் பட்டது. மரங்கள் சர்ச்சுக்கு பின்னால் பசுமை நிறத்தை நிறைத்திருந்தது. முன்னால் நின்று பார்த்தால் பச்சை நிற காய்க்குள் வெள்ளை நிற விதையைப் போல சர்ச் நின்றிருந்தது. கொக்கு கூட்டங்கள் மரங்களின் கிளையில் அமைதியின்றி உட்க்காந்திருந்தது. மெதுவாக முன்னால் இருந்த இரண்டு கொக்குகள் மட்டும் பறந்து, தன் இனத்தைச் சுற்றி வட்டமிட்டது. பின் எல்லாம் சேர்ந்து ஏசுபிரானை நோக்கிப் பறந்து வந்தது. துதிப் பாடல்களும், மணியோசையும் தொடர்ந்து காதில் விழுந்தது. எல்லோரும் இறஞ்சிக் கொண்டிருந்தனர்.துதிப்பாடல்கள் அழுத்தமான குரலால் பார்க் முழுவதும் பரவியிருந்தது. பிச்சைக்காரர்கள் சர்ச்சின் வாசலில் வரிசையாக நீண்டிருந்தனர். அவரின் வரவேற்ப்பை ஏற்றார்களா என்று தெரியவில்லை. எப்போதும் போல சர்ச்சின் வாயிலில் கவலை தோய்ந்த முகத்துடன் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தனர். யாரும் உள்ளே போகவும் இல்லை வெளியே வரவும் இல்லை காற்றைத் தவிர. அது மட்டும் உள்ளே, வெளியே என்று விளையாடிக்கொண்டிருந்தது.\nவிசில் சத்தம் எல்லோர் கவனத்தையும் ஒரு கை வாட்ச்மேன் மேல் குவித்தது. அவன் விசிலை ஊதிக்கொண்டே எனக்கு எதிர் திசைக்கு வேகமாக நடந்தான். அந்த டீசர்ட்காரியும் அவள் காதலனும் புல்வெளியில் செல்பி எடுக்க தங்களது முகங்களை ஒன்று சேர்த்து, பற்க்களை கொஞ்சம் காட்டி, கேமராவில் பதிவு செய்ய முயன்றனர். அதற்க்குள் வாட்ச்மேன் அவர்களை வெளியே வரச் சொல்லி சத்தமிட்டான். அவர்கள் அதற்க்கு மேலும் அங்கே இருக்க விரும்பாமல் வெளியேறினர். ஒரு குழந்தை இன்னும் தூரியாட வேண்டுமென அடம்பிடித்தது, மற்றவற்களும் ஆடவேண்டும் என சாமதானப்படுத்திக்கொண்டிருந்தாள் அம்மா. அப்பா ஒருவர் தன் மகளோடு தூரியில் ஆடினார். தன் கை சைகை மூலம் அது குழந்தைகளுக்கானது எழு என்று அவர் எழும் வரை ஊதித்தள்ளினான். எப்போதும் காக்கி கலர் சீருடையில்தான் வலம்வருவான் அவன். சிவப்பு நிற விசில் அது, எப்போதும் அவன் கழுத்திலே தொங்கும். விசில் சத்தம் தொடர்ந்து எழும்பிக்கொண்டேயிருந்தது.\nபார்க்கில் நின்றிருந்த எந்த மரத்திலும் பூவுமில்லை, காயுமில்லை. இவைகள் மண்ணின் மரங்கள் இல்லையோ என்று தோன்றியது. பச்சை பசேலேன்று வளர்ந்திருக்கிறது, தண்ணீருக்கு பஞ்சமில்லை. நம்ம ஊர் மரமாயிருந்தா விதை விழுந்து மரமா வளரும் ஆனா இந்த மரத்தை வாங்கித்தா வளர்க்கனும். மரம் வாங்கற காசு, வளர்க்கிற காசு எல்லாம் வீண். யாரு வளர்த்தா எங்க கிராமத்து வேப்ப மரத்த என்று தோன்றியது. பச்சை பசேலேன்று வளர்ந்திருக்கிறது, தண்ணீருக்கு பஞ்சமில்லை. நம்ம ஊர் மரமாயிருந்தா விதை விழுந்து மரமா வளரும் ஆனா இந்த மரத்தை வாங்கித்தா வளர்க்கனும். மரம் வாங்கற காசு, வளர்க்கிற காசு எல்லாம் வீண். யாரு வளர்த்தா எங்க கிராமத்து வேப்ப மரத்த வேப்பங்கா பொறுக்கி எவ்வளவு பண்ம் சேத்த நானு.\nஇதோ பாருங்க புல்லேல்லாம் காடுமாதிரி வளர்ந்து போச்சு. அதை வெட்டி போடுங்க முதல்ல, அப்புறமா அதோ பாரு வெளியேருந்து ஒரு மரம் பூவை உள்ள கொட்டுது. அதோட கிளையை உள்ள வராம வெட்டிப்போடுங்க.\n என்றான் கையில் கத்திரிக்கோல் வைத்திருந்தவன். இன்னும் இரண்டு பேர் அவன் பக்கத்திலே நின்றிருந்தனர். ஒருவன் கையில் புல்வெட்டும் மெஹின், மற்றவன் கையில் கத்தி.\nம்.. என்று சொல்லிக்கொண்டே விசில் ஊதியவாறு குழந்தைகள் பகுதிக்கு வேகமாக நடக்கலானான்.\nஒருவன் கத்திரிக்கோலால் சிமென்ட் ரோட்டின் இருபக்கமும் வளர்ந்திருந்த செடிகளை வெட்டத்தொடங்கினான். மற்றவர்கள் புல்மெஹினில் ஏதோ ரிப்பேர் வேலை பார்த்தனர்.\nகாற்றுக்கு வரிசையாக வைக்கப்பட்ட மரமும், செடியும் ஆடியது. சர்ச்சின் மணியோசை கேட்டது. மறுபடியும் விசில்சத்தம். பேரமைதி. எழுந்து கொண்டேன். அதற்க்குள் நான் இருந்த இடத்தை வேறு யாரோ பிடித்துவிட்டனர். மக்கள் உள்ளேயும் வெளியேயும் வேகமாக போய்க்கொண்டேயிருந்தனர். மணியோசையின் அதிர்வு பின்தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது.\nகற்பனைக்கும் நிஜத்திற்க்குமான ஊசலாட்டம் - ஜெயமோகன...\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nகதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.\nசிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்\nகம்பராமயாணம் - இருவினை வெள்ளம்\nநாவல் எழுத முயன்று தோற்றுப் போன சிறுகதையிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2017/05/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2018-05-24T09:43:25Z", "digest": "sha1:2NOV5YDFM2AQ2THUVQUKHZ7K22WQ7WSJ", "length": 7284, "nlines": 72, "source_domain": "www.vakeesam.com", "title": "மட்டக்களப்பில் ஆலய மண்டபம் இடிந்து விழுந்தது – 30 பேர் படுகாயம்! – Vakeesam", "raw_content": "\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\nமட்டக்களப்பில் ஆலய மண்டபம் இடிந்து விழுந்தது – 30 பேர் படுகாயம்\nin செய்திகள், பிரதான செய்திகள் May 20, 2017\nமட்டக்களப்பு, ஆரையம்பதியில் ஆலயம் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருந்த கட்டடம் இன்று மாலை இடிந்து விழுந்தில், 30 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்றது. ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்து ஸ்ரீ முத்துமாரியம்மன கோயிலின் மண்டப கட்டடப்பணிகள் நிறைவடைந்து அதற்காக கொங்க்ரீட் தளம் இடும் பணிகளின் போதே கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.\nகட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆறு பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அல்மேரா தெரிவித்தார். காயமடைந்த இன்னும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் பணிகள் இடம்பெறுகின்றன.\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/24/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3-2/", "date_download": "2018-05-24T10:02:08Z", "digest": "sha1:4MAIDMWAYEAZI3ZHU6XVWM4TPJWA2FT7", "length": 24925, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "வேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது\nடாக்டர்கள் என்றால் வெள்ளை கோட், வக்கீல்களுக்கு கறுப்புகோட், காவல்துறையினருக்கு காக்கிசட்டை, நர்சுகளுக்கு வெள்ளை கவுன்… என அவரவர் துறைக்கு ஏற்ப உடைகள் உள்ளன. ஆனால், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு என தனி உடைகள் கிடையாது. அவர்கள் என்ன உடைகள் அணியலாம் என்று ஆலோசனை கூறுகிறார் பிரபல உடை அலங்கார நிபுணர் தபசும்.‘‘அலுவலகம் செல்லும் பெண்கள்\nபுடவை, சுடிதார், பேன்ட், ஃபார்மல் சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்துச் செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும். காரணம், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓர் இடத்தில் வேலை செய்யும் போது நாம் அணியும் உடைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடாது.\nசில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள் என்றால் பேன்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீலம், பேச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம். அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.புடவையென்றால் நன்றாக சலவை செய்த காட்டன் அல்லது சிந்தட��க் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கயிறு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்தவேண்டும். சிங்கிள் பிளிட் வைக்கக் கூடாது.\nசன்னமான புடவைகளை தவிர்க்க வேண்டும்.\nபொதுவாக அலுவலகத்தில் ஜீன்ஸ் போடக்கூடாது என்று இருக்கும். சில அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் கேஷுவல் உடைகள் அணியலாம். இப்போது சுடிதார் போலவே ஜீன்சுகளும் வருவதால், இதனை அலுவலகத்திற்கு அணிந்துச் செல்லலாம். இதற்கு டியுனிக்ஸ் மிக்ஸ் அண்ட் மேட்ச் கிடைக்கிறது. அவ்வாறு அணியும் போது தோள்பட்டையில் ஓட்டை மற்றும் ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை தவிர்ப்பது நல்லது. ஸ்லீவ்லெஸ் என்றால் ஓவர்கோட் அல்லது ஷ்ரக் அணியலாம். அதே போல் முட்டிக்கால்க்கு மேல் இருக்கும் ஸ்கர்ட் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். சுடிதார் மற்றும் ஜீன்களுக்கு டாப் அணியும் போது, உங்களின் பின்புறம் மறைக்கும் படியான மோலாடைகள் இருப்பது நல்லது. நிறைய பிரல்கள் கொண்ட ரபில்ஸ், மேக்சி, கவுன் போன்றவை பார்ட்டிக்கான உடைகள். இதனை அலுவலகத்திற்கு அணியக்கூடாது.\nஇப்போது ப்ளாசோக்கள் ஃபேஷன். பொதுவாக ப்ளாசோக்களுக்கு ஷார்ட் டாப் தான் அணிந்தார்கள். அந்த டிரண்ட் இப்போது மாறி வருகிறது. இதற்கு மொராக்கன் டாப், நீளமான டியுனிக், குர்த்திகள், குர்த்தாக்கள், சிலர் அனார்க்கலி டைப் டாப்பும் அணிகிறார்கள். இது பார்க்க நேர்த்தியாகவும் ரிச் லுக் கொடுக்கும்.சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்ட். இதற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.\nஉடைகள் அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன் அணிவது அவசியம். அலுவலகம் என்பதால், கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக்டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ��ரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின், கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது.\nதேவைப்பட்டால் கைப்பையில் சீப்பு, காம்பாக்ட்பவுடர், பொட்டு வைத்துக் கொள்ளலாம். மாலை நேரத்தில் முகத்தை கழுவி சின்னதாக மேக்கப் போட்டுக் கொண்டால் அவர்கள் மட்டும் இல்லாமல் அவர்களை பார்க்கும் மற்றவர்களும் புத்துணர்ச்சி பெறுவார்கள். சரியான உடைகளை தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ்பச்சை, நீலம், வெள்ளைநிற\nசட்டைகளை எல்லோரும் அணியலாம். வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கறுப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப்வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர் நிறங்களில் உடைகளை அணியலாம். ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டி-ஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம்…’’\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங��கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nசசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018\nஎடபாடியை மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018\nமேபோகிராம்’ எடுக்க ஏற்ற வயது\nதொடர் வருமானம்… டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B.6021/", "date_download": "2018-05-24T10:23:55Z", "digest": "sha1:GEYNDU4MM6FDZIX7XNLMEBAUQEZZKB5X", "length": 14903, "nlines": 195, "source_domain": "www.penmai.com", "title": "அலோபதி: பார்த்த ஞாபகம் இல்லையோ | Penmai Community Forum", "raw_content": "\nஅலோபதி: பார்த்த ஞாபகம் இல்லையோ\nமறதி என்ற ஒன்று மட்டும் இல்லையெனில், மனித வாழ்க்கையே நரகமாகிவிடும். அவமானம், சோகம், இழப்பு, வருத்தம் போன்ற துயரங்களை, அவ்வப்போது மறந்து விடுவதால் தான், நம்மால் இயல்பாக வாழ முடிகிறது.\nஅதே சமயம், எல்லாவற்றையும் மறந்து விட்டாலும், வாழ்க்கை நரகமாகிவிடும். மனைவி, மக்களின் பெயரை மறக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால், அதைவிட கொடுமை என்ன இருக்க முடியும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய், அப்படிப்பட்ட கொடுமையான நோய் தான். சாப்பிட்ட 10 நிமிடம் கழித்து, என்ன சாப்பிட்டோம் என சொல்ல முடியாத பரிதாப நிலை ஏற்படும். மிக மோசமான ஞாபக மறதி நோயே, அல்சைமர் என அழைக்கப்படுகிறது. ஜெர்மன் விஞ்ஞானி அலோஸ் அல்சைமர் இந்த நோயை கண்டுபிடித்ததால், அவரது பெயரால் அல்சைமர் என அழைக்கப்படுகிறது.\nஅல்சைமர் நோய் பாதிப்பு எந்த வயதில் ஏற்படும்\nபொதுவாக, அல்சைமர் நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கும். ஆனால், மிக அரிதாக 30 வயதிலும் வரலாம். பாரம்பரியத்தில் தாத்தா, தந்தை, சகோதரருக்கு அல்சைமர் இருந்தால், குடும்பத்திலுள்ள இளம் வயதினருக்கும் நோய் வர வாய்ப்புண்டு. ஆண்களை விட, பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிக���்.இந்தியாவில் சராசரி ஆயுள் அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உள்ள பாதிப்புகள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை.\nஅல்சைமர் பாதிப்பு ஏற்பட காரணம் என்ன\nமூளையின் பக்கவாட்டு பகுதி, பாதிக்கப்படுவதால் டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோய் வருகிறது. டிமென்ஷியா நோயில் அல்சைமர் ஒரு வகை. அல்சைமர் மறதி நோய் வருவதற்கு, மரபணு குறைபாடு முக்கிய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு குறைபாடு காரணமாக, மூளையின் பக்கவாட்டு பகுதியிலுள்ள, ரசாயன பொருள் சுரக்காததால், அல்சைமர் ஏற்படுகிறது. குறைந்த படிப்பு படித்தவர்கள், அதிக குண்டாக இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, அல்சைமர் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் ஹார்மோன் மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு, இந்த நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.\nஞாபக மறதி நோயை, முழுமையாக குணப்படுத்தக் கூடியது, குணப்படுத்த முடியாதது என, இரண்டு வகையாக பிரிக்கலாம். வைட்டமின் பி சத்து குறைவு காரணமாக வரும் ஞாபக மறதி நோய், முழுமையாக குணப்படுத்தக் கூடியது. ஆனால், அல்சைமர் மறதி நோயை, முழுவதுமாக குணப்படுத்த முடியாது.\nஎல்லோருக்கும் மறதி இருப்பது சகஜம் தான். ஆனால், மறதி இருக்கும் எல்லோருக்கும் அல்சைமர் நோய் பாதிப்பு என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பேச்சில் மாறுபாடு தெரியும், சிலர் திக்கி திக்கி பேசுவர். பெயர்களை மறப்பது, உறவினர், நண்பர்களை யார் என சொல்ல முடியாமல் போய், இறுதியில் தான் யார் என்றே சொல்ல முடியாத நிலை ஏற்படும். பல் துலக்குவது எப்படி என தெரியாமல் போய்விடும். உடை அணிய தெரியாது. வீட்டின் குளியலறை எங்கிருக்கிறது என்பது மறந்து விடும்.\nமாய நிலை: சிலருக்கு நோய் முற்றிய நிலையில், இல்லாத ஒன்று, கண் எதிரே இருப்பது போன்று பேசுவர். காதில் ஏதோ சத்தம் ஒலித்து கொண்டிருப்பதை போன்று உணருவர். ஏதோ பிதற்றுவர். மனநோயாளி போல் நடந்து கொள்வர்.\nபாதுகாப்பு தேவை: இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர், வீட்டிலிருந்து காணாமல் போய்விடுவர். எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது அவசியமாகிறது. அவர்களை எங்கும் தனியாக அனுப்பக் கூடாது. அவர்கள் கையில் முகவரி, தொலைபேசி எண் போன்வற்றை எப்போதும் கொடுத்துவிடுவது நல்லது.\n: பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, அல்சைமர் நோய்க்கு சிகிச்சை கிடையாது. ஆனால், இப்போது நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை.\n: மூளைக்கு வேலை கொடுத்து, எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், சோர்வுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். இது ஒரு நோய் என்றே தெரியாமல், முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு வருவார்கள். ஞாபக மறதி அதிகமாக இருந்தால், ஆரம்ப நிலை யிலேயே டாக்டரிடம் சென்று பரிசோதித்து கொள்வது நல்லது.\nராஜிவ் காந்தி அரசினர் மருத்துவமனை,\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nஇப்படி ஒரு கேஸை பார்த்ததேயில்லை' Interesting Facts 0 Feb 21, 2018\nஅலோபதி, சித்த மருந்துகளைச் சேர்த்துச் சா Health 0 May 7, 2015\nஅலோபதி - எந்தெந்த மாத்திரைக்கு எந்தெந்த உ Alternative Medicines 2 Aug 4, 2011\nஇப்படி ஒரு கேஸை பார்த்ததேயில்லை'\nஅலோபதி, சித்த மருந்துகளைச் சேர்த்துச் சா\nAllopathy Sugar Trade - அலோபதி சர்க்கரை வணிகம்\nஅலோபதி - எந்தெந்த மாத்திரைக்கு எந்தெந்த உ\nஎனது கவிதை மொட்டுகள் - கௌரிமோகன்\nபடிக்குற வயசுல - டீன் ஏஜ் டைரி - Comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/02/blog-post_15.html", "date_download": "2018-05-24T10:21:03Z", "digest": "sha1:LDRROC2UZVKVR526ZKKEZVFCW76MOCFU", "length": 29485, "nlines": 209, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: அருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடை", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஅருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடை\nஅருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடைகட்டிய திருமாவளவன் கும்பல்\nவிழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிநேயனூரைச் சேர்ந்த கோகிலா என்கிற பறையர் சமூகப் பெண்ணும்; கார்த்திகேயன் என்கிற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனும் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே காதலித்திருக்கிறார்கள்.\nஇருவருமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் தி��ுமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காது என்பதால் ‡ கடலூரில் ரகசியமாக 1.12.2010 அன்று அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.\nபெற்றோர் சம்மதம் கிடைக்கும்வரை அவரவர் வீட்டிலிருப்பது என முடிவெடுத்து அவரவர் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் கோகிலாவின் பெற்றோருக்கு இவர்கள் காதல் விவகாரம் தெரிந்துவிடவே தங்கள் பறையர் சாதியிலேயே மாப்பிள்ளைப் பார்த்திருக்கினறனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோகிலாவை - ஒரு அறையில் அடைத்துவைத்து தற்கொலை செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளனர். இதனைத் தன் கணவர் கார்த்திகேயனுக்கு போன் செய்து தெரிவித்திருக்கிறார். 9.11.2012 இரவு கார்த்திகேயன் கோகிலாவுக்கு போன் செய்தபோது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்திருக்கிறது. காலையில் கோகிலா இறந்துவிட்டதாகக் கூறி - கோகிலா உடலை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள்.\nஇதனைக் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். கோகிலா வீட்டார் புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என கார்த்திகேயனை மிரட்டி வருகிறார்களாம்.\nஇது குறித்து கோகிலா வேலை செய்த மருந்து கடையில் அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது \"\"கோகிலா காதலித்தது உண்மைதான். கார்த்திகேயனுடன் திருமணம் நடந்ததாகவும் அவள் சொல்லி இருக்கிறாள். தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு அவள் கோழை இல்லை'' என்று கோகிலாவுடன் பணியாற்றியவர்கள் சோகத்துடன் சொன்னதாக ஜூ.வி.5.12.2012 செய்தி வெளியிட்டுள்ளது.\nகீழ்சாதி பையனைக் காதலித்தால் பறையர்கள் தாம் பெற்ற பெண்களைக் கெளரவக் கொலையும் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.\nஅருந்ததியர் இளைஞனோடு ஓடி விட்டால்-\nஅந்த அருந்ததியர் வீட்டு பெண்களை\nவிழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையம் சரகத்திற்கு உட்பட்ட கரடி சித்தூரில் -\nபறையர் சமூகப்பெண் பரிமளாவும் காதலர்கள். இதற்கு பறையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வீரனும் ‡ பரிமளாவும் 6.8.2003 அன்று ஊரை விட்டு ஓடி விடுகின்றனர்.\nஇது பறையர்களுக்கு பெரிய மானப்பிரச்சனை ஆகி விடுகிறது.\nஇன்னும் மூன்று நாட்களுக்குள் இருவரையும் ஒப்படைக்காவிட்டால் அருந்ததியரின் 3 வீடுகளையும் ஏலம் விட்டு ஊர்ப்பொதுவுக்கு எடுத்துக்கொள்வோம். உங்களையும் ஊரை விட்டே விரட்டி விடுவோம் என பறையர்கள் கும்பலாக வ��்து அருந்ததியர்களை மிரட்டிவிட்டு செல்கிறார்கள் 9.8.2003 அன்று.\nஅருந்ததியர் 3 குடும்பம் - பறையர்கள் சுமார் 500குடும்பம் பிற்பட்ட வகுப்பினர் சுமார் 1000 குடும்பம்.\nஇந்த மிரட்டலுக்குப் பயந்து வீரனின் அப்பா; சித்தப்பா; மற்றும் ஒருவரும் வீரனையும் பரிமளாவையும் தேடி சென்னைப் பக்கம் போய்விட்டனர்.\nஆகஸ்டு 12 ஆம் தேதி இரவு வீச்சரிவாளோடு குடித்துவிட்டு வந்த பறையர் கும்பல் ‡ வீட்டு முன் நின்று ஆபாசமாகத் திட்டிவிட்டு; அருகிலிருந்த வண்டி நுகத்தடியை எடுத்து கதவை உடைத்து உள்ளே புகுந்து நுகத்தடியால் அனைவரையும் தாக்கிவிட்டு ‡\nமாயவன் மகள் நதியா (17 வயது) என்வரை இவதாண்டா அழகா இருக்கா முதலில் அவளைப் புடிங்கடா என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெண்ணை கீழே தள்ளி ‡ பாலியல் உறுப்புகளைக் கடித்து; கசக்கி நாசப்படுத்தியுள்ளனர். நதியா சில நிமிடங்களில் மயக்கமுற்றிருக்கிறார்.\nவீரனின் தங்கை கோவிந்தம்மாளை (வயது 16) நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். மார்பைக் கடித்துள்ளனர்.\nவீரனின் தம்பி மனைவி கலா (19 வயது) கர்ப்பிணிப் பெண். அவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.\nபறையராகிய பாலமுருகனைத் திருமணம் செய்து வாழ்பவர் அருந்ததியப் பெண் வெள்ளையம்மாள் (வயது 28) இவரது கணவர் பாலமுருகனைத் தூணில் கட்டிப்போட்டுவிட்டு; அந்தப் பெண்ணின் பெற்றோர் கண்முன்னாலேயே (சம்பவத்திற்கு சில நாட்கள் முன்புதான் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் வெள்ளையம்மாள்) நுகத்தடியால் வயிற்றிலும் இடுப்பிலும் தாக்கி இருக்கிறார்கள். மயககம் போட்டு விழுந்திருக்கிறார்.\nகுடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட சில நாட்களிலேயே இந்த தாக்குதல் நடந்ததால் படுத்த படுக்கையாகி - அடிக்கடி வயிற்று வலியால் துடித்து கண்பார்வையை இழந்து ஒரு மாதத்தில் 14.9.2003 அன்று மரணமடைந்து விட்டார்.\nஇந்தக் கற்பழிப்பு; பெண்வதை பெண் கொலை ஆகியவற்றை செய்த பறையர்கள் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.\nகள்ளக்குறிச்சி மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் நதியாவை விழுப்புரம் மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்கள். நதியா மனச்சிதைவுக்க உள்ளாகிப் போனதால் பாண்டிச்சேரி மருத்துவமனையில் இதற்காக சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார்.\n\"\"தலித் மக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் செய்யும் இதர ஆதிக்க சாதியினர் எவ்வாறு நடந்து கொள்வார்களோ; அதைவிட அருந்ததியருக்கு வன்கொடுமை செய்பவர்களாக பறையர்கள் இருக்கிறார்கள்''\nஎன்கிறது உண்மையறியும் குழுவின் அறிக்கை.\nஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான் தலைமையில்; எழில் இளங்கோவன்; பேரா.கல்யாணி; பேரா.அ.மார்க்ஸ்; தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் ஆகியோர் அடங்கிய உண்மையறியும் குழு வெளியிட்ட அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பவையே மேற்கண்டவை.\nநிலமை இவ்வாறு இருக்கையில் -\nவன்னியர்கள் சாதிவெறியர்கள்; சாதிவெறி காரணமாக தன் பெண் ஒரு பறையரைக் காதலித்தால் என்பதற்காக பெற்றவர்களே தன் மகளை கெளரவக் கொலை செய்பவர்கள் வன்னியர்கள் அவர்கள் கட்சியும் சாதி வெறிக் கட்சி. பறையர்கள் உண்மையான காதலர்கள்; என்றொரு கதையை \"பெத்தவன்' என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கிறார் இமையம் என்ற பறையர் வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஒரு வன்னியக் கவிஞர் - எரியும் ஒரு பிரச்சçயை எழுதும் துணிச்சல் மிக்க வீரன் இமையம் என வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.\nஇமையம் நியாயப் புத்தி உள்ளவராக இருந்திருந்தால் - கரடிசித்தூரில் பறையர்கள் அருந்ததியருக்கு செய்த கொடுமைகளை வைத்து \"பெத்தவன்' கதையை எழுதி இருக்க வேண்டும்.\nஎரியும் பிரச்சனையை எழுதிய துணிச்சலான வீரன் என இமையத்தை புகழ்பாடிய அந்தக் கவிஞர் - தனக்கு துணிச்சல் இருந்திருந்தால் கரடிசித்தூரில் பறையர்கள் அருந்ததிய மக்களைப் படுத்திய பாடு குறித்து ஒரு கதை எழுதி வெளியிட்டு ‡ இமையத்தை அழைத்து பேச வைக்கட்டும். பாராட்டுவாரா இமையம் இந்தக் கவிஞரை\nஇந்த யதார்த்தமான நிலையை எண்ணிப்பார்த்து - தன்மான உணர்ச்சி பெற வேண்டும் நம் கவிஞர்கள்.\nஅதில்லாமல் திருமாவளவனும் இமையமும் சவாரி செய்ய நம் கவிஞர்கள் கழுதைகளாகிக் காத்து நிற்பது தன்மானத்திற்கு அடையாளமல்ல.\nதருமபுரி கலவரம் குறித்து - கண்மணிகள் காதலால் வெண்மணிகள் தொடரலாமா என வரட்டு வசனம் எழுதிய கருணாநிதி -\nகரடிசித்தூர் பறையர்கள் கொடுமை குறித்து வாய் திறவாதது ஏன்\nதருமபுரி கலவரம் குறித்து - புலிவேசம் போடும் நல்லகண்ணுவும்; தா.பாண்டியனும்; ராமகிருஷ்ணனும் -\nபறையர்கள் நடத்திய கரடிசித்தூர் அராஜகங்களை காண முடியாத குருட்டுப் பூனைகளாய் இருட்டில் முடங்கிக் கிடந்தது ஏன்\nதருமபுரி கலவரம் குறித்து -\nகாதலை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என முச்சந்தியில் நின்று போலிக் கூச்சலிடும் திருமாவளவன்-\nகரடிசித்தூரிலும்; பள்ளிநேயனூரிலும் தன் கட்சிக்காரர்கள் காதலுக்கு பாடைக்கட்டிக் கொண்டிருப்பதை முதலில் கண்டிக்கட்டும்.\nபறையர்கள் தங்கள் பெண்களை அருந்ததியருக்கே கொடுக்க வேண்டும். பறையர்கள் தங்கள் மகன்களுக்கு அருந்ததியப் பெண்களையே கட்ட வேண்டும் என கட்டளையிட்டு தன் புரட்சியை முதலில்அங்கிருந்து தொடங்கட்டும் திருமாவளவன்.\nதன் கீழ் இருப்பவர்களை மிதித்துக்கொண்டு; தன் மேலிருப்பவர்களை மிரட்டுவது தலைவனாவதற்கான வழியல்ல.\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக���க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஇந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு ...\nநிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள...\nஈழத்தில் தமிழர்கள் கொல்லப் படும் போது என்னால் என்ன...\nதேவர் இனத்தின் [ முக்குலத்தின் ] வரலாற்று பதிவுகள்...\nநீண்ட நேரம் உட்க்காருவது உயிருக்கு ஆபத்து...\nபணத்தை எளிதாக திரும்ப பெற - மொபைல் நிறுவனங்கள்\nஅருந்ததியர் - பறையர் காதலுக்கு பாடை\nகாந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமு...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\nமனைவி எப்படி இருக்க வேண்டும் - என்கிறார் கவிஞர் ...\nஇதுவரை தெரிந்திராத பூண்டின் மருத்துவக் குணங்கள்\nஉடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்ப...\nஅன்பார்ந்த இணயதள தேவரின உறவுகளே\nஉடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்...\nகால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்... அதிகம் இருக்...\nபார்த்துக்கங்க, நானும் ஏழைதான், ஏழைதான், ஏழைதான்.....\nசிவசின்னங்கள் - உருத்திராட்சமும் அதன் மகிமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahendranek.blogspot.in/2017/03/", "date_download": "2018-05-24T09:43:30Z", "digest": "sha1:5DUYPLOXAZCMW3ZPRX5E6XZQWIUFRZQS", "length": 32949, "nlines": 132, "source_domain": "mahendranek.blogspot.in", "title": "மகேந்திரன்: March 2017", "raw_content": "\nநான் தெரிந்துகொள்ளவும், எனக்கு தெரிந்ததை விவாதப் பொருளாக்கி சமூகத்தால் விவாதித்தும், ஒரு தெளிவை (சமூகமும், நானும்) அடையும் பொருட்டு எழுதுகிறேன்.\nபார்த்தசாரதிக்கு தீடிரென சென்னை நகரை உலா வர வேண்டுமென ஆசை வந்துவிட்டது. மீசையை நீவிக்கொண்டே கற்ப்பகிரகத்தை விட்டு வெளியேறினார். நிலவொளியில் கோயில் பிரகாரம் ஜொலித்தது. மூடியிருந்த கதவின் இடைவெளியில் புகுந்து அர்த்த மண்டபத்தில் வந்து நின்றார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை இடப்பக்��மாக திரும்பி தெப்பக்குளத்தின் வழியாக நகருக்குள் பிரவெசிக்க நகர்ந்தார். தெப்பகுளத்தை ஒட்டியிருந்த கக்குஸ் வாடையில் திக்குமுக்காடினார். மூக்கை பிடித்துக்கொண்டு வேகமாக கடக்கும் போது ஒரு கான்ஸ்டபில் அவரை லத்தி முனையில் நிறுத்தினார்.\n சந்தேகமாக அவரை கேட்டார் கான்ஸ்.\nதிருவல்லிக்கேனி பார்த்தசாரதி என்றார் பார்த்தசாரதி.\n கான்ஸ் கோபமாய் பார்த்தசாரதியை கேட்டார்.\nமேலும், கீழுமாய் கான்ஸ் பார்த்தார். நிச்சயாமாய் இது கேஸ்தான் என மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.\n குளக்கறையைத் தாண்டி போக முடியலையே என வருத்தப்பட்டார்.\nநடை சாத்துனதுக்கி அப்புறமா கோயில்ல என்ன பண்ணிக்கிட்டு இருந்த சட்டை, பை எல்லாத்தையும் திறந்துகாட்டு. லத்தியை ஓங்கி மிரட்டிக்காட்டினார்.\nஉங்களுக்கு என்ன வேண்டும் என பார்த்தா மெதுவாக வினவினார்.\nம்ம்..ஒரு கோடி ரூபா கொடேன்..எகத்தாளமாய் சொல்லிவிட்டு, சிகெரட்டை பற்ற வைத்தார் கான்ஸ்.\nபார்த்தா தனது இடது பாக்கெட்டில் கையைவிட்டு புது இரண்டாயிரம் ரூபாய்க் கட்டாய் கான்ஸ் கைகளில் திணித்தார்.\nவாயிலிருந்த சிகரேட் நழுவது தெரியாமல், கான்ஸ் அப்படியே மலைத்துப்போய் நின்றிருந்தார். பணத்தையே அவர் வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றுருந்தார்.\nஇதுதான் நல்ல சமயமென நினைத்து, மெல்ல நழுவி நகருக்குள் நுழைந்தார் பார்த்தா. உதடுகளில் லிப்டிக் போட்டு, சேலையை இடுப்புக்கு கிழே கட்டியிருந்த பெண் ஒருத்தி இவரையே பார்த்து சிரித்தாள். இவர் பதிலுக்கு சிரித்தார். மோகன புன்னகை. அவ்வளவுதான், அவள் பக்கத்தில் வந்துவிட்டாள்.\nகடசியா சொல்லு எவ்வளவு தா தருவனு அவள் சற்று ஏமாற்றம் கொண்டவளாய் கேட்டாள்.\nஅதற்க்குள் போலீஸ் சீப் ஒன்று சீறிக்கொண்டு அவர்களுக்கு பக்கத்தில் வந்து நின்றது.\nஇவனுக வேற வந்துடானுக..தலையில் அடித்துக்கொண்டாள்.\nஅதே கான்ஸ்ம், இன்னும் நான்கு போலீஸ்சாரும் வண்டியிலிருந்து இறங்கினர்.\nசார் இவன்தா நா சொன்ன ஆளு என கான்ஸ் பார்த்தாவை அடையாளம் காட்டினார்.\nகோடி ரூபா வச்சிருக்கிறாங்கிறவன், போயும் போயும் தெருவுல நிக்கிறவகிட்ட பேசிக்கிட்டு இருக்கான் நிசமா இவனதா பார்த்தயா என்றார் இன்ஸ்.\nபார்த்த ஓடிவிடாமல் இருக்க நாலாபுறமும் போலிஸார் நின்றுகொண்டனர்.\nஇன்னும் எத்தனை கோடி வச்சிருக்கடா. ...என்றார் இ��்ஸ்.\nவயிற்றில் கையை வைத்துக்கொண்டு அடக்க முடியாமல் சிரிக்கத்தொடங்கினாள்.\nஇன்ஸ் கோபம் தலைக்கேறி அவள் வயிற்றின் மேலே பூட்ஸ் காலால் ஒரு மிதி வைத்தார். கீக் என்று கத்திக்கொண்டு அவள் தரையில் சாய்ந்தாள்.\nகோபத்தால் அவர் தலையை பறக் பறக்கெனச் சொறிந்தார். சிவப்பு நிற கொண்டை விளக்கு அவர் முகத்தில் அடித்து சிவப்பாய் காட்டியது. ஆள் பார்க்க நல்ல ஆஜானுபாகுவான அனுமார் மாதிரி இருந்தார். அவளிடமிருந்து சத்தமெயில்லை.\nகான்ஸ் போய் அவள் மூக்கில் நடுவிரலை வைத்துவிட்டு, தொப்பியை கழட்டியவாறு இன்ஸிடம் வந்து, போய்டாரு சார் என்றார்.\nநால்வரும் ஓடிப்போய் அவளை சோதனை போட்டனர். இன்ஸ் நகத்தைக் கடித்து துப்பினார்.\nபார்த்தா மறுபடியும் நழுவ வாய்ப்பு கிடைத்ததும், தப்பி நகருக்குள் ஓடிவிட்டார்.\nகால் போன போக்கில் நடந்தார். வழியில் வெளிச்சத்தைப் பார்த்ததும், உள்ளே புகுந்துவிட்டார். அங்காங்கே தூங்குபவர்கள், அரைத்தூக்கத்தில் செரில் உட்காந்திருப்பவர்கள், இரயில் தாமதமானதை தாங்காமல் நடந்துகொண்டிருப்பவர்கள் என இருந்தது சென்ரல் இரயில் நிலையம். பார்த்தா தூங்கும் கூட்ட்த்தில் கால் வைத்து போகும் போது யாரோ ஒருவன் மேல் கால் வைத்துவிட்டார். அவன் தூக்கத்திலிருந்து எழுந்து அடிக்க ஓடிவந்தான். பார்த்தா தப்பி வந்த வழியே வெளியேறினார். அவர் வெளியேறவும், போலீஸ் சீப் வரவும் சரியாக இருந்தது. துரத்தி வந்தவன் சட்டென நின்றுகொண்டான். பார்த்தா இடப்பக்கமாக வளைந்து லோக்கல் இரயில்வே ஸ்டேசனுக்கு ஓடினார். சிவப்பு நிற வெளிச்சம் கொஞ்ச நேரம் அவரை பின் தொடர்ந்தது. துரத்துவது ஓய்ந்த்தும், அவர் பாலத்தைக் கடந்து பார்க் ஸ்டேசனுகுப் போனார்.\nஸ்டேசன் படிகளில் ஏறும்போது பிச்சைக்காரன் ஒருவன் தருமம் பண்ணச் சொல்லி மன்றாடினான். சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி, பசி தாங்க முடியல என காலைப் பிடித்துகொண்டான்.\nபார்த்தா தன் வலது பக்க பாக்கெட்டில் கைகளை விட்டு சில ஐநூறு ரூபாய் கட்டுக்களை பாத்திரத்தில் இட்டார். அவ்வளவுதான் தாமதம், பார்த்தாவின் காலை அவன் வாரிவிட்டு அவர் மேல் ஏறிக்கொண்டான். வைத்திருந்தா பாத்திரத்தாலே பார்த்தாவை நய்யப் புடைத்தான். வலது, இடது என எல்லா பாக்கெட்டையும் தேட ஆரம்பித்தான். எதுவும் கிடைக்காத்தால், பக்கத்தில் கிடந்த கல்லை தூக்கிக் காட்டி மிரட்டினான்.\nஇன்னும் எங்க பணத்த வைச்சிறுக்க சொல்லு சீக்கரமா..என கத்தினான்.\nபோலிஸ் சீப் கொண்டை விளக்கோடு அவர்கள் அருகில் வந்து நின்றதுதான் தாமதம், பார்த்தா அவனை கீழே தள்ளிவிட்டு ஓட ஆரம்பித்தார். பிச்சைக்காரன் போலீஸ் சீப்பின் சத்தத்தில் பய்ந்த சந்தர்ப்பம் அவருக்கு சாதகமாய்ப் போனது.\nபிச்சைக்காரன் தட்டிலிருந்த பணத்தை இன்ஸ் எடுப்பதும், அவன் விட்டுக்கொடுகாமல் சண்டைக்கட்டுவதும், அவர் ஓடும் போது திரும்பி பார்த்த்தில் தெரிந்தது.\nபோதும் நகர் வலம் என பார்த்தா முடிவு செய்வதற்க்குள் நகரம் காலை வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்கியது.\nவந்த கலைப்பை ஆற்ற, பார்த்தா டீக்கடையில் போய் சூட டீ சொல்லி காலார பென்ஞ்சில் அமர்ந்தார்.\nஎதேர்ச்சாய் அவர் பார்வை கடை போஸ்டரில் விழுந்தது.\nசீரியல் கில்லர் – விபசாரி மற்றும் பிச்சைக்காரனைக் கொன்றுவிட்டு தப்பி ஓட்டம். குற்றவாளி பெயர் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி. போலீஸ் தனிப்படை அமைத்து தேடல்.\nஇதைப் பார்த்ததும், பார்த்தாவுக்கு பகீர் என்றது. டீக்கடையில் இருந்து எழுந்து கோயிலுக்கே போய்விடலாம் என நகர்ந்தார். டீக்கடைக்காரன் அவரை வசை மொழிகளில் திட்டுவதை எல்லாம் கவனித்தவராய் தெரியவில்லை.\nதெப்பக்குளத்தின் மேற்க்கு வாசல் வழியாக பிரகாரத்துக்குள் நுழைந்தார். மணி எட்டு இருக்கும். சூரியன் எழுந்து எல்லோரையும் சுட்டுக்கொண்டிருந்தான்.\nஅவர் நேராக கற்ப்பகிரகத்திற்க்குள் போக முற்ப்படும்போது தடுக்கப்பட்டார்.\nஇது ஸ்பேசல் தரிசனம். டீக்கெட் வாங்குனாத்தா இந்த வழி. போ போயி அந்த வரிசைலை நில்லு என் அங்கிருந்த ஆசாமி துரத்தினார். பார்த்தா என்ன செய்வது என்று தெரியாமல் தர்ம தரிசன வரிசைக்கு நகர்ந்தார்.\nஇன்ஸ்ம், கான்ஸ்ம் அங்கு ஸ்பேசல் தரிசனத்தில் நின்று எதையோ வேண்டிக்கொண்டிருந்தார்கள்.\nகாஞ்சி சிற்ப்பங்கள் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்\nஅன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,\nசமீபத்தில் நான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும் முதன்முறையாக செல்லும் வாய்ப்புக் கிட்டியது. நீங்கள் எப்போதும் சொல்லுகின்ற, இந்து மதத்தின் மூன்றடுக்குக்குள் என்னை பொருத்த தெரியாது அலைகின்ற ஒருவன். எனக்குள் நேர்ந்த சில அனுபவங்களை உங்களிடத்தில் பகிற விரும்புகிறேன்.\nவரதராஜ பெருமாள் கோவிலுக்குள் நுழைந்ததும், உங்கள் நினைவு தான் வந்தது. சிற்பங்கள் பார்க்க ஒரு முக்கியமான இடம் என்று ஈரோடு சந்திப்பில் சொல்லியிருந்தீர்கள். வேகமாக ஐந்து ரூபாய் கொடுத்து மண்டபத்திற்க்குள் சென்றேன். நானும் நூறு ரூபாய் கொடுத்து தெரிந்தே ஏமாந்தேன். பிறகு நானாக ஒவ்வொரு தூணையும் பார்க்க தொடங்கினேன். எனக்கு சிலைகளைப் பற்றிய அறிவு எதுவும் இல்லை. ஒரு பாமரனாக அந்த சிலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக நீங்கள் சொன்ன பெண(கள்) சிலை இன்னும் என் கண்களுக்குள் நிற்க்கிறது. ஒருவேளை என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். முகம் உடைந்த சிலைகள் வருத்தம் தருவதாய் இருந்தது. இரண்டாம் நாள் ஈரோடு சந்திப்பில், காலையிலேயே சிலைகள் பற்றியும் அது அழிவது பற்றியும் பேசினீர்கள். எதுக்கு இவரு காலையிலேயே இதைப் போய் பேசகிறார் என்று அப்போது தோன்றிற்று. உண்மையில் அதன் முக்கியத்துவம் இன்று தான் விளங்கியது. இரண்டாவது முறை சுற்றி வரும்போதுதான் தெரிந்தது முதல் முறை சுற்றும் போது எத்தனை சிலைகள் பார்க்காமலே விட்டுவிட்டேனேன்று. பலவித நடனங்கள், குதிரைகள், கடவுள்கள். குறிப்பாக குதிரையில் அமர்ந்து இருக்கும் ஒருவரின் சிலையை பல்வேறு கோவில்களில் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் மாடம்பாக்கம் புராதான சிவன் கோவிலிலூம் அதை கண்டு இருக்கிறேன். அது கட்டப்பட்டது கிபி 9 நூற்றாண்டுவாக்கில். அதே போல் கோர முகமும். இராமானுஜர் சிலை இருப்பதால் அந்த மண்டபம் அமைத்தது கிபி 12 நூற்றாண்டாக இருக்குமா (அவர் வாழ்ந்த காலம் 12 நூற்றாண்டு என நினைக்கிறேன்). அதனைப் பற்றி கொஞ்சம் விளக்கினால் மகிழ்ச்சி. வேறு உலகத்தில் இருந்தது போல தோன்றிற்று, சிலைகளை பார்த்துவிட்டு வெளிவரும்போது. கலைகளின் உச்சம். மனம் மகிழ்ந்தது. கோவிலுக்குள் சென்றேன்.\nசிகிலடைந்த ஓவியங்கள், அற்புதமான சிலைகள் எங்கும் நிறைந்து கிடந்தது. வரதராஜரை சேவிக்க படியேறி உள்ளே நுழைந்தேன். கருநிற மேனியன் நின்றிருந்தான். கலைகள் தந்த மலைப்பில் அவனைப் பார்த்தேன். நன்னா வேண்டிக்க என்றாள் அம்மா. கண்களை மூடி, வேண்டுவது என்வென்று தெரியாமல் விழித்தேன். உச்சகட்ட கலைகளின் நடுவே சூன்யமானவர், அற்ப்பத்தனமாய் வீடு வேண்டும், கார் வேண்டுமேன வேண்டுவோரைப் பார்த்து சிரிப்பதாய் இருந்தது அது. இந்த சூன்ய புன்னகையிலிருந்துதான் அற்புதமான கலைகள் தோன்றியிருக்குமோ என நினைக்க வைத்தது. எறிகின்ற சுடரின் நடுவே சூன்யமான கடவுள், அதைச் சுற்றி நெருப்பு. மையத்தை விட்டு விலக விலக அதன் சுடர் அடர்த்தி குறைந்து, இறுதியில் மறைகிறது. அதைப் போலத்தான் பெருமாளும் அவரைச் சுற்றி சிலைகளும் பிறகு அடர்த்தி குறைந்த இவ்வுலகும். அல்லது இப்படியும் கொள்ளளாம். அடர்த்தியில்லாத இந்த உலகம், மையத்தை நெருங்க நெருங்க அடர்த்தி கூடி மகிழ்ச்சியுற செய்யும் சிலைகள், மையத்தில் ஆனந்தம் தரும் சூன்யம். மிகப்பெரிய அதிர்ச்சி, ஒன்றுமே இல்லாத சூனியத்திற்க்கா இவ்வளவு கலைகளும் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது\nஈஸா வாஸ்ய உபநிஷத் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்\nஅன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,\nவணக்கம். நலம் என எண்ணுகிறேன். அடுத்தடுத்த இரண்டு சந்திப்புகளுக்கான வாய்ப்புகள் கிட்டியும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை வருத்தம் அளிக்கிறது.\nஇந்தக் கடிதம் எழுதத் தூண்டிய புத்தகம், ஈஸா வாஸ்ய உபநிஷத் – ஓர் அனுபவம். அதன் முதல் மந்திரத்தை மட்டும் படித்திருந்தேன். அதனோடு பொருத்திப் பார்க்க்கூடிய ஓர் அழகான படிமம் இன்று கிட்டியது.\nநான் ஐசி என்ஜின் வகுப்பில் இருந்தேன். அப்போது பேராசிரியர் என்ஜினில் எப்படி எரிபொருள் தீப் பற்றி எறிகிறது என்று விளக்கிக்கொண்டிருந்தார். முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலை உண்டாகும். அது பிஸ்டனுக்கும், சிலின்டர் கெட்டிற்க்கும் இடையில் அடைபட்டிருக்கும் எறிபொருளை பற்ற வைக்கும். பின்பு அந்த எரிபொருள் சூடாகி வெடிப்பதால், அது பிஸ்டனை கீழ் நோக்கித் தள்ளி நமக்குச் சக்தி கொடுக்கிறது.\nபெட்ரோல் என்ஜின் என்றால் முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலையை உருவாக்கி, அது நகர்ந்து முன்நோக்கி வரும். தீ சுவாலை முன்னால் நகரும் போது அதற்க்குப் பின்னால் உள்ளதேல்லாம் எறிந்த வாயு, முன்னால் இருப்பது எறிவதற்க்காக காத்து நிற்க்கும் எரிபொருள். நடுவில் அது எறித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் படிமம், என்னை முதல் மந்திரத்துடன் பிணைத்தது.\nஎறிந்த வாயுவெல்லாம் இறந்த காலம். எறிவதற்க்காக காத்���ிருக்கிற எரிபொருள் எதிர்காலம். இந்த கணம் எறிகிறதே அதுதான் நிகழ்காலம். எறிக்கிற அதுதான் “ஈஸா” . அது எல்லா எறிபொருளிலும் புதைந்து உள்ளது. எறிகிற நேரம் வந்ததும், அது தன் சக்தியைப் பெற்று எறிந்து அடுத்த நிலைக்கு அதாவது வெளியேற்றப்பட வேண்டிய வாயுவாக மாறிவிடுகிறது. அதே எரிபொருள்தான், ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது. மாற்றம் மட்டும் நிரந்தரமானது.\nகிடைத்த சக்தி இருக்கிறதே அது என்னால்தான் என எரிபொருள் சொந்தம் கொண்டாட முடியாது அல்லது கர்வம் கொள்ள முடியாது. காரணம் தீசுவாலை (ஈஸா) பற்றிக்கொண்டால்தான் சூடாகி வெடித்து சக்தியை தர முடியும். இல்லை என்றால் அது வெறும் எறிபொருளாய் காலம்புறாமும் இருந்துவிட வேண்டியதுதான். ஒருவேளை எறிந்து முடித்துவிட்டால், அதற்க்கான சக்தியை இழந்துவிட்டதாய் அர்த்தம்.\nதான் என்கின்ற கர்வத்தை விட்டு ஒழித்தால்தான், ஆனந்தமாக இந்த சக்தியை அனுபவிக்க முடியும். ஆம் இந்த சக்தியாருடையது\nஈஸா வாஸ்யம் இதம் சர்வம்\nயத் கின்கா ஜகத்யம் ஜகத்\nமா க்ராதா காஷ்ய ஸ்வித்தானம்.\n- - ஈஸா வாஸ்ய உபநிஷத்\nநன்றி உங்களுக்கும், சூத்ரதாரிக்கும், சுவாமிஜி வியாச பிரசாத் மற்றும் நித்திய சைத்தன்ய யதி அவர்களுக்கும்.\nஎன் புரிதலில் ஏதேனும் தவறிருந்தால் திருத்தவும்.\nகாஞ்சி சிற்ப்பங்கள் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக...\nஈஸா வாஸ்ய உபநிஷத் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்க...\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nகதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.\nசிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்\nகம்பராமயாணம் - இருவினை வெள்ளம்\nநாவல் எழுத முயன்று தோற்றுப் போன சிறுகதையிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/show-RUmryBTXNVgq3.html", "date_download": "2018-05-24T10:12:41Z", "digest": "sha1:CMV6SA5UU3Q2D42NI2MVNMXV53777HTP", "length": 8370, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் சிறுவர் போராளிகள் பிரச்சினை தீர்ந்திருக்காது!– கோத்தபாய - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவிடுதலைப்புலிகள் இருந்திருந்தால் சிறுவர் போராளிகள் பிரச்சினை தீர்ந்திருக்காது\nதமிழீழ விடுதலைப்புலிகள்; மீண்டும் சண்டையிடும் ஆற்றலை கொண்டிருந்தால் சிறுவர் போராளிகளின் பிரச்சினையை தீர்த்திருக்க முடியாது என்பதை, சர்வதேசம் உணரவேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் சிறுவர் போராளிகள் தொடர்பிலான ஆவணத்தை ஐக்கிய நாடுகள் சபை மூடிவிடுவதாக அறிவித்துள்ளமையை அடுத்தே கோட்டாபய இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\n1998 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையுடன் உடன்படிக்கை ஒன்று செய்துக்கொள்ளப்பட்ட போதும் விடுதலைப்புலிகள் சிறுவர் போராளி படையை தொடர்ந்தும் நடத்தி வந்தனர்.\nஎனினும் அவர்கள் 2009 ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பின்னரே சிறுவர் போராளிகள் பிரச்சினையை தீர்க்கமுடிந்திருக்கிறது என்று கோட்டாபய சுட்டிக்காட்டியுள்ளார்.\nபோர் நிறுத்த உடன்பாடு அமுலில் இருந்தபோது, பாடசாலைகளில் விடுதலைப்புலிகளின் பயிற்சி நடவடிக்கைகள் முடிவடைந்து அணிவகுப்பு இடம்பெற்ற போது, அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி;ன் அரசியல்வாதிகளும் பிரதம அதிதிகளாக பங்கேற்றதாக கோத்தபாய சிங்கள நாளிதழ் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/easy-quick-browser-detection-39268", "date_download": "2018-05-24T10:07:21Z", "digest": "sha1:PEGWOSXX7ASLKOFKGT66EARIYV54VN7E", "length": 5920, "nlines": 92, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Easy & Quick Browser Detection | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்ப���ில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஅம்சங்கள் - உலாவி கண்டறிதல் மேட் ஈஸி\nஅனைத்து நவீன உலாவிகளில் கண்டறிந்து\nஆதரிக்கிறது - 'அதாவது', 'பயர்பாக்ஸ்', 'குரோம்', 'சஃபாரி', 'வெப்கிட்', 'ஓபரா', 'நெட்ஸ்கேப்', 'கான்கொரரை', 'பல்லி' மற்றும் 'மந்தையை'\nஜீரோ கட்டமைப்பு - நிறுவல் தொந்தரவும்\nIE6, அறிவித்தல் - அது நீங்கள் விரும்பும் வழியில் பயன்படுத்த\nதேவை கூடுதல் நீட்டிப்பு ஆதரவு - தரமான PHP பயன்படுத்துகிறது.\nகண்டறிதல் - கோட் குறைந்தபட்ச 2 வரி.\nமிகவும் நெகிழ்வான - நீங்கள் உங்கள் விருப்ப கண்டறிதல் வழக்கமான குறிப்பிட முடியும்.\nமுழுமையாக OOP அடிப்படையாக -: PHP 5\nடெஸ்ட் சுலபமானது - பரிசோதனை பொதிந்த ஆதரவு.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE6, IE7, IE8, IE9, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், உலாவி கண்டறிதல், குரோம், வாடிக்கையாளர்களின் உலாவி கண்டறிதல், பயர்பாக்ஸ், அதாவது, IE6 செய்தி வரியில், IE6 அறிவிப்பு, நெட்ஸ்கேப், ஓபரா, PHP, உலாவி கண்டறிதல், சபாரி, வெப்கிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/12/more-than-100-keyboard-shortcuts.html", "date_download": "2018-05-24T10:17:14Z", "digest": "sha1:Q6AGILWGY5HZKEOL5N7ZCRP3VPKBWTR3", "length": 18683, "nlines": 300, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: More than 100 Keyboard Shortcuts:", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணிய���ான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில்...\nமன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......\nபெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74\nசுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு\nசச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....\nசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்\nதிருப்புல்லாணியில் உள்ள பெருமாளும், அவர்தம் தேவியா...\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nகாளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,\nஉண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம...\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறி...\nசங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் எ...\nசில காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும்:-...\nபாலத்துக்குக் கீழே ஒரு பள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://meithedi.blogspot.com/2011/04/blog-post_19.html", "date_download": "2018-05-24T09:43:21Z", "digest": "sha1:YIVDU5JEY2TSL5HWQI24EHBSNPZQV26O", "length": 13975, "nlines": 127, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: ஹலோ ஸார்... நாங்க ......... ல இருந்து கூப்பிடுறோம்", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nசெவ்வாய், ஏப்ரல் 19, 2011\nஹலோ ஸார்... நாங்க ......... ல இருந்து கூப்பிடுறோம்\nமோகனோட ஃபோன் ரிங் ஆயிட்டு இருந்தது, நிற்க மோகன் ஒரு முன்னுரை, இவரு ஒரு பெரிய ஐ‌டி கம்பெனியில புதுசா சேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்சீனியர். சரி இப்ப கடைக்கு வருவோம். ஃபோன் அடிச்சுக்கிட்டே இருந்துச்சா, மோகன் ஃபோன்-எ எடுத்து காதுல வச்சாரு. அந்தப்பக்கமிருந்து\nபெண் : ஹலோ ஸார், நான் ...... பங்க்ல இருந்து பேசுறேன்\nபெண் : உங்க கிட்டே ஏதாவது கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா\nபெண் : எங்க பாங்க்-ல புதுசா ஒரு கார்டு அறிமுகப்படுத்தி இருக்கோம், நீங்க ப்ரீ-யா இருந்தா நான் விளக்கமா சொல்லுறேன்\nமோகன் : என்னக்கொண்ணும் இப்ப வேலை இல்லை, 5 மணிக்கு தான் மீட்டிங் இப்ப நீங்க வெளக்குங்க...\nஉடனே அந்த பொண்ணு கார்டைப்பத்தி வெளாவாரிய எல்லாம் விளக்குச்சு, அப்புறமா\nபெண் : என்ன ஸார், இந்த ஆப்பர் உங்களுக்கு பிடிச்சு இருக்கும்ன்னு நெனைக்கிறேன், இதைப்பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ஸார்\nமோகன் : ஆப்பர் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனாலும் எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் குடுங்க\nபெண் : நாளைக்கு கால் பண்றேன் ஸார் நன்றி\nஅப்பிடின்னு சொல்லிட்டு ஃபோன்-ஐ வச்சிடுச்சு\nபெண் : ஸார் நான் .... பாங்க்-ல இருந்து பேசுறேன், நேத்து பேசுனேனே\nபெண் : நீங்க தான் ஸார் சொல்லணும்\nமோகன் : இன்னும் கொஞ்சம் விலாவாரிய சொல்லமுடியுமா வேற பாங்க் குடுக்கற கார்டை விட இதுல என்ன ஸ்பெஷல்ன்னு\nஅந்த பொண்ணும் சலிக்காம, மார்க்கெட்இல இருக்க வேற கார்டை எல்லாம் கம்பேர் பண்ணி சொல்லுச்சி\nதிரும்பவும் மோகன் கொஞ்சம் யோசிக்க டைம் வேணுமின்னு சொல்லி அப்புறம் கூப்பிடச்சொன்னான்\nஇப்பிடியே ஒரு வாரம் போயிருச்சு\nஅந்த பொண்ணுக்கோ சரியான கோவம், கடைசியா கடுப்பாகி மோகன் கிட்டே கேட்டுச்சு ஸார் உங்களுக்கு கார்ட் வேணுமா வேணாமா\nமோகன் இப்ப எனக்கு வேணாமின்னு சொன்னாரு. அந்த பொண்ணும் சரி ஸார் கடைசியா ஒரு ஃபார்ம் அனுப்பியிருக்கேன், கொஞ்சம் பில் பண்ணி அனுப்பிடுங்க எங்க மேனேஜர்க்கு பதில் சொல்லனும் அப்பிடின்னு சொல்லுச்சு\nமோகனும் reason for Rejction-ல எழுதினார் : ஊருக்கு போன பொண்டாட்டி வந்துட்டா. அப்பிடின��னு\nஅதை படிச்சு பார்த்த பொண்ணுக்கு ஒண்ணும் புரியல, உடனே ஃபோன்-ஐ போட்டு என்ன ஸார் ஒண்ணும் புரியல அப்பிடின்னா, அதுக்கு மோகன் சொன்னாரு, என் மொபைல்-ல இன்கமிங் வந்தா நிமிசத்துக்கு 20 பைசா கிரெடிட் ஆகும், நீங்க ஒரு நாள் என்கிட்ட பேசுன 20 இல்ல 25 ரூவா கிரெடிட் ஆயிரும் அதை வச்சு என் பொண்டாட்டி கிட்ட பேசிருவேன், இப்ப அதுக்கு அவசியமில்லே அதனால இனி நீங்க எனக்கு கூப்பிட வேண்டிய அவசியமில்லைன்னு சொன்னாரு\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 4/19/2011 05:04:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nதேர்தலில் நிற்க தடை சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஇரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தேர்தலில் நிற்க தடை சுப்ரீம் கோர்ட் அதிரடி . . . . . . . . . . . . . . . . . . ...\nஉலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள்\nஉலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள். மகிழ்ச்சியை எப்பிடி அளவிடுவது மகிழ்ச்சி என்பது அவ்வளவு எளிதாக அளவிட முடியாதது, ஆளுக்கு ஆள் மாறக்...\nகுப்பைத்தொட்டி - தனி தெலுங்கானா போராட்டம்\nதனி தெலுங்கானா போராட்டம் இந்தியாவின் விடுதலைக்குப்பின் இந்தியாவின் பல்வேறு மாகாணங்கள் சிறு சிறு அரசர்களின் ஆட்சியில் இருந்தது அதில் ...\nபிறருக்கு பயன் இல்லாததை பேசாதீர்கள்\nஒரு நாள் சுப்புவை கடைத்தெருவில் பார்த்த குப்பு, \"உங்க நண்பரை பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உங்களுக்கு தெரியுமா\nஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா, இதை விட இறப்பது மேல் இல்லையா விரக்தியின் உச்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட முடிவ...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nகாப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு மட்டும்\nஎப்பிடி இருந்த கட்சி இப்பிடி ஆயிடுச்சே ..............\nபிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரி...\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nஹலோ ஸார்... நாங்க ......... ல இருந்து கூ��்பிடுறோம்...\nவெப்சைட் Block ஆகி இருக்கா\nநிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி\nஅக்கவுண்டன்ட் கதைகள் - I\nசில பயனுள்ள எளிய எக்ஸெல் அப்ளிகேஷன்கள்\nஊழல் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது\nமிஸ்டர் எக்ஸ் - II\nஉங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா\nஉங்கள் கண் பார்வை திறனை சோதித்துக்கொள்ளுங்கள்\nஉலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள்\nதேர்தலில் நிற்க தடை சுப்ரீம் கோர்ட் அதிரடி\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganan.blogspot.com/2006/04/mini-jokes.html", "date_download": "2018-05-24T10:01:02Z", "digest": "sha1:AHPW4G7Y3PO6UM444CRQ5OY2IG4SSSP2", "length": 8734, "nlines": 240, "source_domain": "moganan.blogspot.com", "title": "மோகனனின் வலைக்குடில்: Mini jokes", "raw_content": "\nஎனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\n49 ஓ திரைப்படம் (1)\nஅறம் செய விரும்பு (1)\nஇலவச புத்தக வங்கி (1)\nஉலகத் தமிழ் சொம்மொழி மாநாடு (1)\nஒரு பக்க சிறுகதை (1)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா திரை விமர்சனம் (1)\nநீட் தேர்வு ரத்து (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nவிஏஓ மாதிரி தேர்வு (1)\nநான் பிறந்த ஆத்தூர் நகரம்\nமதுரைத் திட்டம் - தமிழ் இலக்கியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilatchayapaathiram.blogspot.com/2013/12/", "date_download": "2018-05-24T10:08:57Z", "digest": "sha1:E6CZAS4MU5PYG7BR2SYP7UEE2KPU2BRO", "length": 15263, "nlines": 196, "source_domain": "tamilatchayapaathiram.blogspot.com", "title": "மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: December 2013", "raw_content": "\nஅட்சயபாத்திரம் வாசகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nஅட்சயபாத்திர இணையதள எழுத்தாளர் லட்சுமி அவர்களால்\nஅனைத்து நாட்பட்ட நோய்களுக்கும் இயற்க்கை வைத்திய முறையில் சிறந்த தீர்வளிக்கப்படுகிறது.\nஉடல் குறைப்பு மற்றும் முழு ஆரோக்யம் பெறவும் தகுந்த ஆலோசனை வழங்கப்படும்.\n1. உணவு முறை பரிந்துரக்கபடுகிறது.\n2. உடலை பற்றிய அடிப்படை அறிவினை கொடுக்கப்படுகிறது.\n3. மூலிகை எண்ணெய், பற்பொடி, மற்றும் குளியல் பொடி, தலைக்கு மூலிகை பொடிகள் வழங்கபடுகிறது.\n4. மருந்துகளாக பழங்கள், காய்கள், கீரைகள், பூக்கள், கொட்டைகள், வேர்கள், மாற பட்டைகள் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.\n5. தொடர்ந்து சிகிச்சைக்காக அனைத்து விதமான நிலைகளிலும் ஆதரவாக இருந்து குணமளிக்கப்படுகிறது .\n6. குறைந்த செலவில் நிறைந்த ஆரோக்கியம் நிச்சயம் பெறமுடியும்.\nஅனைத்து நாளிலும் மாலை 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.\nமெயில் அனுப்ப வேண்டிய முகவரி:\nஅட்சயபாத்திரம் வாசகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\n இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்ற...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் .... புளியை தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம...\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...\nசித்த வைத்தியம் நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் ம...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது போற்றி உணின் - வள்ளுவம் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தர் போல் கெடும் - வள்ளுவம...\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும். ஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்...\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nமுதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன். கொசு ஏன் நம்மை கடிக்கிறது கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தே...\nதீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண். இதற்கான எளிய தீர்வு இதோ இங்கு\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nமருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும். மருதாணி இலை ஆவாரம் பூ தொடர்ந்து உணவ��ல் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்...\n12 மாதப்படி விழாக்களும் (1)\n4448 நோய்களில் கல்லடைப்பு (1)\nஅடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது (1)\nஅதிக நார் சத்து நிரந்த உணவு (1)\nஅயோடின் கலந்த உப்பு - நோய்களுக்கு வழி வகுக்கும் (1)\nஅவித்த மற்றும் வேகவைத்த உணவின் நன்மைகள் (1)\nஇளமை முறியா கண்டம்\" \"லெமூரியா\" (1)\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nஉங்கள் கால் பதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு (1)\nஉடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும் (1)\nஉடல் அழகு பெற (1)\nஉடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும் (1)\nஉண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும். (1)\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் (1)\nஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய் (1)\nஓம் பிரணவ மந்திரம் (1)\nகரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம். (1)\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி (1)\nகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ (1)\nகூழ் ஊற்றும் விழா (1)\nகொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் (1)\nசமைத்து பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும் (1)\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை (1)\nசவுக்கு உணவு கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும் (1)\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம் (1)\nசீரணம் சீராக நடக்க (1)\nசுருக்குப் பை \"செக் அப்\" (1)\nசெம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை (1)\nசெரிமான கோளாறு இருப்பவர்கள் (1)\nடென்சனை குறைக்க ஒரு அற்புத வழி (1)\nதந்தை என்பது சிவம் (1)\nதவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம் தரும் புனித மொழிகள் (1)\nதோல் காயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு (1)\nநம் உடலின் கழிவுகள் (1)\nநம்முள் உயிர் எங்குள்ளது (1)\nநன்றாக உணவு உண்ண (1)\nநன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம் (1)\nநீரழிவு நோய்க்கான காரணங்கள் (1)\nநீறு இல்லா நெற்றி பாழ் (1)\nநுரையீரல் பலம் பெற (1)\nநோயை பற்றிய ஒரு சுய பரிசோதனை (1)\nநோய் தீர இருபது வழிகள் (1)\nநோய் நாடி நோய் முதல் நாடி (1)\nபல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள (1)\nபுகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட (1)\nபோகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்) (1)\nமகன் என்பது சுழி (1)\nமக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம் (1)\nமனிதனுக்கு மட்டுமே இரண்டு உடம்புகள் (1)\nமுக்கியமான செய்தி- அசரவைக்கும��� செய்தி (1)\nமுடி கொட்டுதலை தடுக்க (1)\nவாஸ்து ஒரு எளிய விசயம் (1)\nவெட்டை நோய் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8788", "date_download": "2018-05-24T10:14:20Z", "digest": "sha1:CN5UV2G2ERAODQEG6XGQUM3OBBY22HR7", "length": 9172, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்காவில் விமானப்படை தளத்தில் தவறுதலாக தரை இறங்கிய பயணிகள் விமானம் | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nஅமெரிக்காவில் விமானப்படை தளத்தில் தவறுதலாக தரை இறங்கிய பயணிகள் விமானம்\nஅமெரிக்காவில் விமானப்படை தளத்தில் தவறுதலாக தரை இறங்கிய பயணிகள் விமானம்\nஅமெரிக்காவில் விமானப்படை தளத்தில் பயணிகள் விமானம் தவறுதலாக தரை இறங்கிய சம்பவத்தினால் விமான பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.\nஅமெரிக்காவில் உள் நாட்டு விமானமொன்று 130 பயணிகளுடன் மின்னெபொலீசில் இருந்து சவுத் டகோபாவுக்கு புறப்பட்டு சென்றது.\nஆனால் அதற்கு முன்னதாக 10 மைல் தொலைவில் உள்ள எல்ஸ்வோர்த் என்ற விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. இதனால் விமான பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் 2 விமான நிலையங்களின் ஓடுதளங்கள் ஒரே மாதிரியான திசையில் இருப்பதால் வித்தியாசம் தெரியாமல் இங்கு இறக்கியதாக விமானத்தின் விமானி தெரிவித்தார்.\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா விமானப்படை மின்னெபொலீசில் எல்ஸ்வோர்த் சவுத் டகோபா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு : தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தலைமை செயலகத்திற்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்தனர்.\n2018-05-24 14:15:02 தூத்துக்குடி துப��பாக்கி சூடு\nவன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது : முதல்வர் எடப்பாடி\nதூத்துக்குடியில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியது விரும்பதகாத சம்பவம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.\n2018-05-24 13:57:28 தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nஅமெரிக்க வடகொரிய தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு தொடர்பில் சந்தேகம், வடகொரியா அணுவாயுத மோதல் குறித்து அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2018-05-24 11:33:21 அணுவாயுத மோதல் வடகொரியா அமெரிக்கா\nஜேர்மனின் ஹம்பேர்க் நகரில் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் டீசல் வாகனங்களை செலுத்துவதற்கு தடை விதித்திருப்பதாக அந் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.\n2018-05-24 10:29:52 டீசல் ஜேர்மன் தடை\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் இதய செயலிழப்பு காரணமாக தனது 85ஆவது வயதில் நியூயோர்க் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.\n2018-05-24 09:58:16 பிலிப் ரோத் இதய செயலிழப்பு வெள்ளை மாளிகை\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/04/20/anti-modi-london/", "date_download": "2018-05-24T10:01:08Z", "digest": "sha1:2LDDKVMPP2SAE2CVKEZMLNUMLH43272T", "length": 8999, "nlines": 175, "source_domain": "yourkattankudy.com", "title": "லண்டனில் மோடிக்கு எதிராக இந்தியர்கள் கோஷம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nலண்டனில் மோடிக்கு எதிராக இந்தியர்கள் கோஷம்\nலண்டன்: லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோ பேக் மோடி (திரும்பிப் போ மோடி) என்று கோஷமிட்டதுடன், பதாகைகளையும் ஏந்தி போராடினார்கள். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டாகவிட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க��் கோரி போராடி வரும் தமிழர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை உலக மக்கள் பார்க்கும்படி செய்தனர். இந்நிலையில் லண்டன் சென்றுள்ள மோடிக்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களும் கோ பேக் மோடி என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். சிலர் மோடி ஒரு தீவிரவாதி என்று கோஷமிட்டனர்.\nகதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து லண்டனில் வசிக்கும் காஷ்மீர் மக்கள் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இத்தனை எதிர்ப்புகளுக்கு இடையே எதுவும் நடக்காதது போன்று மோடி இருக்கிறார். லண்டனில் அவர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.\nநான் டீ விற்ற காலம் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. அதனால் தான் நான் இன்னும் சாதாரண ஆளாக இருக்கிறேன். தினமும் 2 கிலோ விமர்சனம் கிடைக்கிறது. அது தான் என் ஆரோக்கியத்திற்கான ரகசியம். நான் விமர்சனங்களை வரவேற்பவன் என்று பேசினார். மோடியின் டீக்கடைக்காரர் பேச்சு போராட்டக்காரர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.\n« சமூக வலைத்தளங்கள் எவ்வாறு திருட்டுவேலைகளைச் செய்கின்றன என்று தெரியுமா..\nகாபூலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 57 பேர் பலி »\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/02/blog-post_15.html", "date_download": "2018-05-24T09:44:34Z", "digest": "sha1:LT32HJ4IUXFA2VUIZRTQAD3VU4VZHKKI", "length": 11435, "nlines": 133, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: இன்னிசை நாதம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nமொழி புரிகிறதோ இல்லையோ, இசை உள்ளத்தில் உணர்ச்சிகளை உருவாக்கி\nபதனப்படுத்தி, இனம் புரியா இலயத்தில் தன்னை மறக்கச் செய்கிறது. அதற்கு வித்திடும் கலைஞர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். இத்தலைமுறையில் அவர்களில் ஒரு சிலர்:\nதாய் லலிதா சிவகுமார் இவருடைய முதல் ஆசிரியை. டி.கே. பட்டம்மாளுடைய மாணவியும், பேத்தியுமான இவர் இசைக் குடும்பத்தில் பிறந்த அதிர்ஷ்டக்காரர். தாய் வழிப் பாட்டன் பாலக்காடு மணி அய்யரான மிருதங்க வித்வான்.\n1987 முதல் பாடுகிறார். 1990 இல் ஏ.ஐ.ஆர். பரிசும், \"A\" கிரேடு ஆர்டிஸ்ட் ராங்கும் பெற்றவர். \"பாரத் கலாச்சார்\" , 'யுவ கலா பாரதி' என்னும் பட்டத்தைத் தந்தது.\n1994 இல் தமிழ் நாடு வெல்பேர் அசோசியேஷன் \"இன்னிசை மாமணி\" பட்டத்தால் கௌரவித்தது. \"பெஸ்ட் கான்செர்ட் அவார்ட்\", \"பெஸ்ட் ப்ரோமிசிங் ஆர்டிஸ்ட்\" என பலசிறப்புகள் வந்தடைந்தன \nவட நாட்டிலும், வெளி நாட்டிலும் சங்கீதக் கச்சேரிகள் பல செய்துள்ளார். பல ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார். பல சினிமாக்களிலும் இவர் குரலைக் கேட்கலாம் கோவையில் \"பாபநாசம் சிவன் - எ. லெஜென்ட்\" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nவளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம்\nசென்னை வாசி. எம். ஏ. எகனோமிக்ஸ் பரிசு வாங்கி முடித்தவர். \"அவுட் ஸ்டான்டிங் ஸ்டுடென்ட்\" என்று இவர் வாங்கிய பட்டத்தை வெகு நாள் யாரும் பெற முடியாமல் இருந்தது.\nகர்னாடக இசையை, பாடகியான அம்மாவிடமே கற்றார் 1977 இல் வித்வான் பி.வி. லட்சுமணன் ஆசிரியராக, மத்திய அரசின் உதவித் தொகைப் பெற்று, பயின்றார். பத்ம விபூஷன் சங்கீத கலாநிதி டாக்டர் எம்.எல் .வசந்தகுமாரியுடன் முதல் கச்சேரி அரங்கேறியது.\nபிரசார் பாரதி, சென்னை \"டாப் ரேங்க் ஆர்டிஸ்ட்\" என்ற பட்டத்தை வழங்கியது.\nஆல் இந்திய ரேடியோவும், தூரதர்ஷனும் முக்கியப் பங்களிப்பை இவருக்கு அளிக்கத் தவறுவதில்லை\nஇது வரை 80 லட்ச ரூபாய்களை ஏழைகளுக்காக தந்துள்ளார். \"சமுதாயா பவுண்டேசன்\" என்னும் அமைப்பை 1999 ஜூலை ஆரம்பித்துள்ளார்.\nஇவர் உயர உயர ஏழைகளையும் உயர்த்த முற்படுவார் என்று நம்பலாம்.\nகேரளா 1966 இல் இந்த இசை வித்தகனைப் பெற்றது. சென்னை பல்கலைக் கழகத்தில் பி.காம். படித்து, '87 முதல் '92 வரை பாரிஸ் கண்பெக்ஸனரி லிமிடெட் கம்பெனியில் வேலை பார்த்துப் பின் முழு நேரப் பாடகரானார்.\n12 வயதில் மேடையேறிய இவர் சேஷாத்ரியிடம் பாடம் கற்றார். \"வீணை தனம்மாள் பாணி\" யைப் பின்பற்றி சங்கீதக் கலாநிதிகள் டி.பிருந்தா, டாக்டர் தி.விஸ்வநாதன் ஆகியோரோடு பாடினார்.\nசினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல கர்நாடிக் பாடல்களைப் பாடியுள்ளார். பெர்மனென்ட் ஜட்ஜ் ஆக ஏர்டெல் \"சூப்பர் சிங்கர்\" டி.வி. ஷோவில்\n2006 -2008 -2010 -2011 இருந்திருக்கிறார். ஆசியாநெட் ஸ்டார் சிங்கர் 2008 . இதே வருடம் 'நோவேல் ஜாஸ் கான்செர்ட்' ஒன்றை திருவனந்தபுரத்தில் நடத்தினார்.\nதேசிய விருது பின்னணிப் பாடகர் 1994 . - கலைமாமணி தமிழ் நாடு - யுவ கலா பாரதி பாரத் கலாச்சார் - தேசிய விருது (உயிரும் நீயே) - நாத பூஷணம் தமிழ் நாடு - பெஸ்ட் ராகா அவார்ட் மியூசிக் அகாடமி - இசைப் பேரொளி அவார்ட் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் '98 - ஏ கிரேட் ஆர்டிஸ்ட் ஆல் இந்திய ரேடியோ\nஅமெரிக்கா, லண்டன்,ஆஸ்ட்ரேலியா, நியுசிலாந்த்,சவுத் ஆப்ரிகா, பார் ஈஸ்ட்,\nமிடில் ஈஸ்ட் போன்ற இடங்களில் கச்சேரிகள் நடத்தியுள்ளார்.\nஇவரது விருப்பம் திரைப்படங்களில் கர்னாடக இசையில் பாடுவதே மாறி வரும் விருப்பத்திற்கேற்ப பழமையைப் புதுமையில் புகுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். எளியோருக்கு கர்னாடக இசை கடினமானது. ஆனால் இளையோர் இதில் ஆர்வமாக உள்ளனர். பல சிரமங்களுக்கிடையில் இசை கேட்க வரும் அவர்களுக்கு அதைச் சுவையாகத் தருவது நமது கடமை என்பது இவர் கருத்து.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் - தியாகையர்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poems.anishj.in/2010/12/", "date_download": "2018-05-24T09:52:14Z", "digest": "sha1:HPCX2QS35IUIMRWWRK2X4PPEX2HSZMLO", "length": 12434, "nlines": 341, "source_domain": "poems.anishj.in", "title": "December 2010 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஇன்னும் உறங்காமல் - என்\nநீ ஏனடி - என் உயிரை\nஎன் கண்ணீரை - நீ\nஎன் கண்ணீர் மழை கண்டு\nஉன் காதல் - வெறும்\nநான் வாழ - உன்\nமன்னிக்க மறுக்கிறதுதடி - என்\nசெல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்\nநீ காலம் சொல்லும் கதையா...\nஉலகத்தை உன் கையில் ஏந்தினாய்...\nநீ கடவுள் அறியாத கலையா...\nரீ-சார்ஜ் செய்தால் மீண்டும் பிறக்கிறாய்...\nசெல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்\nசெல்லமாய் மெல்ல நீ சிரிப்பதேன்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgtasvg.blogspot.in/", "date_download": "2018-05-24T10:00:29Z", "digest": "sha1:7OF7W4QQJO4XUBTW6VQW7FJFTQUWN4EH", "length": 39102, "nlines": 214, "source_domain": "tnhspgtasvg.blogspot.in", "title": "sivagangaitnhspgta", "raw_content": "\nநமது இயக்கத்தின் குரல் மேல்நிலைக்குரல் வாசித்தீர்களா \nவணக்கம் . தங்களை அன்புடன் வரவேற்க்கின்றது \"தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\" - சிவகங்கை மாவட்டம் .\nதங்களை அன்புடன் வரவேற்க்கின்றது \"தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\" - சிவகங்கை மாவட்டம்\nஇயக்கச் செய்திகள் வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பிரச்சனை வெவ்வேறு பாட ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வில் சிக்கல், மதுரை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு.... \n விடைத்தாள் திருத்தும் பணிக்கு வருகைதரும் முதுகலை ஆசிரியர் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் - மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், சிவகங்கை மாவட்டம். மேல்நிலை பாடப் பிரிவில் அகமதிப்பீடு பாடத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் - தலைவர் திரு. வே. மணிவாசகன் கோரிக்கை... மேல்நிலை பாடப் பிரிவில் அகமதிப்பீடு பாடத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் - தலைவர் திரு. வே. மணிவாசகன் கோரிக்கை...நாளை பிளஸ் 2 தேர்வு - தமிழ் வழியில் 5.59 லட்சம் பேர் எழுதுகின்றனர் : ஆங்கில வழியில் 30.40 சதவீத மாணவர் பங்கேற்பு நமது இயக்கத்தின் குரல்நாளை பிளஸ் 2 தேர்வு - தமிழ் வழியில் 5.59 லட்சம் பேர் எழுதுகின்றனர் : ஆங்கில வழியில் 30.40 சதவீத மாணவர் பங்கேற்பு நமது இயக்கத்தின் குரல் நமது மேல்நிலைக்குரல்\nமேல்நிலை பாடப் பிரிவில் அகமதிப்பீடு பாடத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமாநில தலைவர் கோரிக்கை\nஊதிய முரண்பாட்டை நீக்ககோரி சென்னையில் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை போட்டு ஊர்வலம் மாநில தலைவர் தகவல்\nஅடுத்த கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.\nமுந்தைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, பணி வரன்முறைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.மெட்ரிக் பள்ளி இயக்குனர் மாற்றம் -பாடநூல் கழக செயலாளராக இருக்கும் பிச்சையிடம் மெட்ரிக் மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது மெட்ரிக் பள்ளி இயக்குனர் மாற்றம் -பாடநூல் கழக செயலாளராக இருக்கும் பிச்சையிடம் மெட்ரிக் மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது நமது இயக்கத்தின் குரல்\nஅரசாணை (நிலை) எண் 137 பள்ளிக் கல்வித (மேநிக2) துறை நாள் 08/06/2012 ன்படி 2012 - 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளன\nவேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு நியமனத்திற்கு M.Sc., வேதியியல் படிப்பிற்கு இணையான சிறப்பு வேதியியல் படிப்புகள் சார்பான அரசாணையானது அரசாணை(MS) No 165 பள்ளிக் கல்வி (மேநிக)துறை நாள் 04/07/2012 ல் வெளியிடப்பட்டுள்ளது\n2011-2012 ம் 1 முதல் 8 ம் வகுப்பு முடிய கற்பிக்க 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை\nG.O.(Ms) No.173 School Education (C2) Department Dated: 08.11.2011 என்ற அரசாணையில் தமிழ்நாடு குழந்தைகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2011 தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.\n2013 -ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.\nதமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைக்கான அரசாணையினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ 2000/- ஐ ரூ 5000/- ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.\n25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணியாற்றிய தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் ரூ 500/- ஐ ரூ 2000/- ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.\nஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத தற்காலிக பணியிடங்கள் மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஊதியம் பெறத் தேவையான அரசாணையினை pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.\nவேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு நியமனம் – M.Sc.,வேதியியல் படிப்பிற்கு இணையான சிறப்பு வேதியியல் படிப்புகள் சார்பான அரசாணை\nஅரசாணை (1டி) எண் 100 பள்ளிக் கல்வி (இ1)த் துறை நாள் 13.03.2009 ல் வழங்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவர்களுக்கு ஜூன் 2012 ல் ஊதியம் பெறுவதற்கான ஆணை.\nடி.இ.டி., தேர்வு : பள்ளிகளுக்கு விடுமுறை\nஅரசாணை (1டி) எண் 200 பள்ளிக் கல்வி (இ1) துறை நாள் 26/06/2012 ன் படி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 6239 தற்காலிக பணியிடங்களுக்கு ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கிய ஆணையினை pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.\n2012 - 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளன. அதற்கான அரசாணை மற்றும் அப்பள்ளிகளின் பட்டியலைப் pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.\n2012-2013 ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரைகளை பெற இங்கு சொடுக்கவும் To download as pdf NEW\n2012 - 2013 ம் கல்வியாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிர்களுக்கான பதவி உயர்விற்கான திருத்தம் செய்யப்பட்ட கால அட்டவணையினையினை பெற இங்கு சுட்டவும் To download as pdf NEW\nதற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 2012 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய ஆணையின் நகல் (4 ஆணைகளை உள்ளடக்கியது)\n+2 க்கு பிறகு என்னனென்ன படிக்கலாம் அறிய இங்கே சுட்டவும் NEW\n01/01/2012 அன்றுள்ளபடி மேல்நிலைத் தலைமையாசிரியர்களுக்கு தகுதிவாய்ந்தவர்களின் பெயர் பட்டிலை [PANEL] எக்ஸெல் கோப்பாக பெற இங்கே சுட்டவும் NEW\nபள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பு 2012-2013 நகலை பெற இங்கே சுட்டவும் To download as pdf NEW\nஜனவரி 2012 முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையின் நகலை பெற இங்கே சுட்டவும் To download as pdf NEW\n2011-2012 ம் கல்வியாண்டில் 710 அரசு/நகராட்சி/மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாடு குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2011 (அரசாணை)\nஅரசு ஊழியரின் திருமணம் ஆகாத மற்றும் விதவையான பெண் வாரிசுகளுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் பெறலாம் என்பதற்கான அரசாணை\nசிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்களின் விவரப் பட்டியல்\n2007-2008, 2008-2009, 2009-2010 ம் கல்வியாண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் பெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறைக்கான உத்திரவு வழங்கப்பட்டுள்ளது To download as pdf NEW\n2006-2007, 2007-2008, 2008-2009, 2010-2011 ம் கல்வியாண்டுகளில் மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதற்கான ஆணை To download as pdf NEW\n2011-2012 கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை மற்றும் பள்ளிகளின் பட்டியல் NEW\nவரும் நிதியாண்டு சிறப்பாக அமையும் : ப. சிதம்பரம்\nஇலங்கையில் 2016 வரை தேர்தல் இல்லை : அரசு\nஇந்தியாவின் 101 வது விண்பயணம் வெற்றி \nமொபைல் போன் இணைப்பு துண்டிப்புவிதிமுறையில், \"டிராய்' அதிரடி மாற்றம்\nபொருளியல், புள்ளியியல் துறைக்கு புதிய வாகனங்கள் வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 65–வது பிறந்த நாள் அ.தி.மு.க. நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் ‘கேக்’ வெட்டுகிறார்கள்\nஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு\nராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nவயிற்றில் அடிக்கப்படும் வரலாற்று பட்டதாரி ஆசிரியர்கள். பாலைவார்க்குமா\nவைகை ஆற்றில் கழிவுப் பொருட்களை கொட்டினால் காவல் துறை மூலம் நடவடிக்கை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை\nஅரசாணை 266ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும் வரலாறு ஆசிரியர்கள் கோரிக்கை\nபத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு மார்ச் 2014 -விடைகுறிப்புகள்\nபத்தாம் வகுப்��ு அரசு பொது தேர்வு மார்ச் 2014 -விடைகுறிப்புகள்\nவரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பிரச்சனை வெவ்வேறு பாட ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வில் சிக்கல், மதுரை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு வெவ்வேறு பாட ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வில் சிக்கல், மதுரை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு\nபுதன், 8 மே, 2013\nஆசிரியர் பொது மாறுதல்கள் 2013-2014\nநமது மாநிலத் தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது பள்ளிகல்வி இயக்குநர் அவர்கள் கீழ்கண்டவாறு ஆசிரியர் மாறுதலை நடத்த இசைந்துள்ளார்கள். 20-05-2013 அன்று காலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான கலந்தாய்வு. 20-05-2013 மதியம் முதுகலை ஆசிரியரிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு. 22-05-2013 காலை முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள்) 23-05-2013 முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம்விட்டு மாவட்டம்). இது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தொடர்ந்து 2ஆண்டுகளாக நமது கழகம் மட்டுமே இதனை சாதித்துள்ளது. இனி வருங்காலங்களில் முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு மேல்கண்ட முறையே கையாளப்படும் என்ற உறுதிமொழியினையும் நமது சங்கம் பெற்றுள்ளது.\n2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.\n> தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண் 183 /ஏ1/இ2/2013 நாள்:11 .05.2013 ன் படி பள்ளிக்கல்வித்துறை அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான அறிவுரை கிழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது .\n> 2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக வழங்க வேண்டும்.\n> 2013-2014ம் கல்வியாண்டின் பொதுமாறு��லுக்கான அரசாணை (1டி) எண். 129 பள்ளிக் கல்வி (இ1) துறை நாள்:09 .05.2013 வெளியிடப்பட்டுள்ளது.\n> ஆசிரியர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதிகள் 17 (a), 17 (b),ன் கீழ் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்பதையும், நீண்டகால விடுப்பில் உள்ளவராயின் அதன் விவரம், தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவராயின் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டவராயின் அதன் விவரம், நிர்வாக நலன் கருதி மாறுதல் அளிக்கப்பட்டிருப்பின் அதன் விவரம் போன்ற விவரங்களைத் தெளிவாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கலத்தில் தலைமையாசிரியரால் குறிப்பிடப்பட வேண்டும்.\n>மாவட்டத்திற்குள்/மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் தலைமையாசிரியர்கள் உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.\n> முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதி முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்த பின் பதிவு செய்த விவரங்கள் சரியாக உள்ளது என்பதை விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர்களது விண்ணப்பத்தினை இருநகல்கள் எடுத்து விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் கையொப்பம் பெற்று ஒரு நகல் முதன்மைக் கல்வி அலுவலர் கோப்பில் பராமரிக்க வேண்டும். மற்றொரு நகலினை விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும்.\n# மாவட்டத்திற்குள் /மாவட்டம் விட்டு மாறுதல் கோரும் அனைத்துவகை ஆசிரியர்கள், உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பித்து மேலொப்பம் பெற வேண்டும். பொது மாறுதல் கோரும் விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து கலங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து தலைமையாசிரியரால் ஒப்பமிடப்பட வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாறுதல் கோரும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.\n# முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதி முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்த பின் பதிவு செய்த விவரங்கள் சரியாக உள்ளது என்பதை விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர்களது விண்ணப்பத்தினை இருநகல்கள் எடுத்து விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் கையொப்பம் பெற்று ஒரு நகல் முதன்மைக் கல்வி அலுவலர் கோப்பில் பராமரிக்க வேண்டும். மற்றொரு நகலினை விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும்.\n> மாறுதல் கோரும் விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவு செய்யும் போது இணையத் தளத்தில் ஏற்கனவே உள்ள பள்ளி முகவரியை மாற்றாமல் தட்டச்சு செய்திட வேண்டும். புதிதாக திருத்தங்கள் ஏதும் செய்தல் கூடாது.\n> முதன்மைக் கல்வி அலுவலக பிரிவு உதவியாளர் விண்ணப்பங்களை பதிவு செய்த அன்றே தகுதியுள்ள விண்ணப்பம் / தகுதியில்லா விண்ணப்பம், நிராகரிக்கப்பட வேண்டியது என வகைப்படுத்தி A மற்றும் B பதிவேடுகள் தயார் செய்து அவற்றைப் பதிந்து முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்.\n>மேற்படி மாறுதல் விண்ணப்பங்களில் மாவட்டத்திற்குள் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை, தனியாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை இணைய தளத்தில் தனியாக தொகுத்து பதிவு செய்ய வேண்டும்.\n> ஒவ்வொரு ஆசிரியர் /தலைமை ஆசிரியர் மாறுதல் கோரும் விண்ணப்பத்திற்கு தனித்தனியாக எண் வழங்கப்பட வேண்டும். மாறுதல் வழங்கும் நாளன்று இணையதள பதிவு நகலுடன் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு காலை 9.00 மணிக்கு வருகை புரிய வேண்டும்.\n> உள்ளூர் மாவட்டங்களில் பணி மாறுதல் கோரியவர்களுக்கான கவுன்சிலிங் முடிந்தவுடன் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரியுள்ளவர்களுக்கு மாறுதலுக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும். எனவே, சார்ந்த தலைமையாசிரியர்கள் உரிய தகவல்களை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nபள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:-\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 காலை (மாவட்டதிற்குள்)\nமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)\nஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 காலை (மாவட்டதிற்குள்)\nஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 மாலை (மா��ட்டம் விட்டு மாவட்டம்)\nஇடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.\nமுதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)\nமுதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)\nபட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)\nபட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)\nஇடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.\nசிவகங்கை மாவட்டம் விடைத்தாள் திருத்தும் மையத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வயிர்க்கூட்டம் 01/04/2013 அன்று நடைபெற்றது. அதில் மாநிலத்தலைவர் திரு.மணிவாசகன் உரையாற்றியபோது எடுத்த புகைப்படம்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2017/02/blog-post_8.html", "date_download": "2018-05-24T09:53:00Z", "digest": "sha1:DY7WP7B4IBDUJMMC5BNLEZPJZVLICXRX", "length": 13397, "nlines": 152, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "வாசிப்போம் வாருங்கள் - வற்றாநதி", "raw_content": "\nவாசிப்போம் வாருங்கள் - வற்றாநதி\nசிறுகதை என்பது...சட்டென்று ஜில்லென்று தொட்டு விலகும் காலைப் பனிக்காற்றினைப் போல... அடுத்தென்ன அடுத்தென்ன எனப் பக்கங்களைப் புரட்டும் தொடர் புதினங்களைப் போலன்றி, சட்டென்று தொற்றிக்கொள்ள வைக்கும் பரவசம் அது. வருடக் குறிப்புகளோ, நாட்குறிப்புகளோ தேவைவில்லை. ஏனெனில் பலசமயம் நாம் கடந்து வந்த விசயங்கள் தான் இங்கே கண்முன் விரிகிறது.\n’’வற்றா நதி’’ திரு.கார்த்திக் புகழேந்தி அவர்களின் சிறுகதைத் தொகுப்பு, மண் மணக்கும் திருநெல்வேலி வட்டார மொழிநடையில் 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஆசிரியரின் முதல் வெளியீடு....\nநண்பர்கள், நட்பு, பால்யம், விசேசங்கள், குடும்பப் பின்னணி, கோவில் திருவிழாக்கள், பதின்பருவ ஊர்சுற்றல்கள் எனத் தான் சுற்றியதோடு நம்மையும் உடன் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார். தாமிரபரணியின் ஜில்லென்ற குளிர்ச்சியும், மனம் முழுதும் அப்பிக் கொண்ட தென்பொதிகைச் சாரலோடு, ஒரு சந்தோச சுற்றுப் பயணம் செய்யாலாம் ‘’வற்றா நதியில்’’.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ��ரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nஅவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்...\nபுக் டைம் | ஆரஞ்சு முட்டாய் கதைகள் | கார்த்திக் பு...\nஆரஞ்சு முட்டாய் - விமர்சனம் | விஷால்ராஜா\nஇன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள் | எஸ்.ராமக...\nவாசிப்போம் வாருங்கள் - வற்றாநதி\nவற்றா நதி – ஒரு எதிர் நீச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.735", "date_download": "2018-05-24T09:49:52Z", "digest": "sha1:GUGQKOMT26K4Z7V4T5M25VLBTSL5GHA3", "length": 17286, "nlines": 248, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nமையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்ட\nஐயமி லமர ரேத்த வாயிர முகம தாகி\nவையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுந்\nதையலைச் சடையி லேற்றார் சாய்க்காடு மேவி னாரே.\nகுவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை யிறைச்சிப் பாரம்\nதுவர்ப்பெருஞ் செருப்பா னீக்கித் தூயவாய்க் கலச மாட்ட\nஉவப்பெருங் குருதி சோர வொருகணை யிடந்தங் கப்பத்\nதவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே.\nநக்குலா மலர்பன் னூறு கொண்டுநன் ஞானத் தோடு\nமிக்கபூ சனைகள் செய்வான் மென்மல ரொன்று காணா\nதொக்குமென் மலர்க்க ணென்றங் கொருகணை யிடந்து மப்பச்\nசக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவி னாரே.\nபுயங்கமைஞ் ஞான்கும் பத்து மாயக��ண் டரக்க னோடிச்\nசிவன்றிரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி யஞ்ச\nவியன்பெற வெய்தி வீழ விரல்சிறி தூன்றி மீண்டே\nசயம்பெற நாம மீந்தார் சாய்க்காடு மேவி னாரே.\nகச்சைசே ரரவர் போலுங் கறையணி மிடறர் போலும்\nபிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாளர் போலும்\nஇச்சையான் மலர்கள் தூவி யிரவொடு பகலுந் தம்மை\nநச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே.\nவேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலும்\nகாடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை\nசேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல\nநாடறி புகழர் போலும் நாகவீச் சரவ னாரே.\nகற்றுணை வில்ல தாகக் கடியரண் செற்றார் போலும்\nபொற்றுணைப் பாதர் போலும் புலியத ளுடையர் போலும்\nசொற்றுணை மாலை கொண்டு தொழுதெழு வார்கட் கெல்லாம்\nநற்றுணை யாவர் போலும் நாகவீச் சரவ னாரே.\nகொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலும்\nசெம்பொனா ருருவர் போலுந் திகழ்திரு நீற்றர் போலும்\nஎம்பிரா னெம்மை யாளு மிறைவனே யென்று தம்மை\nநம்புவார்க் கன்பர் போலும் நாகவீச் சரவ னாரே.\nகடகரி யுரியர் போலுங் கனன்மழு வாளர் போலும்\nபடவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்\nகுடமுடை முழவ மார்ப்பக் கூளிகள் பாட நாளும்\nநடநவி லடிகள் போலும் நாகவீச் சரவ னாரே.\nபிறையுறு சடையர் போலும் பெண்ணொரு பாகர் போலும்\nமறையுறு மொழியர் போலும் நான்மறை யவன்ற னோடும்\nமுறைமுறை யமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற\nநறவமர் கழலர் போலும் நாகவீச் சரவ னாரே.\nவஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலும்\nகுஞ்சரத் துரியர் போலுங் கூற்றினைக் குமைப்பர் போலும்\nவிஞ்சைய ரிரிய வன்று வேலைவாய் வந்தெ ழுந்த\nநஞ்சணி மிடற்றர் போலும் நாகவீச் சரவ னாரே.\nபோகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்\nவேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடு மேனிப்\nபாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும்\nநாகநா ணுடையர் போலும் நாகவீச்ச சரவ னாரே.\nகொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்\nஅக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்\nவக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்\nநக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே.\nவின்மையாற் புரங்கண் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்\nதன்மையா லமரர் தங்க டலைவர்க்குந் தலைவர் போலும்\nவன்மையான் மலையெ டுத்தான் வலியினைத் தொலைவித் தாங்கே\nநன்மையா லளிப்பர��� போலும் நாகவீச் சரவ னாரே.\nவரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப்\nபுரையிலே யடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன்\nஅரையிலே மிளிரு நாகத் தண்ணலே யஞ்ச லென்னாய்\nதிரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2863818.html", "date_download": "2018-05-24T10:09:15Z", "digest": "sha1:WUREVAZUJX5NHZVHQI5HXCPJR57UFVUT", "length": 9013, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திருமூர்த்திமலையில் மகா சிவராத்திரி விழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nதிருமூர்த்திமலையில் மகா சிவராத்திரி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nமகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமண லிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர்.\nபிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் ஒருங்கே அமைந்துள்ள வழிபாட்டுத்தலமான திருமூர்த்திமலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கின. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமூர்த்திமலையில் குவிந்தனர். மேலும் உடுமலை, பொள்ளாச்சி, பழனி, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் இங்கு வரத் தொடங்கினர்.\nமுன்னதாக ஆண்டுதோறும் நடை பெறும் நடக்கும் நிகழ்ச்சியாக மாலை 4 மணி அளவில் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு கிராமத்தில் இருந்து புறப்பட்ட சப்பரம் திருமூர்த்திமலையை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கின. இரவு 8 மணி அளவில் முதல் கால பூஜைகளும், இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், சிறப்பு அபிஷேகமும்,\nதீபாராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மங்கள இசை, பாட்டும் பரதமும், தேவராட்டம் மற்றும் கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் விடிய, விடிய நடை பெற்றன.\nபுதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜ���களும், அதிகாலை 4 மணி அளவில் நான்காம் கால பூஜைகளும் நடைபெற்றன.\nஇதைத் தொடர்ந்து 5 மணி க்கு சிறப்பு அல ங்காரம், தீப தரிசனம், பூஜைகள் நடத்தப்பட்டன. சிவராத்திரியை முன்னிட்டு உடுமலை யில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nமேலும், உடுமலை நகரில் மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், போடிபட்டி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/feb/15/china-denounces-narendra-modis-arunachal-visit-says-dont-complicate-border-dispute-2864020.html", "date_download": "2018-05-24T09:58:50Z", "digest": "sha1:PTVB7E3AA4NG7FLQV4GLNF5LLLWCZHDW", "length": 7478, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு சீனா கடும் கண்டனம்- Dinamani", "raw_content": "\nஅருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு சீனா கடும் கண்டனம்\nபிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாசல பிரதேசம் சென்றார். அங்கு இட்டாநகரில் முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டு பெயரில் மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்த மோடி புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அருணாச்சல பிரதேசத்திற்கு வருகைக்கு சீனா தனது \"எதிர்ப்பை\" வெளிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளின் உறவு பாதிக்கும் வகையில் உள்ளது எனவும் சீனா கூறியுள்ளது. தென் திபெத்தின் ஒரு பகுதி அருணாச்சல பிரதேசம் என சீனா கூறி வருகிறது.\nசீன-இந்திய எ��்லைப் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் தெரிவித்து உள்ளார்.\n\"சீன அரசாங்கம் அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கப்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. மேலும் அங்கு இந்திய தலைவர்கள் விஜயம் செய்வதை உறுதியாக எதிர்க்கிறது,\" என ஜெங் கூறியதாக அரசு சார்பான செய்தி நிறுவனம் சின்ஹூவா தெரிவித்துள்ளது.\nஇந்தியா-சீனா எல்லை 3,488 கி.மீ ஆகும். இந்த எல்லை பிரச்சனை சம்பந்தமாக இரு தரப்பினரும் இதுவரை 20 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/10/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-05-24T09:43:40Z", "digest": "sha1:HCYTTGTM57NNXQICUAGJAZO3CDSBVO25", "length": 21181, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "ஒக்கியால் நிலைகுலைந்த மீனவர் வாழ்க்கை உயிர் பிழைத்தவருக்கும் கிடைக்காத நிவாரணம்", "raw_content": "\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»ஒக்கியால் நிலைகுலைந்த மீனவர் வாழ்க்கை உயிர் பிழைத்தவருக்கும் கிடைக்காத நிவாரணம்\nஒக்கியால் நிலைகுலைந்த மீனவர் வாழ்க்கை உயிர் பிழைத்தவருக்கும் கிடைக்காத நிவாரணம்\nதிருமண வயதில் 2 மகள்களை மனைவியிடம் விட்டுச்சென்ற கணவர் வீடு திரும்பாத அவலம். குடும்பத்தலைவரை இழந்தபிறகு வாழ்வாதாரம் இல்லாமல் குழந்தைகளை கரைசேர்க்கப் பரிதவிக்கும் தாய். கடலில் 2 நாட்கள் மரணத்தோடு போராடி கரை சேர்ந்தவருக்கு நிவாரணம் அளிக்காமல் நம்பிக்கை இழக்கச் செய்த அரசின் பாராமுகம். இப்படியாக தூத்துக்குடியில் ஒரே தெருவில் 6 குடும்பங்கள் ஒக்கி புயலின் கொடூரத் தாக்குதலிலிருந்து மீளாத துயரில் மூழ்கிக் கிடக்கின்றன.\nதூத்துக்குடி மீனவர் காலனி சர்ச் ரோடைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பில் திறன்பெற்ற மீனவர்கள் அவர்கள். தமிழ்நாட்டு கடலோர காவல்படையின் கெடுபிடிகளை எதிர்கொள்ள முடியாமல் தமிழக எல்லை அருகில் உள்ள கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்கரையிலிருந்து நவம்பர் 28 இரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.\nகேரள மாநிலத்தைச் சேரந்தவருக்கு சொந்தமான அந்த விசைப்படகில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் (60), கினிஸ்டன் (43), ஜுடு (42), ஜெகன் (43), ரவீந்திரன் (43), பாரத் (18) ஆகிய 6 பேர் தவிர கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 10 மீனவர்கள் என 16 பேர் ஆழ்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.\nநவம்பர் 30 காலையிலேயே கடல் கொந்தளிப்பாக இருந்தது என்றார் உயிர்பிழைத்து வந்துள்ள ஜெகன். உறையவைக்கும் அந்த துயர நிகழ்வை அவரே விவரிக்கிறார். எங்க கூட வந்ததில ஜுடும், பாரத்தும் அப்பா மகன். பாரத்துக்கு இது மொதலும் கடைசியுமான அனுபவமா இருந்துச்சு. முதல் நாள் முழுசா மீன்பிடிச்சோம். அடுத்தநாள் வலய போட்டுட்டு இருந்தோம். காலை பத்து மணி இருக்கும், மேல எழுந்து வந்த பெரிய அலையில எங்க போட்டு கவுந்துபோச்சு. போட்டுக்கு அந்த பக்கம் 8பேரு, இந்த பக்கம் 8 பேரா கடலுக்குள்ள விழுந்து பிரிஞ்சுட்டோம். என் கழுத்தில கயிறு சிக்கியிருந்துச்சு. அத பிரிச்சதில கழுத்து சுளிக்கிப்போச்சு. தண்ணிக்கு மேல 5 லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள பிடிச்சுட்டு மிதந்தோம்.\nகொஞ்ச நேரத்துல பாரத்தும், குளச்சல்காரர் ஒருத்தரும் நிறைய கடல் தண்ணிய குடிச்சு தாக்குப்பிடிக்க முடியாம மூழ்கிட்டாங்க. அடுத்தடுத்து இன்னும் 3பேரு கடலுக்குள்ள போயிட்டாங்க. மீதியிருந்த 3 பேரும் கவுந்து கெடந்த வேற படக பிடிச்சுக்கிட்டு மிதந்த 6 பேரோட சேர்ந்துக்கிட்டோம். 9 பேரும் படக தொட்டுக்கிட்டே 2 பகல் 1 இரவுப் பொழுத கடத்தினோம். கை, கால், ஒடம்பு எல்லாம் மரத்துப்போச்சு. யாராலயும் பேச முடியல.\nதூரத்தில ஒரு கப்பல் வாரத பாத்தோம். ஒரு சின்ன ஹெலிகாப்டர் வந்துச் சு. அப்பதான் நம்பிக்க வந்துச்சு. கொஞ்ச நேரத்துல வேற ஒரு பெரிய ஹெலிகாப்டர் வந்து எங்க 8 பேர கயித்தப் போட்டு மீட்டாங்க. எங்க போட்டோட ஓட்டுநர் இதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதான் கடலுக்குள்ள மூழ்கினாரு.\nதிருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தப்ப எனக்கு உடம்பில எந்த சொரணயும் இல்ல. தோல் உரிஞ்சு முகமெல்லாம் மரக்கட்ட மாதிரி ஆகிப்போச்சு. ஒருவாரம் அங்க இருந்தேன். கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க துணிமணி, 4போர்வ எல்லாம் கொண்டுவந்து குடுத்தாங்க. ஆஸ்பத்திரில நல்லா கவனிச்சாங்க. வீட்டுலேந்து வந்து தூத்துக்குடி ஆஸ்பத்திரில வச்சு 10 நாள் பாத்தாங்க. அதிகாரிங்க எல்லாம் வந்து பாத்துட்டு 50 ஆயிரம் ரூபா தர்றதா சொல்லி ஆதார், கையெழுத்தெல்லாம் வாங்கினாங்க. இதுவரைக்கும் எந்த உதவியும் கெடைக்கல. என்கூட திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில இருந்த குளச்சல்காரங்களுக்கு 50 ஆயிரம் ரூபா குடுத்திருக்காங்க என்றார். வேலக்கும் போக முடியாம கெடந்து தவிக்கிதாவ என்றார் 2 குழந்தைகளுடன் அருகில் நின்ற அவரது மனைவி பவித்ரா.\nசடலம் கிடைத்த கினிஸ்டன், ஜுடு ஆகியோரது குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மூவரது இறப்பை கண்கூடாக பார்த்த சாட்சியத்தை ஜெகன் அளித்துள்ளார். ஆனாலும் அரசு நடைமுறைக்கு உதவாத சட்டவிதிகளைக் கூறி காலம் கடத்துவதாக கூறுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் ராஜா.\nடிஎன்ஏ பரிசோதனைக்கும், அதன் மூலம் 2 சடலங்களை உறுதி செய்த உடன் கோழிக்கோடு சென்று அவற்றை பெற்று வரவும் தங்களோடு 2வார காலம் காத்துக்கிடந்து ராஜா செய்த உதவிகளை கினிஸ்டனின் மனைவி ஜெயந்தி நன்றியோடு நினைவு கூர்ந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த போது அவர் கூறிய ஆறுதலும் உதவிகளும் மறக்க முடியாதவை என 6 குடும்பத்தினரும் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர். பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவிருக்கும��� சிபிஎம் மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பேச கேரள முதல்வர் தூத்துக்குடி வருவதாக கூறியதும் ‘நாங்கள் குடும்பத்தோடு அவரைப்பார்க்க வருகிறோம்’ என்றார்கள் ஆர்வத்துடன்.\nஒரே குடும்பத்தில் மூவரை விழுங்கிய கடல்\nகடலுக்குள் மூழ்கி காணாமல் போன ஜோசப்பின் மனைவி சேசுராணியுடன் அவரது மகள் பவித்ரா மற்றும் 15, 16 வயதுடைய 2 பேத்திகளுடன் வசித்து வருகிறார். ஆண்துணையில்லாத, வருவாய் இல்லாத தாயும் மகளும் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதா வேலைக்கு அனுப்புவதா என்கிற குழப்பத்தில் உள்ளனர். சேசுராணியின் கணவர், மாமனார், தந்தை என கடந்த சில ஆண்டுகளில் மூவரும் கடலுக்குள் காணாமல் போனவர்கள். ஆனாலும் இதுவரை இவர்களுக்கு நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை.\nகடல் விழுங்கிய ரவீந்திரனின் மகள் ராஷ்மி (21) பிஎஸ்சி பட்டதாரி, மற்றொரு மகள் மேனகா (23) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் சிபாரிசில் இவர்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் கிடைத்த வேலையில் 2 நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. தாயார் விருச்சிதா வீட்டு வேலை செய்து சம்பாதிக்கும் 3 ஆயிரம் ரூபாயில்தான் குடும்பம் உயிர்வாழ்கிறது. இயற்கையின் சீற்றத்தால் வாழ்வாதாரம் முற்றாக சிதைந்து போன குடும்பங்களுக்கு உதவ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கையாகும்.\nPrevious Articleதொடர் தோல்வியால் ஜெர்சியை மாற்றும் தெ.,ஆ.,\nNext Article 2ஜி மேல்முறையீட்டு வழக்கு :அரசு சிறப்பு வழக்கறிஞராக துஷார் மேத்தா நியமனம்….\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nதூத்துக்குடி படுகொலை குஜராத் மாடல் – குஜராத் ஐபிஎஸ் அதிகாரி அதிர்ச்சி தகவல்\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு – 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழப்பு – கொலை எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயல���ம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23490&page=2&str=10", "date_download": "2018-05-24T10:18:50Z", "digest": "sha1:SZKIKCWX5OAB466ISACLBOH7KH7POB64", "length": 8273, "nlines": 133, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\n‛பா.ஜ., குறி தப்பும்; கர்நாடகாவில் பெறும் வெற்றியை ராகுலுக்கு பரிசாக்குவோம்': சித்தராமையா\nபுதுடில்லி: குஜராத், ஹிமாச்சலில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்த பா.ஜ.,வின் அடுத்து கர்நாடகாவை குறி வைத்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் வெற்றி பெற்று அதனை காங்., தலைவர் ராகுலுக்கு பரிசாக்குவோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.\nகுஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று(டிச.,18) எண்ணப்பட்டன. இரு மாநிலங்களிலும் பா.ஜ., அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ., 6வது முறையும், இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ., ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.\n2019ல் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் பா.ஜ., அதற்கு முன்னதாக கர்நாடகாவில் ஆட்சியில் அமர வியூகம் வகுத்து வருகிறது.\n2018-ம் ஆண்டில் மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மார்ச் மாதமும், கர்நாடகாவில் மே மாதமும், ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் 2018 டிசம்பரிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.\nதற்போது மேகாலயாவில் காங்., கட்சியும், நாகாலாந்தில் பா.ஜ.,வும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சி புரிகின்றன. இவையனைத்திலும் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சிக்கும். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடமிருந்து காங்., கைபற்றிய, கர்நாடகாவை மீண்டும் கைபற்றுவதே பா.ஜ.,வின் அடுத்த இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் கர்நாடகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்ததாவது: குஜராத் தேர்தல் முடிவுகள், கர்நாடகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கர்நாடக சட்டசபைக்கு, அடுத்��� ஆண்டு நடக்கும் தேர்தலில், எங்களுக்கு கிடைக்க உள்ள வெற்றி, காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுலுக்கு, முதல் பரிசாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி\nஎதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை: அமைச்சர் சாபம்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருணாச்சல் எல்லையில் தங்க சுரங்கம் தோண்டுது சீனா\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\n\"தந்தை கற்று தந்த பாடம்\" - ராகுல்\nஅணைகளை பார்க்க வாங்க: ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bluehillsbook.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-05-24T10:18:39Z", "digest": "sha1:HUMPZ2FMYRQYMIQSVKC6UYBO6WWLYNFA", "length": 10055, "nlines": 93, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: தேர்தல் கமிஷனும் சொதப்பல் பிளானும்!!!", "raw_content": "\nதேர்தல் கமிஷனும் சொதப்பல் பிளானும்\nதேர்தல் கமிஷனும் சொதப்பல் பிளானும்\nஅரசாங்கம்...அரசு சார்ந்த/ சாராத எல்லா அலுவலகங்களுக்கும் தேர்தல் அன்று விடுமுறை விட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துவிட்டது.\nபெங்களூரிலோ, டில்லியிலோ இருக்கும் ஒருவர் தமிழ்நாடு கிராமத்திற்க்கு சென்று ஓட்டளிக்க, முதல் நாள் இரவு கிளம்புவார் எனில் அடுத்த நாள் ஓட்டுப்போட்டுவிட்டு அன்றே திரும்பி வரமுடியுமா அல்லது வரத்தான் மனம் வருமா\nஇது ஒன்றும் பெரிய வித்தியாசத்தை ஏற்ப்படுத்தப்போவதில்லை. முக்கியமாய் நகரங்களில் பாதிக்குமேல் வெளியூர் வாசிகள் என்கிற பட்சத்தில் இது எந்த அளவுக்கு ஓட்டின் எண்ணிக்கையை கூட்டும் என்பது எனக்கு புலப்படவில்லை.\nஒருவேளை தேர்தல் சனிக்கிழமையோ அல்லது வெள்ளிகிழமையோ நடந்தால்தான் இது சாத்தியம்.\nஒன்னும் கொஞ்சம் கொஞ்சம் தீவிரமாய் செயல்பட்டிருந்தால் ஆதார் கார்டுப்போல் நேஷனல் கார்டை சிறப்பானதாக செயல்படுத்தி, சரியான முறையில் ஆராய்ந்து செயல்படுத்தி இந்தியாவின் எந்தமூலையில் இருந்தும் யாரும் எங்கும் ஓட்டுப்போடலாம் என்கிற நிலமையை உருவாக்கியிருக்க வேண்டும்.\nஇதற்கெல்லாம் தேர்தல் ஆணையத்தின் நீண்டகால திட்டங்கள் சரியானதாக இருக்க வேண்டும்.\nவெறும் 50 லிருந்து 60 சதம் வரை ஓட்டளிக்கும் மக்களினால் சிறப்பான அரசை தேர்ந்தெடுக்க முடியாது. உங்களின் ஒ���ு நூறு ஓட்டுகளினால் அரசாங்கமே மாற வாய்ப்புண்டு.\nஇது மட்டுமல்லாது ஓட்டு இயந்திரத்தின் நண்பகத்தன்மையும் கேள்விக்குறியே...காரணம் அதை அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவும் வாய்ப்புண்டு. அதாவது எந்த சின்னத்தை அமுக்கினாலும் ஒரு கட்சிக்கே ஓட்டு செல்லக்கூடிய வசதியையும் இதில் மாற்றலாம்.\nஇப்போதிருக்கும் தேர்தல் அட்டையில் பரவலாக குளருபடிகள்...சரியான கார்டுகளோ அல்லது தெளிவான புகைப்படங்களோ இருப்பதில்லை. இதனால் கள்ள ஓட்டுகள் பெருகும்.\nஅடுத்ததாக அரசியல் கட்சிகளின் அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்வதில்லை. தனிப்பட்ட அங்கமாக தேர்தல் ஆணையம் இருந்தாலும் குற்றம் செய்யும் அரசியல் வாதிகளையும், ஊழல்வாதிகளையும் இவர்களால் இன்னும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வேதனை. இப்போது இரவிலும் பிரச்சாரம் செய்யலாம் என்கிறது இந்த தேர்ஹல் கமிஷன்.\nபெரிய ஜனநாயக நாடு, உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா...மேல் சொன்ன விஷயங்களை செய்வதில் சிரமம் உண்டுதான் மறுப்பதற்க்கில்லை. ஆனாலும் இன்னும் சிறப்பானதாக இருந்தால் அதைவிட சந்தோஷ விஷயம் வேறேதும் இல்லை.\n49 ஓ எந்த அளவுக்கு இந்த தேர்தலில் பயனடையப்போகிறது என்பதும் தெளிவாகத்தெரியவில்லை. ஏற்கனவே பணக்கஷ்டத்திலும் பொருளாதார மந்த நிலையில் இருக்கும் இந்தியாவுக்கு மீண்டும் பல தேர்தல்கள் 49 ஓ வினால் வந்தால் பிரச்சனையே. அதற்க்குப்பதில் அனைவரும் ஓட்டளித்து மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைக்காமல் ஒரு கட்சியையாவது மெஜாரிட்டியுடன் தேர்ந்தெடுக்கும் கடமையும் நம்மிடம் உண்டு.\nகாசு கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் அதுவும் உங்கள் பணம்தாம் மூடர்களே...ஆனால் வாங்கிய காசுக்காக ஓட்டுப்போடாதீர்கள், காசு வாங்காத ஆளை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுங்கள்.\n(கொசுறு: கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் இருந்தாலும் எனது ஓட்டர் கார்டின் குளருபடிகளால் இரண்டு தேர்தல்களில் என்னால் ஓட்டளிக்க முடியவில்லை. வாழ்வாதார பிரச்சனையில் மாநிலம் மாநிலமாக அலைந்ததில் ஓட்டளிக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலை உங்களுக்கும் வேண்டாம்)\nஅனைவரும் ஓட்டளிப்போம் இந்தியாவை காப்போம்.\nஓட்டளிக்க முடியாத வெளிநாட்டில் உழைக்கும் இந்திய பிரஜை\nஒரு கன்னியும் மூணு களவாணிகளும்\nதேர்தல் ���மிஷனும் சொதப்பல் பிளானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-05-24T10:03:10Z", "digest": "sha1:6ZIIPTJP34KNCRWK23TIIH6K4YADIUNK", "length": 13071, "nlines": 118, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: மனித நேயம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nதொழிலதிபர் விசுவநாத்தின் ஒரே செல்லமகள் நிலா. இரண்டு வயதிலேயே தாயை இழந்துவிட்டதால், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த விமலாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட விசுவநாத், அவள் இறந்தபோது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால், பணம் இல்லாதவர்களைக் கண்டால் வெறுப்புடன் நடந்துகொண்டார். தன் மகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற, அக்கறையுடன் வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு அதிக கட்டுப்பாட்டுடன் வளர்த்து வந்தார். அதனால் நிலாவுக்கு தந்தையிடம் அன்போடு பயமும் இருந்தது.\nஅவர்கள் எதிர்வீட்டு மாடிப்பகுதிக்கு, சந்திரன் தன் மனைவி வேணி மற்றும் தங்கை அமுதாவுடன் குடி புகுந்தான். மெத்தப்படித்த சந்திரனுக்குச் சரியான வேலை கிடைக்காததால், ஒரு சிறிய கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். தங்கை அமுதா நிலாவோடு ஒரே வகுப்பில் படித்து வந்தாள்.\nஒரு நாள் நிலா தன் காரில் அமுதாவை வீடுவரை அழைத்துவந்ததைக் கேள்விப்பட்ட விசுவநாத் மகளை மிகவும் கடிந்துகொண்டார். மற்றொரு நாள் நிலா கேட்ட ஒரு புத்தகத்தை கொடுத்துப் போக வந்த அமுதாவை, அவள் காதுபடவே மோசமாகப் பேசினார். அதன்பிறகு அமுதா நிலா வீட்டுக்கு வருவதே இல்லை\nஇந்நிலையில் திடீரென்று ஒருநாள் விசுவநாத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால், மாற்றுச் சிறுநீரகம் பொருத்தவேண்டும் எனச்சொல்லி விட்டனர். இது கேட்ட நிலா மிகவும் இடிந்து போனாள். தாயில்லா நிலையில், தந்தை நிலையும் இப்படி ஆனதால் நொந்து போனாள். எவ்வளவோ பணமிருந்தும், அப்பாவின் நண்பர்கள் பலர் இருந்தும் மாற்றுச் சிறுநீரகம் கிடைக்காது வருந்தினாள். தவித்து நின்ற அவளைத் தேடி அமுதா வந்தாள்.\n உன் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும். கட்டாயம் உன் தந்தை பிழைத்துக் கொள்வார். இறைவனை வேண்டிக்கொள்” என்று ஆறுதல் கூறினாள். தோழியைக் கண்டதும் அவள் தோளில் சாய்ந்து, கதறி அழுத நிலாவுக்கு அவள் சொன்னது எதுவும் காதில் விழவில்லை அப்போது அங்கே வந்த மருத்துவர், “உங்கள் தந்தைக்கு பொருத்துவதற்கு சிறுநீரகம் கிடைத்து விட்டது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் ஒரு கையெழுத்து போடுங்கள்” எனக்கேட்டார். இயந்திரமாக கையெழுத்து போட்ட நிலாவை அணைத்துக் கொண்டாள் அமுதா அப்போது அங்கே வந்த மருத்துவர், “உங்கள் தந்தைக்கு பொருத்துவதற்கு சிறுநீரகம் கிடைத்து விட்டது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் ஒரு கையெழுத்து போடுங்கள்” எனக்கேட்டார். இயந்திரமாக கையெழுத்து போட்ட நிலாவை அணைத்துக் கொண்டாள் அமுதா “என் அண்ணன்தான் உன் தந்தைக்குச் சிறுநீரகம் தருகிறார். அது உன் அப்பாவின் உடம்புக்கு ஒத்துப்போக வேண்டுமே என்றுதான் இறைவனை வேண்டிக்கொள்ளச் சொன்னேன். நல்லவேளை பொருந்தி விட்டது. இனி பயப்படாதே “என் அண்ணன்தான் உன் தந்தைக்குச் சிறுநீரகம் தருகிறார். அது உன் அப்பாவின் உடம்புக்கு ஒத்துப்போக வேண்டுமே என்றுதான் இறைவனை வேண்டிக்கொள்ளச் சொன்னேன். நல்லவேளை பொருந்தி விட்டது. இனி பயப்படாதே உன் அப்பா நிச்சயம் பிழைத்துக்கொள்வார்” என்று சொன்ன அமுதாவை நன்றி பெருக்கோடு தழுவிக்கொண்டாள் நிலா.\nவெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து, விசுவநாத் நன்றாக உடல்நலம் தேறினார். மருத்துவர் மூலம் தனக்குச் சிறுநீரகம் தந்தது சந்திரன்தான் என அறிந்த விசுவநாத், மனமகிழ்ந்து சந்திரனை வரவழைத்து “என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு ஏதேனும் உதவி செய்து என் நன்றியைக் காட்ட விரும்புகிறேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் கேள்” என்றார். அதற்கு அவன் “வேண்டாம் ஐயா, நான் பணத்தை எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை. என் தங்கையைப் போன்றவள் நிலா அவள் துயர் போக்க, என் தந்தை போன்ற உங்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். மனிதாபிமானம் உள்ள எவரும் செய்யக் கூடியச் செயல்தான் இது. நீங்கள் அமைதியாக இருந்து, உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.\nவிசுவநாத் இதைக் கேட்டு அவரையறியாமல் கலங்கினார். “நான் பணமிருந்தால் போதும். எதையும் பெற்றுவிடலாம் என்று நினைத்திருந்தேன். அது இல்லாதவர்களை பணத்திற்காக எதையும் செய்பவர்கள் என்று கணித்திருந்தேன். ஆனால் “மனித நேயம்” மிக்க நீ உன் செய்கையால் உயர்ந்து என் எண்ணத்தை மாற்றி விட்டாய். உனக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை” என்றார்.\n“நீங்கள் பிழைத்ததே போதும் ஐயா நான் வருகிறேன்” என்று புறப்பட்டான் சந்திரன். விசுவநாத் அவனை மறித்து, “நீ நிலாவைத் தங்கை என்று நினைப்பது உண்மையானால், தந்தை என்ற முறையில் நான் சொல்வதை மறுக்காமல் ஏற்க வேண்டும். என் கம்பெனி பொது மேலாளராக உன்னை நான் நியமிக்கிறேன். இதை ஏற்றுக் கொண்டு, என்னை கௌரவிக்க வேண்டும்” என்று வேண்டினார்.\nசந்திரன் புன்முறுவலுடன் ஒப்புக் கொண்டான். நிலாவும், அமுதாவும் மகிழ்ச்சிப் பெருக்கோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் -- ழான் தார்க்\nஇலக்கியப் புது வரவும், கம்பனின் மதிப்பீடும்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2011/01/blog-post_14.html", "date_download": "2018-05-24T09:54:48Z", "digest": "sha1:HIBXD6OL5JSFRQGNHAVO43CG6CWXJRW4", "length": 5507, "nlines": 111, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: சொல் விளையாட்டு", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஒரு சொல் பல பொருள்\nபிரெஞ்சு மொழியில் ஒரே உச்சரிப்புக் கொண்ட பல சொற்கள் உண்டு. உதாரணமாக வேர் (vert ) ) என்னும் உச்சரிப்புடைய இந்த சொல் பச்சை நிறத்தை குறிக்கும்; இதே உச்சரிப்பை உடைய verre - கண்ணாடி, vers - திசையில், செய்யுள், ver - புழு என பல பொருட்களை குறித்து நிற்கும். இம்மொழியை கற்கும்போது இதைப் பற்றி விபரமாகச் சொல்லித் தருவார்கள். இதை அறிந்திருந்தால்தான் டிக்டேஷன் எனப்படும் சொல்வது எழுதும் தேர்வில் கவனமாக இருக்க முடியும். இதைவிடச் சிறப்பு நம் தமிழில் உண்டு. ஒரே சொல் பல பொருள் தருவதைப் பற்றி அறிந்து இருப்பீர்கள். எடுத்துக் காட்டாக 'கல்” என்னும் சொல் மைல்கல் எனப் பெயர் சொல்லாகவும் இளமையில் கல் என்ற இடத்தில் கற்றல் என்னும் வினையாகவும் வந்திருக்கிறது.\n'கால்” - உடலின் உறுப்பு, காலாண்டு, கால் பாகம் என அளவையையும் இது குறிக்கும். இதுபோல உங்களுக்கு ���ெரிந்த ஒரு சொல் பல பொருள்தரும் சொற்களை எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்களேன். அதனை எங்கள் வலைப்பூவில் (blog) ல் வெளியிடுகிறோம்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=b7c8eae71ec3e624bf554beba08b57df", "date_download": "2018-05-24T10:08:29Z", "digest": "sha1:LGXYRTXIXKPCUBDYQHGPNF6X2LOGSTQX", "length": 33970, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமை���ாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீத�� கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதம��் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/12/21/8-vaikunta-ekadasi-special-extreme-practices-of-madhwas-gems-from-deivathin-kural/", "date_download": "2018-05-24T09:30:00Z", "digest": "sha1:X2AM7463QB5XVNLNYNXUZGSVGPY4LHU5", "length": 14843, "nlines": 105, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "8. Vaikunta Ekadasi Special-Extreme Practices of Madhwas (Gems from Deivathin Kural) – Sage of Kanchi", "raw_content": "\nதர்ம சாஸ்த்ரமே விதித்த வ்ரதமாக ஏகாதசி இருப்பதால் மாத்வர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர் ஆகிய எல்லாருமே அதை அநுஷ்டித்தாலும் ரொம்பவும் தீவிரமாகக் கடைப்பிடிப்பது மாத்வர்தான்.\nஸாதாரணமாக வேத மந்திரங்களையே நேராகப் பிரயோஜனப்படுத்திச் செய்கிற கர்மாக்களுக்குத்தான் மதாநுஷ்டானங்களில் ப்ராதான்யம் [முதலிடம்] கொடுப்பது வழக்கம். நம் மதத்துக்கு மூல நூல் வேதம்தானே அதோடு பித்ரு கர்மா, தேவ கர்மா என்ற இரண்டுக்குள் பித்ரு கர்மாவுக்குப் ப்ராதான்யம் கொடுத்து விட்டு அப்புறம்தான் தேவ கர்மாவைச் செய்ய வேண்டும். சிராத்தம் என்பது வேத மந்திரங்களாலேயே ஆகிற கர்மா. அதோடு அது பித்ரு கர்மாவும் ஆகும். ஏகாதசி உபவாஸத்தில் வேத மந்திரங்களுக்கு இடமில்லை. நாமஜபம், பஜனை ஆகியன பௌராணிகமும் தாந்த்ரிகமுமே ஆனவை. பூஜை பண்ணுவதில் மட்டுமே வேத மந்த்ரங்கள் கொஞ்சம் சேரும். ஏகாதசியை ஒரு உபவாஸமாக தர்ம சாஸ்த்ரம் சொன்னாலும் ச்ராத்தத்தைப் போல ஸ்மார்த்த கர்மாவாக விதிக்கவில்லை. அதோடு ஏகாதசி என்பது பித்ரு ஆராதனைக்கு அப்புறமே வருகிற தேவ ஆராதனைதான்.\nச்ராத்தம் என்பது ரொம்பவும் வைதிகமான ஸ்மார்த்த கர்மா. அதிலே பித்ரு சேஷமாக போஜனம் பண்ண வேண்டியதும் ஒரு அங்கம். ச்ராத்தம் பண்ணி விட்டுப் பித்ரு சேஷம் சாப்பிடாவிட்டால் தப்பு.\nஏகாதசியில் ச்ராத்தம் வந்தால் என்ன செய்வது ‘ச்ராத்தம் பண்ணிப் பித்ரு சேஷம் சாப்பிடத்தான் வேண்டும். ஏனென்றால் ஏகாதசி எவ்வளவு முக்கியமான தாயிருந்தாலும், அதைவிட வைதிகமான ச்ராத்தத்துக்குத் தான் இன்னமும் அதிக முக்யத்வம் தரவேண்டும்’ என்று ஸ்மார்த்தர்களும், வைஷ்ணவர்களும் நினைக்கிறோம். அன்று ஏகாதசி உபவாஸ நியமத்தை விடுவதால் தோஷமில்லை; வேதக் கட்டளைப்படி பண்ணுவதால் நமக்குத் தப்பு வராது என்று நினைத்து ச்ராத்தம் பண்ணி போஜனம் செய்கிறோம்.\nஆனால் மாத்வர்கள் ஏகாதசியன்று ச்ராத்தம் செய்வதில்லை. இந்த வ்ரதாநுஷ்டானந்தான் முக்கியமென்று நினைத்து உபவாஸமிருக்கிறார்கள். ஆனால் அதற்காக சிராத்தத்தை விட்டுவிடுவதில்லை. ஏகாதசியன்று வருகிற சிராத்தத்தை மறுநாள் த்வாதசியன்று செய்கிறார்கள். அதிலும் த்வாதசி ப்ராணை காலம்பறவே [இளங் காலையிலேயே] பண்ணிவிட வேண்டுமென்கிற புராண விதிக்காக, மத்யான்ன காலத்துக்கு அப்புறமே பண்ண வேண்டிய சிராத்தத்தை அன்று ரொம்ப முன்னதாகவே பண்ணி விடுகிறார்கள்.\nதீட்டுக் காலத்தில்கூட ஏகாதசி உபவாஸமிருக்க வேண்டும் என்பதில் எல்லா ஸம்பிரதாயக்காரர்களும் ஒத்துப் போகிறார்கள். மற்ற எந்த உபவாஸத்துக்கும் இம்மாதிரி ஸுதக ஆசௌச* காலங்களில் பலனில்லாததால், அவற்றை அப்போது அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்றே விதி இருக்கிறது. ஏகாதசிக்கு மட்டும் விலக்கு.\n* பிரஸவத் தீட்டு ஸுதகம், மரணத் தீட்டு ஆசௌசம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ordinarylevelscience.wordpress.com/2011/11/19/345/", "date_download": "2018-05-24T09:43:12Z", "digest": "sha1:AEQKDPPJXJKBBEXUYMQX4KHC7CK6ZS3V", "length": 6862, "nlines": 111, "source_domain": "ordinarylevelscience.wordpress.com", "title": "அங்கிகளின் பாகுபாடும் பெயரீடும்-Bio diversity | General Certificate Examination Sri Lanka 2011-2012©", "raw_content": "\nஅங்கிகளின் பாகுபாடும் பெயரீடும்-Bio diversity\nஅங்கிகளின் பல ஒத்த இயல்புகளைக்கொண்டு பாகுபடுத்தப்படும். அங்கிகளின் ஒரு சில இயல்புகளைக்கொண்டு பாகுபடுத்தப்படும்.\nகூர்ப்பை விளக்கும். கூர்ப்பை விளக்காது.\nயாவும் நீர் -இளம் நிலையில் நீர்-நிறையுடலி தரை தரை வாழ்க்கை வான் வாழ்க்கை தரை,\nதலை, முண்டம், வால் தலை, முண்டம், வால் தலை, முண்டம், வால் தலை,\nபூக்கள் தோல், வாய்க்குழி, நுரையீரல்\n(இளம் நிலையில் பூக்கள்) நுரையீரல் நுரையீரல் நுரையீரல்\n2அரை 3அரை 2சோனை அரை , முற்றாக பிரிக்கப்படாத 2 இதய அரை 4அரை 4அரை\nசூழல் வெப்பநிலை விலங்குகள் சூழல் வெப்பநிலை விலங்குகள் சூழல் வெப்பநிலை விலங்குகள் இளஞ் சூட்டு குருதிநிலை\nமாறா உடல் வெப்பநிலை விலங்குகள். இளஞ் சூட்டு குருதிநிலைor மாறா உடல் வெப்பநிலை விலங்குகள்.\nசெதில்கள் காணப்படும் ஈரலிப்பான மெல்லிய தோல் வறண்ட செதில்கள் கொண்ட தோல். இறகுகளால் போர்க்கப்பட்ட தோல் மயிர் Or உரோமத்தால் போர்க்கப்பட்ட தோல்.\nவாழை மீன், விலாங்கு மீன் தவளை, தேரை, சலமண்டர் முதலை, பல்லி, ஓணான், ஆமை கிளி, புறா, காகம் திமிங்கிலம், டால்பின், வெளவால், ஆடு, மாடு, தாராச்சொண்டு பிலாத்திபஸ், ஏறும்புண்ணி(ant eater)\nஇல்லை உண்டு இல்லை உண்டு\nஇல்லை இல்லை இல்லை மூட்டுடையா கால்கள்\nஆரைச்சமச்சீர் இருபக்கச்சமச்சீர் இருபக்கச்சமச்சீர் இருபக்கச்சமச்சீர்\nகுறிப்பாக கூற முடியாது, நீர்நிலையியல் வன்கூடு குறிப்பாக கூற முடியாது, கைற்றின் ஆல் ஆன புறவன்கூடு\nஐதரா, கடல் அணிமணி மண்புழு, லீச் அட்டை நத்தை, கணவாய், ஒக்டோபஸ் இறால், வண்டு, பூச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://suzhimunai.wordpress.com/2016/01/23/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-24T09:58:18Z", "digest": "sha1:X6YTK3OZKPM52RB2H7JM5I4A47RCMAXT", "length": 9185, "nlines": 178, "source_domain": "suzhimunai.wordpress.com", "title": "ஆதி இறைவனின் பாதுகாப்பு வளையம் | மூன்றாம் கண்-SUZHIMUNAI", "raw_content": "\nசெயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி. அவன் எதைச் செய்தாலும் அதை தவம் போல் செய்து முடிக்கிறான்\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகளின் ஆன்மீக விளக்கங்கள்\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி வில்லயரவேந்தால் திருப்புவனம் அருகில் மதுரை அரசு பள்ளி மாணவா மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல்4-03-2014\nபூஜ்ய ஸ்ரீ சௌந்திரபாண்டியன் சுவாமிகள்\nவாழும் சித்தர்/ தவ யோகி Live siddar in Madurai\nஆதி இறைவனின் பாதுகாப்பு வளையம்\nநிலையில்லாத இந்த உலகில் இயற்கை அழிவு மற்றும் செயற்கை அழிவுகளில் இருந்து நம்மளை பாது காத்து கொள்ள நீங்கள் உலகில் எங்கு இருந்தாலும் மனதில் முழு நம்பிக்கையுடன் ஆதி இறைவன் ,பூச்சிய ஸ்ரீ சௌந்தர முனி சுவாமிகளை மனதில் நினைத்து உங்கள் வேண்டுகோளை கடிதங்கள் மூலமாக பின்வரும் விலாசதிருக்கு அனுப்பலாம் ..உங்கள் பெயர் ,ஊர் ,நாடு ,ஆகியவற்றை தெரியபடுத்தவும் …\nஸ்ரீ சௌந்தர முனி சுவாமிகள்\nஆதி முதல் அருள்கடவுள் அறக்கட்டளை,\nராஜா பொறியல் கல்லூரி பின்புறம்\nஉங்களுக்கு ஆதி இறைவனின் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு பாதுகாக்க படுவீர்கள் ..\nThis entry was posted on January 23, 2016, in ஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகள், Uncategorized and tagged ஆதி இறைவனின் பாதுகாப்பு வளையம், உலகில் இயற்கை அழிவு, செயற்கை அழிவு, ஸ்ரீ சௌந்தர முனி சுவாமிகள். Bookmark the permalink.\t1 Comment\n← இந்த உலகம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது\nஆதி முதல் அருள்கடவுள் அறக்கட்டளையின் சார்பாக ஸ்ரீ சௌந்தர முனி சுவாமிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி →\nOne thought on “ஆதி இறைவனின் பாதுகாப்பு வளையம்”\nஸ்ரீ சௌந்திரமுனி சுவாமி ஆசீர்வாதம் வேண்டிப் பணிகிறேன்.\nஉடலில் உள்ள சக்கராஸ் மற்றும் மந்திரங்கள் (17)\nஎனது ஆன்மீக பயணம் (5)\nகாயத்ரி மஹா மந்திரம் (4)\nசுவாமி சிவானந்தரின் பொன்னுரைகள் (1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (2)\nபூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி (2)\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillsbook.blogspot.com/2012/03/blog-post_09.html", "date_download": "2018-05-24T10:18:19Z", "digest": "sha1:B36VCESVSLXWTTLZWCB4SEEVXJI7HL3V", "length": 7040, "nlines": 89, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - மறுபடியும் தொடங்கும் ஒரு கார்பொரேட் கொள்ளை அலசல்.", "raw_content": "\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - மறுபடியும் தொடங்கும் ஒரு கார்பொரேட் கொள்ளை அலசல்.\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - மறுபடியும் தொடங்கும் ஒரு கார்பொரேட் கொள்ளை அ��சல்.\nபோன மாதம் வரை sms களில் சுமார் 50 கோடிக்கு மேல் சம்பாதித்த அம்பானியும், விஜய் டிவியும் மறுபடியும் sms போட்டியை அறிவித்திருக்கிறார்கள்.\nஇதனால் எனக்கு எழும் சில சந்தேகங்கள்....\n1. கிட்டதட்ட 5 கோடிக்கு மேல் sms வந்ததாக சொல்லும் சேனல் அதிலிருந்தே போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க ஏன் முன்வரவில்லை\n2. மறுபடியும் sms போட்டி மூலம் இன்னும் எத்தனை கோடிகள் கொள்ளையடிக்கத் திட்டம்\n3. இதுவரை சுமார் 20 பேர் தான் போட்டியில் பங்குபெற்றுள்ளார்கள். புதிதாய் sms போட்டியை அறிவிப்பதை விட முன்னர் sms அனுப்பியவர்களுக்கு என்ன பதில் சொல்லபோகிறது\n4. இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு அரசு என்ன நிலையில் ஆதரவு தருகிறது, இந்த திருட்டுத்தனங்களை கவனிக்க ஏதேனும் வரைமுறை உண்டா அல்லது கண்காணிப்பு அமைப்புகள் உண்டா\n5. இதை எதிர்த்து சாதாரண மக்களால் ஏதாவது செய்ய இயலுமா\n6. இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை மக்கள் ஒதுக்க வேண்டும். TRP ரேட்டிங்கில் இதை கடைசி இடத்திற்க்கு கொண்டுவரவேண்டும் ( இப்போதே சூர்யாவின் இந்த நிகழ்ச்சி TRPயில் பின் தங்கி யிருப்பதாக கேள்வி\n7. கோடிகணக்கான மக்கள் இந்த சேனல் சொன்னதை நம்பி சுமார் பல நூறு ரூபாய்கள் வரை sms அனுப்பி தங்களுக்கு தகவல் வரும் கோடிகளை அள்ளலாம் என்று காத்திருக்கும் இந்த அப்பாவிகளுக்கு என்ன சொல்ல போகிறார்கள்\nஅட போப்பா.....மறுபடியும் sms அனுப்பி நானும் இந்த போட்டிகளில் கலந்து வெல்லுவேன் என்று சொல்லும் சில பேருக்கு நான் சொல்ல ஒன்றுமே இல்லை. இதை ஏற்ப்பதும் ஒதுக்குவதும் தனி மனிதனின் இஷ்டம். அதில் குறுக்கிட எனக்கு உரிமை இல்லை. நீங்கள் கோடிகளை வென்றால் எனக்கு சந்தோஷமே\nஆனாலும் தவறுகள் நடக்கும் போது என்னால் சும்மா பார்த்துகொண்டிருக்க முடியவில்லை என்பதால் எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன்.\nமாண்புமிகு அம்மா ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம்.\nஅபிராமி மெகா மகால் - ஒரு அலுப்பு பயணம்.\nஎன்ன சொல்கிறது பட்ஜெட் 2012 - ஒரு அலசல்.\n\"நீலகிரியின் மண்ணின் மைந்தர்கள் - படகர்கள்\".\nஇலங்கை தமிழ் மக்களும் தமிழ்நாட்டு மாநில கட்சிகளின்...\n\"அய்யாசாமியின் அருள்வாக்கும் ஆறுநாள் பொருள் சேர்ப்...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - மறுபடியும் தொடங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaagadeepangal.blogspot.com/2009/05/", "date_download": "2018-05-24T10:04:57Z", "digest": "sha1:G7SUGWKU4YVTFQKQP23TFWQYWDOQQC4N", "length": 11866, "nlines": 199, "source_domain": "thaagadeepangal.blogspot.com", "title": "தமிழன்புடன் கார்த்தி !!: May 2009", "raw_content": "\nநிலை: முதன்முதலாக விடுதிக்காற்றை சுவாசித்தபோது.......\nவருடம்: 2001 (இளங்கலைக்கு பிறகு, முதுகலைக்கு முன்பு)\nகுறிப்பு: விடுதி சேர்ந்த மகிழ்வும், வீட்டின் பிரிவும் ஒருசேர...... ஒரு கதம்பமான உணர்வின் விளிம்பில்.......\n'விடுதி வாழ்க்கை' - என்றுதான்\nவீட்டு வாசலை விட்டு வெளியேறி\nநான் மட்டும், அன்னத்தை அகற்றி\n'பகடிவதை' - என்ற பெயரில்\nபடுத்தால் மட்டுமே - எண்ணிப்\nதத்து(பித்து)வங்கள் ( ஹைக்கூ )\nதத்து(பித்து)வங்கள் ( ஹைக்கூ )\n1. பாரம் சுமக்கும் போதுதான் அறிந்தேன்\nபாதையில் இத்தனை மேடு பள்ளங்கள்..\n2. இரு இதயம் இணைகிறது இன்பமாய்......\nவருடம்: 2001 (இளங்கலைக்கு பிறகு, முதுகலைக்கு முன்பு)\nகுறிப்பு: காதலின் ஏக்கத்தில் எழுதப்பட்டது....\nநிலை: 5 நாள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம், கோவை.\nஎழுதப்பட்ட வருடம்: 1999 ( கல்லூரி தொடக்கம், இருபதின் இறுக்கம் :) )\nகுறிப்பு: முதல் கவிதை ( கவிதை மாதிரி.. ஹா ஹா ).\nஅன்று விட்ட அம்பின் வலி\nபல பேரிடமும் பேசியுள்ள நான்\nஉன்னிடம் மட்டும் உணர்ந்தது.. உலகை.\nஇதயம் கதறியது 'இவள்தான் உன்னவள்\"\nஏதற்காக என்னை இப்படி உளர வைத்தாள்...\nஇரண்டு நாள், எல்லோரிடமும் போலட்தான்\nமூன்றாவது நாள், எங்கள் கண்களின் சந்திப்பு,\nஅத்தனையும் என் மன தூறல்தானோ \nஇதற்கு ஒரு முடிவுதான் என்னம்மா \nகண் விழித்த நாள் முதல்....\nமனம் பதித்த நாள் முதல்....\nகால் பதித்த நாள் முதல்...\nஎன்னிடம் இருக்கும் நாள் வரை...\nதத்து(பித்து)வங்கள் ( ஹைக்கூ )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/145937?ref=category-feed", "date_download": "2018-05-24T10:09:29Z", "digest": "sha1:PIM6I44GWFBMIKJJREC3ODP37EHWBLWU", "length": 23096, "nlines": 173, "source_domain": "www.tamilwin.com", "title": "6ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இலங்கை அரசுகளும் திராவிட ஆரிய குடியிருப்பும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n6ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இலங்கை அரசுகளும் திராவ���ட ஆரிய குடியிருப்பும்\nநாகதீபம் (ஈழவூர்-பூநகரி இராச்சியம்) தாமிரபரணி, கல்யாணி, தீகவாவி, மலையக அரசு ஆதிகாலத்தில் இலங்கையில் (ஈழத்தில்) சற்று வேறுபட்ட ஒரேமொழி பேசிய இயக்கர்கள்.\nநாகர்கள் என்னும் இரு இன மக்களின் வதிவிடமாக இருந்தது. இம்மக்கள் கி.மு1000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் உபயோகத்தை நன்கறிந்தவர்களாக, நிலையான இடங்களில் பயிர்செய்து வாழ்ந்தார்கள்.\nஇவற்றுக்கான சான்றுகள் இராவண காவியம், இராமாயணம், மகாபாரதம், சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. அதேபோன்று கல்வெட்டுக்கள் தொல்லியல் சான்றுகள் வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்கள் போன்ற சான்றுகளும் உள்ளன.\nபெருங்கற்கால மனிதர்களாகிய திராவிட இனமக்கள் இலங்கைத்தீவின் வடபகுதியில் நாகதீபத்திலும் கதம்பதி(மல்வத்தை ஓயா) கலாஓயா, கலியாணியிலும், வளவகங்கை, மாணிக்ககங்கைக்கு இடைப்பட்ட பகுதியான மகா கமத்திலும் மட்டக்களப்பு பகுதியில் தீகவாவியிலும் நிரந்தரமாக வாழ்ந்து, அரசுகளும் அமைத்தனர்.\nபிற்காலத்தில் தீவின் மத்திய மலைப்பகுதியில் மலையக அரசு உருவானது. இவர்கள் செயற்கையான நீர்ப்பாசன நாகரிகத்தை உடையவர்களாக இருந்துள்ளனர்.\nஇப்பிரதேசங்களில் காணப்படும் சிவப்பு கறுப்பு மட்பாண்டாங்கள் சான்றாகின்றது. கலாநிதி க.குணராசா அவர்களின் ஈழத்தவர் வரலாறு என்ற நூலை வாசியுங்கள்.\nஅதில் பூநகரி இராச்சியம் பற்றிய பலசான்றுகளை வரலாற்று ஆதாரங்களுடனும் புவியியல் ஆதாரங்களுடனும் விளக்கி விபரித்து எழுதியுள்ளார்.\nபூநகரி நல்லுாரில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற முருகன் கோவில்தான் யாழ். நல்லூர் கந்தசாமி கோவில் என்பதையும் யாழ். மணற்திடரில் நிலத்திற்கு கீழான நீர்ப்பயன்பாட்டினை மக்கள் அறியமுன் குடியேறியிருக்க வாய்ப்பு இல்லை என்றும்.\nயாழ்பாடி யாழ் வாசித்து பரிசுபெற்ற பின் அவனுக்கு பரிசாக யாழ்குடா நிலத்தையும் மக்கள் குடியிருப்புகளையும் புதிதாக உருவாக்கி பரிசளித்தார்கள் என்ற தமிழ் மரபுக்கதையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஅதே நுாலில் 65 பக்கத்தின் ஒரு பகுதியை இங்கு அப்படியே தருகின்றேன் சான்றாக,\nகி.பி10 ஆம் நூற்றாண்டளவில் பூநகரிப் பிரதேசம் சோழரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதற்கு ஆதாரங்களும் உள்ளன. அவ்வேளையில் அப்பகுதியின் சோழப்பிரதிநிதியாகவி���ுந்த புவனேகவாகு.\nபூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற ஊர்ப் பகுதியில் தனது மாளிகையை அமைத்திருக்க வேண்டும். உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களில் இருந்து பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற பிரதேசமே தமிழர் அரசின் புராதன (பழைய) நல்லூர் ஆகும். தென்னிந்தியாவில் பல ஊர்களுக்கு நல்லூர் எனப்பெயருள்ளது.\nஆகவே அத்தகைய ஒரு பெயர் இப்பிரதேசத்திற்கும் சோழர்களால் இடப்பட்டிருந்தது. முதலாம் பராந்தகன் ஆட்சியில்தான் தமிழ் நாட்டிலுள்ள சோழமண்டலமும் மண்ணியாறும் இதன் தென்எல்லையிலுள்ள நல்லூரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன.\nகுஞ்சரமல்லன் என்ற பராந்தகனின் சிறப்புப் பெயர் மண்ணியாற்றின் மறுபெயராக அழைக்கப்பட்டது. பூநகரியில் இராசதானிக்குரிய கட்டட அழிபாடுகளின் தென்னெல்லையில் சோழமண்டலமும் வடவெல்லையில் மண்ணியாறும் அதற்குச் சற்று வடக்காக நல்லூர் என்ற ஊரும் (இடமும்) காணப்படுகிறது.\nபதினோராம் நுாற்றாண்டில் இலங்கையிலிருந்து சோழரைத் துரத்தி விட்டு இலங்கை முழுதும் முதலாம் விஜயபாகு (1055-1110) வரையும் அரசனானான்.\nஅவன் ஆட்சிகாலத்தில் வடவிலங்கை அவனாட்சியின் கீழ்ப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்த புராதன பௌத்த விகாரைகளுள் ஒன்றாகிய யம்புக்கோல விகாரையை புதுக்க அமைத்தான் என சூளவம்சம் கூறுவதிலிருந்து இது உறுதிப்படுகிறது.\nவிஜயபாகு இறந்தபின் கி.பி1110 ஆம் ஆண்டளவில் குலோத்துங்க சோழன் சோழராட்சியை மீண்டும் நிலைநாட்ட இலங்கை மீது படையெடுத்தான்.\nஅப்படைக்கு தலைமை தாங்கியவன்தான் கருணாகரத்தொண்டமான். என்னும் தளபதியாவான். அவன் யாழ்ப்பாணத்தைச் சிலகாலம் நிர்வகித்தான் தொண்டமானாற்றை துறைமுகமாக்குவித்தான்.\nதொண்டமானாற்றில் விளைந்த தன்படுவான் உப்பை(தானாக விளையும் உப்பு) சோழநாட்டிற்கு ஏற்றுவித்தான்.\nஉரும்பிராயில் உள்ள கருணாகரப்பிள்ளையார் கோவிலைக் கட்டுவித்தான். இதன்பின்னர் சோழர்களின் தமிழ் இன விரோதங்களை குமரிநாடு சுட்டுகின்றது.\nஇதன் மூலம் சோழர்களால் ஆரியக்கடவுளும் ஆரியமுறைகளும் பரப்பப்பட்டிருக்கிறது என்பதையும் இக்கோவில்களின் வரலாறுகளில் வட மொழி கலந்திருப்பதையும் சோழர்கள் தமது ஆதிக்கத்தைக் கொணடிருந்தனரே ஒழிய தமிழ் என்பதைப் பின்தள்ளினர் என்பதையும் தமிழ��் சமயங்களையும் பின்தள்ளி பிராமண முறைகளையும் பரப்பினர்.\nஇதன் தாக்கம் இன்று ஐரோப்பிய ஆசிய நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் இருப்பதை உணர்க திருந்துக தமிழை மீட்குக. இனி வரலாற்றை மீண்டும் வாசிக்கவும்...\nபட ஆதாரங்களுடன் நாம் விளங்கிக் கொள்வதற்காக. எனவே நாகதீபம் என்பதை நைனாதீவு என்று எண்ணுவது தவறு. அது போர்ச் சூழலால் இடம்பெயர்ந்து சென்ற கோவில் அது பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அண்மையில் இருந்த தமிழக அரசின் உதவிபெறப்பட்டது.\nஅதற்காக அங்கிருந்து வந்தவர்கள் அங்கு குடியேறியுமுள்ளனர். அதேபோன்று ஏனைய தீவுகளிலும் இந்தியக்குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன.\nஇவ்வாறே வடமுனை பருத்தித்துறை வல்வெட்டித்துறையிலும் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்க இடமுண்டு. பூநகரி இராச்சியம் சிங்கை நகர் என்று வழங்கியமையும் அறிய இருக்கின்றது.\nஅத்தோடு வன்னிப் பகுதியில் தமிழர்களின் பரம்பரிய கொற்றவை வழிபாடான முறையில் அம்மன் கோவில்கள் பிரபல்யமானவை பெரும்படை, பொறிக்கடவை அம்மன் கிளிநொச்சி கனகாம்பிகை, புளியம்பொக்கணை நாகதம்பிரன் கோவில், முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன்கோவில் இன்னும் குறிப்பிடப்படாத பல உள்ளன.\nநாகர்களின் வாழ்வியல் பண்பாட்டை பிரதிபலிக்கும் நாகராசா, நாகம்மா, நாகமுத்து, நாகையா போன்ற பெயர்கள் சான்று. அதே போன்று தமிழர்களின் நற்காரியங்களில் தலைப்பாகை கட்டும் முறையானது நாகபடத்தைக் குறிப்பதாகும்.\nஅதே போன்று பெண்களுக்கும் நாகசடம் அணிகிறார்கள். ஆதாரம் இலங்கையும் அரசுகளும் என்ற குரும்பசிட்டி கனகரத்தினத்தின் வரலாற்று நுாலிலிருந்து இவை இன்றி விளக்கமின்றி மரட்டியர்களின் தொப்பியை அணிவதாலும் பெண்களிற்கு மொட்டாக்குப் போடுவதாலும் இந்திய மராட்டிய பண்பாட்டை விளக்கமின்றி ஏற்று உடுக்கின்றனர்.\nஅதே போன்றதே பஞ்சாபிகளின் பஞ்சாவி, தமிழர்களின் பண்பாட்டு உடை என்று தமிழர்கள் எண்ணுவதும் தவறு. சாதாரண நேரங்களில் அணிவது தவறல்ல தமிழ் உடையே என எண்ணி அணிதல் தவறு என்பதே கருத்து.\nஅதே போன்று மராட்டியர்களின் சர்வாணியையும், கழுத்துத்துண்டையும் போட்டு தமிழ் உடுப்பு என்று நம்புகின்றார்கள். இது தமிழ் வியாபாரிகளின் பொறுப்பற்ற வர்த்தகத்தால் வரும் தமிழ் பாண்பாட்டுக் கேடுகளாகும்.\nமணவறை��ள் தமிழர்களின் திராவிடர்களின் என்ற பழைய முறைகளை விடுத்து வைணவ முறைகளை மணவறை சோடனைகாரர்கள் கிருச்சுணர் ராதை பொம்மைகளையும் வைத்து ஆரிய முறைகளைப்பரப்புகிறார்கள்.\nதமிழைக் கெடுக்கிறார்கள். எனவே தமிழ்ப்பண்பாட்டு முறையில் என்று தொடங்கி தமிழை விழுங்கி இந்திய மராட்டிய கலாச்சாரத்தில் போய் பரப்பம் கேவலத்தைக்கண்டு தமிழ் உலகம் அழுவது எவருக்கும் விளங்குவதில்லை.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Dias அவர்களால் வழங்கப்பட்டு 17 May 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Dias என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/291", "date_download": "2018-05-24T10:11:30Z", "digest": "sha1:VXTCUBXMWJBERM23D5I4RHTKBQ2ZNTYD", "length": 10212, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அடுத்த இலக்கு அமெரிக்காதான் வீடியோ மூலம் மிரட்டுகிறது ஐ.எஸ். | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nஅடுத்த இலக்கு அமெரிக்காதான் வீடியோ மூலம் மிரட்டுகிறது ஐ.எஸ்.\nஅடுத்த இலக்கு அமெரிக்காதான் வீடியோ மூலம் மிரட்டுகிறது ஐ.எஸ்.\nபாரி­ஸுக்கு நடந்­த­துதான் வாஷிங்­­ட­னுக்கும், சிரி­யாவில் தாக்­குதல் நடத்தும் மற்ற நாடு­க­ளுக்கும் நடக்கும் என்று மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு நேற்று வெளி­யிட்­டுள்­ளது.\nகடந்த 14ஆம் திகதி நள்­ளி­ரவு பாரிஸில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 129 பேர் பலி­யா­னார்கள். இந்த தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்கம் பொறுப்­பேற்­றது.\nஇந்­நி­லையில் பாரிஸில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில் சிரி­யாவில் இருக்கும் முக்­கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமா­னங்கள் குண்டுவீசி அதி­ரடி தாக்­குதல் நடத்தி வரு­கி­றது. பிரான்ஸ் தவிர அமெ­ரிக்கா, ரஷ்யா உள்­ளிட்ட நாடு­களும் அங்கு தாக்­குதல் நடத்தி வரு­கின்­றன.\nஇந்­நி­லையில், இந்­நா­டு­களை மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ் தீவி­ர­வாத அமைப்பு நேற்று வெளி­யிட்­டுள்­ளது.\nஅந்த வீடி­யோவில் “சிரி­யாவில் நடந்து கொண்­டி­ருக்கும் கொடூ­ர­மான தாக்­கு­தலில் பங்­கேற்கும் நாடு­களே, கட­வுளின் ஆணைப்­படி பிரான்ஸின் மையப்­ப­கு­தி­யான பாரிசை எப்­படி தாக்­கி­னோமோ அதேபோல் அமெ­ரிக்­காவின் மைய­மான வாஷிங்­ட­னையும் தாக்­குவோம்” என்று ஒரு ஐ.எஸ் தீவி­ர­வாதி கூறுகிறார். ஐ.எஸ். அமைப்பின் இந்தப் புதிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா சிரி­யா ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு வீடியோ பிரான்ஸ்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு : தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தலைமை செயலகத்திற்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்தனர்.\n2018-05-24 14:15:02 தூத்துக்குடி துப்பாக்கி சூடு\nவன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது : முதல்வர் எடப்பாடி\nதூத்துக்குடியில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியது விரும்பதகாத சம்பவம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.\n2018-05-24 13:57:28 தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nஅமெரிக்க வடகொரிய தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு தொடர்பில் சந்தேகம், வடகொரியா அணுவாயுத மோதல் குறித்து அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2018-05-24 11:33:21 அணுவாயுத மோதல் வடகொரியா அமெரிக்கா\nஜேர்மனின் ஹம்பேர்க் நகரில் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் டீசல் வாகனங்களை செலுத்துவதற்கு தடை விதித்திருப்பதாக அந் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.\n2018-05-24 10:29:52 டீசல் ஜேர்மன் தடை\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் இதய செயலிழப்பு காரணமாக தனது 85ஆவது வயதில் நியூயோர்க் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.\n2018-05-24 09:58:16 பிலிப் ரோத் இதய செயலிழப்பு வெள்ளை மாளிகை\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-05-24T10:16:16Z", "digest": "sha1:NWSK2KMBEBQWEN5JXRVDNSY5AFIU3TJ2", "length": 4575, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மேனி | Virakesari.lk", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு நியாமான சலுகை வேண்டும்\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\n'குளியல் அறையில் இருந்தவாறு ஓடி வந்தேன்\" கொஸ்கம விபத்து : திகில் சம்பவத்தை விளக்கும் பாதிக்கப்பட்டவர்கள்\nஅவிசாவளை பகுதியில் கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள சாலாவ இராணுவ முகாமின் தோட்டாக்கள் அடங்கிய ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட த...\nபிரியங்கா சொப்ரா ஆடையால் அதிர்ந்த ஆஸ்கர் அரங்கம்\nபொலிவூட் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக இன்னமும் வலம்வரும் பிரியங்கா சொப்ரா இவ்வருடம் நடைபெற்ற வருகின்ற உலகின் மிக உயரிய...\nகுழந்தைகளை பாதிக்கும் மன நலக் கோளாறு\nகுழந்தை மற்றும் டீனேஜரைப் பாதிக்கும் மனச்சோர்வுக் கோளாறுகள��ல் ஒன்றான சீர்குலைக்கும் மனநிலை கோளாறு (DMDD) பற்றி அலசுவோம்....\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/03/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-05-24T09:54:34Z", "digest": "sha1:YUQW2NHFNFR3YOZ2E2GPOOROO6VSABR5", "length": 30325, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "நேரம் என்றால் என்ன? நேரமில்லாத உலகம் எப்படி இருக்கும்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n நேரமில்லாத உலகம் எப்படி இருக்கும்\n“இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றையும் வேறுபடுத்திக் காட்டுவது வெறும் மாயை மட்டுமே” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்\nடிக்… டிக்… டிக்… இதயத் துடிப்பை ஒத்த ஓசை அது. கடிகார சுழற்சியின் குழந்தையாக அது இருந்தாலும், இவ்வுலகை, அதிலுள்ள மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் செயல் அதுதான். இன்றைய காலகட்டத்தில் மனிதன் தன்னை ஆள ஒன்றுக்கு அனுமதி கொடுத்திருக்கிறான் என்றால் அது இந்த நேரத்துக்கு மட்டும்தான்.\nஆனால், நம்மைப் பொறுத்தவரை, நேரம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ”கடிகாரம் என்ன காட்டுகிறதோ, அதுதான்” என்ற பதிலைத்தான் சொல்லத் தோன்றும். உண்மையில், நேரம் என்றால் என்ன நாம் அதை ஏன் பின்பற்றுகிறோம் நாம் அதை ஏன் பின்பற்றுகிறோம் நேரமில்லாத உலகம் எப்படி இருக்கும்\nமாமேதைகளான நியூட்டன் மற்றும் கலீலியோ போன்றவர்கள்கூட, நேரம் என்பது பூமியில் இருக்கும் அனைவருக்கும் ஒன்றுதான், ஒரே மாதிரிதான் தோன்றும் என்ற எண்ணத்தில்தான் பல காலம் இருந்தனர். இவ்வளவு ஏன், 20-ம் நூற்றாண்டு வரை, பலரும் இப்படி ஓர் அறியாமையில்தான் இருந்தார்கள் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. தற்போதைய நேரம் என்னும் நவீனக் காலக் கோட்பாடு ஐன்ஸ்டீன் அவர்களின் ரிலேடிவிட்டி கோட்பாட்டின்படி கட்டமைக்கப்பட்டது. தற்போதைய நவீன அறிவியல் கோட்பாடுகளின்படி, மனிதன் நாகரிகம் அடைந்த பின்பு, அறிவியல் சார்ந்த அறிவை வளர்த்த பின்பு, ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தின் தொடக்கப்புள்ளியாக விஞ்ஞானிகள் ஒன்றை நிறுவினர். அது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதிர்வெடிப்பு (Big Bang) நிகழ்ந்து இப்பிரபஞ்சம் ஓர் புள்ளியில் இருந்து பிரசவிக்கப்பட்ட பின்பு விரிந்த அந்த முதல் நொடி.\nஎல்லாக் கோள்களும் அதனதன் இடத்தில் சென்று அமர்ந்த பிறகு, சுழற்சி என்ற ஒன்று தொடங்கிய பிறகு இந்த நேரமும் உயிர்பெற்றது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். அன்றிலிருந்து இன்றுவரை நடந்த செயல்களை ஓர் அமைப்பாகக் கோக்கவும், நாளை நடக்கவிருக்கும் செயல்களை அதே வரிசையில் அடுக்கவும் நமக்கு நேரம் தேவைப்படுகிறது. பொதுவாக நேரம் என்பது மாற்றம் என்ற ஒன்றோடு தொடர்புடையது. ஒரு செயல் நடைபெற்றால்தான், அதை அடிப்படையாகக் கொண்டு நேரம் என்ற ஒன்றை உருவாக்க முடியும். அதன் பிறகு நடக்கும் எல்லாச் செயல்களையும், அந்த நேரம் என்ற அளவுகோல் ஒன்றைக் கொண்டு அளக்க முடியும்.\nஇங்கே நம் பார்வையில், நேரத்தின் அடிப்படையாக இருப்பது கோள்களின் சுழற்சிதான். பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவை ஒரு வருடமாகக் கொண்டு அதைக் கூறுகளாக பிரித்து, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவை ஒரு நாள் என்றும், பகல் மற்றும் இரவுகளைப் பிரித்து மணி நேரங்கள் என்றும், அதையும் பின்னர் கூறுகளாகப் பிரித்து நிமிடங்கள், நொடிகள் என்றும் அழைக்கிறோம். ஆக, பூமியின் சுழற்சி என்னும் செயல்தான் நமக்கு நேரம் என்ற ஒன்றையே தருகிறது.\nநேரம் என்பது நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம்தான் கடிகாரங்களையும், காலண்டர்களையும் வைத்து அதைக் கணக்கிட்டு துரத்திப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். நேரத்தின் சிறப்பே அதை வைத்து நாம் எந்தப் பரிசோதனையும் செய்ய முடியாது. அதாவது, அதை நிறுத்திப் பார்க்க முடியாது, திரும்பி ஓடவைக்க முடியாது. அது ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருக்கும். இந்த நேரத்தை நாம் கோள்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி இருந்தாலும், இன்று அந்தச் செயல் இல்லாமலே தனித்து நிற்கும் திறன் நேரம் என்ற இந்தக் கோட்பாட்டுக்கு உண்டு. உதாரணத்துக்கு, நம் பூமி தன் சுழற்சியை நிறுத்திவிட்டது என்றாலும், எவ்வளவு நேரமாகச் சுற்றாமல் இருக்கிறது என்பதை நாம் கண்டறிய முட���யும்.\nநேரம் என்ற ஒன்றை நாம் ஏன் உருவாக்கினோம்\nபொதுவாக, இயற்கை என்னும் தத்துவக் கோட்பாடு, ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்துகொண்டேதான் இருக்கிறது. உயிர்கள் பிறப்பதும், இறப்பதும், பின்பு மீண்டும் பிறப்பதும் என நம் கோள்களின் சுழற்சி போல, கடிகாரத்தின் சுழற்சி போல நிகழ்ந்து கொண்டேயிருக்கும் ஒரு செயல் அது. இயற்கை என்ற வார்த்தையின் கீழ் வரும் அனைத்துமே சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை. என்ன அந்தந்தப் பொருளுக்கு ஏற்றவாறு அதனதன் சுழற்சிக்குத் தேவையான கால அளவு மட்டும் மாறுபடுகிறது. இந்த இயற்கை உருவாக்கிய பொருள்களும் இந்தச் சுழற்சி என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. இரவானால் உறங்க வேண்டும், பகலில் எழ வேண்டும், உணவு உண்ண வேண்டும், பின்பு மீண்டும் உறங்க வேண்டும் என்பவை நம் ஜீன்களில் பதிந்துபோன ஒரு விஷயம்.\nஆதி மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உண்டு, குறிப்பிட்ட நேரத்தில் தம் கழிவுகளைக் கழித்து… என்று வாழத் தொடங்கும்போது, அவர்களின் உடலும் அதற்குப் பழகிப் போகின்றன. உதாரணமாக, இன்று சூரியன் உச்சியில் இருக்கும்போது உணவு உண்கிறார்கள் என்னும் போது, அதை மீண்டும் மீண்டும் செய்யத் தொடங்க, நாளைச் சூரியன் உச்சிக்கு வரும் முன்பே வேட்டைக்குச் சென்றுவிட வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றும். இந்தச் சூரியன் உச்சியில் இருக்கும்போது நாம் உணவு உண்டுவிட வேண்டும் என்று அவன் முதன் முதலில் நினைத்தபோதே அவன் நேரம் என்ற கோட்பாட்டை அவனுக்குத் தெரியாமலே உருவாக்கிவிட்டான். பகலானால் வேட்டை, இரவானால் உறக்கம் என்பதும் அதற்கான உதாரணம்தான். பின்பு நாகரிகம் வளர வளர, அவன் அன்றாடம் செய்யும் செயல்கள் அதிகமாக அதிகமாக அவற்றையெல்லாம் எப்போது செய்ய வேண்டும் என்று குறித்துக்கொள்ள அவனுக்கு அளவுகோல் ஒன்று தேவைப்பட்டது. நேரம் என்ற கோட்பாடும் அதனால் பரிணாம வளர்ச்சி அடைகிறது. தற்போது நேரம் என்பது மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஆயங்களாக (Coordinates) விளங்குகிறது.\nநேரம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்\nநேரம் இல்லாத உலகம் குழப்பங்களின் குவியலாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. நேரம் இல்லாத உலகம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. நேரம் என்ற ஒன்று இல்லாத உலகம் வேண்டும் என்றால், அங்கே இருக்கும் உயிர்களின் ஜீன்களுக்குள் ‘சுழற்சி’ என்ற விஷயமே பதிந்திருக்கக் கூடாது. எப்போது நம் வாழ்வில் சுழற்சி என்ற ஒன்று நுழைந்துவிட்டதோ, அப்போதே நேரம் என்ற ஒரு கோட்பாடு உள்ளே நுழைந்துவிட்டதாகதான் அர்த்தம். அதைக் கூறுகளாக பிரித்து கடிகாரம் கொண்டு அளக்கவில்லை, அவ்வளவுதான். உதாரணமாக ஐந்தறிவு மிருகங்களால் நேரம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ஆனால், எப்போது உணவு தேடச் செல்ல வேண்டும், உணவு உண்ண வேண்டும், எப்போது இனப்பெருக்கம் செய்ய வேண்டும் போன்ற விஷயங்கள் அதற்குத் தெரியும். அது மிருகத்துக்கு மிருகம் மாறுபடுமே தவிர, அது சுழற்சியாக நடந்து கொண்டேதான் இருக்கும்.\nதுரதிர்ஷ்டவசமாக, நம் பிரபஞ்சத்தின் இயற்பியல் விதிகளின்படி, சுழற்சி என்ற ஒன்று இயற்கையின் தன்மையாக (Nature’s Order) இருக்கிறது. இங்கே நாம் நேரம் என்ற ஒன்றை கழட்டி விடவே முடியாது. நாம் நாள் முழுவதும் கடிகாரத்தைப் பார்க்காமல் தவிர்க்கலாம். ஆனால், பசித்தால் உணவு உண்ண வேண்டும். உறக்கம் வந்தால் உறங்க வேண்டும் என உங்கள் உடலின் தேவைகள் சுழற்சி நிலையில்தான் இருக்கும். அதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது. நம் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டி விடுமா என்ன\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்���ுச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nசசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018\nஎடபாடியை மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018\nமேபோகிராம்’ எடுக்க ஏற்ற வயது\nதொடர் வருமானம்… டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsyf.wordpress.com/2012/06/05/allow-foreign-university/", "date_download": "2018-05-24T09:34:48Z", "digest": "sha1:KKM3AIQPTUHG4TPYEABVGSEVOKROJHQG", "length": 20811, "nlines": 85, "source_domain": "rsyf.wordpress.com", "title": "வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொல்லைப்புறமாக நுழைக்க மன்மோகன் அரசு சதி! | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்க���் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாண���ர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nவெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொல்லைப்புறமாக நுழைக்க மன்மோகன் அரசு சதி\nதீவிர நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் கல்வி சந்தையை இந்தியாவில் கடைவிரிப்பதற்கு 2010ல் 16 சட்டமுன்வரைவுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. தற்போது நமது நாட்டில் மீதமிருக்கும் அரசு கல்லூரிகளையும் ஒழித்துவிட்டு முழுக்க முழுக்க பணம் உள்ளவன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்பது உள்ளிட்ட பல ஆபத்துக்கள் இந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வரப்போகிறது என்பதே நிதர்சனம்.\nஇதில் தற்போது வந்துள்ள செய்தி என்னவென்றால்\n‘பல்வேறு காரணங்களால் சட்டமுன்வரைவுகள் நிறைவேற்றுவது தள்ளிப்போவதால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கொள்ளையடிப்பது தாமதப்படுகிறது. இதற்காக ஜூலையில் நடைபெறவிருந்த பல்கலைக்கழக மானியக்கூட்டத்தை உடனடியாக கூட்டவும் அதில், ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் மூலம் எப்படி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொண்டுவர முடியும்’ என ஆலோசிக்கவும் உள்ளது மத்திய அரசு.\nநாட்டில் விலைவாசி என்பது நாள்தோறும் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது, லட்சக்கணக்கான விவசாயிகள் தினந்தோறும் தற்கொலை செய்து கொள்கிறார்கள், ஊட்டசத்து இல்லாமல் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மக்களை பாதிக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகளில் இந்த நாடு சிக்கி தவித்துக்கொண்டு இருக்கும்போது அதற்கெல்லாம், மெளனம் ஒன்றைத்தவிர நமக்கு எதையும் தராத இந்த அரசு பன்னாட்டு முதலாளிகளின் இலாபவேட்டைக்காக மட்டும் எப்படி பம்பரமாக வேலை செய்யும் என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.\nகூடங்குளம் அணு உலை முதல் வால்மார்ட், வெளிநாட்டு பல்கலைக்கழகம் வரை அனைத்தும் நமக்கு சொல்லும் செய்தி இந்த ஒன்றுதான். இந்த(திய) அரசு என்பது பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே வேலை செய்ய ஏற்படுத்தப்பட்டது என்பதுதான் அது.\nஇதில் கவனிக்கவேண்டிய மற்றொன்று, வேறு ஊடகங்களில் வெளிவராத இந்த செய்தி ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதியின் தொலைக்காட்சியிலேயே வந்துள்ளது என்பது. பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் பெட்ரோலே என கண்டுபிடித்து ஆர்ப்பாட்டம் செய்தது போல அவருடைய கூட்டணி அரசின் நாசகார கொள்கைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல நம்ப சொல்கிறார் கருணாநிதி. குஜராத் படுகொலையின் போது பாஜகாவுடன் கைகோர்த்துக்கொண்டே இன்றும் மதவாதம் குறித்து எச்சரிக்கும் குள்ளநரியிடமிருந்து வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்.\nFiled under: கல்வி தனியார்மயம், குறுக்கு வெட்டு பகுதி | Tagged: அசைபடங்கள், அமெரிக்கா, அரசியல், இந்தியா, கபில்சிபில், கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, கல்வி, காங்கிரஸ், சமூகம், தனியார்மயம், தமிழகம், நிகழ்வுகள், பன்னாட்டு முதலாளிகள், பெட்ரோல், மன்மோகன் சிங், மறுகாலனியாக்கம், மாணவர்கள், விமர்சனம், வெளிநாட்டு பல்கலைகழகம், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் |\n சாதிவாரிக் கணக்கெடுப்பு- உழைப்பைச் சுரண்டுபவர்களுக்குப் பாதுகாப்பு உழைக்கும் வர்க்கத்துக்கோ பேரிழப்பு\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nதூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட��டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://134804.activeboard.com/t64446873/topic-64446873/", "date_download": "2018-05-24T09:50:16Z", "digest": "sha1:B73MR3QDYL6QB3O53HAHSZUV2AV5JPCC", "length": 40164, "nlines": 81, "source_domain": "134804.activeboard.com", "title": "திருக்குறளில் பெண்களின் பாலியல் கட்டுப்பாடு - பத்மினி - New Indian-Chennai News & More", "raw_content": "\nTOPIC: திருக்குறளில் பெண்களின் பாலியல் கட்டுப்பாடு - பத்மினி\nதிருக்குறளில் பெண்களின் பாலியல் கட்டுப்பாடு - பத்மினி\nதிருக்குறளில் பெண்களின் பாலியல் கட்டுப்பாடு\n‘திருக்குறள்’ உலகப் பொதுமறை எனப் புகழ் பெற்று விளங்குவது. வாழ்வின் கடைக்கோடியில் இருக்கும் மனிதனைக் கூட திருக்குறள் பரிவோடு அணுகுகின்றது. (இரவு, இரவச்சம்); சமூகச் சீர்கேடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றது (கள்ளுண்ணாமை); பிற உயிர்களிடத்தில் அன்பு கொள்ள வேண்டும் (புலால் மறுத்தல்) என்று வலியுறுத்துகின்றது. அன்புடைமை எனும் கொள்கையை மனித இனம் பின்பற்றத் தூண்டுகோலாய் இருக்கின்றது. இன்னும் உலகளாவிய பொதுமையான கருத்துகள் செழுமையான அளவிலிருந்தாலும் ‘பெண்’எனும் இனத்தைப் பற்றிக் கூறும் சில நிலைகளில் அக்காலகட்டச் சமூகக் கருத்தாக்கத்தின்படி ‘கற்பு’எனும் கருத்தாக்கத்தைத் திருக்குறளும் ஏற்றுக் கொள்கின்றது.\nஇலக்கியங்கள் ‘கற்பு’எனும் கருத்தாக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்தன. இந்நிலையில் நிலவுடமைச் சமூக அமைப்பில் தோன்றிய தொல்காப்பியம், சங்க இலக்கியம் இவற்றை ஒட்டி வந்த சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நீதி நூல்களுள் ஒன்றான திருக்குறளும் ‘கற்பு’எனும் கருத்தாக்கத்தை ஆணாதிக்கப் பார்வையிலேயே முன் வைக்கின்றது. இக்கருத்தாக்கம் பெண்ணை ஒடுக்கும் விதம் குறித்து குறளின் வழி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகின்றது.\nஆணையும், பெண்ணையும் சமநிலையில் நோக்கிய தாய்வழிச் சமுதாயம், தந்தை வழிச் சமுதாயமாக மாற்றம் பெற்ற பின்பு பெண்ணைப் பல விதங்களில் நசுக்கியது. பெண் சமூகத்தினராலும், தனி நபராலும் ஒடுக்கப்பட்டாள். பெண்ணை ஒடுக்கும் விதமாக ஆணாதிக்கச் சமூகம் பல அமைப்புகளைக் காலப்போக்கில் ஏற்படுத்தியது. திருமணம், குடும்பம் போன்ற ஆணாதிக்கச் சமூக அமைப்புகள் ஆணை மையமாக வைத்து அவனை உயர்நிலையிலும், பெண்ணை இரண்டாம் தரக்குடிமகளாகக் கீழ் தள்ளியும் பல���ிதமான கருத்தாக்கங்களை ஏற்படுத்தியது. ஆணைச் சார்ந்து வாழும் நிலைக்குப் பெண் தற்சார்பற்றவளாக ஆக்கப்பட்டாள். பல கருத்தாக்கங்கள் பெண்ணை ஒடுக்கும் நிலைக்கே கொண்டு வந்தன. அவ்வாறு பெண்ணைக் கட்டுப்படுத்த, அவளை இல்லச்சிறைக்குள், குடும்பம் அல்லது திருமணம் என்னும் சிறைக்குள் ஒடுக்கிய கருத்தாக்கங்களில் ஒன்று ‘கற்பு’ எனும் கட்டுப்பாடு ஆகும்.\n‘கற்பு’ எனும் சொல்லுக்குப் பல பொருள் இருந்தாலும் இன்றளவிலும் மக்கள் மனதில் பதிவது ‘பெண்ணின் நடத்தை’ என்பது மட்டுமே. ‘கற்பு’ என்ற சொல், பதிவிரதாதர்மம், களவுக் கூட்டத்துக்குப் பின் தலைவன் - தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம், கல்வி, தியாகம், வேலைப்பாடு, சங்கற்பம், ஆணை, கதி என்ற பொருளில் கையாளப்படுவதாகத் தமிழ் லெக்சிகன்1 கூறுகிறது. கற்பு என்பது ஆங்கிலத்தில் ‘Chastity’ என்பர். வெப்ஸ்டர்ஸ் ஆங்கிலம்-தமிழ் அகராதி2, chastity எனும் ஆங்கிலச் சொல்லுக்கு, கற்பு, கற்புடைமை, கற்புநெறி, நிறை, முல்லை, புனிதம், தூய்மை எனும் பொருள்களைத் தருகிறது. சென்னைப் பல்கலைக் கழக அகராதி3 - chastity எனும் சொல்லுக்கு, தன்னடக்கம், தற்கட்டுப்பாடு, கற்புடைமை, கன்னித்தன்மை, தூய்மை, பண்புயர்வு, நடுநிலைமை, எளிமை நயம் எனும் பொருள்களைக் கூறுகிறது.\nஎனவே சமூகப் பயன்பாட்டிலும், இலக்கியங்களிலும் வழங்கும் பொருளிலேயே அகராதிகளும் விளக்கமளிப்பதைக் காணலாம். எனவே ‘கற்பு’ என்பது பெண்ணின் நடத்தையினையே வலியுறுத்தும் விதமாகப் பல பொருளில் பெரும்பான்மையாக வழங்கியிருப்பதைக் காண முடிகின்றது. ‘பெண்ணின் நடத்தையை’ வலியுறுத்தும் விதமாகக் ‘கற்பு’ எனும் கருத்தாக்கம் ஆணாதிக்கச் சமூகத்தினரால் கட்டமைக்கப்பட்டு அதுவே பெண்ணுக்கான கட்டுப்பாடுகளுள் முதன்மையாயிற்று.\nஇவ்வாறு பெண்ணுக்கு மட்டும் பாலியல் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதன் நோக்கம் ஏன் என்பதை ஆராயும் விதமாக, மனித குல வரலாற்றினைச் சுருக்கமாக விளக்குவது தேவையாகின்றது.\nமனிதகுல வரலாற்றில், தாய்வழிச் சமூகத்தில் பெண்ணே முதன்மையானவளாகவும், ஆணுக்கு இணையாகவும் இருந்தாள். சமூக மதிப்பு, தற்சார்பு ஆகியவை அவளுடைய உடல் உழைப்பை மையப்படுத்தியே ஏற்பட்டன. உழைப்புக்கான கருவிகளும், உழவுத் தொழில்களும் ஏற்பட்ட பிறகு உற்பத்தி சார்ந���த உடல் உழைப்பு பெண்ணுக்கு மறுக்கப்பட்டது. ஆண்கள் உற்பத்தியைப் பெருக்கும் திறன் வாய்ந்த வேலைகளைக் கையில் கொண்டனர். பெண்ணுக்கோ, உபரியையும், உற்பத்தியையும் பெருக்குகின்ற திறன் வாய்ந்த வேலைகள் மறுக்கப்பட்டன. உடல் உழைப்பும், அதே நேரத்தில் எந்தவிதமான உபரியையும், உற்பத்தியையும் ஈட்டாத வீட்டுவேலைகள் மட்டுமே அளிக்கப்பட்டன. ஆண்களுடைய ஆதிக்கம், குழந்தைப் பேறு இவற்றின் காரணமாக அறிவார்ந்த, உற்பத்தியைப் பெருக்கும் திறன் வாய்ந்த வேலைகள் பெண்ணுக்கு மறுக்கப்பட்டன. எனவே வீடே அவளுக்கு உலகம் என வரையறுக்கப்பட்டது. வீடு என்பதைச் சார்ந்த குடும்பக் கடமைகள் அவளுக்கு முதன்மைப்படுத்தப்பட்டன. குடும்ப அமைப்பு நிலைபெறச் சொத்துடமை மிகப் பெரிய பங்காற்றியது. சொத்துடமை எனும் கொள்கையின் காரணமாக, அகமணம் எனும் முறை ஏற்படுத்தப்பட்டது. தங்கள் இனத்தவர்க்குள்ளாகத் திருமணம் செய்து கொண்டு, தன் மனைவியின் மூலமாகத் தன் வாரிசை உருவாக்கித் தனக்குப் பிறகு தன்னுடைய சொத்தைத் தன்னுடைய வாரிசுக்குச் சென்று சேருமாறு ஆண் அல்லது கணவன் ஏற்படுத்திக் கொண்டான். இதுவே தனிச் சொத்துடைமை. இதில் மனைவிக்கு ஏதும் பங்கில்லை. (தற்காலத்தில் இது மாற்றம் பெற்றுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க). எனவே மனைவியின் மூலமாகப் பெறும் வாரிசுக்கே சொத்துடைமை எனும் காரணத்தினால் ‘பெண்களுக்கு பாலியல் ஒழுக்க நடத்தை’குறித்த சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இதுவே ‘கற்பு’ எனும் சொல்லாக இன்றளவிலும் சமூகத்தில் நிலவி வருகிறது.\nகற்புக்கனல், கற்புக்கரசி, கற்பலங்காரி, கற்புத் தெய்வம், கற்பாட்டி போன்ற சொல்லாக்கங்கள் பெண்களை ஏற்றுக் கொள்ளும்படி செய்தன. இலக்கியங்களும். ஊடகங்களும் ‘கற்பு’ என்பதை உடல்சார்ந்த தன்மையாகவும், பெண்ணுக்கான பாலியல் நடத்தை என்பதாகவுமே சுட்டியது. ஆணுக்கு ஒழுக்கம் என்பது பெருமை சேர்ப்பதாகவும், பெண்ணுக்கு இயல்பாகவும் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றது. பாரதியார், இருபாலருக்கும் ஒழுக்க நடத்தை வேண்டும் என்பதை,\n“கற்புநிலை என்று சொல்லவந்தார் - இரு / கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”4 என்கிறார்.\nதிருக்குறள் வாழ்க்கைத் துணை நலம் எனும் அதிகாரத்தின் வழி ‘கற்பு’ எனும் பெண்களுக்கான பாலியல் ஒழுக்க விதிகளை ஆணாதிக்கப் பார���வையிலேயே வலியுறுத்துகின்றது.\n“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் / திண்மையுண்டாகப் பெறின்,” (குறள். 54)5 கற்பென்னும் திண்மையுண்டென்றால் பெண்ணுக்கு அதைவிடப் பெரிய பேறு உண்டோ என்று கூறும் திருவள்ளுவர், திண்மை என்பதை மனக்கட்டுப்பாடு என்ற பொருளில் கூறியுள்ளார் எனக் கொள்ளலாம். எதன் பொருட்டு மனக்கட்டுப்பாடு, தன்னுடைய ‘கற்பு’எனும் நடத்தை குறித்த கட்டுப்பாட்டையே மனக்கட்டுப்பாடு என்கிறார். அத்தகைய மனக்கட்டுப்பாடுடைய பெண், தன்னுடைய கணவனையே தெய்வமாக நினைத்துத் தொழுது மழையைப் பெய்யென்றால் மழையும் பெய்யும் என்கிறார், இது ஒரு கருத்தாக்கமே.\nஇதன் மூலம் பெண்ணுக்கு ஒரு போலியான அங்கீகாரத்தைத் தர முயலும் எண்ணங்களே மறைமுகமாகச் செயல்படுகின்றன.\nஇவள் தன்னையும் காத்துக் கொண்டு (கற்பில்) தன்னைக் கொண்டவனையும் காத்துக் கொண்டு சோர்வின்றி இல்வாழ்க்கையை நடத்தவேண்டும். தன்னைக் ‘கற்பின் ஒழுக்கம் பூண்டு’காத்துக் கொள்வதன் வழித் தன்னை உடைமையாகக் கொண்ட கணவனின் நலம் அல்லது சமூக அங்கீகாரத்தையும் பாதுகாக்க வேண்டும். இக்கருத்தினை,\n“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற / சொற்காத்துச் சோர்விலாள் பெண்.” (குறள் 56)6 என வலியுறுத்தும் திருவள்ளுவர், மேலும் இதை மற்றொரு குறளின் மூலம் வலியுறுத்துகிறார்.\n“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார் முன் / ஏறுபோல் பீடுநடை” (குறள் 59)7 இங்கு ‘புகழ்புரிந்த இல்’லிலார் - எனும் சொற்றொடரை மனையாளின் நற்குண நற்செய்கைகள்” என்று பரிமேலழகர் பல இடங்களில் தம் உரையில் கூறுகிறார். நற்குண நற்செய்கைகள் பெற்ற மனைவியைப் பெறாதவர்கள் தம் பகைவர்க்கு முன் ஏறுபோல் நிமிர்ந்து நடக்க இயலாது என்று ஆண் மகனின் சமூகத்தரம் பெண்ணின் நடத்தையை பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறுவதன் வழி மீண்டும் மீண்டும் பெண்ணின் நடத்தையே திருக்குறளில் வலியுறுத்தப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடே இவளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் முதன்மைக் கடமை என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.\n“சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும் மகளிர் / நிறைகாக்குங் காப்பே தலை”. (குறள் 57)9 எனும் குறள் பெண்ணை இற்சிறையில் வைத்தாலும் அவர்தன் ‘நெஞ்சைக் கற்பு நெறியில்’ நிறுத்தா விடில் இற்சிறைக்காவல் பயனில்லை என்கிறார். பெண்களுக்கு இவ்வாறு ஒழுக்க நடத்தையைப் பலவிதங்களில் வலியுறுத்தும் திருவள்ளுவர், ஆண்களுக்கு ஒழுக்க நடத்தையைக் குறித்து எங்ஙனம் கூறுகிறார் என்பதையும் இங்குக் காணலாம். பிறன்இல் விழையாமை (15) எனும் அதிகாரத்தின் வழி, ஒழுக்க நடத்தையிலிருந்து மீறிய ஆண்மகனைப் பேதமையுடையவன் (குறள் 141), அறியாமையுடையவன் (குறள் 142), இழிவுடையவன் (குறள் 144) என்ற பொருளில் கட்டப்படுகின்றான்.\nஇங்கு ஒழுக்க நடத்தையை மீறியவனுக்கு அறிவுரை கூறும் போக்கில் அதிகாரம் அமைத்துள்ள திருவள்ளுவர், பெண்ணுக்கு மட்டும் ‘கற்பே உயிர்’ என்னும் பொருளில் அதிகாரம் அமைத்துள்ளார். எனவே மனையாள் என்பவளை நற்குண, நற்செயல் கொண்டுள்ள இல்லாள் எனும் பொருளில் குறள் அமைத்துள்ள திருவள்ளுவர், நற்குண நற்செய்கைகளுள் முதன்மையாகக் ‘கற்பு’ எனும் கருத்தாக்கத்தை முன்வைக்கின்றார்.\nஇவ்வாறு சங்கம் மருவிய காலத்தில் நிலைபெற்று விளங்கிய நிலவுடைமைச் சமுதாய அமைப்பில் நிலவிய கருத்தாக்கங்கள், அக்கால இலக்கியங்களின் ஊடாகவும் பயணிக்கின்றன. எனவே இக்கருத்தாக்கத்தை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு தம் இலக்கியத்தில் படைத்துள்ளார்.\nஇவ்வாறு திருக்குறளின் வழி அக்காலச் சமுதாயத்தில் பெண்ணுக்கான பாலியல் கட்டுப்பாடுகள் ‘கற்பு’ எனும் கருத்தாக்கத்தின் வழி நிலைபெற்று பெண்களை ஒடுக்கின எனும் முடிவிற்கு வர இயலுகிறது.\nRE: திருக்குறளில் பெண்களின் பாலியல் கட்டுப்பாடு - பத்மினி\nதற்காலம் நமது தமிழ் நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூற்களிலெல்லாம் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகிற தானாலும் அதையும் பார்ப்பனர்களோ, சைவர்களோ, வைணவர்களோ மற்றும் எந்த பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக் கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும். என்றாலும் திருவள்ளுவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்து விடுவார்கள். பார்ப்பனர்க ளென்றாலோ திருவள்ளுவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்.\nஇவ்வளவும் இருந்தாலும், திருவள்ளுவர் யார் என்ன ஜாதி என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரை தம்சமயத்தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர் அவரை தம்சமயத் தலைவர்கள் என்கிறார்கள். சமணர்கள் அவரை தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒருசாரராகிய பறையர் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரை தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகின்றார்கள். அவரைப் பற்றிக் கிடைத்திருக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ, மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது. இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டுவிட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய் காணப்படவில்லை. அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேல் லோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரியமத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களையும் பார்க்கக் காணலாம்.\nஎனவே, இவற்றைக் கொண்டு திருவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர், தற்காலம் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள் புராணங்கள் முதலாகியவற்றை எல்லாம், ஏற்றுக் கொண்டு, பார்ப்பனியம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தாங்கள் பெரிய கல்வி, கேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு, தங்களை வெளியில் சமரச சன்மார்க்க சமயத்தவர்கள் என்றும் உள்ளுக்குள் சைவ சமயம்தான் தன்னுடைய மதம் என்றும், மற்றும் இதுபோல் உள்ளொன்றும் புறம் ஒன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்து கொண்டு தங்களை ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இப்போதைய சீர்த்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகின்றார்.\nஇவை எப்படி இருந்தாலும் திருவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையைப் பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளில் உள்ள நீதிகள் ஒருபுறமிருக்க, திருவள்ளுவர் மனைவியாகிய வாசுகி அம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமல் இருக்கமுடியாது அதாவது வாசுகி அம்மையாரை திருவள்ளுவர், தம�� மனைவியாக ஏற்றுக் கொள்ளுமுன் ஆற்றுமணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம். அதாவது வாசுகி கற்புள்ளவரா அல்லவா என்று பரிட்சிக்க, அவ்வம்மையார் அந்தப்படியே மணலைச் சாதமாகச் சமைத்துக் கொடுத்து திருவள்ளுவருக்குத் தமது கற்பைக் காட்டினாராம்.\nஅம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மையாரைக் கூப்பிட, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்தபோது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம்.\nதிருவள்ளுவர், ஒருநாள் பகலில் நூல் நூற்கும்போது நூற்கதிர் கீழே விழ உடனே அம்மையாரைக் கூப்பிட்டு விளக்கேற்றிக் கொண்டுவா நூற்கதிரைத் தேடவேண்டும் என்று சொல்ல, அம்மையார், பகல் நேரத்தில் விளக்கெதற்கு என்று கேட்காமல் கேட்டால் பதிவிரதா தன்மைக்கும், கற்புக்கும் பங்கம் வந்துவிடும் எனக்கருதி உடனே விளக்குபற்ற வைத்துக் கொண்டு வந்து கொடுத்தார்களாம்.\nஒருநாள் நாயனார் பழைய சாதம் சாப்பிடும்போது சாதம் சுடுகின்றது என்று சொன்னவுடன் அம்மையார், பழைய சாதம் சுடுமா என்று கூடக் கேட்காமல், கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப் போகுமே என்று கருதி, உடனே விசிறி எடுத்துக் கொண்டு வந்துவீசி ஆற்றினாராம்.\nதிருவள்ளுவர், அம்மையாரைத் தினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும் ஒரு ஊசியும் தனியாக கொண்டு வந்து வைத்துவிட்டு சாதம் பரிமாறும்படி கட்டளையிட்டிருந்தாராம். அவ்வம்மையாரும், இது எதற்கு என்று கேட்காமல் – கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப் போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்தப்படியே செய்து வந்தாராம். ஆனால் அம்மையாரின் இறுதியான காலத்தில்\nஅம்மையார் உயிர் போகாமல் வாதாடிக் கொண்டிருக்க அது ஏன் என்று திருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போது அம்மையார் பயந்துகொண்டு தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் வைக்கச் சொன்னீர்களே அது எதற்காக என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றே ஆசை முடிவு பெறாமல் இருப்பதால் உயிர்போகாமல் வாதாடி மரணவதைபடுகிறேன் என்று சொன்னாராம். பிறகு திருவள்ளுவர் தயவு செய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தை அதாவது – சாப்பிடும்போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தி எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அம்மையாரின் உயிர் நீங்கிற்றாம்.\nஇது திருவள்��ுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம். எனவே இது இடைச்செருகலாகவோ கற்பனைக் கதையாகவோ இல்லாமல் உண்மைக் கதையாயிருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும் கற்பனையாக இருந்தால், கற்பனையல்லாத புராணம் எது அதற்கு என்ன பரிட்சை\nசித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை – ”குடிஅரசு”, 20-01-192\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...ontogeny-phylogeny-epigeneticsஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாதிருக்குறள் இலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் கிறிஸ்துவமும் இஸ்லாமும்பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.Larry Hurtado ArticlesProf.James Tabor ArticlesIndian AntiqityChennai Industrial Accidents Bart D. Ehrmanபைபிள் ஒளியில் இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabsatime.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-05-24T09:57:13Z", "digest": "sha1:B6G3KBQ5DDEMY7JTZVUBJDLC6XM74Z6X", "length": 18109, "nlines": 42, "source_domain": "kabsatime.blogspot.com", "title": "கப்ஸா டைம்", "raw_content": "\nச‌வுதி அரேபியாவில் பிரியாணிக்கு பெய‌ர் ‍க‌ப்ஸா.... க‌தை பிரிய‌ர்க‌ளுக்கு பிரியாணி ரெடி \nகாலம் மாறிப் போச்சா -(சிறுகதை)\nவெள்ளை நிற ஹைபிரிட் கார், தன் 250 கி.மீ வேகத்தில் அந்த டீசல் டிரக்கின் மேல் பலமாக மோதியது. இடித்த கார் டோயாட்டாவின் லேட்டஸ்ட் மாடல் கேப்பிரிக்கா , இடிபட்ட டீசல் டிரக் பியூஜோவின் மிகப் பெரிய டிரக், திறந்து விட்டால், ஒரு ஊரையே வெள்ளத்தில் அழித்துவிடும் வால்யூமில் மிகப் பெரிய பானை வயிறு அதற்கு.\nஅதே சாலையில்,. அடுத்த டிராக்கில் வேகமாய் சென்று கொண்டிருந்த இன்னொரு காரில் இருந்த கெவின் அசட்டையாய் அவியல் போல் சிந்தனையில் சிக்கியிருந்தவன், துணுக்குற்று சூழ் நிலைக்கு வந்தான். சே என்ன ஒரு விபத்து. வந்த வேகத்தையும், அடித்த நொடியையும் மனம் வேகமாய் ரீவைண்ட் செய்து பார்த்ததில் உடல் குலுங்கியது.\nநிச்சயம் அந்த காரின் காவலன் எமலோகத்துக்கு விசா வாங்கியிருப்பான். ஆர் ஏ சி ஒன்றுமில்லை, நிச்சயம் கன்பர்ம்ட்டு பர்த்துதான். தீ பிடித்ததா…. கேள்வி மனதில் வர, அதற்கு விடை தெரியவில்லை. இவனும் உச்சகட்ட வேகத்தில் ச��ன்று கொண்டிருக்கிறான். திரும்பி பார்த்தபோது, சாலையின் நிலவரம் தெரியவில்லை. சத்தம் கூட கேட்க வில்லை. எதனால் சத்தம் கேட்கவில்லை, நம் கார் கேப்பிரிக்காவின் சவுண்ட் புருப் இண்டிரியரா அல்லது கென்வுட்டின் சிஸ்டத்தின் இசை தூக்கலாய் இருந்ததாலா\nஎன்னத்துக்கு இத்தனை வேகம். இயற்கை உபாதையாய் இருந்தால் கூட காருக்குள்ளே பெய்ய வேண்டியது தானே. யூஸ் லெஸ் இடியட். என்ன தலை போற அவசரம்….. இப்ப பாரு உண்மையிலேயே தலை போயிருச்சு. நசுங்கி கூழாயிருக்குமோ.. சே\nவிலைமதிப்பு மிக்க மனித உயிர் இப்படி விபத்தில் முடிவது வேஸ்ட். எத்தனை லட்சியம் இருந்திருக்கும். ஏதோ ஒரு சினிமாவுக்கு போக தீர்மானித்து டிக்கட் கூட வாங்கியிருக்கலாம். இப்ப டிக்கட்ல்ல வாங்கிட்டான்.\nஅல்லது ஏதோ ஒரு பிளாட் கட்ட லோன் அப்ளை செய்திருப்பான். இவன் குடும்பத்தில் எத்தனை பேரோ, இவன் வருகைக்காக காத்திருப்பார்களோ. இவன் அலுவலகம் இவன் செயல் திறன் எதிர்பார்த்து காத்திருக்குமோ. இப்படி சிலந்தி வலை போல் பின்னப்பட்ட மனித உயிரை ஒரு நொடியில் பறக்க விட்டுவிட்டு பப்பரப்பே என படுத்து கிடப்பான் இந்த உடைந்த காருக்குள்ளே. கிடப்பானா அல்லது கிடப்பாரா. முதிர்ந்து இருக்க சான்ஸ் இல்ல, ஏதோ பொறுப்பில்லாத இரண்டும் கெட்டானாத்தான் இருக்கும்.\nஹோல்டான் கெவின், சினிக்காக யோசிக்காதே. யாரும் வேண்டும் என மரணிப்பதில்லை. அது விபத்து. அவன் அறியாமல் அவன் கவனம் சிதைந்த ஒரு நொடியில் நிகழ்ந்து விட்டது. உன் பாசி பிடித்த பிலாசபிக்கல் தாட் பேட்டர்ன், ஏதேதோ உனக்குள் உளறி, பெரிய கண்டுபிடிப்பு பிடித்த மாதிரியும், யூஸ்புல் டிஸ்கஷன் எனும் பெயரிலும், உன் நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறது. உன் ஈகோவை சொறிந்து கொண்டிருக்கிறது. உன்னை முயங்குதலை விட்டு விட்டு சமனத்துக்கு வா. என அழுத்தமாய் அக்கறையாய் ஒரு மனக் குரல் எழுந்தது.\nகாத்ரீன் நேற்றே சொன்னாள், வரும் போது மறக்காமல், ஜிபிஎஸ் சென்சாரின் ரினிவல் பேமெண்ட் குறித்து. வர வர இந்த டெலிகம்யூனிக்கஷேனல் கம்பெனிகளெல்லாம் முகமூடி கொள்ளையர்களாகிவிட்டனர். சோஷியல் நெட்வோர்க் என்பது போய், சோஷியல் நெட்வொர்த்தை பற்றியெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். விலாசம் தவறென்பதால் ஐபி அட்ரெஸ்ஸின் கிளாஷ் இருக்கிறதென்றாள்.\nஅலுவலகத்தில் ஜான் சொன்னான், அவனுக்கு தெரிந்த யாரோ சீட் கோட் கொடுத்து ஜிபிஎஸ்ன் பேண்ட் வித்தை மாற்றி விட்டானாம். சே திருட்டு விசிடி, டிவிடி மாதிரி, காலங்கள் மாறினாலும் இந்த இடை நிலை பராசைட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nஇன்றும் வேலைப் பளுவை காரணம் காட்டி, பல் இளிக்க முடியாது. கேத்தரின் மைக்ரோ வேவில் வைத்து வறுத்து விடுவாள். வேறு ஏதேனும் நல்ல காரணம் யோசி. வெயிட்… மாமியார் மத்தியானம் எம் எம் எஸ் செய்திருந்தாரே, பார்வேர்ட் செய்தேனா. ஹம்மாடி, மாட்டிக் கொண்டேன். இன்று செமத்தியாய் டோஸ் வாங்க வேண்டியிருக்கும்.\nகார் பார்க்கின் லீவர் உள்வாங்க, தன் பிஎம்டபுள்யூவின் பார்க்கிங் சிஸ்டத்தை ஆன் செய்தான். ரிம்மெனும் ஒலியுடன் பொசிஷன் சிஸ்டம் வேலையை தொடங்கியது. ஏதோ ஒரு விர் சத்தம், லூப்ரிக்கேஷன் செக் செய்ய வேண்டும், அந்த கம்பெனியின் ஏ.எம்.சி இன்னும் இருக்கிறதா, இல்லை காலாவாதி ஆயிற்றா. சிந்தனையோடே கெவின் வீட்டுக்குள் வந்தான்.\nதிறந்த கதவின் பாதையில் கேத்தரின் அழகாக நின்று கொண்டிருந்தாள். அந்த பச்சை சிந்தடிக் புடவையில் இன்னும் அழகாக இருந்தாள்.\nகெவின் காதல் வயமானான்…. கைகள் விரித்து காதலுடன் சொன்னான், என் பூவே இன்றுதான் பூவையானது போல் இருக்கிறாய்…. கண்ணடித்து, வெட்கப்பட்ட மனைவியை கட்டிக் கொண்டான். கழுத்து பிரதேசத்தில் செண்ட் அமோகமாய் மணத்தது. லேசாய் மனம் கிறங்கி, மயக்கம் போல் சுழன்றது. வரவர இந்த செண்ட் கம்பெனிகளின் அராஜகம் தாங்கல. எக்ட்ஸி எலிமெண்ட்சை, கண்ட்ரோல்ட் அளவுக்கு மேலாக யூஸ் பண்ணுகிறார்களோ.\nஅவன் மனைவி கிறக்கமாய் சொன்னாள்…. கெவின் வி லவ். ஆஹா என்னவொரு மாற்றம், சங்க காலத்தில் ஐ லவ் என ஒருமையில் மட்டும் சொல்வார்களாம். இப்போது பரவாயில்லை எதிர்பார்ப்போ அல்லது ஏக்கமோ வி லவ் என சூசகமாய் சொல்ல பழகி விட்டோம்.\nகெவின் ரிலாக்ஸ் இன் த செட்டிங், நான் ஒரு ஆரஞ்ச் கிரஷ் எடுத்துட்டு வர்றேன், அப்புறமா நம்ம அனிவர்சரி டின்னருக்கு அப்பலோ போயிடலாம். ஓகே.\nசுருக்கென்று நினைவுக்கு வந்தது. இன்னிக்கு அனிவர்சரி இல்ல. அதான் அத்தை எம்.எம்.எஸ். செஞ்சு கேத்தரின கால் பண்ண சொல்லுங்க என சொன்னாரா. பரவாயில்ல, நான் அனிவர்சரி மறந்தத கேத்தரின் ரியலைஸ் பண்ணல. தப்பித்தது தம்பிராண் புண்ணியம்… அட்ஜஸ்ட் மாடிரா…. மவனே என மனம் எக்களித்தது.\nசெட்டியில் அமர்ந்து சுவரை பார்த்தான். எல்.டபிள்யூ.டி, செய்தி வாசித்தது. பெருகி வரும் சாலை விபத்தை தவிர்க்க, அரசு புது முறை ஒன்றை பரிட்ச்சார்ததமாக இன்று அறிமுகம் செய்துள்ளது. டிரைவர்களின் அஜாக்கிரதையே 70 சதவிகித விபத்துக்கு காரணம் என ஆய்வு சொன்னதால், டிரைவர்களின் கவனம் செயற்கையாய் உருவாக்க, 3டி புரோஷேக்‌ஷன் மூலம் சாலைகளில் வாகன பிம்பங்களை ஒளி பரப்புவது எனும் இத்திட்டத்தை பிரதமர் கொடி அசைத்து திறந்து வைத்தார்.\nஅதாவது இந்த வாகன பிம்பங்கள் உண்மை கார் போன்றோ, டிரக் போன்றோ…. சாலையில் உங்களோடு பயணிக்கும், சில நேரம் உங்களை உரசுவது போல் அருகில் வரும், இன்னும் சில நேரங்களில் பிம்ப வாகனத்தின் ஓட்டுனரோ, அல்லது பயணியோ உங்களை பார்த்து கையசைப்பார். இதனால் பயணிகள் சாலையில் அலர்ட்டாய் இருக்க உதவும்.\nஇதை வன்மையாக கண்டித்த எதிர்கட்சி தலைவர், இன்று வெளி நடப்பு செய்தார்.. வெளியே செல்லும் போது…. நாட்டையே ஆட்டை போடும் இந்த குடும்ப கட்சியின் கும்மாங்குத்து இது. இதை வன்மையாக கண்டிப்பதோடு எங்கள் கட்சியினர் சட்டசபையை விட்டு வெளி நடப்பு செய்வதாக அறிவித்துள்ளார்.\nகெவின் தன் வாட்சின் நேரம் சரி பார்த்தான். 10:55 என துல்லியமாக தெரிந்த டிஸ்பிளேயின்\nகீழே… தேதி இப்படி இருந்தது. 14.09.2078\n· எதிர்காலம் எப்படி இருக்கும் என கற்பனை செய்யும் சுதந்திரம் நமக்கு உண்டு.\n· ஹைபிரிட் கார், கரோலா, கேம்ரி என சி..சி… என ஒவ்வொரு மாடலுக்கு பெயர் வைக்கும் டயோட்டா கேப்பிரிக்கா என எதிர்காலத்தில் வைக்கலாமா....\n· LCD, LED என புதுசு புதுசாய் கண்டுபிடிப்பவர்கள், LWD (LIQUID WALL DISPLAY) என ஒரு புது தொழில் நுட்பம் கண்டுபிடிக்காமலா போவார்கள்.\n· வாசனை திரவியத்தில் நுண் ஊக்கப் பொருள் கலக்கும் அபாயம் உண்டு. அதைத்தான் கெவின் தன் மனைவியின் கழுத்தில் உணர்ந்தான் அல்லது நுகர்ந்தான்… (நுகர் பொருள் பண்டக சாலையில் வாங்கியதே அந்த செண்ட்)\n· 3டி டெக்னாலஜியில், ஹோலாகிராம் ப்ரொஜெக்‌ஷனில்… இப்படி கார் பிம்பம் செய்து, ஆக்சிடெண்ட் செட்டப் செய்து…. சாலை விபத்தை இப்படி தடுக்கமுடியுமா.\n· அப்பவும் அனிவர்சரி மறக்கும் ஆண் மந்தப் புத்தியை மாற்ற முடியாதோ\n· அரசியல் அப்பவும் இப்படித்தான் இருக்குமோ… கொடி அசைப்பது… வெளி நடப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/05/blog-post_14.html", "date_download": "2018-05-24T10:19:00Z", "digest": "sha1:343XSVQQLAJVVGOLTMHLLRHOM6U5XKBL", "length": 16966, "nlines": 149, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\n\"\"நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க\nபணம் மட்டுமே வாழ்க்கை அல்ல உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.\nஉறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல\nபத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.\nஉணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னை யாகி விடும். யோசியுங்கள்.\nஎப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.\nஉட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல���லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.\nகாதலிக்கும்போது அல்லது திருமணத்துக்கு தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.\n'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.\nவெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டு மானால் காசு தருகிறேன்'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.\nவெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டுவதற்கு அனுமதி கொடுங்கள்.\nஉங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள் உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள்.\"\"\n.(நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது).\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதேனீயைப் பாருங்கள் - பட்டினத்தாரின் ஆன்மிக சிந்தனை...\nஎன்றும் இளமையாக வாழ சான்றோர் கூறும் எளிய வழி\nதட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவுசெய்ய…\nபராசக்தி (புத்தம் புதிய காப்பி)\nகடவுளை அடைய மூன்று வழிகள்\nமஹா பெரியவாவின் வாழைப்பழ கதை\nஅக்னி நட்சத்திரம் ஆரம்பம்: புராணம் கூறும் அக்னி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maarumkaalangal.blogspot.com/2009/11/", "date_download": "2018-05-24T09:59:16Z", "digest": "sha1:WOTJWNNXSLVOPLMY5HKVLOK3PBCTN7WD", "length": 24662, "nlines": 85, "source_domain": "maarumkaalangal.blogspot.com", "title": "மாறும் காலங்கள்: 11/01/2009 - 12/01/2009", "raw_content": "\nபுத்தகம் புகுந்த கதை - 5\nவிண்கலம் அதன் பாதையில் சீராக சென்று கொண்டு இருந்தது. எனது என்ன ஓட்டம் புத்தகத்தில் கூறிய கதையிலேயே நின்று கொண்டு இருந்தது. மறுபடியும் படித்தேன். அந்த குரங்குகள் நான் பார்த்த குரங்குகள் தானா என்று எனக்கு சந்தேகம் வராமல் இல்லை. ஆனால் சம்பவம் நடந்த காலம் அறுதியிட்டு கூற முடியாததாக இருந்தது. கண்ணன் கால்கரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பின் நடந்த சம்பவம் என்பது புகைப் படத்தில் தெளிவாக தெரிந்தது. எனவே கடந்த இரண்டு வருடங்களுக்குள் நடந்திருக்கலாம். கண்ணன் ஆரம்பத்திலேயே ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருப்பதால் அது முடிவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும்.\nகண்ணன் எடுத்துச் சென்றது குரங்குக்குட்டி தான் என்று என் உள்மனம் சொல்லியது. பெய்லீக்கு குறைந்தது ஐந்து வயதாவது இருக்க வேண்டும். எனவே அந்த குட்டி பெய்லீ இல்லவே இல்லை. டைசியா இவன் தாய் என்றால் இரண்டு வருடங்களுக்கு முன் இவர்கள் மனிதர்களால் பிடிக்கப்பட்ட போது பெய்லீ எங்கே இருந்திருப்பான் அல்லது பிடிபட்டவர்கள் பெய்லீயின் பெற்றோர்கள் இல்லை என்றால் அவர்களுக்கும் பெய்லீயின் உடனிருந்தவர்களுக்கும் என்ன தொடர்பு அல்லது பிடிபட்டவர்கள் பெய்லீயின் பெற்றோர்கள் இல்லை என்றால் அவர்களுக்கும் பெய்லீயின் உடனிருந்தவர்களுக்கும் என்ன தொடர்பு ஆய்வுக் கூடத்தில் இருந்த ஆண் குரங்கு இன்னும் உயிருடன் இருக்கிறதா ஆய்வுக் கூடத்தில் இருந்த ஆண் குரங்கு இன்னும் உயிருடன் இருக்கிறதா ஒரு வேளை அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள என்னை கடத்தி இருப்பார்களோ\nநிச்சயம் தேவை இல்லை. ஏனெனில் சித்ராங்கதா இங்கு தானே இருக்கிறாள். எப்படி யோசித்தாலும் சித்ராங்கதா இந்த அனைத்து குரங்குகளுக்கும் வேண்டியவள். கண்ணனுக்கு ஆய்வகக் குரங்குகள் வேண்டியதாய் இருக்கலாம். ஆனால் கண்ணன் பேசியது இந்த பேய்க் குரங்கின் குரலில் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியென்றால் இந்த பேய்க் குரங்குகள் கண்ணனையும் சித்ராங்கதாவையும் பயன்படுத்தி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த விண்கலத்தின் உதவியுடன் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. பேய்க் குரங்குகள் உயிரோடு இல்லாததால் இந்த விண்கலம் இப்பொழுது மற்றொருவரின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருக்க வேண்டும்.\n அவர் கட்டுப்பாட்டில் தான் கண்ணனும் சித்ராங்கதாவும் இப்பொழுது இருக்க வேண்டும். இந்த விண்கலம் இறங்கும் இடத்தில் தான் நான் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளப் போகிறேன். இன்னும் எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. விண்கலம் வேகத்தைக் குறைத்து கீழே இறங்க ஆரம்பித்தது. கீழே மின்விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அதி நவீன நகரம் என்னை வரவேற்க காத்துக் கொண்டிருந்தது. ..( தொடரும் ).....\nபுத்தகம் புகுந்த கதை - 4\nஆண் குரங்கின் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் தினமும் குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக அதன் உடல் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகிக் கொண்டே வந்தது. ஃப்ளு காய்ச்சலுக்கான பாலும் வேலை செய்யவில்லை. பெண் குரங்கின் உடலில் அது கர்ப்பமாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரிய வில்லை. பிரசவம் நேர்ந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் காணப் படவில்லை. எனவே கண்ணன் எடுத்துச் சென்றது குரங்கு குட்டி தான் என்று உறுதியாக நம்ப முடியவில்லை. ஆனால் இக்குரங்குகளை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே அனைத்தும் மர்மமாகவே இருப்பதால் எதையும் தெளிவாக விளக்க முடியவில்லை.\nஇதற்கு மேல் அந்த புத்தகத்தில் அவர்களைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை. பெய்லி அவன் நின்று கொண்டிருந்த இடத்தில் இல்லை. ஓடையின் மறு கரை இன்னும் இருளாகவே இருந்தது. இவ்வளவு நேரமாகியும் பசி எடுக்காதது ஆச்சர்யமாக இருந்தது. இந்த தீவில் இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமா என்று தெரிந்து கொள்ள தீவைச் சுற்றி வட்டமிட்டேன். எல்லா இடத்திலும் சிறு சிறு செடி கொடிகள் அடர்ந்து இருந்தன. தப்பித்து செல்ல எதாவது கிடைக்குமா என்று அலசி ஆராய்ந்தேன். ஒன்றும் புலப்படவில்லை.\nசூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் நெருங்கியது. திடீரென்று நிலம் அதிரத் தொடங்கியது. ஓடையில் இருந்தது பெரும் இரைச்சலுடன் கண்ணாடி தகடுகள் மேலெழும்பின. கண்ணாடி எழும்பிய வேகத்தில் நீர் அதிக வேகத்துடன் வெகு தூரத்திற்கு சிதறி விழுந்தது. திடீரென்று பிரகாசம் அதிகம் ஆகியது. பயத்தில் நான் பின் வாங்கினேன். இரைச்சல் குறைந்தது. ஆனால் இது என்ன சத்தம். சித்ராங்கதாவின் வண்டி ஹாரன் சத்தம். திரும்பினேன். சித்ராங்கதா இல்லை. அவள் வண்டி மட்டும் நின்று கொண்டு இருந்தது. வேகமாக வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். வண்டி நகர ஆரம்பித்தது. வேகமாக நகர்ந்து ஓடை அருகே சென்ற போது வண்டி கண்ணாடியில் முட்டி நின்று போனது.\nகண்ணாடிக்கூண்டுக்குள் அட���க்கப் பட்டுவிட்டேன். யாரோ என்னை சிறை எடுக்கிறார்கள் என்று புரிந்தது. கூண்டுக்குள் மின் விளக்கு வெளிச்சம் பரவியது. என்னைச் சுற்றி இருந்த சூழல் மாறியது. சில நொடிகளில் ஏதோ ஒரு நவீன ஆய்வுக் கூடத்தின் உள்ளே இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றியது. நான் அமர்ந்து இருந்த வண்டி உறுமத் தொடங்கியது. அக்சிலடேரை முருக்கியதும்.. அதி வேகத்துடன் கூண்டு மேல் நோக்கி சென்றது. பின் சீரான வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. கீழே ஒரு குளம் பெரிய கல் ஒன்று விழுந்தது போல் ததும்பிக் கொண்டு இருந்தது. வேறு எதுவும் இருளில் தெரியவில்லை. எங்கு செல்கிறோம் என்று தெரியாமலே எனது மூன்றாவது பயணம் ஆரம்பமாகியது. ... (தொடரும்)...\nபுத்தகம் புகுந்த கதை - 3\nஆராய்ச்சிக் கூடத்தின் மையப் பகுதி இருபத்து நான்கு மணி நேரமும் காமெராவினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. காமெராவின் கேசட் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றப்படும். மே மாதம் 22 ஆம் தேதி காலை 4 மணிக்கு புதிய கேசட் மாற்றப்பட்டு ஓடிக் கொண்டு இருந்தது. 4:10 க்கு ஏதோ ஒரு மோட்டார் வாகனத்தின் சத்தத்தை தொடர்ந்து சித்ராங்கதா ஹரி என்னும் கால்கரி பல்கலைக்கழக மாணவி உள்ளே நுழைகிறார். அவரைத் தொடர்ந்து அதே பல்கலைக் கழக மாணவர் கண்ணன் வாசுதேவனும் உள்ளே நுழைகிறார். அந்தப் பெண் நேராக அந்தக் குரங்குகள் அடைக்கப் பட்டிருக்கும் கூண்டை நோக்கி செல்கிறாள். அதன்பின் கேசட்டில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக நடந்தவை எதுவும் பதிவாகவில்லை.\n\"ஒரே இருட்டு. மூன்றாக மடிக்கப்பட்டு இருந்த உடல் மெல்ல விரியத் தொடங்குகிறது. மூச்சு அடைக்கின்றது. என்னை மூழ்கடித்திருந்த நீரின் மட்டம் படிப் படியாக குறையத் தொடங்கியது. என் உடல் உந்தி வெளிய தள்ளப் பட்டது. எனக்கு அழ வேண்டும் என்று தோன்றியது. நான் அழத் தொடங்கினேன்.\"\nசரியாக ஆறு மணிக்கு அடுத்த கேசட் பதிவு செய்யும் நேரத்தில் அந்தப் பெண் அங்கில்லை. கண்ணன் மட்டும் தன் கையில் ஒரு துணிப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு கூடத்தை விட்டு வெளியேறுகின்றான். ஆனால் ஆராய்ச்சிக் கூடத்தின் எந்தப் பொருட்களும் களவாடப் படவில்லை.\nஆராய்ச்சிக் கூடத்தை சோதனை செய்த போது அவர்களின் கை ரேகைகள் மட்டும் சிக்கின. கமெராவில் கண்ட அடையாள அட்டையை வைத்துக் கொண்டு விசாரித்ததில் கால்கரி பல்கலைக்கழகத்த��ல் அவர்கள் இருவரும் படிக்க வில்லை என்பதும் அவர்களின் அடையாள எண் உண்மையானது அல்ல என்றும் கண்டறியப் பட்டது. அவர்கள் யாரென்று தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகின்றது\nஇந்த சம்பவத்திற்குப் பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அந்தக் குரங்குகளின் சிறப்பு அம்சங்கள் மறைந்திருந்தன. அவை ஒலி எழுப்பும் சக்தி இழந்திருந்தன. பார்ப்பதற்கும் சாதாரண சிம்பன்சி குரங்குகளை ஒத்திருந்தன. இரு குரங்குகளின் கண்களும் மஞ்சள் நிறம் படர்ந்து மங்கி இருந்தன. பின்னர் அவற்றின் ஜீன்களை ஆராய்ந்த போது சாதாரண சிம்பன்சியிடமிருந்து அவை எந்த அளவிலும் உயர்ந்தது என்று படவில்லை. துரதிர்ஷ்ட வசமாக அக்குரங்குகளிடம் இருந்து எடுத்து வைக்கப் பட்டு இருந்த உரோமங்களும், குருதி மாதிரியும் காணாமல் போய் இருந்தன.\nஇதை விடவும் திடுக்கிடும் மாற்றங்கள் அவற்றின் உடலில் நிகழ்ந்திருந்தன. அவை...\nபுத்தகம் புகுந்த கதை - 2\nஇந்த சிம்பன்சிகள் மனித உருவத்திற்கு மிகவும் நெருங்கிய வடிவினதாய், ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழி பேசும் தன்மை கொண்டனவாய் இருந்தன. இவற்றின் ஜீன் கூறுகளை ஆராய்ந்து அறிவது மனித ஜினோம் ஆராய்ச்சியின் மைல்கல் என உணர்ந்த ஆராய்ச்சிக் கூடத்தினர் தலைமையகத்திற்கு இதைப் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பு ஒன்றை அனுப்பி வைத்தனர். இந்த குரங்குகளின் குருதி மாதிரிகளும், உரோமங்களும் ஆராய்ச்சிக்கென தனியே எடுக்கப் பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.\nஇந்தக் குரங்குகளின் பிறப்பிடம் தொடர்ந்து சர்சைக்குள்ளன விஷயமாகவே இருந்து வந்தன. முதலில் ஆப்ரிக்காவில் இருந்து வரும் கப்பல்கள் ஏதேனும் ஒன்றில் இவை வந்து இருக்கலாம் என்று கருதப் பட்டு வந்தது. ஆனால் பின்னர் நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சிறிது சந்தேகத்தைக் கிளப்பின. ஆண் குரங்கின் இரத்தத்தை பரிசோதனை செய்த பொது அது ஒரு பெயரிடப்படாத ஃப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த காய்ச்சலுக்கான கிருமிகள் பற்றி மெடிக்கல் கவுன்சிலில் விசாரித்ததில் இது மத்திய அமெரிக்காவில் மிருகங்களிடம் எட்டு வருடங்களுக்கு முன் பரவி வந்த புதிய வகை காய்ச்சலுக்கான கிருமிகளுடன் ஒத்துப் போனது தெரிய வந்தது. இதன் மூலம் இவை அப்பகுதியில் வாழ்ந்து இருக்கக் கூடும் என சந்தேகம் ���ிளம்பியது.\nஇந்த நோயால் பதிக்கப் பட்ட விலங்குகள் கூட்டம் கூட்டமாக இறந்ததும் பின் எல் சல்வடார் அரசின் தலையீட்டால் பல விலங்குகள் குணப்படுத்தப் பட்டதும் தெரிய வந்தது. இந்த ஆண் குரங்கு அப்போதில் இருந்தே இந்த கிருமியால் பதிக்கப் பட்டிருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் இதனால் இந்த குரங்குக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அபாரமாய் இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதன் பின்னர் பெண் குரங்கை ஆராய்ந்ததில் எவ்வித கிருமி தக்குதலுக்குண்டான அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் அது கர்ப்பமாக இருந்த விஷயம் வெளிப்பட்டது. மேலும் மேலும் வெளிப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் அதிசயத்தைக் கொடுத்துக்கொண்டு இருந்த வேளையில் ஆராய்ச்சிக் கூடத்தினர் தலைமையகத்தின் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.\nஇந்த சமயத்தில் தான் புத்தகத்தின் முகப்பில் காணப்படும் இருவரும் சம்பவ தினத்தன்று ஆராய்ச்சிக் கூடத்தில் நுழைந்தனர். அன்று ஏற்பட்ட நிகழ்வைப் பற்றிய குற்றப் புலனாய்வு துறை சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து....\nபுத்தகம் புகுந்த கதை - 5\nபுத்தகம் புகுந்த கதை - 4\nபுத்தகம் புகுந்த கதை - 3\nபுத்தகம் புகுந்த கதை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.in/2011/11/", "date_download": "2018-05-24T10:00:35Z", "digest": "sha1:KSOFB64ZCOQL5VDYKJGENPPEO3Q43XTN", "length": 31898, "nlines": 428, "source_domain": "thenoos.blogspot.in", "title": "THENU'S RECIPES: November 2011", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 23 நவம்பர், 2011\nMEALMAKER MASALA. மீல்மேக்கர் மசாலா.\nசோயா சங்க்ஸ் ( உருண்டைகள்) -100 கி.\nபெரிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கவும்\nதக்காளி - 1 பொடியாக நறுக்கவும்\nபூண்டு - 4 பல் உரித்து நறுக்கவும்.\nமிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்\nதனியா பொடி - 1 டீஸ்பூன்\nமஞ்சள் பொடி - 1 சிட்டிகை\nகரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன் தேவைப்பட்டால்.\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுந்து - 1 டீஸ்பூன்\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nபட்டை இலை - 1 இன்ச் துண்டு\nபட்டை - 1 இன்ச்.\nசோயா சங்க்ஸை சிறிது உப்பு சேர்த்த கொதிநீரில் போட்டு மூடவும். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் நன்கு அலசி 3 முறை கழுவிப் பிழிந்து இரண்டாக நறுக்கி வைக்கவும். பானில் எண்ணெயைக் காய���ைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் சோம்பு போட்டு பின் பட்டை., இலை போடவும். பின் வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு நன்கு வதக்கி எல்லா மசாலா பொடிகளையும்., உப்பையும் சேர்க்கவும். இதில் சோயாவைப் போட்டு நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும். எல்லா மசாலாவும் சோயாவில் உறிஞ்சப்பட்டபின் இறக்கி பரிமாறவும். இதை சப்பாத்தி கலவை சாதங்களுக்கு பரிமாறலாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:52 4 கருத்துகள்:\nலேபிள்கள்: சோயா சங்க்ஸ். மீல் மேக்கர். MEAL MAKER. SIDEDISH. LUNCH BOX.\nஞாயிறு, 20 நவம்பர், 2011\nபச்சரிசி - 1 கப்\nபாசிப்பருப்பு - 1/3 கப்\nநெய் - 1 டேபிள்ஸ்பூன்\nபச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.\nஇஞ்சி - 1 இஞ்ச் துண்டு பொடியாக நறுக்கவும்.\nமிளகு - 1 டீஸ்பூன்\nஜீரகம் - 1 டீஸ்பூன்\nஉளுந்து - 1 டீஸ்பூன்\nமுந்திரிப் பருப்பு - 15 ( முழு)\nகருவேப்பிலை - 1 இணுக்கு\nமிளகு ஜீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்.\nஉப்பு - 1/2 டீஸ்பூன்.\nபச்சரிசி, பாசிப்பருப்பை சேர்ந்த்து 3 முறை நன்கு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும். மிளகு, சீரகம்., இஞ்சி., பச்சைமிளகாயை சேர்க்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை குக்கரில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்து உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து, சீரகம்., மிளகு, முந்திரிப் பருப்பு., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். எல்லாம் பொறிந்தவுடன் பொங்கலில் கொட்டி மிளகு சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி , தேவைபட்டால் இன்னும் சிறிது நெய் சேர்த்து சூடாக சின்ன வெங்காய சாம்பார், தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:55 5 கருத்துகள்:\nபுதன், 16 நவம்பர், 2011\nGREEN CHILLY THUVAIYAL. பச்சை மிளகாய்த் துவையல்.\nபச்சை மிளகாய் - 8\nசின்ன வெங்காயம் - 10\nபுளி - நெல்லி அளவு.\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயம் - 1/10 இஞ்ச்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுந்து - 1 டீஸ்பூன்.\nசின்னவெங்காயத்தைத் தோலுரித்துக் கழுவவும். பச்சைமிளகாய்களையும் கழுவவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ( எண்ணெய்., கடுகு, உளுந்து தவிர்த்து) நன்கு அரைக்கவும். ஒரு இரும்புக் கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் துவையலில் கொட்டி கிளறவும். சூடான இட்லிகளோடும் தோசைகளோடும் பரிமாறவும்.\nகாரம் அதிகமானால் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவும்.:)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:45 3 கருத்துகள்:\nசெவ்வாய், 8 நவம்பர், 2011\nALOO GOBI. ஆலு கோபி.(சுக்கா சப்ஜி)\nகாலிஃப்ளவர் - 1 சிறியது\nஎண்ணெய் - 3 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nசீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்\nகரம் மசாலா தூள் + ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்.\nஉருளையை தோலுரித்து கழுவி விரல் அளவு துண்டுகளாக்கவும். காலிஃப்ளவரை பூக்களாய்ப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும். தண்ணீரை வடித்து பூக்களை தனியாக வைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம் போடவும். பொறிந்ததும் உருளை , காலிஃப்ளவரைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். சீரகப்பொடி., மிளகாய்ப்பொடி., கரம் மசாலா பொடி., ஆம்சூர் பொடி., உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் 7 நிமிடம் வேகவைத்து சூடாக சப்பாத்தி., ரொட்டி., நான்., குல்ச்சாக்களுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:12 5 கருத்துகள்:\nலேபிள்கள்: லஞ்ச் பாக்ஸ். சூகா சப்ஜி. ALOO GOBI. SUKA SABJI. LUNCH BOX.\nசெவ்வாய், 1 நவம்பர், 2011\nKEEMA MASALA. கைமா( கொத்துக்கறி மசால்)\nகைமா ( கொத்துக்கறி ) - 250 கிராம்\nவேகவைத்த கடலைப் பருப்பு - 1 கப்\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்\nபொடியாக நறுக்கிய தக்காளி - 1/2 கப்\nபொடியாக நறுக்கிய பூண்டு - 1டீஸ்பூன்\nவரமிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nமல்லித்தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nஉளுந்து - 1/2 டீஸ்பூன்\nசோம்பு - 1/4 டீஸ்பூன்\nபட்டை இலை - 1 இன்ச்\nபட்டை - 1 இன்ச்\nமட்டன் கைமாவை நன்கு கழுவி பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி உளுந்து., சோம்பு, பட்டை, இலை, கிராம்பு, கல்பாசிப்பூ போட்டுத் தாளிக்கவும். வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு நன்கு வதக்கவும். எல்லா மசாலா பொடியும் போட்டு நன்கு வதக்கியவுடன் மட்டன்., கடலைப் பருப்பு, உப்பு சேர்க்கவும். நன்கு கிளறி அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மென்தணலில் பத்து நிமிடம் வேகவிடவும். தண்ணீர் சுண்டி பக்கங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கி சூடாக சாதம்., சப்பாத்தி, நான் ஆகியவற்றோடு பரிமாறவும். இதை வைத்து ஸ்டஃப்ட் பரோட்டாக்கள்., சமோசா., பஃப்ஸ்கள் செய்யலாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:59 3 கருத்துகள்:\nலேபிள்கள்: கைமா (கொத்துக்கறி) மசால். மட்டன் உணவுகள். KEEMA MASAL\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES\n1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப் 2.ஸ்வீட் கார்ன் சாட் 3.பனீர் பீஸ் புலாவ் 4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட். 5.தோசா பிஸ்ஸா 6.மினி ...\nஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், ...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nதைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES\nஇந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர...\nCHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஅனுமான் வாழைப்பழ அல்வா. தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ...\nகல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.\nகல்யாண சமையல் :- 1. அசோகா 2. வெஜ் பட்டர் ஊத்தப்பம் 3. மஷ்ரூம் பிரியாணி. 4. தென்னம்பாளைப் பொடிமாஸ் 5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nMEALMAKER MASALA. மீல்மேக்கர் மசாலா.\nGREEN CHILLY THUVAIYAL. பச்சை மிளகாய்த் துவையல்.\nALOO GOBI. ஆலு கோபி.(சுக்கா சப்ஜி)\nKEEMA MASALA. கைமா( கொத்துக்கறி மசால்)\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்ல�� நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/02/aircel-number-sim-change-to-other-mobile-network.html", "date_download": "2018-05-24T09:41:50Z", "digest": "sha1:ZSUGK7NW3B6HAJTNOBINP6NNFCJFETDV", "length": 19239, "nlines": 181, "source_domain": "www.tamil247.info", "title": "Aircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது? ~ Tamil247.info", "raw_content": "\nAircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது\nசமீப காலமாக சிக்னல் கிடைப்பதில் பிரச்சனைகள் இருந்து வருகிறது அதற்க்கு காரணம் நிறுவனம் திவாலாகியதாக சொல்லப்படுகிறது. Aircel signal probelm, how to change the same number to other network tips\nAircel சிக்னல் பிரச்சனை, Aircel numberஐ எப்படி வேர simக்கு மாற்றுவது\nசமீப காலமாக Aircel சிக்னல் கிடைப்பதில் பிரச்சனைகள் இருந்து வருகிறது அதற்க்கு காரணம் Aircel நிறுவனம் திவாலாகியதாக சொல்லப்படுகிறது.\nமேலும் அந்நிறுவனத்தின் டவர்கள் வேலை செய்வது படி படியாக குறைக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. எனவே உங்க சிம்மில் சிக்னல் போவதற்குள் வேரு நிறுவனத்திற்கு உங்கள் நம்பரை மாற்றிக்கொள்ள ஏதுவாக இந்த பதிவு.\nஎனதருமை நேயர்களே இந்த 'Aircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nAircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள��� மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து ...\nதமிழ் வழி ஹிந்தி கற்றுக்கொள்ள மொத்தம் 15 விடியோஸ்\nஇதை தேய்த்தால் இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும்...\nகர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்த...\nAircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது\n(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney...\nகுழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை க...\nபுடைவையை தொட்டிலாக கட்டி குழந்தையை உறங்க வைப்பதால்...\nமுட்ட வந்த காளையிடம் தன் தம்பியை காப்பாற்ற அக்கா ச...\nகாவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்...\n(மூலிகை) சீந்தில் கொடி - பற்றிய தொகுப்புகள்..\nசர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆற - நாட்டு...\nஇந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம்...\nபிறந்த தின கொண்டாட்டம் இப்படியும் இருக்கலாமே\nதாலி சங்கிலியை பறிக்கும் நபர்களின் அதிர்ச்சி வாக்க...\nவறுமையால் மெரினாவில் பிச்சை எடுக்கும் வடிவேலு காமெ...\nசமையல்: மீந்து போன ரசத்தை வைத்து சாம்பார் செய்வது ...\nஉங்களுடைய ஆதார் எண் தவறாக எங்காவது பயன்படுத்தப்படு...\nஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nமாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்...\nதென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு-ஐ கட்டுப்...\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nகால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் \nகுழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதற்கான காரணங்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.9577/", "date_download": "2018-05-24T10:22:12Z", "digest": "sha1:6W3A4MO4B64P4UGLNXADFMECDOGCEIA7", "length": 11351, "nlines": 221, "source_domain": "www.penmai.com", "title": "பாதங்கள் அழகு பெற சில டிப்ஸ் | Penmai Community Forum", "raw_content": "\nபாதங்கள் அழகு பெற சில டிப்ஸ்\n[FONT=A013_TAMElango_Barathi]மிதமான சுடுதண்ணீரில் சிறிதளவு ஷாம்பு, சிறிது உப்பு, பாதி எலுமிச்சை சாறு கலந்து அந்த தண்ணீரில் பாதங்களை பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின்பு ஸ்க்ரப்பர் கிரீமை தடவி மசாஜ் செய்யவும். வெட்டப்படாமல் இருக்கும் பாத நகங்கினால் நமக்கு பல வகையில் இடைஞ்சலாக இருக்கும். கியூட்டிகல் கட்டர் மூலம் நகங்களை வெட்டி ஷேப் செய்து விடவும்.\nதொடர்ந்து ஆல்மன்ட் ஆயில் தடவி வர பாத வெடிப்பு குணமாகும்.\n[/FONT]வெடிப்புள்ள பகுதிகளில் எழுந்து நடக்கும் போது வலி இருந்தால் இரவில் படுக்கும் முன் பிண்ட தைலம் பூசி விடவும். இது சிறந்த வலி நிவாரணி மட்டுமல்ல, வெடிப்பையும் குணமாக்கும்.\n[/FONT][FONT=A013_TAMElango_Barathi]தினமும் குளிக்கும்போது குளியலறையின் தரையில் பாதங்களை மென்மையாக தேய்க்கவும். அல்லது அழகு நிலையங்களில் கிடைக்கும் அழுக்கு நீக்கும் கல்லை பயன்படுத்தலாம். ஈரமான பாதத்தை சோப்பு நுரையுடன் இக்கல்லில் தேய்க்கலாம். பின் கஸ்தூரி மஞ்சள் அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை தடவி வந்தால் வெடிப்பு சரியாகும்[/FONT]\n[/FONT][FONT=A013_TAMElango_Barathi]பாத வெடிப்பு அதிகம் உள்ளவர்கள் மருதாணியை அரைத்து பூசி வந்தால் கால்கள் குளிர்ச்சியாக இருப்பதோடு வெடிப்புகள் சரியாகும்.[/FONT]\n[/FONT][FONT=A013_TAMElango_Barathi]வெடிப்பு உள்ள பாதங்களை ஐஸ் கட்டியில் சிறிது நேரம் ஊறவைத்து பின் சந்தனத்தூளை பூசி 10 நிமிடங்கள் கழித்து பாதங்களை அலசவும். இதுபோல் செய்து வந்தால் வெடிப்பு சரியாகும். [/FONT]\nகடுகு எண்ணெய் வாங்கி சூடாக்கி பாதங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாதங்கள் அழகாவதுடன் கால்வலி உள்ளவர்களுக்கு கால்வலி நீங்கும்.\nநகப்பூச்சு உபயோகிப்பவர்கள் வாரம் ஒரு முறை நகங்களில் உள்ள நகப்பூச்சு நீக்கி (நெயில்பாலிஷ் ரிமூவர்) மூலம் சுத்தம் செய்துவிட்டு ஒரு நாள் முழுவதும் நகப்பூச்சை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம். இப்படி செய்வது நகங்களுக்கு நல்லது.\nமுகத்திற்கு போடும் ப்ளீச் கிரீம், க்யோலின் பவு���ர், ஹைட்ரஜன் பெராக்ஸை டு ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து கால்களில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.\nதண்ணீரில் ரோஜா இதழ்கள், எலுமிச்சை சாறு, வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சூடுபடுத்த வேண்டும். பின்பு சுடவைத்த நீரை ஆறவைத்து மிதமான சூட்டில் கால்களை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதுபோல் செய்துவந்தால் கால்கள் சொரசொரப்பு இன்றி மிருதுவாக ஆகும்.\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சை பயிறை பவுடராக்கி அதனுடன் கோதுமை மாவு மற்றும் கடலை மாவு ஆகியவற்றையும் சேர்த்து பன்னீரில் கலந்து பாதத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து பாதங்களை கழுவினால் பளபளப்பாக இருக்கும்[/FONT]\nபரிதாப பாதங்கள் பஞ்சு போல மாற...\nஎனது கவிதை மொட்டுகள் - கௌரிமோகன்\nபடிக்குற வயசுல - டீன் ஏஜ் டைரி - Comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=20671", "date_download": "2018-05-24T09:45:38Z", "digest": "sha1:I635MJHUHTT6D6YHRBP6AU62JANQNZ56", "length": 18990, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » வடகொரியாவில் ஆபத்தை எதிர் நோக்கி நகரும் அமெரிக்கா விமான தாங்கி கப்பல்கள் – வீடியோ\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட ��ிரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nவடகொரியாவில் ஆபத்தை எதிர் நோக்கி நகரும் அமெரிக்கா விமான தாங்கி கப்பல்கள் – வீடியோ\nவடகொரியாவில் ஆபத்தை எதிர் நோக்கி நகரும் அமெரிக்கா விமான தாங்கி கப்பல்கள் – வீடியோ\nவடகொரியாவை தாக்கும் நோக்குடன் அமெரிக்காவின் நாசகாரி விமான தனகி கப்பல் தென் கொரியா பகுதியில் நிலை கொண்டுள்ளன\nமேற்படி கப்பல்கள் வடகொரியா மற்றும் ,சீனாவின் தாக்குதலை எதிர்கொண்டுள்ளன .\nபோர் மூளுமாயின் இந்த கப்பல்களை சீனா தாக்கி அழிக்க கூடும் என\nஇராணுவ வல்லுனர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் .\nஅது தொடர்பான இந்த காட்சியை பாருங்கள்\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபொலிஸ் நிலையத்தில் இருந்த ஆயுதங்கள் மாயம் – அதிகாரி பணியைவிட்டு வீட்டுக்கு துரத்தல்\nமோசடி மன்னன் டெனிஸ்வரனை மக்கள் அடித்து விரட்டல் – வவுனியாவில் அடியாட்களை அனுப்பி குழு மோதல் ..\nஐக்கிய நாடுகள் அமைதி படையில் சிங்கள படைகளை அதிகம் இணைக்க திட்டம்\nசோமாலியா கடல் கொள்ளையர்களினால் கடத்த பட்ட எனது கணவரை விடுவியுங்கள்- சிங்கள மனைவி கதறல் – படம் உள்ளே\nஆலமரத்தடியில் புத்தரான தமிழ் வாலிபன் – எங்கே செல்கிறது யாழ்ப்பாணம் ..\nபுஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி கண்டி மாவட்டத்தில் முதலிடம்\nமணவறையில் வீழ்ந்த மாப்புள்ள மண பொண்ணு என்ன பண்ணுது பாருங்க\nசுமந்திரனின் எம்.பியின் இரகசிய காதல் அம்பலம்: (வீடியோ ஆதாரம்)\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்த��ல் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\nஅமெரிக்காவுக்கு நெத்தியடியாக வடகொரியா தயாரிக்கும் புதிய ஏவுகணை- video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=37501", "date_download": "2018-05-24T10:07:07Z", "digest": "sha1:TVUM7NP2AXB3WK7WGRNGM3VXM7EPPEPS", "length": 22383, "nlines": 166, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இந்தியா » தீவிரவாதிகளாக மாறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தகவல்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்��ள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதீவிரவாதிகளாக மாறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தகவல்\nதீவிரவாதிகளாக மாறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தகவல்\nகாஷ்மீரில் தீவிரவாதிகளாக மாறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nகாஷ்மீர்: தீவிரவாதிகளாக மாறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தகவல்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்களிடையே தீவிரவாதத்தை வேரூன்றச் செய்யும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு, தீவிரவாத இயக்கங்களில் சேர்க்கப்படுகின்றனர். தீவிரவாதத்தால் தூண்டப்படும் இளைஞர்களின் நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகள் காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.\n���மீப ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் நவம்பர் வரையிலான கணக்கெடுப்பில் 117 இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை குறைவே என ஜம்மு-காஷ்மீரின் டிஜிபி எஸ்.பி.வாய்த் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி, ‘‘மாநிலத்தில் போலீசார் பதிவுசெய்யும் வழக்குகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், அச்சம் காரணமாக இத்தகைய இளைஞர்களின் பெற்றோர்கள், இது குறித்து சட்ட அமைப்புகளிடம் முறையிட மாட்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016-ல் தீவிரவாத இயக்கங்களில் இணைந்த காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை 88-ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 117-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 100-ஐ தொடாத இந்த எண்ணிக்கை தற்பொழுது அந்த எண்ணிக்கையை தொட்டுள்ளது. இதன்மூலம் ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு தீவிரவாதிகளை சப்ளை செய்வதில் முக்கிய இடத்தை தெற்கு காஷ்மீர் பிடித்துள்ளது. இங்கு மட்டும் இந்த ஆண்டில் 91 காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறியுள்ளனர். வடக்கு மற்றும் மத்திய காஷ்மீரிலும் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறியுள்ளனர்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nதிருமண விஷயத்தில் என்னை பின்பற்றக்கூடாது: அன்னா ஹசாரே அறிவுரை\nகருப்பு பண ஒழிப்பில் இந்தியாவுக்கு உதவுவோம்: சுவிஸ் அதிபர் உறுதி\nமின்னல் தாக்கி ஒரே நாளில் 9 பேர் பலி\nஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தொடர்பு: 3 கேரள வாலிபர்கள் கைது\nகார்களில் சிவப்பு சுழல் விளக்கை அகற்ற உத்தரவிட்டது ஏன்\nசாமியார் கற்பழிப்பு – கட்டங்கள் ,கார்கள் தீ வைத்து எரிப்பு – பற்றி எரியும் இந்தியா\nரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு\nபெண் கைதி மர்மச்சாவில் திடீர் திருப்பம்: மும்பை சிறை அதிகாரிகள் 6 பேர் மீது கொலை வழக்கு\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி – ராகுல் கிண்டல்...\nஒடிசா முதல��� மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது...\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை...\nராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்...\nதிருப்பதியில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\nபெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை...\nசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி\nஅப்படி சொன்ன இசை அமுதம் -இளையராஜா\nஇந்தியா ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nவிஜய் மல்லையா கடன் வாங்கியது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை: நிதியமைச்சகம்...\nபிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது...\nநாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல’ – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்...\n12 வீடுகளில் தீவிபத்து – உடல் கருகி 3 சிறுமிகள் பலி...\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு...\n280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு...\n« நாம் தமிழர் கட்சி தோற்றது எப்படி T.T.V வென்றது எப்படி \nவிவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசுதான் காரணம்: அன்னா ஹசாரே »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் ��ார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.in/2012/11/", "date_download": "2018-05-24T10:01:58Z", "digest": "sha1:7BZDWYNVXQKKWHX6RNBH5NDSZNWAAAJT", "length": 22379, "nlines": 350, "source_domain": "thenoos.blogspot.in", "title": "THENU'S RECIPES: November 2012", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 14 நவம்பர், 2012\nRAGI DOSA.ராகி தோசை ( கேப்பை\nRAGI DOSA.ராகி தோசை ( கேப்பை)\nராகி ( கேப்பை) - 1 கப்\nஅரிசி - 1/4 கப்\nஉளுந்து - 1/4 கப்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nபொடியாக அரிந்த வெங்காயம் - 1/4 கப்\nபொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்\nஜீரகம் - 1/3 டீஸ்பூன்\nபெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.\nஎண்ணெய் - 5 டீஸ்பூன்\nராகி, அரிசி, உளுந்து மூன்றையும் கழுவி தனியாக ஊறவைக்கவும். ஒன்றாக சேர்த்து உப்பு சேர்த்து ஆட்டவும்.மாவில் வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், பெருங்காயப்பொடி கலந்து தோசைகளாக ஊற்றவும். சூடாக மிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:54 1 கருத்து:\nலேபிள்கள்: RAGI DOSA.ராகி தோசை ( கேப்பை\nவியாழன், 1 நவம்பர், 2012\nEGG TOMATO BHURJI. முட்டை தக்காளி புர்ஜி\nEGG TOMATO BHURJI. முட்டை தக்காளி புர்ஜி\nதக்க��ளி - 1 பொடியாக நறுக்கவும்.\nபெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்.\nபச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கவும்.\nசிவப்பு மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்\nமிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பச்சை மிளகாய் , பெரிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். அதில் உப்பு, மிளகுப் பொடி, சிவப்பு மிளகாய்ப் பொடி சேர்க்கவும். பின் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். சூடாக சப்பாத்தி அல்லது கலவை சாதத்தோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:56 3 கருத்துகள்:\nலேபிள்கள்: EGG TOMATO BHURJI. முட்டை தக்காளி புர்ஜி\nகடலைமாவு - 1 கப்\nமைதா - 1 டீஸ்பூன்\nபச்சரிசி மாவு - 1 டீஸ்பூன்\nசிகப்பு மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயம் - 1 சிட்டிகை\nரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை\nஉப்பு - 1/3 டீஸ்பூன்\nஅல்லது இவை எல்லாவற்றுக்கும் பதிலாக\nஎம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப்\nதண்ணீர் - தேவையான அளவு\nஎண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு,\nஒரு பவுலில் எல்லாவற்றையும் போட்டுத் தேவையான தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். வாழைக்காயைத் தோல் சீவி இரு முனைகளிலும் ஒரு இன்ச் வெட்டிப் போட்டு விட்டு மிச்சத்தை நீள் செவ்வகங்களாக ஸ்லைஸ் செய்யவும். பஜ்ஜி மாவில் தோய்த்து காய்த்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சூடாக தேங்காய் சட்னி அல்லது கொத்துமல்லிச் சட்னியுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:50 3 கருத்துகள்:\nலேபிள்கள்: PLANTAIN BAJJI.வாழைக்காய் பஜ்ஜி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மது��ை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES\n1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப் 2.ஸ்வீட் கார்ன் சாட் 3.பனீர் பீஸ் புலாவ் 4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட். 5.தோசா பிஸ்ஸா 6.மினி ...\nஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், ...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nதைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES\nஇந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர...\nCHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஅனுமான் வாழைப்பழ அல்வா. தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ...\nகல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.\nகல்யாண சமையல் :- 1. அசோகா 2. வெஜ் பட்டர் ஊத்தப்பம் 3. மஷ்ரூம் பிரியாணி. 4. தென்னம்பாளைப் பொடிமாஸ் 5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nRAGI DOSA.ராகி தோசை ( கேப்பை\nEGG TOMATO BHURJI. முட்டை தக்காளி புர்ஜி\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்க���ை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/42207", "date_download": "2018-05-24T09:47:45Z", "digest": "sha1:C6BPV3IRHWRO6SPZCFOVRCXSFO3OLI45", "length": 5428, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "நாமலை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் நாமலை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநாமலை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு பேரை உடனடியாக கைதுசெய்ய கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.குறித்த உத்தரவினை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு நீதவான் பிறப்பித்துள்ளார்.\nஹலோ கோப் நிறுவனத்தின் ரூபா 10 இலட்சத்து 125 பெறுமதியான பங்குகள் கொள்வனவு செய்தமை, குறித்த பணம் அவருக்கு எவ்வாறு கிடைத்தது தொடர்பிலான சந்தேகத்தினை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றில் இன்று முன்வைத்திருந்தது.\nஇந் நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்த நீதவான் நாமல் ராஜபக்ஷ உள்ளிட ஆறு பேரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.\nPrevious articleசைனீஸ் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி\nNext articleஉடல் எடையை குறைக்கும் கிவி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்\nகாத்தான்குடி நகர சபைக்கு தீ அணைக்கும் இயந்திரமொன்று அவசியம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/manchima-mohan-relationship-with-anirud-s-cousin-047096.html", "date_download": "2018-05-24T09:51:37Z", "digest": "sha1:5NSHIH77HMKAB66II4WT75AZRZSGRMIL", "length": 8457, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனிருத் வீட்டு மருமகளாகும் மஞ்சிமா மோகன்? | Manchima Mohan in relationship with Anirud's cousin - Tamil Filmibeat", "raw_content": "\n» அனிருத் வீட்டு மருமகளாகும் மஞ்சிமா மோகன்\nஅனிருத் வீட்டு மருமகளாகும் மஞ்சிமா மோகன்\nவழக்கமாக அனிருத் தான் காதல் கிசுகிசுக்களில் மாட்டுவார். அனிருத் வீட்டில் இருந்து வந்த ஒரு நடிகர் இப்போது கிசுகிசுவில் மாட்டியிருக்கிறார்.\nஅனிருத்தின் உறவுக்கார பையன் ரிஷிகேஷ். இவர் அனிருத் இசையில் வெளியான 'ரம்' படத்தில் நடித்தவர். இந்த ரிஷிகேஷுடன் தான் ஊர் சுற்றுகிறாராம் மஞ்சிமா மோகன். இருவரும் ஒன்றாக சென்னையின் பல காஃபி ஷாப்புகளில் தென்படுவதாக அரசல் புரசலாக செய்தி வருகிறது.\nஆண்ட்ரியா, ஸ்ருதி என்று அனிருத் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இப்போது அவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அனிருத்தின் கசின் ரிஷிகேஷ் காதல் வலையில் விழுந்துள்ளார்.\nகோலிவுட் தகவ���்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன கொடுமை சார் இது... நயன்தாராவுக்கு புரொபோஸ் செய்யும் யோகி பாபு...\nஅனிருத்துக்காக தனுஷ் செய்த அதே வேலையை செய்த சிவகார்த்திகேயன்\n - அடுத்தடுத்த படங்களில் கூட்டணி மிஸ்ஸிங்\nஇங்கிலாந்து நகரங்களில் தமிழ் இசைக்கச்சேரி நடத்தவிருக்கும் இசையமைப்பாளர்\nலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்\nமீண்டும் ஒன்று சேரும் தனுஷ், அனிருத்: அப்போ சிவகார்த்திகேயன்\nRead more about: anirudh rishikesh மஞ்சிமா மோகன் அனிருத் ரிஷிகேஷ்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்படி ஆசை வந்தது\nபிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே\n‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'தேவராட்டம்'\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/2016/11/", "date_download": "2018-05-24T09:58:55Z", "digest": "sha1:Q7HT6WAQT7YZW23DCERUWUV5LSX3RY2A", "length": 27532, "nlines": 132, "source_domain": "uyiri.wordpress.com", "title": "November | 2016 | UYIRI", "raw_content": "\n – அச்சுறுத்தும் புவி வெப்பமாதல்\nகடுமையான பருவ நிலையினால் ஏற்படும் பாதிப்புகள் அன்மைக் காலமாக பெருகிக் கொண்டே வருகின்றன. உலகலாவிய காப்பீட்டு நிறுவனமான மியூனிச் ரெ (Munich Re) 2012ல் பதிப்பித்த ஆராய்ச்சி அறிக்கை, அதீத (extreme) பருவநிலை மாற்றத்தின் விளைவால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கை 1980களிலிருந்தே இருமடங்காகிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. கலிபோர்னியாவில் உள்ள டெத் பள்ளத்தாக்கில் (Death Valley) 2013ம் ஆண்டு ஜூனில் 54.0 C வெப்பநிலை பதிவானது. இதுவே இப்பூமிப்பந்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை. அதே ஆண்டு, ஆஸ்திரேலியாவிலும் கடும் வெப்பமும், வட இந்தியாவிலும் (குறிப்பாக உத்தரகண்ட��� மாநிலத்தில்), அமேரிக்காவிலும், மத்திய ஐரோப்பா, அர்ஜண்டினா, கனடா முதலிய பகுதிகளில் கடும் மழையும் வெள்ளமும் ஏற்பட்டது. அமெரிக்காவின் சில மத்திய மாநிலங்களில் மே கடைசியில் பனிப்பொழிவும், ஏனைய பகுதிகளில் குறிப்பாக டெக்சாஸ் மாநிலத்தில் கடும் வறட்சியும் ஏற்பட்டது. இந்தியாவிலும் பல பகுதிகளில் (குறிப்பாக வட மாநிலங்களில்) ஜனவரி மாதத்தில் கடும் குளிரும் மே மாதங்களில் கடும் வெப்பமும் ஏற்படுகிறது. இந்த நிலை வரும் காலங்களில் இன்னும் அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கெல்லாம் காரணம் புவி வெப்பமாதலா (Global Warming). ஒரு குறிப்பிட்ட இயற்கைப் பேரிடர் (புயல், வெள்ளம், கடும் வெப்பம்) நிகழ்விற்காக மட்டுமே பூமிச் சூடாதலை காரணம் காட்ட முடியாது. தினசரி வெப்பநிலையையும் நீண்ட கால தட்பவெப்பநிலையையும் (climate) நிர்ணயிக்கும் காரணிகள் பல. ஒரு குறிப்பிட்ட பகுதியின் காலநிலையில் (weather) ஏற்படும் இயற்கையான மாறுதல், காற்றுமண்டலத்திலும், கடலிலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் (oscillation), சூரிய சுழற்சி (solar cycle), எரிமலை வெடிப்பு, சுற்றுப்புற மாசு போன்றவைகளை காரணிகளாகச் சொல்லலாம். எனினும் கடும் வெப்பம், கடுங்குளிர், வறட்சி மற்றும் கடும் மழை, பனிப்பொழிவு, வெள்ளம் முதலியவற்றை புவி வெப்பமாதலுடன் சம்பந்தப்படுத்த முடியுமா. ஒரு குறிப்பிட்ட இயற்கைப் பேரிடர் (புயல், வெள்ளம், கடும் வெப்பம்) நிகழ்விற்காக மட்டுமே பூமிச் சூடாதலை காரணம் காட்ட முடியாது. தினசரி வெப்பநிலையையும் நீண்ட கால தட்பவெப்பநிலையையும் (climate) நிர்ணயிக்கும் காரணிகள் பல. ஒரு குறிப்பிட்ட பகுதியின் காலநிலையில் (weather) ஏற்படும் இயற்கையான மாறுதல், காற்றுமண்டலத்திலும், கடலிலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் (oscillation), சூரிய சுழற்சி (solar cycle), எரிமலை வெடிப்பு, சுற்றுப்புற மாசு போன்றவைகளை காரணிகளாகச் சொல்லலாம். எனினும் கடும் வெப்பம், கடுங்குளிர், வறட்சி மற்றும் கடும் மழை, பனிப்பொழிவு, வெள்ளம் முதலியவற்றை புவி வெப்பமாதலுடன் சம்பந்தப்படுத்த முடியுமா\nகடந்த பல ஆண்டுகளாக உலக அளவில் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள உயர்வையே புவி வெப்பமடைதல் என்கிறோம். இதனால் வெப்பமும் குளிரும் அதிகரிப்பது இயல்பே. எனினும் உலகின் தட்பவெப்பம் உயரும் போது குளிரைவிட தற்போது வெப்பமே அதிகரிக்கின்றது. அமெர��க்காவில் வாஷிங்டன் D.Cல் மட்டும் 2000ம் ஆண்டிலிருந்து கடும் வெப்பம் மற்றும் கடுங்குளிருக்கான பதிவு 7க்கு 1 என்ற விகிதத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல கடந்த இருபது ஆண்டுகளாக உலக அளவிலும் கிட்டத்தட்ட இதே விகிதத்தில் இருப்பதாக உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் (World Meterological Organization) வெளியிட்ட அறிக்கை (The Global Climate 2001-2010: A Decade of Climate Extremes) தெரிவிக்கின்றது.\nஉலகில் சராசரி வெப்பநிலை உயர்வும், ஒட்டுமொத்த வெப்பநிலை பரவியிருத்தலில் உயர்வும், கடும் வெப்பமும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு எனவும், ஆனால் தற்காலத்தில் அவை மிகவும் அதிகம் என நாசா (NASA) விஞ்ஞானியான ஜேம்ஸ் ஹான்சென் குழுவினரின் ஆராய்ச்சி முடிவுகள் வாயிலாக அறியமுடிகிறது.\nஒவ்வோர் ஆண்டும் வெப்பநிலை கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இதுவரை கணக்கெடுத்ததில் இதுதான் வெப்பமயமான ஆண்டு. ஜூன் 2016 வரை பதிவான நிலம் மற்றும் கடல் பகுதியின் சராசரி வெப்பநிலை 19ம் நூற்றாண்டின் இறுதியில் (தொழில்புரட்சிக் காலம்) இருந்ததை விட 1.3 செல்சியஸ் அதிகம் என்பதை நாசா தெரிவித்துள்ளது.\nஉலகின் வடதுருவப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிர் ஏற்படுவதும் தற்காலத்தில் நிகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆர்க்டிக் பகுதி ஏனைய வடதுருவப்பகுதிகளைவிட இருமடங்கு சூடாவதே எனக் கருதப்படுகிறது. விஞ்ஞானிகள் ஜெனிபர் பிரான்சிஸ் மற்றும் ஸ்டீபன் வேவ்ரஸ் ஆகியோரின் ஆராய்ச்சி முடிவுகளின் படி 1980களிலிருந்து (கிட்டத்தட்ட இந்தியாவின் பரப்பளவில் உள்ள) ஆர்க்டிக் பகுதியின் கோடைகாலத்தில் வேகமாக உருகும் பனிக்கட்டிகள் மற்றும் ஆர்க்டிக் கடலுக்கு பூமியிலிருந்து தொடர்ச்சியாக செலுத்தப்பட்டுவரும் வெப்பத்தினாலும் காற்றுமண்டலத்தின் போக்கில் (குறிப்பாக வடதுருவத்தில் வீசும் அதிவேகக் காற்றோட்டத்தில் – jet stream air current) மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியமுடிகிறது. இக்காற்றோட்டம் வீசும் பாதை வட அமெரிக்கா மற்றும் யூரேசியாவின் மேல் இருப்பதால், இதில் ஏற்படும் மாறுதல்களினால் இப்பகுதிகளில் கடும் வெப்பம் அல்லது கடுங்குளிர் ஏற்படுகிறது.\nஆகவே, வெப்பநிலையில் ஏற்படும் இந்த தீவிரமான ஏற்றத்தாழ்வுகள் ஏதே இயல்பான ஒன்று அல்ல என்பதும், அதற்கு புவி வெப்பமாதலும் ஒரு காரணமே என்பதும் மேற்சொன்ன ஆராய்ச்சிகளின் முடிவுகளிலிருந்து புலப்படும்.\nசரி வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் காரணம் புவி வெப்பமாதலின் விளைவாக பூமியின் வட அரைகோளத்தில் (northern hemisphere) நீண்ட கோடைகாலமும், அதிக மழைபொழிவும் இருக்கும் என பெரும்பாலான பருவநிலை மாதிரிகள் (climate models) கனிப்பதாக ஐ.நா வின் பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழுவின் (Intergovernmental Panel on Climate Change – IPCC) அறிக்கை கூறுகிறது. தேவையான ஈரப்பதமின்றி குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தரையில் நிலவும் அதிகமான வெப்பநிலை மற்றும் அதிக அளவு நீராவியை தக்கவைத்துக் கொள்ளும் காற்றுமண்டலத்தின் திறனாலும் மண் வறண்டு போய் வறட்சி ஏற்படுகிறது. இவ்வுலகில் 1970லிருந்து பல பகுதிகள் வறண்டு போனதற்கும் அதனால் ஏற்பட்ட காட்டுத்தீ நிகழ்வுகளுக்கும் புவி வெப்பமடைதலும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அதே வேளையில் கடந்த சில ஆண்டுகளாக இவ்வுலகின் கடல் பகுதிகளும் சூடாகி வருகின்றன. உலக அளவில்மிகப் பெரிய பவளப் பாறைத் திட்டுக்கள் வெளுத்துப் போய் இறந்து கொண்டிருகின்றன. கடலில் இருந்து அதிக அளவில் ஆவியாகும் நீரானது சூடான காற்றுமண்டலத்தில் சேர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் நீரின் அளவு தற்போது காற்றுமண்டலத்தில் 1970 களில் இருந்ததை விட 4 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த நீரானது ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு நிலப்பகுதியில் பெரும் மழையாகவோ, கடும் பனிப்பொழிவாகவோ வீசி, அங்கே பெரும் வெள்ளத்தை உலகில் பல்வேறு இடங்களில் (இந்தியா உட்பட) ஏற்படுத்துகிறது. விஞ்ஞானி கெவின் ட்ரென்பெர்த் குறிப்பிட்டது போல்\n”…தற்போது நிகழும் எல்லா வானிலை தொடர்பான பேரிடர்களும் பருவநிலை மாற்றத்தினால் தான், ஏனெனில் புறச்சூழல் முன்பை விட வெப்பமாகவும் ஈரப்பதம் மிக்கதுமாக இருக்கிறது.”\nஇதற்கெல்லாம் நாம் என்ன செய்யமுடியும் முதலாவதாக இதற்கெல்லாம் காரணம் புவி வெப்பமயமாதல் தான் என்பதை உணர வேண்டும். பருவநிலை மாற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் 97 சதவிகதம் பேர் இந்த புவி வெப்பமயமாதல் மனிதனால் ஏற்படுத்தப்பட்டதே என்பதை தெளிவாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதாவது நாம் படிம எரிபொருட்களான (fossil fuel) பெட்ரோல், டீசல், நிலக்கரி முதலியவற்றை எரிப்பதனால் வெளியாகு��் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு – CO2) புறச்சூழலில் அதிகரிப்பதனாலேயே. புறச்சூழலில் CO2 வின் அடர்த்தி மே 2013ல் 400 பி.பி.எம் (parts per million-PPM) எனும் அளவினைக் கடந்து விட்டது. இது 1700ன் இறுதியில் 280 PPMஆக இருந்தது. கடைசியாக CO2 400 PPM ஆக இருந்தது 3-5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அப்போது இவ்வுலகில் கடல் மட்டம் உயர்ந்தும், நிலவிய பருவநிலையும் வேறு. ஆனால் தற்போதைய நிலை ஒருபோதும் இதற்கு முன் இருந்ததில்லை. இது மனித நாகரிகத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட விளைவே.\nஇரண்டாவதாக, உலகில் உள்ள அனைவரும் சேர்ந்து CO2, மீத்தேன் போன்ற, பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும். இது பொருளாதாரத்தில் உயர்ந்த நாடு இது, வளர்ந்து வரும் நாடு என்ற பாகுபாடெல்லாம் புயலுக்கும் வெள்ளத்திற்கும் தெரியாது. புவிவெப்பமயமாதல் உலகின் எல்லா பகுதியையும் குறிப்பாக ஆசியப் பகுதியை வெகுவாக பாதிக்கும் என உலக காலநிலை பேரிடர் குறியீடு (global climate risk index) சுட்டிக்காட்டுகிறது. காலநிலை மாற்றத்தினால் பொருளாதார வளர்ச்சியின் பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. ஆகவே உலகில் உள்ள நாம் அனைவரும் சேர்ந்து படிம எரிபொருட்களின் உபயோகம், கார்பனை அதிகமாக உபயோகிக்கும் செயல்கள் போன்றவற்றை வெகுவாகக் குறைத்தும், புதுப்பிக்கப்படத்தக்க சத்தி (renewable energy), சக்திப் பயன்பாட்டில் சிக்கனம், கார்பன் சேமிப்பு (Carbon sequestration) முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கி அதன் படி செயல்பட வேண்டும்.\nகடைசியாக, நமது நிலம், வனம், நீர்நிலைகள் ஆகியவற்றை பயன்படுத்தும் விதமும், பராமரிக்கும் விதமும் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி காலநிலை மாற்றத்திற்கு வித்திடும். ஆயினும், இதன் விளைவால் உருவாகும் இயற்கைப் பேரிடர்களும் அவை ஏற்படுத்தும் கடுமையான பின்விளைவுகளிலிருந்தே இதை நாம் அறிய முடியும். அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்திலும், சென்னையிலும் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் அதனால் ஏற்பட்ட சேதங்களுமே இதற்கு உதாரணம். சகட்டு மேனிக்கு காடுகளையும் பரந்த புல்வெளிகளையும் அழித்தல், நீர்நிலைகளையும், சரிவான மலைப்பகுதிகளையும் ஆக்கிரமித்து கட்டுப்பாடின்றி கட்டிடங்களை கட்டிவைப்பது, இயற்கையான வாழிடங்களை சீரழித்து மாற்றியமைத்தல் முதலிய காரணங்களாலும், சரியான கட்டமைப்பு வசதிகள், பேரிடர் மேலாண்மை இல்லாததாலுமே வானிலை தொடர்பான பேரிடர்களுக்குப் பிறகு ஏற்படும் சேதங்கள் நம்மை நிலைகுலையச் செய்கிறன்றன.\nஇப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. இந்த கணத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் செயல் பட்டால் நிச்சயமாக பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், இயற்கைப் பேரிடர்களின் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். வனப்பகுதி, நீர்நிலைகள், இயற்கையான புல்வெளிகள், சமவெளிகளை மதித்துப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் இயற்கையோடு இயைந்த வளங்குன்றா வளர்ச்சி முறைகளை பின்பற்ற வேண்டும். இதைஅண்மையில் இங்கு ஏற்பட்ட வெள்ளம், வறட்சி முதலிய இயற்கைப் பேரிடர்களைப் பார்த்தே நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கால நிலை மாற்றத்தின் பாதிப்புகளை, கட்டுபடுத்த, எதிர்கொள்ள இந்த பூமிப்பந்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் விரைந்து செயலாற்ற வேண்டும்.\n13 ஜுலை 2013ல் தி ஹிந்து ஆங்கிலத்தில் வெளியான “Living in an extreme world”ஐ தழுவி எழுதப்பட்ட இந்த கட்டுரை தி ஹிந்து தமிழ் உயிர்மூச்சு பகுதியில் 19 நவம்பர் 2016 அன்று வெளியானது. அதற்கான உரலி இங்கே. அதன் PDF இங்கே.\nஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.in/2013/11/", "date_download": "2018-05-24T09:58:23Z", "digest": "sha1:3UYHCMURWRONFPNYZEFWRQUEOMVHNYL5", "length": 27469, "nlines": 371, "source_domain": "thenoos.blogspot.in", "title": "THENU'S RECIPES: November 2013", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 22 நவம்பர், 2013\nLEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.\nLEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.\nநல்லெண்ணெய் ( எள் ) - 100 மிலி\nசிவப்பு மிளகாய்த்தூள் - 100 கி\nஉப்பு - 100 கி\nகடுகு - 1 டீஸ்பூன்\nபெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.\nஎலுமிச்சங்காய்களைக் கழுவித் துடைக்கவும். எட்டுத் துண்டுகளாக வெட்டி விதை நீக்கவும். உப்பைச் சேர்த்து ஒரு ஜாடியில் போட்டு வேடு கட்டி 2 நாட்கள் வைக்கவும். அதன் பின் நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு தரம் குலுக்கி வைக்கவும். 4 நாட்கள் கழிந்தபின் அதை அப்படியே வெய்யிலில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும்.\nஒரு பானில் நல்லெண்ணையை ஊற்றிக் காயவைத்துக் கடுகு, பெருங்காயப் பொடி போடவும். அடுப்பை அணைத்து பானை இறக்கி வைக்கவும். ஆறியதும் மிளகாய்த்தூளுடன், ஊறிய எலுமிச்சை, உப்புக் கலவையைச் சேர்க்கவும்.. நன்கு கிளறி சின்ன ஜார்களில் மாற்றவும்.\nஇரண்டு நாட்கள் கழித்து உபயோகிக்கவும். இது தயிர்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:19 5 கருத்துகள்:\nலேபிள்கள்: எலுமிச்சங்காய் ஊறுகாய், LEMON PICKLE\nCHAYOTE MOONG DAL KOOTU, சௌ சௌ சிறுபருப்புக் கூட்டு.\nCHAYOTE MOONG DAL KOOTU, சௌ சௌ சிறுபருப்புக் கூட்டு.\nசௌ சௌ சிறுபருப்புக் கூட்டு:-\nசௌ சௌ - 1\nபாசிப்பருப்பு - 1/2 கப்\nசின்ன வெங்காயம் - 6\nபச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nஉளுந்து - 1/2 டீஸ்பூன்\nநெய் - 1 டீஸ்பூன்\nகருவேப்பிலை - 1 இணுக்கு\nஉப்பு - 1/3 டீஸ்பூன்.\nசௌ சௌவைத் தோல் சீவிக் கழுவி விதை நீக்கி சதுரத் துண்டுகளாக்கவும். பாசிப்பருப்பு, சௌசௌ, பொடியாக அரிந்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் இவற்றை ஒரு ப்ரஷர் பானில்போட்டு மூழ்கும் அளவு நீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வைக்கவும். இறக்கி உப்பு சேர்த்து நெய், கருவேப்பிலை போட்டு லேசாக மசிக்கவும்.\nஇன்னொரு முறையில் ஒரு இரும்புக் கரண்டியில் நெய்யைக் காயவைத்து உளுந்து சீரகம் வறுத்து கருவேப்பிலை சேர்த்துக் கூட்டுக் கறியில் கொட்டிக் கிளறி நெய் சாதம், வத்தக் குழம்பு சாதம், அல்லது சப்பாத்தியோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:01 1 கருத்து:\nலேபிள்கள்: சௌ சௌ சிறுபருப்புக் கூட்டு, CHAYOTE MOONG DAL KOOTU\nBEETROOT COCONUT FRY. பீட்ரூட் தேங்காய்ப் பொரியல்.\nBEETROOT COCONUT FRY. பீட்ரூட் தேங்காய்ப் பொரியல்.\nதுருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுந்து - 1 டீஸ்பூன்\nகருவேப்பிலை - 1 இணுக்கு.\nஉப்பு - 1/3 டீஸ்பூன்\nபீட்ரூட்டைத் தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கவும். பிரஷர் குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து அந்தத் தண்ணீரை சூப் செய்ய எடுத்துக் கொள்ளவும்.. பீட்ரூட்டை வடிகட்டி வைக்கவும்.\nஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் , வரமிளகாயை இரண்டாக கிள்ளிப் போடவும், அதில் கருவேப்பில���யைப் போட்டுப் பொறிந்ததும் வடிகட்டிய பீட்ரூட்டைப் போடவும். நன்கு கிளறவும். உப்பையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கிளறி சாம்பார் சாதம் அல்லது வத்தக் குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:46 1 கருத்து:\nலேபிள்கள்: BEETROOT COCONUT FRY. பீட்ரூட் தேங்காய்ப் பொரியல்.\nஊறவைத்த துவரம் பருப்பு - 1 கப்\nபெரிய வெங்காயம் - 1\nசிவப்பு மிளகாய் - 5\nசோம்பு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nதேங்காய் - 2 இன்ச் துண்டு\nஎண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.\nஉப்பு - 1 டீஸ்பூன்.\nவாழைப்பூக்களை நரம்பு எடுத்து சுத்தம் செய்யவும். மிளகாய்., சோம்பு., சீரகம்., மிளகு., உப்பு., தேங்காய் சேர்த்து அரைக்கவும். பருப்பை தனியாக கொரகொரப்பாக அரைக்கவும். வாழைப்பூக்களையும் தனியாக அரைக்கவும்.\nபானில் எண்ணெயைக் காய வைக்கவும். பொடியாக அரிந்த வெங்காயம், அரைத்த மசாலா, துவரம் பருப்பு, வாழைப்பூ சேர்த்து நன்கு பிசைந்து வடைகளாகத் தட்டிப் பொரிக்கவும். சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதத்துடன் பரிமாறவும். இதன் துவர்ப்புச் சுவை ரத்தத்தை சுத்திகரிக்கும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:27 3 கருத்துகள்:\nலேபிள்கள்: PLANTAIN FLOWER VADAI. வாழைப்பூ வடை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -��ங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES\n1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப் 2.ஸ்வீட் கார்ன் சாட் 3.பனீர் பீஸ் புலாவ் 4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட். 5.தோசா பிஸ்ஸா 6.மினி ...\nஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், ...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nதைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES\nஇந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர...\nCHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஅனுமான் வாழைப்பழ அல்வா. தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ...\nகல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.\nகல்யாண சமையல் :- 1. அசோகா 2. வெஜ் பட்டர் ஊத்தப்பம் 3. மஷ்ரூம் பிரியாணி. 4. தென்னம்பாளைப் பொடிமாஸ் 5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nLEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.\nCHAYOTE MOONG DAL KOOTU, சௌ சௌ சிறுபருப்புக் கூட்ட...\nBEETROOT COCONUT FRY. பீட்ரூட் தேங்காய்ப் பொரியல்....\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்���ி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t145030-topic", "date_download": "2018-05-24T10:03:39Z", "digest": "sha1:QO2XJLMIEBXZVF356SDWZZDJAGFEP6BC", "length": 21631, "nlines": 267, "source_domain": "www.eegarai.net", "title": "மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்", "raw_content": "\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெ���்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூ��ார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nமூன்றாம் உலகப் போர் விரைவில் தொடங்கும் என\nபதற்றமான சூழல் உள்ள நிலையில் ரஷ்யர்கள் தயாராக\nவைத்து கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்து\nரஷ்ய அரசு தொலைக்காட்சி நிலையம் விளக்கமளித்துள்ளது.\nரோசியா -24 என்ற தொலைக்காட்சி நிறுவனம்தான்\nஇது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nசிரியாவில் பிரச்சினை இன்னும் தணியாததால் மூன்றாம்\nஉலகப் போர் தொடங்கும் சூழல் அதிகரித்துள்ளது.\nஅதனால் வெடிகுண்டு மற்றும் அணுஆயுத முகாம்களில்\nரஷ்யர்கள் அயோடின் சத்து கொண்ட உணவுகளை நிச்சயம்\nகதிரியக்கத்திலிருந்து தங்களை பாதுகாக்க மக்கள் இதை\nசெய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nபாஸ்தா, சாக்லேட், இனிப்பு வகைகளை தவிர்க்கவும்\nகூறப்பட்டுள்ளது, ஏனெனில் இனிப்பு வகைகளை சாப்பிட்டால்\nஅதிகமாக தாகம் ஏற்படும் என்பதால் இவ்வாறு\nஅதிகளவு தண்ணீரும், ஓட்ஸ் உணவுகளை நிறைய வைத்திருக்கவும்,\nபவுடர் பால், சர்க்கரை, உப்பு, புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட\nமீன் உணவுகளை கையிருப்பு வைத்து கொள்ளவும்\nஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல முக்கிய மருந்துகளை\nவைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்தும் ரோசியா-24\nRe: மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nமூன்றாம் உலக போருக்கு நானும் ரெடி\nRe: மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயா��ாக இருக்க அறிவுறுத்தல்\nமூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் முன்பு போல வருட கணக்கில் போர் நீடிக்காது ...\nசீக்கிரம் முடித்து விடுவார்கள் போரையும் நம்மையும் ...\nRe: மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n@ரா.ரமேஷ்குமார் wrote: மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் முன்பு போல வருட கணக்கில் போர் நீடிக்காது ...\nசீக்கிரம் முடித்து விடுவார்கள் போரையும் நம்மையும் ...\nமேற்கோள் செய்த பதிவு: 1267247\nஅப்படி என்றல் மெகா சீரியல் போல இல்லாமல் திரைப்படம் போல முடியும் என்று சொல்லுங்கள்\nRe: மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஆமாங்க .. அப்படி தான் முடித்து விடுவார்கள் அதுவும் ஆங்கில திரைப்படங்கள் போல...\nஎத்தனை வருடங்களாக தான் காத்திருப்பார்கள் தயாரித்த ஆயுதங்கள் எல்லாம் யுத்த களத்தில் பயன்படுகின்றன என அறிய ...\nRe: மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\n@ரா.ரமேஷ்குமார் wrote: மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் முன்பு போல வருட கணக்கில் போர் நீடிக்காது ...\nசீக்கிரம் முடித்து விடுவார்கள் போரையும் நம்மையும் ...\nமூன்றாம் உலகப்போரில் முதலில் ஆயுதம் எடுப்பவன் கடைசியில் சாவான் , ஒருத்தனும் மிஞ்ச மாட்டார்கள் இது எழுத்தாளர் சுஜாதா சொன்னது\nRe: மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2018/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-05-24T10:02:12Z", "digest": "sha1:L65NQ365VVDXKQQR37VNDFIPGX4Q2B4Q", "length": 6459, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய இணையத்தளம் – Vakeesam", "raw_content": "\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் ��ோராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய இணையத்தளம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் January 8, 2018\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தளத்தின் பெயர் www.elections.gov.lk என்பதாகும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nபலவருடங்களாக பயன்படுத்தப்பட்டுவந்த தேர்தல் செயலகத்தின் அதாவது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் புத்தாண்டிலிருந்து இந்த பெயர்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக www.selection.gov.lk என்ற பெயருக்கு பதிலாக தற்பொழுது www.elections.gov.lk என்று மாற்றம்செய்யப்பட்டுள்ளது.\nமுன்னைய பெயரிலான இணையத்தளத்தில் தொழில்நுட்ப சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டதனாலேயே புதிய உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=7", "date_download": "2018-05-24T10:08:49Z", "digest": "sha1:IYWRDJETIAL2JQKVIP26FWCLQRY7VZP2", "length": 8024, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நுவரெலியா | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nதொடரும் அடை மழை மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு \nநுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் இன்று காலை முதல் ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிக வெள்ளம் பெருக்க...\nநுவரெலியா பிரதேச சபைக்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nநுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுவான குப்பை மேட்டில் அளவுக்கு அதிகமான குப்பைகள...\nமுச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி ; தலவாக்கலையில் சம்பவம்\nமுச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தல...\nநுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை\nநுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படவுள்­ளது. நாம் விடுத்த கோரிக்­கைக்கு...\nஹட்டன் மற்றும் நுவரெலியா வாகன சாரதிகளே உங்களுக்கான எச்சரிக்கை \nமலையகத்தில் தொடரும் மழையுடன் கூடிய பனி மூட்டம் நிறைந்த கால நிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.\nஆற்றில் விழுந்த சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய கடற்படையினர்\nநுவரெலியா, கிரகரி ஆற்றில் மூழ்கிய இருவரை கடற்படை வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...\nநுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்சியாக பெய்து வரும் தொடர் மழையினால் இப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்...\nகொத்மலை நீர்தேகத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு\nநுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை நீர்தேகத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.\n50 அடி பள்ளத்தில் பாய்ந்தது பஸ் : 21 பேர் வைத்தியசாலையில்\nகதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் ஒன்று வலப்பனை நுவரெலிய...\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்��� உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suzhimunai.wordpress.com/2015/07/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-05-24T09:35:49Z", "digest": "sha1:GBRVMECUGIPXAICYGGYEBQ7E3XG2RCZX", "length": 17096, "nlines": 172, "source_domain": "suzhimunai.wordpress.com", "title": "பாபாஜி | மூன்றாம் கண்-SUZHIMUNAI", "raw_content": "\nசெயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி. அவன் எதைச் செய்தாலும் அதை தவம் போல் செய்து முடிக்கிறான்\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகளின் ஆன்மீக விளக்கங்கள்\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி வில்லயரவேந்தால் திருப்புவனம் அருகில் மதுரை அரசு பள்ளி மாணவா மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல்4-03-2014\nபூஜ்ய ஸ்ரீ சௌந்திரபாண்டியன் சுவாமிகள்\nவாழும் சித்தர்/ தவ யோகி Live siddar in Madurai\nபாபாஜி நாகராஜ் கி.பி. 203, நவம்பர் 30 ஆம் நாள் தமிழ் நாட்டில் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் பரங்கிப்பேட்டை என்னும் ஊரில் வசித்து வந்த நம்பூதிரிப் பிராமணத் தம்பதியருக்கு குழந்தையாக பிறந்தார். கிருஷ்ண பரமாத்மாவின் ஜன்ம நட்சத்திரமான ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று பெயரிடப்பட்டது.\nஅவருடைய ஐந்து வயதில், ஒரு நாள் பரங்கிப்பேட்டை சிவன் கோவிலில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது அழகால் கவரப்பட்ட வெளிநாட்டு வியாபாரி ஒருவர் குழந்தையை விற்க நினைத்து கடத்திச் சென்றுவிட்டார். அவர் நாகராஜை கல்கத்தா கொண்டு சென்று அங்கு ஒரு பணக்காரனுக்கு அடிமையாக விற்றுவிட்டார். சில காலம் சென்றபின் இரக்க சித்தமுடைய அந்தப் பணக்காரர் நாகராஜை விடுவித்து விட்டார். விடுவிக்கப் பட்டதும் கல்கத்தாவிலிருந்த சந்நியாசிகளின் குழுவுடன் போய்ச் சேர்ந்துகொண்டார் நாகராஜ். அவர்களிடம் வேத உபநிடதங்களையும் இதிகாசங்களையும் கற்று சிறந்த அறிஞனானார்.\nதனது பதினோராவது வயதில் சந்நியாசிகளுடன் சேர்ந்து இலங்கையிலுள்ள கதிர்காமத்திற்கு பயணம் மேற்கொண்டார் நாகராஜ். கதிர்காமத்தில் சித்தர் போகநாதரைச் சந்தித்த நாகராஜ், அவரது சீடரானார். போகரின் வழிகாட்டலில் யோக சாதனைகளையும் தியானக் கிரியைகளையும் பழகினார். அவற்றைப் பயின்ற�� கதிர்காமத்தில் சவிகற்ப சமாதி நிலையை அடைந்தார் நாகராஜ். அதோடு அங்கு முருகனின் தரிசனமும் பெற்றார்.\nபோகநாதர், அகஸ்தியரிடம் சென்று க்ரியா குண்டலினி பிராணாயாமத்தில் உபதேசம் பெறும்படி நாகராஜை பொதிகைக்கு அனுப்பிவைத்தார். பொதிகை மலை சென்ற நாகராஜ் அகஸ்தியரின் தரிசனம் பெறவேண்டி நாற்பத்தெட்டு நாட்கள் தியானத்தில் அமர்ந்தார். நாற்பத்தெட்டாம் நாள், நாகராஜ் கிட்டத்தட்ட வாழ்வின் முடிவை நெருங்கிவிட்ட நேரத்தில் அகஸ்தியர் தரிசனமளித்து அவரைக் காப்பாற்றினார். அங்கே நாகராஜுக்கு க்ரியா குண்டலினி பிராணாயாமத்தில் தீட்சையளித்து, அதன் நுணுக்கங்களையும் விளக்கி, இமயமலையிலுள்ள பத்ரிநாத்துக்குச் செல்லும்படி பணித்தார் அகஸ்தியர்.\nபத்ரிநாத்தில் பதினெட்டு மாதங்கள் க்ரியா யோக நுணுக்கங்களை எல்லாம் தீவிரமாகப் பயிற்சி செய்து சொருப சமாதி அடைந்தார். அன்றிலிருந்து சித்தர் பாபாஜியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே அன்பர்களுக்கு உதவி வருகிறார். வெகு சிலருக்கு மட்டுமே அவர் நேரடியாக தீட்சை வழங்கியிருக்கிறார். ஆதிசங்கரர், கபீர், லாகிரி மகாசயர், யோகி ராமையா, நீலகண்டன் போன்ற சிலருக்கு மட்டுமே பாபாஜி நேரடியாக தீட்சை வழங்கினார். அப்படி தீட்சை வழங்கப்பட்டவர்களுள் ஒருவரான யோகியார் ராமையா மூலம் இவரது இளம் பிராயத்துக் கதை வெளிப்படுத்தப் பட்டது. The Voice of Babaji and Mysticism Unlocked, Babaji’s Master key to All, மற்றும் Death of Death என்ற மூன்று நூல்களும் பாபாஜி சொல்லச் சொல்ல நீலகண்டனால் எழுதப்பட்டவை.\nபத்ரிநாத்தில் சொரூப சமாதியடைந்த இவரைப் பற்றி வெளி உலகுக்கு அறியக் கிடைத்த தகவல்கள் வெகு சிலவே. ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட க்ரியா யோகத்தை முன்னெடுத்துச் செல்லும் மாபெரும் ஆசிரியர் பாபாஜி. இரண்டாயிரம் ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாயோகி. இவர் க்ரியா பாபாஜி, பாபாஜி நாகராஜ், மகாவதார பாபாஜி, சிவாபாபா என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர். சாவை வென்று, என்றும் பதினாறு வயதினராக வாழும் பாபாஜி ஒரு மாபெரும் சித்தர். மகா அவதாரம் என்று போற்றப்படுபவர்.\nஉலகம் முழுவதும் தெய்வீகப் பேரருள் பொழியச் செய்வதே பாபாஜியின் முக்கிய பணி. இது தூய அன்புடன் தன்னலமற்ற தொண்டு செய்பவர்கள் மூலமாக உலகுக்கு வெளிப்படுகிறது. தனது சகோதரி மாதாஜி நாகலட்சுமி தேவியாருடன் பத்ரிநாத்தில் உள்ள தனது ஆச்சிரமத்தில் வாழ்ந்து வருகிறார் பாபாஜி.\nபாபாஜியின் கிரியா யோகம் என்றால் என்ன\nமகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் ஞானம் ஆகியவையே நமது வாழ்க்கையின் இலட்சியங்களாகும். நாம் முழுமையடைய வேண்டும் என்னும் அவா இறைவனின் பிரதியான நமது சுயத்தில் இருந்து எழுகின்றது. இது மனிதர்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.\nபாபாஜியின் கிரியா யோகமானது கடவுள் எனும் மெய்யறிவுடன் ஒருமித்து ஆன்மானுபவம் பெறுவதற்கான ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாகும். பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார் இந்தியாவின் மாபெரும் சித்தர்களில் ஒருவரான மஹாவதார் பாபாஜி. கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 5 கிளைகளாகப் பிரித்து உட்கொண்டுள்ளது. கிரியா குண்டலிணி பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மனிதர்களுக்குள் இறையுணர்வானது நிலைபெறுவது இயற்கையாகவே துரிதமடைகின்றது என்று பரமஹம்ச யோகானந்தர் குறிப்பிடுகிறார்.\n← நோய் மற்றும் மனித உடல்\nஇறந்த பின் எங்கு செல்கிறோம்\nஉடலில் உள்ள சக்கராஸ் மற்றும் மந்திரங்கள் (17)\nஎனது ஆன்மீக பயணம் (5)\nகாயத்ரி மஹா மந்திரம் (4)\nசுவாமி சிவானந்தரின் பொன்னுரைகள் (1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (2)\nபூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி (2)\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_5", "date_download": "2018-05-24T10:21:30Z", "digest": "sha1:JHRMOKCCGWOE7XYUAODG2CUJ7IVIC72J", "length": 6598, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக்சன் 5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜாக்சன் 5 என்பது புகழ் பெற்ற அமெரிக்க பாப் இசைப்பாடகரான மைக்கேல் ஜாக்சன் மற்றும் அவரின் நான்கு சகோதரர்கள் இணைந்து ஏற்படுத்திய மேற்கத்திய இசைக்குழு ஆகும்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜாக்சன் 5\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உ��ாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39521/kadikara-manithargal-audio-launch-photos", "date_download": "2018-05-24T10:17:14Z", "digest": "sha1:WSEHTUYSF2VIKP7GEGXIPMYRHPOOM5LC", "length": 4431, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கடிகார மனிதர்கள் இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகடிகார மனிதர்கள் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஒருத்தல் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nகாலி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபார்த்திபனின் ‘உள்ளே வெளியே-2’வில் இணையும் பிரபலம்\nபார்த்திபன் இயக்கி நடித்து வெற்றிபெற்ற படம் ‘உள்ளே வெளியே’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க...\nபாக்யராஜ், மன்சூரலிகானுடன் 4500 துணை நடிகர்கள் நடிக்கும் படம்\n‘ஹெவன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’....\nஎம்.ஜி.ஆருடன் பணியாற்றியவர்களை கௌரவிக்கும் முப்பெரும் விழா\nதமிழ் சினிமாவில் தனது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் மூலம் மறைந்த ஃபிலிம் நியூஸ் ஆனந்தனை மக்கள...\nகிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nதனயன் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nகுரு உச்சத்துல இருக்காரு இசை வெளியீடு - புகைப்படங்கள்\nபிரம்மாடாட்காம் - டிரைலர் 2\nயார் இவன் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poems.anishj.in/2016/12/", "date_download": "2018-05-24T09:55:06Z", "digest": "sha1:UA7O6H2BSX6QD3PBE665VDINTRXGBDJI", "length": 10383, "nlines": 276, "source_domain": "poems.anishj.in", "title": "December 2016 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nநான் என்பவன் அவள் அல்ல...\n”சரிடா நீ சொல்லு” என்றவனிடம்,\nஅங்கயே முற்றுப்புள்ளி வைத்தேன் நான்...\nநீ ஏன் இப்படி இருக்க\nஎன் காதல் அவள் காதலில்லை...\n”அவளே மறந்திட்டா” என ஆரம்பித்தவனிடம்\nநான் மீண்டும் ஒருமுறை சொன்னேன்...\n“நான் என்பவன் அவள் அல்ல...”\nஇரு உதடுகளால் - நம்\nகுழந்தைக்கு என்ன பெயர் வைப்பது\nகுடும்பத்துடன் எங்கு வசிப்பது வரை\nவிடைதெரியாத கேள்விகளுடன் - உன்\nகண்களில் வழிந்த - என்\nகண்ணீரை அலட்சியபடித்தி - உன்\nநான் என்பவன் அவள் அல்ல...\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.in/2014/11/", "date_download": "2018-05-24T09:51:32Z", "digest": "sha1:ZG5NMAKQQXHZPEJ3IJ7X65IDHY56DLUQ", "length": 18883, "nlines": 275, "source_domain": "thenoos.blogspot.in", "title": "THENU'S RECIPES: November 2014", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவியாழன், 13 நவம்பர், 2014\nஞாயிறு முதல் செவ்வாய் வரை நிவேதனங்கள், RECIPES FOR SUNDAY, MONDAY & TUESDAY\nஞாயிறு முதல் செவ்வாய் வரை நிவேதனங்கள் :-\n1.கறுப்பு உளுந்து மிளகு வடை :- ஞாயிறு ஹனுமான்.\nகறுப்பு உளுந்து – 1 கப்\nமிளகு – 1 டீஸ்பூன்\nஉப்பு – 1/3 டீஸ்பூன்.\nஎண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.\nகறுப்பு உளுந்தைத் தோலோடு கழுவி ஊறவைக்கவும். 10 நிமிஷம் ஊறியதும் மிக்ஸியில் உப்பு மிளகு போட்டு கொரகொரப்பாக ஆட்டிக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி மாவை உருட்டி வைத்து இன்னொரு எண்ணெய் தடவிய பாலிதீன் பேப்பரால் மூடி நன்கு மெலிசாகத் தகடுபோல் தட்டவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:20 1 கருத்து:\nலேபிள்கள்: ஞாயிறு முதல் செவ்வாய் வரை நிவேதனங்கள், MONDAY, SUNDAY, TUESDAY RECIPES\nவியாழன், 6 நவம்பர், 2014\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்கந்தர் சஷ்டி. SKANDAR SASHTI RECIPES\nஓட்ஸ் – 1 கப்\nசன்ன வெள்ளை ரவை – 1 கப்\nநெய் – 1 டேபிள் ஸ்பூன்\nஜீனி – ½ கப்\nஓட்ஸை வெறும் பானில் 5 நிமிடம் சிம்மில் வைத்து வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் ஒரு நிமிடம் போட்டுப் பொடிக்கவும். வெள்ளை ரவையையும் லேசாக வாசம் வரும் பக்குவம் வெள்ளையாகவே வறுத்து இறக்கவும். ஜீனியைப் பொடித்து வைக்கவும். பேரீச்சையைப் பொடியாக அரிந்து வைக்கவும். முந்திரியை சிறுதுண்டுகளாக உடைத்து வைக்கவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:53 1 கருத்து:\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல், ஸ்கந்தர் சஷ்���ி, SKANDAR SASHTI RECIPES\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES\n1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப் 2.ஸ்வீட் கார்ன் சாட் 3.பனீர் பீஸ் புலாவ் 4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட். 5.தோசா பிஸ்ஸா 6.மினி ...\nஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், ...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nதைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES\nஇந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர...\nCHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிப���ஸ் ...\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஅனுமான் வாழைப்பழ அல்வா. தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ...\nகல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.\nகல்யாண சமையல் :- 1. அசோகா 2. வெஜ் பட்டர் ஊத்தப்பம் 3. மஷ்ரூம் பிரியாணி. 4. தென்னம்பாளைப் பொடிமாஸ் 5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஞாயிறு முதல் செவ்வாய் வரை நிவேதனங்கள், RECIPES FOR...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்கந்தர் சஷ்டி. SKANDAR SA...\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/47710/news/47710.html", "date_download": "2018-05-24T10:07:40Z", "digest": "sha1:U7HWKP6KZKNCZ7ZDBG6Q6SW4NAAOQ4RZ", "length": 5359, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜக்ஸனின் வாரிசுகள் பங்கேற்பு..! : நிதர்சனம்", "raw_content": "\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜக்ஸனின் வாரிசுகள் பங்கேற்பு..\nகாலஞ்சென்ற பிரபல பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் மூன்று பிள்ளைகளும் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றினர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் வின்சன்ட் ஒபரேயோடு பிரின்ஸ் மைக்கல் (13வயது), பாரிஸ் (12வயது) மற்றும் எட்டு வயதான பிளங்கட் ஆகிய மைக்கல் ஜக்ஸனின் பிள்ளைகளும் அவரது தாயாரான கத்ரினும் இந்த நிகழ்ச்சியில் தோன்றினர். தனது மகன் சில கெட்ட பழக்க, வழக்கங்களுக்கு அடிமையாகியிருந்த போது அவரைக் கையாண்ட விதம் குறித்து, குறிப்பிடுகையில் அவரது கண்கள் கலங்கின. இந்த நிகழ்ச்சி அவர்களின் வீட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. திங்கள்கிழமை அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/48090/news/48090.html", "date_download": "2018-05-24T09:58:37Z", "digest": "sha1:UVITTHZXJHDFWYF2JGYTYEVIXELN6QHP", "length": 8195, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை அரசின் மற்றுமோர் பழிவாங்கல்.. பிரையன் செனவிரட்னவை சிங்கப்பூர் நாடுகடத்தியது : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை அரசின் மற்றுமோர் பழிவாங்கல்.. பிரையன் செனவிரட்னவை சிங்கப்பூர் நாடுகடத்தியது\nஇலங்கையில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் சிங்களவர் கலாநிதி பிரையன் செனவிரட்ன. இவர் முன்நாள் இலங்கை அதிபர் பண்டார நாயக்காவின் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக இலங்கை அரசின் மீது இவர் தமிழர்கள் தொடர்பாக குற்றஞ்சுமத்தி வருகிறார். இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதும், கொல்லப்படுவதற்கும் எதிராக இவர் பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருகிறார்.\nஅவுஸ்திரேலிய மனித உரிமை அமைப்புகளில் அங்கம் வகிக்கும், இவரால் இலங்கை அரசுக்கு பெருத்த தலையிடி காணப்படுகிறது. சமீபத்தில் மலேசிய செல்லவிருந்த மகிந்தர், அதனை திடீரென ரத்துச் செய்தார் என்ற செய்தி அனைவராலும் அறியப்பட்ட விடயம் ஆகும்.\nபிரித்தானியா போன்று, மலேசியாவில் உள்ள தமிழர்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தால் தான், மகிந்தர் மலேசியா போகவில்லை என்ற செய்தி சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்களில் வெளியானது. இதனால் இலங்கை அரசானது மேலும் ஆத்திரமடைந்தது.\nஇந் நிலையில் மலேசியாவில், தமிழ் அகதிகள் தொடர்பான மாநாடு ஒன்று நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள, பிரையன் செனவிரட்ன சென்றுள்ளார். சிங்கப்பூர் சென்று அங்கிருந்து அவர் மலேசிய செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் வெள்ளிக்கிழமை அதிகாலை, அவர் சிங்கப்பூர் சென்ற வேளை, மலேசியா உங்களை தமது நாட்டிற்குள் அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளது எனவே, நாங்களும் உங்களை திருப்பி அனுப்புகிறோம் என்று கூறி சிங்கப்பூர் அதிகாரிகள் இவரை மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்கள்.\nசாதாரணமாக திருப்பி அனுப்பப்பட வேண்டிய இவரை, 10 அடி அகலமுள்ள சிறைய அறை ஒன்றில், அகதிகளோடு சேர்த்து அடைத்து வைத்துள்ளார்கள். 5 மணி நேரமாக உணவோ இல்லை நீரோ கொடுக்காமல் அடைத்து வைத்துள்ளார்கள். பின்னரே இவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இது இலங்கை அரசின் மற்றுமோர் பழிவாங்கல் என எல்லோராலும் பரவலாகப் பேசப்படுகிறது.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52536/news/52536.html", "date_download": "2018-05-24T09:57:18Z", "digest": "sha1:2DKIP62Z4TZUH3YHJPUFUW4SAWN7YR4X", "length": 4946, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகரகம வாவிக்கரையில் மதுவருந்திய பெண்கள் கைது : நிதர்சனம்", "raw_content": "\nமகரகம வாவிக்கரையில் மதுவருந்திய பெண்கள் கைது\nகொழும்பு புறநகரான மஹ­ர­கம பிர­தே­சத்­தி­லுள்ள வாவிக்­க­ரையில் மக்கள் நட­மாட்­ட­முள்ள இடத்தில் மாலையில் பியர் அருந்திக்கொண்­டி­ருந்த மூன்று இளம் பெண்­களை மஹ­ர­கம பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர். இந்த இளம்­பெண்கள் மூவரும் மஹ­ர­கம பிர­தே­சத்­திலுள்­ள ­ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றில் பணி­பு­ரி­ப­வர்கள் என பொலிஸார் தெரி­வித்துள்ளனர். பொது இட­மொன்றில் மது அருந்­திய குற்­றத்­துக்­காக இவர்கள் கைதுசெய்­யப்­பட்­ட­தா­கவும் இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53009/news/53009.html", "date_download": "2018-05-24T10:00:14Z", "digest": "sha1:QS6HBG6HCGDDVPJPVSVSCVCO2ZEKGSOP", "length": 10747, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரும்புப் பெண்மணி ஜெயலலிதா: அமெரிக்கா பாராட்டு -விக்கிலீக்ஸ் : நிதர்சனம்", "raw_content": "\nஇரும்புப் பெண்மணி ஜெயலலிதா: அமெரிக்கா பாராட்டு -விக்கிலீக்ஸ்\nஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்று அமெரிக்க தூதரகம் பாராட்டியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்த நாட்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதை நடைமுறையாக கொண்டுள்ளன.\nதூதரகங்களுக்கும் வோஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைமையகத்துக்கும் இடையே மிக, மிக இரகசியமாக நடந்து வந்த இந்த தகவல் பரிமாற்றத்தை “விக்கிலீக்ஸ்” என்ற இணையத்தளம் அம்பலப்படுத்தியது.\nஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் எந்தெந்த விஷயங்களில், எப்படி நடந்து கொண்டனர் என்பவை எல்லாம் விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.\nஅந்த வரிசையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளிடம் 1980, 1990களில் விடுதலைப்புலிகள் எத்தகைய செல்வாக்கு பெற்றிருந்தனர், இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற பிறகும், அதன் பிறகும் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வோஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களை தற்போது விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.\nகுறிப்பாக 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2009-ம் ஆண்டு மார்ச் மாதமும் அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் விஷயத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் எப்படி மாறுபட்ட வகையில் செயல்பட்டனர் என்று விரிவாக கூறப்பட்டுள்ளது.\nசென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின் அனுப்பிய தகவல் தொகுப்பில் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி புகழ்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.\nஅவர் அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை ஒடுக்க உத்தரவிட்டார். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக செயல்பட்டு வந்தனர்.\nஇது தொடர்பாக தமிழக காவல் துறையில் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “என்ன ஆனாலும் சரி… தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒடுக்க எங்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் விடுதலைப்புலிகளை அழிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்” என்றார்.\nஇதை வைத்து பார்க்கும் போது ஜெயலலிதா இரும்பு பெண்மணியாக திகழ்வது தெரிகிறது. அவரது துணிச்சலான, உறுதியான நடவடிக்கைகளால்தான் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக இருந்த விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது’ என இவ்வாறு அந்த தகவல் தொகுப்பில் கூறப்பட்டு இருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும் சென்னை தூதரகம் சில தகவல்களை வோஷிங்டனுக்கு அனுப்பி இருந்தது. அதையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டு இருக்கிறது.\nஅதில் விடுதலைப்புலிகள் மீதான பயம் காரணமாகவே, கருணாநிதி அந்த அமைப்பை ஆதரித்தார் என்ற சந்தேகம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.\nமேலும் கருணாநிதியின் விடுதலைப்புலி ஆதரவு நிலை எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக சென்னை தூதரகம் தகவல் அனுப்பியது தெரிய வந்துள்ளது.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53816/news/53816.html", "date_download": "2018-05-24T09:55:19Z", "digest": "sha1:S437UI2RTFS2H54TRXRDFPEVSXN64H7B", "length": 6544, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிகனேரில் 10ம் வகுப்பு மாணவிக்கு லிப்ட் கொடுத்து கற்பழித்த பள்ளி பஸ் டிரைவர் கைது : நிதர்சனம்", "raw_content": "\nபிகனேரில் 10ம் வகுப்பு மாணவிக்கு லிப்ட் கொடுத்து கற்பழித்த பள்ளி பஸ் டிரைவர் கைது\nராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி பேருந்தில் வைத்து 15 வயது மாணவியை கற்பழித்த பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.\nராஜஸ்தான் மாநிலம் பிரனேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 26ம் தேதி பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக காலியான பள்ளி பேருந்து ஒன்று சென்றது. பேருந்தை நிறுத்திய டிரைவர் ராஜேஷ் குமார்(35) மாணவியை பள்ளியில் இறக்கிவிடுவதாகக் கூறியுள்ளார்.\nஇதையடுத்து மாணவி பேருந்தில் ஏறினார். அப்போது டிரைவர் மயக்க மருந்து கலந்த கூல் டிரிங்கை மாணவிக்கு கொடுத்து அவரை கற்பழித்தார்.\nபின்னர் மாணவியை மறுநாள் காலை காஜுவாலா மருத்துவமனை அருகே இறக்கிவிட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.\nமுன்னதாக ஜெய்பூரில் பார்வையற்றவர்களுக்காக என்ஜிஓ அமைப்பு நடத்தும் கல்வி மைய விடுதியில் தங்கியிருக்கும் ஒரு மாணவியை வார்டன் பிரஷாந்த் வியாஸ்(35) தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.\nஇதையடுத்து கல்வி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் பிரஷாந்த் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=8", "date_download": "2018-05-24T10:10:49Z", "digest": "sha1:PKWXTXARIBRK6PSQE2SKVZYBSI74OGRW", "length": 7779, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நுவரெலியா | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nநுவரெலியா மற்றும் வெளிமடை பகுதிகளில் ஐஸ் மழை பெய்துள்ளது.\nசிசுவை புதைத்த இரு பெண்கள் கைது\nலிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலனியில் நே���்று முன்தினம் பிறந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் பு...\nசமூர்த்தி பயனாளிகள் தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்\nநுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூர்த்தி உதவு தொகைகளை சமூர்த்தி பயனாளிகளுக்க...\nநுவரெலியா கந்தபளையில் கைகுண்டு மீட்பு\nநுவரெலியா கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை நகர பிரதான குப்பை மேடு அமைந்திருக்கும் கந்தபளை இராகலை பிரதான வீதிக்கு\nஅடை மழை : இருவேறு பகுதிகளில் மண்சரிவு இரண்டு குடியிருப்புகள் சேதம்\nநுவரெலியா மாவட்டத்தில் தொடர்சியாக பெய்து வரும் அடைமழை காலநிலையினால் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற மண்சரிவில் இரண்டு குடிய...\nநுவரெலியா மாவட்ட பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பயணித்த கெப் விபத்துக்குள்ளனதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nநுவரெலியாவில் சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nசைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் பல்கலைகழக மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட...\n மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேறவும்\nமண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டால் அப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அனர்...\nலொறி விபத்திற்குள்ளானதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனும...\nஆளில்லாமல் இயங்கும் முச்சக்கர வண்டி : நுவரெலியாவில் இளைஞன் சாதனை\nதனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை வடிவமைத்துள்ளார் நுவரெலியா இளைஞர்...\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andamantamizhosai.blogspot.com/2009/11/blog-post_18.html", "date_download": "2018-05-24T09:58:34Z", "digest": "sha1:ELKGNPBJV3QPEOB66SNJFJEDA25A2FGU", "length": 5295, "nlines": 86, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: அமைதியைத்தேடி....", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nபுதன், நவம்பர் 18, 2009\nதீய்ந்த மணத்தால் புரையேறுகிறது எனக்கு\nஊர் வம்புகள், குறைகள் குறித்த உரையாடல்கள்\nஆணி கொண்டு அழுந்த வரைந்த\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் புதன், நவம்பர் 18, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2017/05/blog-post_28.html", "date_download": "2018-05-24T10:20:13Z", "digest": "sha1:4JSNYPPIIESGFO5UPAVC7FCFMTROBZDH", "length": 23275, "nlines": 325, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 938. மாடுகளுக்கு ஒரு நீதி… மற்றவருக்கு வேறு நீதியா?", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n938. மாடுகளுக்கு ஒரு நீதி… மற்றவருக்கு வேறு நீதியா\nஎல்லாம் நாமக்கல்லில் தான் முதலில் ஆரம்பித்தது. அங்கே தானே கோழிப்பண்ணைகள் அதிகம் இருக்கிறது அடச் சே…. நான் ஒன்றும் அங்கே இருக்கிற இன்னொரு பண்ணைகளான ‘மார்க்’ பள்ளிகளைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. நான் பேசுவது நிஜ கோழிகளை நிஜமாக வளர்க்கும் கோழிப்பண்ணைகள் பற்றித்தான். ஊருக்கே .. ஏன் உலகத்துக்கே … மார்க் வாங்கிக் கொடுக்கும் பள்ளிகள் இருக்குமிடத்தில் இந்த கோழிப்பண்ணைகள் இருப்பதாலோ என்னவோ, அந்தப் பண்ணையில் இருக்கும் கோழிகளிடம் அதிக ‘அறிவு’ இருக்குமோ என்னவோ. அவர்களிடமிருந்து தான் முதல் தகவலும், அதனால் முதல் எதிர்ப்பும் வந்து விட்டது.\nகாலையில் தினசரி எந்தக் கோழி பார்த்ததோ என்னவோ தெரியவில்லை. மாடு, அதிலும் பசு மாடு, பன்றி, ஒட்டகம் இவைகளையெல்லாம் வெட்டக்கூடாது … சாப்பிடக் கூடாதுன்னு நம்ம அரசியல்விய��திகள் கட்டளைகள் போட்டிருந்தது அந்த தினசரிகளில் முக்கிய செய்திகளாக வெளிவந்திருந்தன. அதைப் பார்த்ததும் கோழிகளுக்கெல்லாம் பயங்கர கோபம். அது என்ன மாடு ஒட்டகம் என்றெல்லாம் தடை விதிக்கப்பட்டிருக்கிறது; ஆனால் ஏன் கோழியையும் கொல்லக்கூடாது; தின்னக்கூடாது என்றும் சட்டம் வரவில்லை என்ற கோபம் அவர்களுக்கு.\nதங்களைத் தின்னக் கூடாது என்று சட்டம் வரவில்லையே என்று அவர்கள் கோபப்படவில்லை. அவர்கள் கோபப் பட்டதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு, அதாவது கோழிகளுக்கு, என்ன கோபமென்றால் தின்னப்படும் மிருகங்கள் பட்டியலில் கோழிகளுக்கு ஏன் இடம் கொடுக்கவில்லை என்ற ஒரு தன்மானக் கோபம் அது. சாப்பிடக்கூடிய மிருகங்களில் ஏன் எங்களைச் சேர்க்கவில்லை.நாங்களென்ன மாடு, ஒட்டகங்களை விட தரத்தில் தாழ்ந்து போய்விட்டோமா என்றொரு தன்மானக் கோபம் அது.\nகோழிகள் எல்லாம் ஒரு கூட்டம் போட்டு இந்தப் பட்டியலில் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைக் கொடுங்கள் என்று ஒரு தீர்மானம் போட்டதாகத் தெரிகிறது. அது சரி … அவர்கள் கோரிக்கை நியாயமானதே. அவர்களையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பது தான் நியாயம் என்பது நமது அரசுக்குத் தெரியாதா என்ன அவர்களுக்கு எத்தனை விழுக்காடு கொடுப்பது என்பது பற்றி அரசே தீர்மானித்துக் கொள்ளட்டும். ஆனால் பட்டியலில் எங்கள் பெயரும் வரவேண்டும் என்பது தான் கோழிகளின் முதல் கொள்கை முழக்கம். பறிக்கப்பட்ட கிள்ளுக் கீரை போல் நாம் சும்மா இருந்து விடக் கூடாது என்பது அவர்களது திண்மையான எண்ணம்.\nகோழிகள் கூட்டத்தில் ஒரு வயதான கோழி மெல்ல தன் கரகரத்தக் குரலில் கேட்டதாம்: ‘நாம் பட்டியலில் இல்லை என்பதற்காகப் போராடலாம் என்கிறீர்கள். ஆனால் நம்மை விட அளவில் பெரிய ஆடுகள் அது போலெல்லாம் குரல் கொடுக்கவில்லையே. அப்படி இருக்கும் போது நாம் குரல் எழுப்புவது சரியா’ என்று கேட்டிருக்கிறது. பெரும்பான்மைக் கோழிகளுக்கு கோபம் வந்து விட்டது. ‘ஆடுகளைப் பற்றி நமக்குத் தெரியாதா … எல்லாம் கூட்டம் கூட்டமாக ‘மே’ன்னு கத்திக்கிட்டு ஒண்ணுக்குப் பின்னால் ஒண்ணு என்று போகும் ஆட்டுக் கூட்டம் அது. அவர்கள் யாரும் யோசிக்கவில்லை என்றால் அதற்காக நாமும் யோசிக்காமல் இருக்கவேண்டுமா என்று உரத்துச் சொல்லி போர்க்குரல�� எழுப்பியுள்ளன. வயதான அந்தக் கோழி ‘கப் சிப் காராவடை’ என்று அடங்கி விட்டதாம்.\nஇன்னொரு கோழிக்கும் ஒரு சின்ன சந்தேகம். நம்ம வியாதிகள், அதாவது அரசியல்வியாதிகள் உயிர்க்கொலை வேண்டாம் என்பதற்காக இந்தத் தடைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். சரி … இருக்கட்டும். ஆனால் அது காய்கறியோ, கீரையோ, பழங்களோ அதுகளைப் பறித்து, அவித்து தின்பது மட்டும் சரியா என்றொரு கேள்வி அதற்கு. அட பழங்கள், காய்கள் என்று பறித்துத் தின்றால் தாய்ச் செடி இன்னும் உயிரோடு இருந்து தன் ஆயுளைத் தொடரும். ஒரு கீரையை எடுத்துக் கொள்ளுங்கள். அடியோடு பெயர்த்து, அதாவது ஓரு உயிருள்ள செடியை அப்படியே ‘கொன்று’ தின்பது மட்டும் எப்படி சரியாகும் என்று ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.\nஉயிர்க்கொலை வேண்டாம் என்றால் எல்லா உயிரையும் ஒரே மாதிரி நினைத்து முடிவெடுக்க வேண்டும் அல்லவா மாடு, ஒட்டகம் என்று ஓரங்கட்டி ஆடு, கோழி இவைகளை ஒதுக்கி வைத்தாகி விட்டது. இன்னொரு பக்கம் செடிகளைக் கொல்வது பாவமே இல்லை என்பது தர்க்க ரீதியில் சரியில்லையே என்று அந்தக் கோழி கேட்டது.\nஅந்தக் கோழியின் கேள்விக்குப் பதில் எனக்குத் தெரியவில்லை.\nகோழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அவர்களை மத நூல்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். பசு புனிதமானது, பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடுத்துள்ளார் கடவுள் என்பது போல.\nஆடு கோழி வெட்டத்தடை என்றால் எதிர்ப்பு மிக பலமாக இருக்கும். பக்தாளிலேயே பாதி பேர் எதிர்க்க ஆரம்பிச்சுடுவா. செயேந்திரன் பேச்சை கேட்டு செயா செய்து தேர்தல் தோல்விக்கு பின் பின்வாங்கியதை மறவாதிர்.\nகோழி வெட்டத்தடை என்றால் தமிழகத்தில் எதிர்ப்பு மிகவும் பலமாக இருக்கும் என்று நானும் அறிந்திருக்கிறேன். ஊரில் தாவர உணவுகளை விரும்பாதோர் கோழி இறைச்சியையே மிகவும் விரும்புகிறார்கள். வெளிநாடுகளிலும் கூட கொழுப்பு, இதய நோய் பிரச்சனைகளால் கோழி தான் ராப் இடத்தில் நிற்கின்றது.\nஎனக்கு புரியாதது என்னவென்றால் ஜெயலலிதா ஆலயங்களில் கோழி பலி கொடுப்பதை தடைசெய்ததினால் தேர்தலில் தோல்வி அடைந்தார் என்று பலரும் சொல்கிறார்கள் ஜெயலலிதா இறைச்சிக்காக மக்களின் விருப்பு உணவான கோழிகள் இறைச்சி கடையில் வெட்டபடுவதை, விற்பனை செய்வதை தடை செய்யவில்லை. ஆலயங்களில் கோழி பலி கொடுப்பதையே தடை செய்தார். மக்களுக்கு தங்களது விருப்பமான கோழி இறைச்சியை உண்பதில் இங்கே என்ன தடை உள்ளது\nமக்களில் பலர் கோழியை கடவுளின் முன்பாக வெட்டி கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து கடவுளை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்ற நோக்கத்திலேயே உறுதியாக இருந்திருக்கிறார்கள் என்ற மிகவும் வருத்தமான உண்மையையே இங்கே அறிந்து கொள்ள முடிகிறது.\nஅன்று கோழி வெட்டக்கூடாது என்னும்போது தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு இப்போது ஏன் வரவில்லை\nஅதை தான் சொன்னேன்.கோழிகளை உற்பத்தி நிலையத்தில், கடையில், வீட்டில் வெட்டி உண்பதை ஜெயலலிதா தடை செய்யவில்லையே மக்கள் பொங்கி எழுந்தது எல்லாம், கடவுளுக்கு என்று சொல்லி ஆலயங்களில் கோழிகளை வெட்டி, கடவுளுக்கே அல்வா கொடுத்துவிட்டு,அதை தாங்கள் உண்பதை ஜெயலலிதா தடை செய்துவிட்டாரே என்பதிற்காக.\nஇலங்கை நண்பர் இலங்கை தமிழர்களின் டாப் செய்திபத்திரிக்கை தலையங்கத்தில் என்ன கேட்டுள்ளது என்று எனக்கு இன்று அனுப்பியிருந்தார். தகவலுக்காக உங்களுக்கு அனுப்புகிறேன் படிச்சு பாருங்கள்.\nஇந்தியப் பிரதமரின் முடிவை இலங்கையும் எடுக்க வேண்டும்\nஇலங்கை தமிழர்களுக்காக அரசியல் செய்யும் சீமானும், திருமாளவனும், வைகோவும் மாட்டு தடைக்கு ஆதரவு தெரிவிப்பார்களோ\n939. ஆர்.எஸ்.எஸ். மூலம் ‘உத்தம சந்ததி’ உருவாக்குவ...\n938. மாடுகளுக்கு ஒரு நீதி… மற்றவருக்கு வேறு நீதி...\n937. புலம்பல் … 1 இனி சீரியல் மட்டுமே பார்ப்பது...\n936. மதங்களும் ... சில விவாதங்களும் - முகநூலில்...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2010/11/blog-post_9523.html", "date_download": "2018-05-24T09:38:41Z", "digest": "sha1:UWIWBEAOKXSX6OF32YGZX2DXQAEBKDJ7", "length": 8976, "nlines": 119, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: எண்ணப்பரிமாற்றம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\n31 10 2010 அன்று பிரான்சு ��ம்பன் கழகம் தன் 9 -ஆம் ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி அனைவர் பாராட்டுதல்களையும் பெற்றது. கம்பன் கழகத் தலைவர் திரு. பாரதிதாசனின் மரபுக் கவிதை பயிற்சிப் பட்டறையில் தன்னைத் தயாரித்துக் கொண்ட திருமதி அருணா செல்வம் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது விழாவின் சிறப்பம்சம் ஆகும்.\n'தீமையால் பெரிதும் திகைக்கச் செய்பவர் கூனியே, சூர்ப்பணகையே, இராவணனே” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் விழாவின் முத்தாய்ப்பாய் அமைந்ததில் ஐயமில்லை. அடுத்த ஆண்டு எதிர்கொள்ள இருக்கும் 10 -ஆம் ஆண்டு விழாவை நிறைவாக நடத்திட அனைவரும் தோள் கொடுப்போம்.\nநவம்பர் 14 இந்தியாவில் குழந்தைகள் தினம். நவம்பர் 20, உலகக் குழந்தைகள் தினம்.\nஇந்த இரு பெரும் விழாக்களைக் கொண்டாடும் நேரத்தில் நமது தமிழகத்தில் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை நினைத்து உள்ளம் கொதிக்கிறது. குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்க - அவற்றைக் களைய நாம் ஏதாவது முயற்சி செய்கிறோமா\nவருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள் இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.\nநல்ல சமுகம் அமைக்க வேண்டுமானால், நாளைய இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமானால் குழந்தைகள் குறித்தான விழிப்புணர்வு வருவது காலத்தின் கட்டாயமாக இன்று இருக்கிறது.\nஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தை பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்களே அவர்களது எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். எனவே குழந்தை பருவம் முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்டு. தங்களது குழந்தைகள், மற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மற்றும் அன்புடன் பழகுவதற்கும் நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nநம் வீட்டுக் குழந்தைகளைக் கண்ணை இமை காப்பது போலக் காக்கும் நாம் அண்டை வீட்டுக் குழந்தையின் நலனிலும் கொஞ்சம் அக்கறை செலுத்தலாம் அல்லவா..\nஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே ��ளரும் என்ற பழமொழிக்கேற்ப நம் சுற்றுப் புறத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளின் நலனிலும் அக்கறை செலுத்த முற்படுவோம். அப்போதுதான் குழந்தைகள் வளமான வாழ்வு வாழும் சூழ்நிலை ஏற்படும். நேரு கண்ட கனவும் பலிக்கும்.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் - பண்டித ஜவகர்லால் நேரு\nவந்தனை செய்ய வேண்டிய சிந்தனை :\nநம் தேசியகீதத்துக்குக் கொடுக்கபட்ட விளக்கம்\nகுழந்தை இலக்கியம் - சிறுவர் இலக்கியம்:\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2011/03/blog-post_3068.html", "date_download": "2018-05-24T09:38:19Z", "digest": "sha1:JVVQ3NWH2SLHNM5H7GQB6FB7DP3GMC7U", "length": 15070, "nlines": 124, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: இன்றைய அறிமுகம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஉலக மக்களால் இன்றளவும் பெரிதும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவரும், நிறவெறிக்கு எதிராகப் போராடி நீண்டகாலம் கொடுஞ்சிறையில் வாடிய தென் ஆப்பிரிக்க முதல் குடியரசுத் தலைவருமான நெல்சன் மண்டேலா கறுப்பர் இன மக்களின் விடிவெள்ளி ஆவார்.\nமண்டேலா 18-7-1918 அன்று தென் ஆப்பிரிக்காவில் குளு என்னும் கிராமத்தில் பிறந்தார் இவரது தந்தைக்கு நான்கு மனைவிகள் பதின்மூன்று பிள்ளைகள். இந்தப் பெரிய குடும்பத்திலிருந்து முதன்முதலில் கல்விகற்கப் பள்ளிக்குச் சென்ற ரோபிசலா மண்டேலா வுக்கு இவரது ஆசிரியரால் நெல்சன் என்னும் பெயர் சூட்டப்பட்டது.\nஇளமையில் கல்வியோடு சண்டைக்கலையையும் பயின்ற மண்டேலா தொடக்\nகத்தில் குத்துச்சண்டை வீரராக மக்களால் அடையாளம் காணப்பட்டார்; கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட இவர் ஜோகன்ஸ்பர்க்கில் சட்டக்கல்வியும், லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா பல்கலைக்கழகங்களில் மேற்கல்வியையும் தொடர்ந்தார்.\n1948 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் ஆட்சி அதிகாரங்களைப் பொறுப் பேற்ற அரசு, வன்முறை நடவடிக்கைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியது. இனவாதமும், அடக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்த மண்டேலா அரசின் இன வாத கொள்கைகளுக்கு எதிராக; மகாத்மா காந்தியின் கொள்கைப்படி அறவழிப் போராட் டங்களைத் தலைமையேற்று நடத்தினார். இனவெறித் தாக்குதல்களுக்கு ஆளாகிய கறுப்பின மக்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். அதன்விளைவாக, 1956\nடிசம்பரில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரது 150 தோழர்களும் கைது செய்யப்பட்டு மிகக் கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\n1958 ஆம் ஆண்டு மண்டேலா,வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி மண்டேலா, தலைவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார்.,ஆண்டாண்டு காலமாகத் தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளுக்கும் வன்கொடுமை களுக்கும் எதிரில் அறவழிப் போராட்டம் தோல்வியடைந்ததால், ஆயுதப் போராட்டமே இறுதிவழி என உணர்ந்த மண்டேலா 1961 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப்படைத் தலைவர் ஆனார்; வெளிநாட்டு நட்புச் சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்றுத் தென்னாப்பிரிக்க அரசின் இராணுவத்தின் மீதும் இராணுவத் தளவாடக் கிடங்குகள் மீதும் கொரில்லா போர்முறைத் தாக்குதல்களை ஒருங் கிணைந்து நடத்தினார்.\nஇனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க அரசும் இவர்மீது பயங்கரவாத முத்திரை குத்தி மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதித்தது 2008 சூலைவரை இத்தடை நீடித்தது 5-8-1962 அன்று, மண்டேலா தென்னாப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டி போலிசாரால் கைதுசெய்யப்பட்டார். 12-6-1964 அன்று அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர்வயது 46 தென்னாப்பிரிக்க அரசு பல ஆண்டுகள் அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தது. மனைவியைச் சந்திப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டது.\nமண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுதும்\nஎழுந்தது. மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி; வின்னிமண்டேலா தலைமையில் ஆர்ப்பாட்டங்களும்; ஊர்வலங்களும் தொடர்ந்து ந��ந்து வந்தன. தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் புதிய அதிபராக டிகிளார்க் பதவிக்கு வந்தார். மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. அதிபர் டிகிளார்க் அறிவித்தவாறு 1990 ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 11 ஆம்\nநாள் மாலை நெல்சன் மண்டேலா27 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர்வயது 71.\nமண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக, பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலா விடுதலையானதும் பிரதமர் வி.பி. சிங் ,அவருக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில்,\"உங்களது சுதந்திரப் போராட்டத்திற்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும்.\" என்று குறிப்பிட்டிருந்தார். உலக சமாதானத்துக்காக நெல்சன் மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, உலகின் பல நாடுகளும் பல்வேறு விருதுகளை வழங்கிக் கௌரவித்தன. இந்திய அரசும் 1990 ஆம் ஆண்டு அவர் சிறையில் இருக்கும்போதே \"பாரத ரத்னா\" என்னும் உயரிய விருதினை வழங்கிச் சிறப்பித்தது. 1993 ஆம் ஆண்டில் உலக சமாதானத்திற்கான \"நோபல்\nபரிசு\" மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமண்டேலாவின் தியாகம் வீண்போகவில்லை. அமைதியான முறையில் புதிய தென் ஆப்பிரிக்கக் குடியசு மலர்ந்தது. 10-5-1994 அன்று நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக் காவின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களின் நலனுக்காகப் பாடுபட்டுக் குடியரசு ஆட்சியை மலரச் செய்த மாபெரும் தலைவர் திருமிகு. நெல்சன் மண்டேலாஅவர்கள்,தென்னாப்பிரிக்காவில்\",ஊச்டன்தோட்டம்\"\nஇல்லத்தில் தனது முதுமைக்காலத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஅவரது தியாகமும் புகழும் உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇணையமெனும் இனியவலை மின்னஞ்சல் - தொடர்ச்சி மின்ன...\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-24T09:51:38Z", "digest": "sha1:GTTZOXC65ZVZNARKPEJSXYSSR6MOV3X7", "length": 42494, "nlines": 159, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: இசைக் கருவிகள்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஇசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற அரும் சாதனம் இசை.மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்திலேயே இசைக்கத் தொடங்கிவிட்டான். விலங்குகளை வேட்டையாடி உண்டவன் அந்த விலங்குகளின் தோலை மரக்கிளைகளில் தொங்கவிட்டிருந்தான். காய்ந்த அந்தத் தோல்களில் கிளைகள் உரசும்போது ஒலி உண்டானது. இதுவே தோல்கருவிகள் தோன்ற அடிப்படையாயிற்று. காடுகளில் உள்ள மூங்கில் மரங்களில் வண்டுகள் துளைகளிட்டன. அந்தத் துளைகள் வழியாகக் காற்று புகுந்து வெளியேறும்போது குழல் இசை பிறந்தது.\nகுழலும் யாழும் முரசும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இதோ பரிபாடல் வரிகள்:\n\"எழுபுணர் யாழும் இசையுடன் கூடக்\nகுழலளந்த நிற்ப முழவேழுன் தார்ப்ப\"\nபொதுவாக இசைக்கருவிகளை நரம்பு வாத்தியங்கள், காற்று வாத்தியங்கள், தாள வாத்தியங்கள் எனப் பிரிக்கலாம்.\nநரம்பு வாத்தியங்கள்: மேலை நாட்டு இசையில் இவற்றை கார்டோபோன்ஸ் (chordophones) என்று அழைப்பர்.\nஇது மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதுவே தமிழர் வாசித்த முதல் இசைக்கருவி. இது யாளி என்ற பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்படிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இதில் உள்ள ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு சுரத்துக்குச் சுருதி கூட்டப்படிருக்கும். சுத்தசுரங்களே இதில் வாசிக்க முடியும். இதன் வடிவம், வாசிக்கப்படும் நிலம், அதில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை இவற்றின் அடிப்படையில் இது வகைப்படுத்தப்பட்டது . யாழ் தற்போது செல்வாக்கிழந்து வழக்கொழிந்தும் விட்டது. பல நூற்றாண்டுகளில் இதன் உருவத்தில் மாறுதல்கள் அடைந்து வீணையாக மாறியதாகக் கருத்தும் உண்டு.\nயாழைக் காட்டிலும் வாசிப்பதற்குச் சுலபமானதும் அதே சமயத்தில் ஒலிக்கும் நாதம் அற்புதமாகவும் இருந்ததால், வீணையின் வரவு யாழின் செல்வாக்கைக் குறைத்தாலும், வீணையும் யாழும் சேர்ந்தே பல நூற்றாண���டுகள் இருந்திருக்கின்றன எனக் கருதப்படுகின்றது.இந்திய இசையின் பல நுட்பங்களையும் தத்துவங்களையும் இக்கருவியின் மூலம் வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி.. 17- நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.\nதண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.வீணை பலா மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.\nவலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்கச் சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தரையில் அமர்ந்து மடியில் வீணையை வைத்து வலது தொடையால் தாங்கிக் கொண்டு தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ்த் தண்டிலுள்ள மீட்டுக் கம்பிகளை வலக் கையால் மீட்டுவார்.வீணைக்கு உகந்த பக்கவாத்தியங்கள் தம்புராவும் தவிலுமாகும்.\nசிட்டிபாபு, எஸ்.பாலச்சந்தர், வீணை தனம்மாள் , வீணை காயத்ரி, ஆர்.பிசுமானி ஐயர் - புகழ்பெற்ற வீணை இசைக்கலைஞர்கள்\nஇக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார்.தென்னிந்திய இசை முறைமையான கர்நாடக இசையில், வயலின் தற்��ோது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாக வாசிக்கக்கூடும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல.இதை இசைப்போர் பல மாதிரியான மிடற்றிசையின் ஏற்றத்தாழ்வுகளையும் பற்பல இசையமைப்புகளையும் நன்றாய் அறிந்திருக்க வேண்டும்.\nகுன்னக்குடி வைத்தியநாதன், தி.என்.கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், நாகை முரளிதரன், டாக்டர்.எல்.சுப்பிரமணியம் ஆகியோர் சிறந்த வயலின் மேதைகளாவர்.\nபொதுவான இசைக்கருவி கம்பிகட்டப்பட்ட தம்புரா ஆகும், இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் (ரீங்காரம்) இசைக்கப்படும். இந்தப் பணியைப் பாரம்பரியமாகத் தனியாகப் பாடுபவரின் மாணவர்கள் செய்கின்றனர். இது சலிப்படையவைக்கும் பணியாகத் தோன்றினாலும், உண்மையில், இதைப் பெறும் மாணவருக்கான வாய்ப்பு பெருமையானது மற்றும் அரிதானது. தம்புராவைப் பயன்படுத்திக் கொண்டு பாடி வரும்போது, ஒவ்வொரு சுவரமும் அதன் தானத்தில் வருகின்றதோ என்பதை இசைப்போர் தெரிந்துக்கொண்டு பாடி வரலாம். பாடுவோர் பாடி நிறுத்தியிருக்கும் காலத்தில் இத்தம்புராவின் ஆதார சுருதி ஒலியானது “சீவா” வின் தொடர்பால் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருப்பதால் அவர் பாடிக்கொண்டிருப்பதைப் போலுள்ள ஓர் உணர்ச்சியையும் அது உண்டாக்குகின்றது.\n(இதில் நான்கு தந்திகள் இருக்கின்றன.இந்த நான்கு தந்திகளின் ஒலிகளும் தனித்தனியே பிரிந்து ஒலிக்காமல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் போது, பிரதான மெட்டின் மேல் நான்கு தந்திகளுக்கும் மெட்டிற்கும் இடையே துண்டு நூல்கள் செலுத்தி வைத்துக் கொள்ளப்படும். இதற்கு “சீவா” என்று பெயர்). இது வண்டின் ஒலிபோல ரீங்காரத்துடன் தொடர்ந்து ஒலியாக கேட்கப் பெறும். இந்த “சீவா” என்ற ரீங்கார ஒலியினால் நன்றாக சுருதி சேர்க்கப் பெற்ற தம்புராவானது “ரிகரிக” என்று ஒலித்து செவிப்புலனாகும். இது மிகவும் இனிமையாக இருக்கும். தம்புராத் தந்திகளின் சுருதி நன்றாக சேர்ந்திருப்பதற்கு இங்குக் கூறப்பெற்ற “ரிகரிக” என்று ஒலிக்கும் சிறப்பே குறிகாட்டியாகும்.\nமேலை நாட்டு இசையில் காற்றுக் கருவிகளை ஏரோ���ோன்ஸ் (aerophones) என்பர். பண்களை இனிமையாக இசைக்கும் கருவி குழல். கொன்றை மரக் காயைக் குழலாக உருவாக்கி இசைத்தல்; ஆம்பல் கொடியின் தண்டினைக் (stem) குழலாக உருவாக்கி இசைத்தல்; இவை தமிழர் இசை மரபின் தொடக்கநிலைக் குழல் வகைகளாகக் கொள்ளலாம்.குரலிசைக்கு (vocal music) நிகரான எல்லா இசை நுட்பங்களையும் இசைக்க வல்ல சிறந்த கருவியாகப் பழந்தமிழர் இதனை உருவாக்கினர். குழலை, தனித்து இசையைப் பெருக்கும் கருவியாகப் பயன்படுத்தினர். யாழ், முழவு முதலான பிற கருவிகளோடு இணைத்தும் இசைத்தனர். பாட்டிசைக்குப் பக்க இசை வழங்கவும் பயன்படுத்தினர்.கூட்டு இசை நிகழ்ச்சியில் குழல் இசை வழி யாழிசையும், யாழிசை வழி தண்ணுமை என்னும் தாள இசையும், தண்ணுமை இசைவழி முழவும் சேரும் பாங்கைச் சிலப்பதிகராம் இவ்வாறு கூறுகிறது:\nகுழல்வழி நின்றது யாழே யாழ்வழித்\nதண்ணுமை நின்றது தகவே தன்ணுமைப்\nபின்வழி நின்றது முழவே . . .\nமூங்கிலால் உருவாக்கப்படுவது குழல் கருவி. இதில் எட்டுத் துளைகள் இருக்கும். பொதுவாகக் கருவியின் நீளம் 15 அங்குலமாக இருக்கும். சுற்றளவு 3 அங்குலமாக இருக்கும். குழலின் இடப்பக்கத் துவாரம் அடைத்திருக்கும். வலப் பக்கத் துவாரம் திறந்திருக்கும். வாய் வைத்து ஊதும் முதல் துளை \"முத்திரை\" அல்லது \"முத்திரைத் துளை\" எனப்படும். மீதி ஏழு துளைகள் மேலும் ஏழு விரல்கள் பண் அமைப்பிற்கேற்ப மூடித் திறக்கும். அப்பொழுது பண்ணிசை காற்றில் இனிமையாக மிதந்து வரும். பழந்தமிழர் உருவாக்கிய இக் கருவி இக்காலத்தில் புல்லாங்குழல் என அழைக்கப்படுகிறது.\nஇது நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா,இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.\nதென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால் பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்க��ின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாதஸ்வரம் சிறப்பிடம் பெறுகின்றது.\nநாதஸ்வரம் பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ இடைக்கால இலக்கியங்களோ கல்வெட்டுகளோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை.17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற வரலாற்றுக் குறிப்பு எனலாம்.இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்றது. எனினும் இது ஷெனாயை விட அளவில் பெரியது. இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது. இதன் பாகங்கள் வருமாறு:\nவட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு.\nஉள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல்\nஉடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு)\nஅவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி.\nஉடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள். நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி..நாதசுரத்திற்குச்.சுருதிக் கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.நாதஸ்வரத்துக்குத் தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்.\nநாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.\nடி.என்.ராஜரத்தினம் பிள்ளை,திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை, காரைக்குறிச்சி அருணா��லம் பிள்ளை, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், அளவெட்டி என்.கே.பத்மநாதன், தேசூர் டி.எஸ்.டி.செல்வரத்தினம், மன்னார்குடி எம்.எஸ்.கே.சங்கரநாராயணன், காஞ்சி எஸ்.சண்முகசுந்தரம் - நாதஸ்வரம் இசைப்பதில் சிறந்த விற்பன்னர்கள்.\nஆண்கள் மட்டுமே நாதஸ்வரம் வாசித்து நாம் பார்த்திருக்கிறோம். எம்.எஸ். பொன்னுத்தாய் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதசுவரக் கலைஞர்.இவரே முதலாவது பெண் நாதசுவரக் கலைஞர் ஆவார். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்தவர். மதுரையில் நடேசபிள்ளை என்பவரிடம் 9 வது வயதில் நாதசுவரக் கலையைப் பயின்று தமது 13 ஆவது வயதில் அரங்கேற்றம் செய்தார்.1990 ஆம் ஆண்டு கலைமாமணி பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 23 தங்கப் பதக்கங்கள், கலை முதுமணி, நாத கான அரசி போன்ற பல்வேறு பட்டங்களும் பெற்றுள்ளார். இவரது கணவர் விடுதலைப் போராட்ட வீரர் சிதம்பரம் முதலியார்.எம்.எஸ்.பொன்னுத்தாய் அவர்கள் 17 01 2012 அன்று காலமானார்.அவருக்கு வயது 87.\nவரம்பு கடந்து ஒடும் ஆறுகள் போன்றன பாடலும் ஆடலும். இவற்றை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும் கரைகள் போன்றவை தாளங்கள்.பழந்தமிழர் பல்வேறு வகைத் தாளங்களைக் கண்டறிந்தனர்.தாள நுட்பங்களைப் பயின்ற இவர்கள் இவற்றைக் கருவிகளில் முழக்கி இன்புற்றனர்.தாளக் கருவிகள் அனைத்தையும் பொதுவாக முழவு என்றனர் பழந்தமிழர்.இது தோற்கருவி வகையைச் (percussion instruments) சேர்ந்தது. மேலை நாட்டு இசையில் தோற் கருவிகளை மெம்பிரானோபோன்ஸ் (membranophones) என்பர்.\nபேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கணப்பறை, தண்ணும்மை, முரசு, தூம்பு, சிறுபறை, மொந்தை போன்ற தாளக் கருவிகளை நம் பழந்தமிழர் பயன் படுத்தினர் என்பதைச் சிலப்பதிகாரம் வழியாக அறிகிறோம். காலகட்டத்தில் இவற்றில் பல அழிந்து போயின.\nதென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் இருந்தற்கான ஆதாரங்கள் உள்ளன.'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.\nபெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலப் பக்கத்தோலில் \"சோறு\" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும்.\nமிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம். கச்சேரியில் மிருதங்கத்தின் பிரதானமான வேலை என்பது பாடுபவருக்கோ வாசிப்பவருக்கோ துணையாக இருப்பதே. தனி ஆவர்த்தனம் என்கிற கட்டத்தில்தான் மிருதங்க வித்வானின் முழுத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அமைகிறது.பரதநாட்டியத்தின் முக்கியமான தாளக் கருவி மிருதங்கம். இக்கருவி இசை நட்டுவனாரின் நட்டுவாங்கத்திற்குப் பக்க பலமாக இருக்கும். உறுதுணையாகவும் இருக்கும்.\nமிருதங்கக் கலைஞர்களில் மிகச்சிறந்தவர்கள்: தஞ்சாவூர் நாராயணசாமி அப்பா, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, கும்பகோணம் அழகநம்பியா பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர், பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர், குற்றாலம் சிவவடிவேலு பிள்ளை, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் எனலாம்.\nதவில் என்பது நாதஸ்வரதிர்க்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும்.கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். வலது பக்கம் வலது கையாலும் இடது பக்கம் விரல்களாலும் முழக்கப்படும். எல்லா விரல்களிலும் க��சங்கள் அணியப்பட்டிருக்கும். இடது கையில் 'Portia' மரத்தால் செய்யப்பட்ட குச்சியை பயன்படுத்துவர்.\nதவில் வாசிப்புக்கும் மிருதங்க வாசிப்புக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. முதல் வித்தியாசம் மிருதங்கம் ஸ்ருதி வாத்யம். தவிலை ஒரு ஸ்ருதியோடு இணைக்க முடியாது. மிருதங்கத்தில் ஸ்ருதியோடு இணைந்து ஒலிக்கும் சாப்பு, மீட்டு போன்ற சொற்களை வாசிக்கும் போது காதுக்கு இனிமையாக ஒலிப்பது போல, தவிலில் வாசிக்க இயலாது. இதனால் தவில்காரர்களுக்கு ‘விவகாரம்’ என்று குறிக்கப்படும் லய நுணுக்கங்கள் அவசியமாகிறது. வாத்தியத்தின் ஒலி மட்டுமே ரசிகர்களை கவர முடியாமல் போகும் போது, கணக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் வெவ்வேறு கோவைகள் (patterns) கேட்போரின் கவனத்தை தக்க வைக்க உதவுகின்றன. தவில் வாசிப்பு மிருதங்க வாசிப்பை விட பல மடங்கு நுட்பமாய் விளங்குகிறது.\nதவில் வாசிப்பதில் மிகச்சிறந்த கலைஞர்கள்: நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை, திருமுல்லைவாயில் முத்துவீரு பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, நாச்சியார்கோயில் இராகவ பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, நீடாமங்கலம் ஷன்முகவடிவேலு பிள்ளை.\nஇது மிக எளிமையான தாள கருவி. இது ஒரு பெரிய மண் பானையாகும். இதை வாசிப்பவர் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்து இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார். மிருதங்கத்தைப்போல இன்றியமையாத இசைக் கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகிறது. வாய்பாட்டுக் கச்சேரிகளுக்கு இடையிலும் தாள வாத்தியக் கச்சேரிகளிலும் கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்படுகிறது.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் - தியாகையர்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-05-24T09:55:28Z", "digest": "sha1:SW5DJWWOTT67PAZSLEIEXTMQA7CIPPVA", "length": 2897, "nlines": 74, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: நஞ்சை எண்ணாதே - நம்பிக் கெடாதே - கருணாநிதி கடிதம்", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nநஞ்சை எண்ணாதே - நம்பிக் கெடாதே - கருணாநிதி கடிதம்\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nநஞ்சை எண்ணாதே - நம்பிக் கெடாதே - கருணாநிதி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30172", "date_download": "2018-05-24T10:05:13Z", "digest": "sha1:ZXZRFRQAYH4VPTW6TVGCQA4DZM2O3NYC", "length": 9832, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் 513 | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nசூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் சிம்ரன், பொபி சிம்ஹா \nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nமுதல் இனிங்ஸில் பங்களாதேஷ் 513\nமுதல் இனிங்ஸில் பங்களாதேஷ் 513\nசிட்டகொங்கில், இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் 513 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தது.\nநேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் அவ்வணி நான்கு விக்கட்கள் இழப்புக்கு 374 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சிறப்பாக விளையாடிய இளம் வீரர் மொமினுல் ஹக் 176 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்திருந்தார்.\nமுஷ்ஃபிக்குர் ரஹீம் சதத்தைத் தொட எட்டு ஓட்டங்கள் எஞ்சியிருந்த நிலையில் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் திக்வெல்லயிடம் பிடி கொடுத்து பரிதாபமாக ஆட்டமிழந்தார்.\nஇந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் சீரான இடைவெளியில் விக்கட்கள் விழுந்தவண்ணமிருந்தன.\nஎனினும் பங்களாதேஷ் அணியின் தலைவர் மஹ்முதுல்லா நேர்த்தியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\nபந்து வீச்சில் ரங்கன ஹேரத், சுரங்க லக்மால் தலா மூன்று விக்கட்களை வீழ்த்தினர்.\nதனது முதலாவது இனிங்ஸைத் தற்போது ஆட ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.\nஆரம்ப ஆட்டக்காரரான திமுத் கருணாரத்ன ஒன்பது பந்துகளை எதிர்கொண்டு ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார்.\nதற்போது, குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்கின்றனர்.\nகிரிக்கெட் இலங்கை பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு நாளை பயணமாகவுள்ளது.\n2018-05-24 14:48:28 மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை டெஸ்ட் குழாம் தினேஷ் சந்திமால்\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nகிரிக்கெட் உலகில் 360 பாகை என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.\n2018-05-23 19:41:05 வில்லியர்ஸ் ஓய்வு கிரிக்கெட்\nரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக ஹரிகேன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2018-05-23 17:37:20 இங்கிலாந்து கால்பந்தாட்டம் ஹரிகேன்\nகடைசி சிக்ஸால் கதிகலங்கிய சன்ரைஸஸ்\nமும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 11 ஆவது ஐ.பி.எல். அரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\n2018-05-23 11:45:59 ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை\nடுவிட்டரில் கிண்டல் செய்த மஹேல\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தலில் பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன கேலி செய்துள்ளார்.\n2018-05-23 11:22:21 டுவிட்டர் மஹேல கிரிக்கெட் கட்டுப்பாட்ட சபை தேர்தல்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/feb/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863074.html", "date_download": "2018-05-24T09:52:44Z", "digest": "sha1:QDRACYE64AF542AKWNOWRN3DWXQOGF74", "length": 7525, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மனித, வன விலங்குகள் மோதல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமனித, வன விலங்குகள் மோதல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்\nமனிதர்கள், வனவிலங்குகள் மோதலைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வால்பாறையை அடுத்த அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇக் கூட்டத்துக்கு ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் முகமது சபாப், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் மனிதர்கள், வனவிலங்கு மோதல்களைத் தடுப்பது குறித்த கருத்து கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது. பின்பு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து எஸ்டேட் நிர்வாகாத்தினருக்கு வனத் துறையினர் கூறியதாவது:\nகுடியிருப்புகள் அருகில் உள்ள புதர்கள், செடிகளை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். குடியிருப்பு அருகில் உள்ள தேயிலைச் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். முள்வேலி அமைத்து வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்கு வராதவாறு பாதுகாக்க வேண்டும். இறைச்சிக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டாமல், குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொட்டி அழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.\nவனச் சரக அலுவலர்கள் சேகர், சக்திவேல், கிருஷ்ணசாமி, வால்பாறை வட்டாட்சியர் குணசேகன் உள்பட அணைத்து துறை அதிகாரிகளும், எஸ்டேட் மேலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரச���் ஹாரி திருமணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24134", "date_download": "2018-05-24T10:08:32Z", "digest": "sha1:FL4QZDPTFBPCDRXY7DKMJD63IBJVKQWO", "length": 9698, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பளைப் பிரதேசத்தில் பாரிய சத்தத்துடன் வெடித்த கிபிர்க்குண்டு | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nபளைப் பிரதேசத்தில் பாரிய சத்தத்துடன் வெடித்த கிபிர்க்குண்டு\nபளைப் பிரதேசத்தில் பாரிய சத்தத்துடன் வெடித்த கிபிர்க்குண்டு\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வேம்போடுகேணி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் குடியிருப்புப் பகுதியில் நேற்றையதினம் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் 500 கிலோகிராம் நிறையுடைய கிபிர்க்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇன்றையதினம் காலை முதல் பளை பொலிசாரால் குறித்த இந்திராபுரம் பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமிற்றர் சுற்றளவில் உள்ள கிராம மக்களை வெளியேறுமாறும் நேற்று நான்கு மணிக்கு பாரிய குண்டு செயலிழக்கப்பட உள்ளதாகவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வயதானோர்களை வாகனங்களிலும் பொலிசார் ஏற்றி அக் கிராமத்தை விட்டு அப்புறப்படுத்தியுள்ளனர்.\nபின்னர் இந்திராபுரம் பகுதிக்கு வருகைதந்த விமானப் படையினர் குறித்த கிபிர்க் குண்டினை சுமார் பத்து அடிக் குழி ஒன்றினைத் தோண்டி அதனுள் வீழ்த்தி செயலிழக்கச் செய்துள்ளனர்.\nசெயலிழக்கச் செய்யும் பொழுது யாழ் கண���டி வீதியின் போக்குவரத்து முகமாலைப் பகுதியிலும் பளைப் பகுதியிலும் நிறுத்தப்பட்டே செயலிழக்கவைக்கும் பணி இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது அதனை அண்டிய பகுதிகளில் பாரிய சத்தத்துடனும் அதிர்வுடனும் குண்டு வெடித்ததாக அயலில் உள்ள கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகிபிர்க் குண்டு செயலிழப்பு முகமாலை விமானப்படை இந்திராபுரம்\nநிட்டம்புவ பிரதேசத்தில் இன்று(24-05-2018) சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவருவம் அவரது மகனும் காயமடைந்துள்ளனர்.\n2018-05-24 15:18:34 நிட்டம்புவ பெண் உந்துரு\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியினர் 16 பேரை கொண்ட குழுவில் ஒருவருக்கு கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.\n2018-05-24 15:24:24 அநுர குமார திஸாநாயக்க கொறடா அசோக பிரியந்த\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றி அப் பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.\n2018-05-24 14:51:33 சுவாமிநாதன் கண்ணிவெடி டக்ளஸ்\nமூவருடன் வந்து இருவருடன் செல்கிறேன்; இளஞ்செழியன்\nமூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன்.\n2018-05-24 14:04:04 இளஞ்செழியன் யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29788", "date_download": "2018-05-24T10:04:57Z", "digest": "sha1:ZY5EFY4CZV2DAOC6OXNO3ICQRWYRCPWA", "length": 8513, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "44 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மரதன் ஓட்டப்போட்டி | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற���ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nசூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் சிம்ரன், பொபி சிம்ஹா \nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\n44 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மரதன் ஓட்டப்போட்டி\n44 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மரதன் ஓட்டப்போட்டி\nவிளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 44 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முதல் போட்டியான மரதன் ஓட்டப்போட்டி (ஆண்/ பெண்) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.\nஇந்த போட்டி நுவரெலிய கொல்ப் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்போது மார்ச் மாதம் 15 ஆம் திகதி சீனாவில் இடம்பெறவுள்ள ஆசிய மரதன் ஓட்டப்போட்டி மற்றும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள தெற்காசிய மரதன் ஓட்டப்போட்டிகளுக்கான வீர, வீரங்கணைகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nவிளையாட்டுத்துறை அமைச்சு விளையாட்டு அபிவிருத்தி மரதன்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு நாளை பயணமாகவுள்ளது.\n2018-05-24 14:48:28 மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை டெஸ்ட் குழாம் தினேஷ் சந்திமால்\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nகிரிக்கெட் உலகில் 360 பாகை என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.\n2018-05-23 19:41:05 வில்லியர்ஸ் ஓய்வு கிரிக்கெட்\nரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக ஹரிகேன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2018-05-23 17:37:20 இங்கிலாந்து கால்பந்தாட்டம் ஹரிகேன்\nகடைசி சிக்ஸால் கதிகலங்கிய சன்ரைஸஸ்\nமும்பை வாங��கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 11 ஆவது ஐ.பி.எல். அரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\n2018-05-23 11:45:59 ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை\nடுவிட்டரில் கிண்டல் செய்த மஹேல\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தலில் பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன கேலி செய்துள்ளார்.\n2018-05-23 11:22:21 டுவிட்டர் மஹேல கிரிக்கெட் கட்டுப்பாட்ட சபை தேர்தல்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30371", "date_download": "2018-05-24T10:08:23Z", "digest": "sha1:I5UC2WHCWI4OE6DJKJECFQ4FXMGQGEZ7", "length": 10332, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "உதயங்கவிற்கும் கோத்தாபயவிற்கும் தொடர்புள்ளதாக சந்தேகம் : ஜே.வி.பி | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nசூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் சிம்ரன், பொபி சிம்ஹா \nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nஉதயங்கவிற்கும் கோத்தாபயவிற்கும் தொடர்புள்ளதாக சந்தேகம் : ஜே.வி.பி\nஉதயங்கவிற்கும் கோத்தாபயவிற்கும் தொடர்புள்ளதாக சந்தேகம் : ஜே.வி.பி\nஉதயங்க வீரதுங்கவிற்கும் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் தொடர்புகள் உள்ளன என்ற சந்தேகம் எழுகின்றது. விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை கண்டறிய வேண்டும் என விஜித்த ஹேரத் தெரிவித்தார்.\nமக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகுமரன் பத்மநாதன் விடயத்தை ப��ன்றே உதயங்க வீரதுங்கவின் குற்றமும் மூடிமறைக்கப்பட்டு விரையில் சுதந்திரமாக நடமாடுவார்.\nஇவர்களின் கைதுகள் அனைத்தும் கண்துடைப்பு நாடகம். இன்று நாட்டின் பிரதான கோசமாக ஊழலை ஒழிப்போம் என்ற கோசமே காணப்படுகின்றது.\nஇதில் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் இருந்தே பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.\nஉதயங்க வீரதுங்க விடயத்தில் இன்று கோதாபய ராஜபக் ஷ அவசரப்பட்டு கருத்து தெரிவித்து வருகின்றார். இத்தனை காலமாக உதயங்க விடயத்தில் கருத்து முன்வைக்காக கோத்தாபய ராஜபக்ஷ இன்று உதயங்கவின் கைதின் பின்னர் வாய் திறக்கின்றார். இந்த கால கட்டத்தில் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் தான் இருந்தார். உதயங்க வீரதுங்கவும் அமெரிக்கவிற்கு தப்பி செல்லவே முயற்சித்துள்ளார். ஆகவே இவை அனைத்தின் பின்னணியிலும் தொடர்பு இருக்கலாம். விசாரணைகளை மூலமாக கண்டறியுங்கள். எவ்வாறு இருப்பினும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிதி ஊழல் குற்றவாளிகள், கொலையாளிகள், கொள்ளைக்கார்கள் என அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஉதயங்க வீரதுங்க கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கா\nநிட்டம்புவ பிரதேசத்தில் இன்று(24-05-2018) சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவருவம் அவரது மகனும் காயமடைந்துள்ளனர்.\n2018-05-24 15:18:34 நிட்டம்புவ பெண் உந்துரு\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியினர் 16 பேரை கொண்ட குழுவில் ஒருவருக்கு கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.\n2018-05-24 15:24:24 அநுர குமார திஸாநாயக்க கொறடா அசோக பிரியந்த\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றி அப் பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.\n2018-05-24 14:51:33 சுவாமிநாதன் கண்ணிவெடி டக்ளஸ்\nமூவருடன் வந்து இருவருடன் செல்கிறேன்; இளஞ்செழியன்\nமூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன்.\n2018-05-24 14:04:04 இளஞ்செழியன் யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edu.newsbundles.com/category/official-zone/", "date_download": "2018-05-24T09:51:57Z", "digest": "sha1:BQ2363XEPEXV2CGQCIGB7A3UYXTME475", "length": 15933, "nlines": 169, "source_domain": "edu.newsbundles.com", "title": "OFFICIAL ZONE – NewsBundles – Education News", "raw_content": "\nTNPSC – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு.\nதொகுதி IV தவறுதலாக தேர்வுக் கட்டணச்சலுகை கோரி தேர்வுக்கட்டணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு\nஅண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்\nமிலாது நபி விடுமுறை நாள் மாற்றத்தால், அண்ணா பல்கலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. முகமது நபியின் பிறந்த நாளான, மிலாதுன் நபி நாள், டிச., 1க்கு பதில், டிச., 2க்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, டிச., 2ல் நடக்கவிருந்த தேர்வுகள், டிச., 5ல் நடக்கும் என, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, அறிவித்து உள்ளார்.\nமதுரை காமராஜ் பல்கலை தேர்வு அறிவிப்பு\nமதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் விஜயதுரை தெரிவித்துள்ளதாவது: பல்கலையின் அனைத்து இளநிலை பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,க்கான தேர்வுகள் டிச.,20, அனைத்து முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ், டிப்ளமோ, பி.ஜி., டிப்ளமோ படிப்புகளுக்கு டிச.,27, எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்பிற்கு ஜன.,3 முதல் தேர்வுகள் துவங்குகின்றன. இத்தேர்வுகளுக்கு அக்.,20க்குள் அபராதமின்றியும், அக்.,27க்குள் Read more…\nஅரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், ‘டியூஷன்’ எடுக்க தடை\nஅரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், ‘டியூஷன்’ எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார்பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், ‘டியூஷன்’ என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் ந��த்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர். Read more…\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் கடந்த 2008–ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. அதையடுத்து அமைக்கப்பட்ட 7–வது சம்பள கமிஷன், தனது சிபாரிசுகளை கடந்த ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. தனியார் துறை மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் Read more…\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மே 21-ம் தேதி 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் 1,512 தீயணைப்பு வீரர் பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வு நடத் தப்பட்டது. தமிழகம் முழுவதும் 32 மாவட்டங் களில் 410 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 6 லட்சத்து 32 ஆயிரம் Read more…\n‘குரூப் – 4’ சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு: செப்.,4ல் கவுன்சிலிங்\nசென்னை: ‘குரூப் – 4 தேர்வில், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு துறைகளில், குரூப் – 4-ல் அடங்கிய, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, Read more…\nScholorship Exams பற்றி அறிவோம் – முழு தொகுப்பு\n8 ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர் தன் கல்லூரி படிப்புக்கான செலவுகளுக்காக பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தன் உயர்கல்வி செலவு முழுவதையும் பெற்றோரை நம்பி அல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலுத்தமுடியும் இதெல்லாம் சாத்தியமா\nபான்- ஆதார் இணைப்புக்கு 31 வரையே அவகாசம்\nபான்’ எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு : ‘பான்’ எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 31ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. ஆதார் தொடர்பான வழக்கில், Read more…\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை ச��யலாளராக பிரதீப் யாதவ் நியமனம் – உதயசந்திரன் மாற்றமில்லை\nபள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார். அவர் நீக்கப்படவில்லை. உதயசந்திரன் இனி முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார். உதயசந்திரன் Read more…\nதமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள 2017-18 ஆம் ஆண்டிற்கான 25 மேலாளர், துணை மேலாளர், மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25 பணியிடம்: சென்னை, திருவண்ணாமலை, ஊட்டி மற்றும் ஈரோடு பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Manager Read more…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/casting-couch-does-exist-adah-sharma-053330.html", "date_download": "2018-05-24T10:12:09Z", "digest": "sha1:G3LNHNJPPWEFK5NSSIAEEXAWZFV5UQRC", "length": 11245, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு, ஆனால் ...: நடிகை அடா சர்மா | Casting couch does exist: Adah Sharma - Tamil Filmibeat", "raw_content": "\n» படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு, ஆனால் ...: நடிகை அடா சர்மா\nபடுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு, ஆனால் ...: நடிகை அடா சர்மா\nபடுக்கைக்கு அழைப்பது சரி என்ற 'ரீல்' ஷகீலா\nசென்னை: பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது என்கிறார் நடிகை அடா சர்மா.\nபட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளார். தன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தார்.\nஇந்நிலையில் சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவின் ஜோடியாக நடிக்கும் அடா சர்மா கூறியிருப்பதாவது,\nஅனைத்து துறைகளிலுமே பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் சினிமா துறையை மட்டும் பூதக்கண்ணாடியால் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லை வீட்டில் இருந்து துவங்குகிறத���. வீட்டில் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.\nகேவலமான புத்தி உள்ளவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பார்கள். அவர்களை நெருங்க விடக் கூடாது என்று பெண்கள் முடிவு செய்துவிட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது.\nஎன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் போதும் யாரையும் அட்ஜஸ்ட் செய்யத் தேவையில்லை. நடிகையான பிறகு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொண்டேன்.\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என் பாதுகாப்புக்காக ஆட்களை வேலைக்கு வைத்துள்ளேன். தேவையில்லாமல் ஊர் சுற்றாதே, நேரத்திற்கு வீட்டிற்கு வா என்று மகள்களை பார்த்து கூறும் பெற்றோர் பெண்களை மதிக்க வேண்டும் என்று மகன்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பாலியல் கொடுமைகள் நடக்காமல் தடுக்க முடியும் என்கிறார் அடா சர்மா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nஒரு சாதாரண காய்ச்சலுக்கு இந்த அக்கப்போரா: ராஜா ராணி அட்ராசிட்டி\nடிடி தம், தண்ணி அடிக்க மாட்டார்: ஏன் தெரியுமா\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா\nஇருட்டு அறையில் முரட்டு குத்துக்கு போறேன்னு அப்பாட்ட எப்படி சொல்வேன்\nபட வாய்ப்புக்காக படுக்கை: உண்மையை சொன்ன சமந்தா\nஒதுக்கும் இயக்குனர்கள்: அட்ஜஸ்ட் செய்ய முடிவு செய்த இனியா\nபிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே\n‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'தேவராட்டம்'\nஇப்ப எங்கம்மா இல்லையே: கண் கலங்கிய ஸ்ரீதேவியின் மகள்\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்��ிரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39235/thala57-shooting-spot-photos", "date_download": "2018-05-24T10:19:32Z", "digest": "sha1:ZVMJIDWBFA652JN277SLNE6MIAHMJZTB", "length": 4403, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "தல 57 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதல 57 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅரிய வகை கேமராக்களின் அருங்காட்சியகம் திறப்பு விழா\nகாலி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nரஜினி, கமல் பட எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்\nநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளை எழுதியுள்ளவர் பிரபல எழுத்தாளர்...\nஇன்று முதல் அஜித்தின் விஸ்வாசம்\nசிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் ‘விஸ்வாசம’. அஜித் நடிப்பில் ‘விவேகம்’ படத்தை...\nசமீபத்தில் சென்னை குரோம்பேட்டையிலுள்ள MIT தொழில்நுட்ப கல்லுரிக்கு திடீர் விசிட் அடித்திருந்தார்...\nநடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்\nமெர்சல் - பாடல் வீடியோ\n'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்\n‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2016_08_01_archive.html", "date_download": "2018-05-24T09:43:14Z", "digest": "sha1:Y5BIYQRMGBOYFUFR3R5ECGJTQKJLASA6", "length": 4354, "nlines": 90, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "கார்த்திக் புகழேந்தி", "raw_content": "\nஉடம்பு சரியில்லாத அப்போதுதான் மனசு இட்டிலியை ஏற்றுக்கொள்ளத் துணிகிறது. அதென்னவோ இட்டிலி, தோசை என்றால் நம் வீட்டில் சுட்டது மட்டும்தான் மனசுக்குப் பிடித்து சாப்பிடத் தோணும். சில நேரம் தோசை விதிவிலக்கு. ஊர்ப்பக்கங்களிலெல்லாம் ரொம்பச் சின்ன வயசில் பண்டிகைக்கு மட்டும்தான் இந்த மாவுப் பதார்��்தம் கிடைக்கும். பெரியம்மையின் மூத்த மகளைப் பெண் பார்க்க வரும்போது, நான் கையில் நிற்காத பிள்ளையாக திரிந்துகொண்டிருந்தேன். விடிந்தால் சொந்தமெல்லாம் வந்துவிடுமென்று வட்டம் போட்டு ஆட்டுரலில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார்கள் அத்தை சித்தி அம்மைகள். கைவலி எடுத்தால் சித்தியிடமிருந்து பெரியம்மை, அவளிடமிருந்து சின்ன அத்தை என்று நான்கு ஐந்து ஆள் மாறும் அரவை. அவ்வளவு பெரிய ஆட்டுரல் அது. எட்டு பத்து கிலோ குழவியைத் தூக்கி கல்லைக் கழுவும் வலு கொண்ட பெண்கள் இருந்த வீடு அது. உப்பு, சோடாப்பு கூட குறைய அல்லது மாவு பதத்தில் ஏதும் குறை இருக்கா இல்லையா என்பதற்கு ஒரு சொலவடை உண்டு. \"ஆறு கைபோட்டு அரைச்ச மாவுல கூறு கொறை சொல்ல முடியாது கேட்டியளா\" என்று. இதற்கு நான் ரெண்டு அர்த்தம் பண்ணிக்கொண்டேன். ஆறு பெண்கள் கைவைத்து அர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_290.html", "date_download": "2018-05-24T09:46:43Z", "digest": "sha1:KAXID7PPTPGQO75HAP2LGCHMS7PDEVXK", "length": 45598, "nlines": 181, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சபீக் ரஜாப்தீனுக்கு, கிழக்கான் போட்ட பிச்சை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசபீக் ரஜாப்தீனுக்கு, கிழக்கான் போட்ட பிச்சை\nஆம், நீங்கள் சொல்லுவது போன்று கிழக்கான் சொரணை கெட்டவன்தான். ஏனென்றால்,\nவெள்ளத்தினால் மேல்வர்க்கம் என கூறும் நீங்களெல்லாம் தண்ணீரில் மூழ்கி தடுமாறி நின்றபோது, இனம் மதம் பாராது தனது சொந்தங்கள் என்று திணறி அடித்து ஓடி வந்து நிவாரணம் என்றும் களப்பணி என்றும் செய்தானே அதற்காக கிழக்கான் சொரணை கெட்டவன்தான்.\nமண்சரிவு ஏற்பட்டபோது மேல்வர்க்கம் என கூறும் நீங்களெல்லாம் உன்ன உணவின்றி இருக்க இடமின்றி அனாதரவாக இருந்த போது, உங்களுக்காக வீடு வீடாக சென்று பணம் சேர்த்து உங்களுக்கு உதவி செய்தானே, அதற்காக கிழக்கான் சொரணை கெட்டவன்தான்.\nஇரத்தம் சிந்தி உயிர் பழிகொடுத்து நோன்புபிடித்து கிழக்கானின் கண்ணீரில் வளர்ந்த கட்சியையும் தலைமையும் உங்களுக்கு தாரை வார்த்து கொடுத்தானே, அதற்காக கிழக்கான் சொரணை கெட்டவன்தான்.\nநீங்கள் அலங்கரிக்கும் பதவியும், அதனால் அடைந்து கொண்டு இருக்கும் சுகபோக வாழ்க்கையும் கிழக்கான் உங்களுக்கு போடட பிச்சை என்பதை மறவாதீர்கள்.\nஇலங்கை முஸ்லிம் மக்களின் அபிமான குரலாக \"இருந்த\" ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்து கொண்டு பொறுப்புணர்வில்லாமல் சமூகவலைத்தள கலந்துரையாடலில் \"கிழக்கு மக்களை ஏளனம் செய்து கருத்து வெளியிட்டது\" வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். இதற்காக நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேற்கவேண்டும்.\nவடக்கு கிழக்குக்கு வெளியே ஆங்காங்கே பரந்து வாழும் எமது உறவுகளுக்காகவும் அவர்களின் இருப்பிற்காகவும் கிழக்கும் முஸ்லிங்கள் செய்து கொண்டு இருக்கும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் உங்களை போன்ற மதி கெட்டவர்களால் ஒரு போதும் உணரவும் முடியாது விளங்கவும் முடியாது.\nஇன்று கிழக்கு முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டு இருக்கும் \"மாற்றத்திற்கு\" உங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் மேலும் \"உந்தூக்கத்தை\" ஏற்படுத்தி இருக்கிறது. அதற்காக உங்களுக்கு கிழக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவிப்பதும் எனது கடமை என்று நினைக்கிறேன்.\nஉங்களை போன்ற மாமூல் அரசியல் செய்யும் பொக்கணம் கெட்டவர்கல் பொறுப்பில் இருந்ததனால்தான் கடந்த காலங்களில் ஒட்டுமொத்த முஸ்லிங்களின் எதிர்பார்ப்புகளும் தவிப்புகளும் கனவாகவே கடந்து சென்றது. அதுமட்டுமில்லாமல் உங்களை போன்ற அரசியல் வியாபாரிகளின் அநாகரீகமான செயற்பாடுகளினால் இன்று இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய மத சகோதரிகளிடம் கூனி குறுகி நிற்கிறது.\nஉங்களை போன்ற வக்கிர சிந்தனை கொண்ட வறுமை பிடித்த மேதாவிகளின் கடந்த கால செயற்பாடுகளே, இன்று கிழக்கில் உருவாகி இருக்கும் அரசியல் போராட்டத்திற்கும் விழிப்புணர்விற்கும் காரணமாகி இருக்கிறது. அதற்காக சந்தோசப்படுகிறோம்\nகிழக்கில் மக்களின் இரத்தமும் வியர்வையும் பிசைந்து உரமிட்டு வளர்த்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அமைப்பாளராக இருந்து கொண்டு கிழக்கு முஸ்லிங்களை கேவலப்படுத்த உங்களுக்கு அதிகாரம் தந்தவர் யார் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது கிழக்கு முஸ்லிங்களை பற்றி கதைக்க\nஇந்த கட்சிக்காக தங்களின் நேரத்தையும் அறிவையும் குடும்பத்தையும் பொருளாதாரத்தையும் தியாகம் செய்த கிழக்கு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அம��ப்பாளர் அமைப்பாளர் பதிவி பறிக்கப்பட வேண்டும்.\nஇது திட்டமிட்டு பேசவில்லை என்றாலும், கிழக்கு மக்கள் பற்றி அவர்களுடைய உள்ளத்தில் இருக்கும் சிந்தனைதான் இதுவன்றி வேறொன்றுமில்லை. எமது சமூகத்தின் விரோதிகள் இவர்களைப்போன்ற துவேசத்தை கக்கும் பொறுப்பாளர்களாகும்.\nசிங்கள தமிழ் பேரினவாத சக்திகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முன், உங்களை போன்ற உள்வீட்டு பிரிவினைவாதிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உருவாகி இருக்கிறது.\nஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் அமைப்பாளர் அவர்களே இலங்கை முஸ்லிங்களின் அடையாளம் கிழக்கு மக்கள் தான்.\nஇந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்தையும் சிந்தித்து அமைதியாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் பல்வேறு பரிணாமங்களில் சிந்தித்து தீர்மானங்களை எடுத்து கொண்டு தேசத்திற்காக வாழும் மக்கள் தான் கிழக்கு மக்கள்.\nஉங்களின் பேச்சுக்கள் வலுவிழந்து போய்விட்டது. நீங்கள் பயந்து நாடகம் ஆட நினைக்கிறீர்கள். உங்களுக்காக கிழக்குக்கு வெளியே வாழும் எங்களின் உறவுகளை இழக்க நாங்கள் தயாரில்லை. நாங்கள் மீண்டும் உங்களை அரவணைத்தே எங்களின் பணியை தொடர்வோம். ஏனென்றால், நாங்கள் முன்மாதிரியானவர்கள்.\nஇந்த குடிகாரன் சொன்னான் என்பதற்காக நாங்கள் மற்ற சகோதரர்களின் மனங்களை நோகடிக்க கூடாது. முஸ்லிம்கள் கிழக்கு மேற்கு என பிரியமாட்டார்கள்.\nஇவர்களெல்லாம் அவர்களையே பக்குவபடுத்தி கொள்ள தெரியாதவர்கள் .எப்படி சமுகத்தை பக்குவபடுத்தி\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமு��்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்��ப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7613", "date_download": "2018-05-24T10:08:13Z", "digest": "sha1:Z3EBR62GRCSPV62AGKVVJ6HCDKCZJZQF", "length": 11941, "nlines": 109, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கான முக்கிய செய்தி!", "raw_content": "\nபிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கான முக்கிய செய்தி\n31. juli 2017 1. august 2017 admin\tKommentarer lukket til பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கான முக்கிய செய்தி\nபிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையிலேயே, கடந்த 27ஆம் திகதி உள்துறை அமைச்சு Jay Visva Solicitorsக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பின்வரும் தகவலை தெரிவித்துள்ளது.\nநிரந்திர வதிவுரிமை பத்திரம் பெற்றவர்கள் கல்வி, சுகாதாரம், உதவிப்பணம், ஓய்வூதியம் மற்றும் சமூக வீட்டு வசதி போன்றவற்றில் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களுக்கு இணையாக கருதப்படுவார்கள்.\nசட்ட ரீதியாக வசிக்கும் ஐரோப்பிய குடிமக்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பொழுது பிரித்தானியாவை விட்டு போகவேண்டி இருக்காது. தங்களது வதிவுரிமையை நெறிபடுத்திக்கொள்ள மேலதிகமாக இரண்டு ஆண்டுகள் கொடுக்கப்படும்.\nஇலகுவான விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே நிரந்திர ��திவுரிமை பெற்றவர்களும் இதில் பதிவுசெய்து கொள்ளவேண்டும். இந்த வசதிகள் 2018 ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வருகின்றது.\nமேலே குறிப்பிட்ட விண்ணப்பங்களை நீங்கள் இப்பொழுது செய்யவேண்டிய கட்டாயம் இல்லை. இந்த மின்னஞ்சலில், மேலும் அரசாங்கம் கூறியதாவது உள்துறை அமைச்சு குடிவரவு ஆலோசனை வாரியத்திடம் மேலதிக ஆலோசனையை நாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nமேலதிகமாக மின்னஞ்சலை வாசிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.\nபோரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் உதவி.\nபுதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள போரினால் பாதிக்கப்பட்ட மாணவச் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களை நேற்யைய தினம் ஜனநாயகப் போராளிகள் வழங்கி வைத்துள்ளார்கள். ஜனநாயகப் போராளிகளின் முதன்மையான பணிகளில் ஒன்றே இந்த போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வுத் திட்டமாகும். மேலும் கடந்த மூன்று தசாப்த ஆயுதப் போராட்ட காலத்திலும் எமது போராளிகள் தாம் செய்துவந்த உணர்வுபூர்வமான அரசியல் பணிகளையே அவர்கள் தம் சிலகால சிறைவாழ்வின் பின்னர் இன்று மீண்டும் அதை பல சிரமத்தின் மத்தியிலும் தாம் […]\nஇலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பு – சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங்கையில் இடம்பெற்ற, தொடர்ந்தும் காணாமற் போதல் சம்பவங்கள், அரசால் தமிழ் இன அழிப்புக்காகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டும் சதி என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. காணாமற் போதலுக்கு எதிரான சர்வதேசதினத்தை முன்னிட்டு ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் மன்னிப்புச் சபை இதனை Sushma EL debido polvo quien no puede tomar la viagra ya a enero como hacer viagra mapuche Club fue durante depende que significa […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nஎன்றும் தமிழர்களின் தானைத் தலைவன் பிரபாகரன் மட்டுமே: ஸ்கந்தபுர மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தவிசாளர் தனிநாயகம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் தொடராக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. இதன் போது சிறப்���ுரையாற்றிய மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தனிநாயகம், பிரபாகரன் என்னும் தானைத் தலைவனின் நல்லாட்சியிலே நள்ளிரவில் கூட ஒரு பெண் தன்னந்தனியாக நடமாடக் கூடிய சுதந்திரம் […]\nபலகோடி பேரம்பேசல்களுடன் தொடுக்கப்பட்ட வழக்கின் நோக்கமானது முடக்கப்பட்ட புலிகளின்நி திகளை பகிர்ந்தெடுப்பதையே இலக்காகக் கொண்டது\nசிங்களச் சட்டத்தை தமிழருக்கெதிராக சிங்களவர் கையிலெடுத்தால்,தமிழீழச் சட்டத்தை மீண்டும் தமிழர்கள் தம் கையில் எடுக்க நேரிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/17/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-05-24T10:05:49Z", "digest": "sha1:23WIQCOOHKRSLCKOWNMY2S2MFGVDJHNM", "length": 39748, "nlines": 200, "source_domain": "senthilvayal.com", "title": "கலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகர்நாடகா தேர்தலுக்காக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல விஷயங்கள் தள்ளிப் போடப்பட்டன. அவை எல்லாமே இனி வேகவேகமாக நடக்கும்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.\n‘‘பட்டியலைக் கொடும்’’ என்றோம். உடனே ஆரம்பித்தார்.\n‘‘ரஜினி அடுத்தடுத்து தனது மக்கள் மன்றத்தினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பலரும் ‘பி.ஜே.பி-யுடன் கூட்டணி வேண்டாம்’ என்று சொன்னார்கள். ‘நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும்தான் கூட்டணி அமைக்கும். சட்டமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது என நினைக்கிறேன்’ என்று ரஜினி பதில் சொன்னார். அந்த பதிலிலிருந்துதான் புது அரசியல் ஒன்று ஆரம்பித்திருக்கிறது.’’\n‘‘ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பக்கம், ‘மோடியுடன் ரஜினி இணைந்தால், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தலைமை வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ என்றார். தமிழருவி மணியனோ, ‘பி.ஜே.பி-யுடன் ரஜினி சேரமாட்டார். ஒருவேளை சேர்ந்தாலும், அதை நான் சகித்துக்கொள்வேன்’ என்கிறார். ரஜினியோடு அரசியல் பேசும் இடத்தில் இருப்பவர்களாகக் கருதப்படும் இந்த இருவரும் இப்படிப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது என்கிறார்கள்.’’\n‘‘தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது என்பது எந்தக் காலத்திலும் பி.ஜே.பி-யின் திட்டம் இல்லை. அவர்களின் உடனடி இலக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பது. கடந்த முறை கைகொடுத்த பல மாநிலங்களில் இப்போது நிலவரம் சாதகமாக இல்லை. உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் இணைந்தால், அங்கே பி.ஜே.பி-க்குப் பெரும் இழப்பு ஏற்படலாம். பீகார், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் கடந்த முறை அளவுக்கு இப்போது வெற்றி கிடைக்காது. இந்த இழப்புகளை, புதிய வெற்றிகளின்மூலமே ஈடுகட்ட முடியும். அதற்கு தமிழகத்தையும் எதிர்பார்க்கிறது பி.ஜே.பி தேசியத் தலைமை.’’\n‘‘தமிழகத்தின் சூழல் தெரிந்தும், இப்படி எதிர்பார்க்கிறார்களா\n‘‘2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஈழப்பிரச்னை தமிழகத்தில் எவ்வளவு கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தாண்டி தி.மு.க ஜெயிக்கவில்லையா இதே கேள்வியைத்தான் சிலர் கேட்கிறார்கள். எடப்பாடியும் பன்னீரும் வைத்திருக்கும் அ.தி.மு.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதில் டெல்லி தலைவர்களுக்கு உடன்பாடில்லை. தினகரன் கட்சியுடனோ, தி.மு.க-வுடனோ போகவும் வாய்ப்பில்லை. இந்நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ரஜினிதான். ஆனால், ரஜினி பிடிகொடுக்கவில்லை.’’\n‘‘தமிழகத்தின் சூழல் அவருக்கு மட்டும் தெரியாதா என்ன ‘நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. சட்டமன்றத் தேர்தல்தான் என் இலக்கு என ஏற்கெனவே சொல்லிவிட்டேனே ‘நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. சட்டமன்றத் தேர்தல்தான் என் இலக்கு என ஏற்கெனவே சொல்லிவிட்டேனே நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவு கொடுத்தால், அதன் பின்விளைவுகளை நான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க வேண்டியிருக்கும்’ எனக் கவலையோடு சொன்னாராம். ‘நமக்கு மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் செல்வாக்கைப் பயன்படுத்தாமல், அவரின் சட்டமன்றப் பயணத்துக்கு மட்டும் நாம் ஏன் உதவ வேண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவு கொடுத்தால், அதன் பின்விளைவுகளை நான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க வேண்டியிருக்கும்’ எனக் கவலையோடு சொன்னாராம். ‘நமக்கு மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் செல்வாக்கைப் பயன்ப���ுத்தாமல், அவரின் சட்டமன்றப் பயணத்துக்கு மட்டும் நாம் ஏன் உதவ வேண்டும்’ என டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் கேட்கிறார்கள். இரண்டு தரப்புக்கும் பலன்தரும் ஒரு ஃபார்முலாவை ரஜினியே சொல்லியிருப்பதாகத் தகவல். ‘தமிழக சட்ட மன்றத்தைக் கலைத்துவிடுங்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரட்டும். எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; உங்கள் வெற்றிக்கு நான் உதவுகிறேன்’ என்பதுதான் ரஜினி சொல்லியிருக்கும் அந்த ஃபார்முலா.’’\n‘‘தினகரன் பக்கம் உள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும்போது, சட்டமன்றத்தை முடக்கிவைத்து, குழப்பங்களைப் பெரிதாக்கி, இந்த ஆட்சியைக் கலைப்பது சாத்தியம்தான். அதற்கு முன்பாக சில உறுதிமொழிகளை ரஜினி தரப்பிலிருந்து பி.ஜே.பி தலைவர்களும், பி.ஜே.பி தரப்பிலிருந்து ரஜினிக்கு நெருக்கமானவர்களும் எதிர்பார்க்கிறார்கள். ‘கட்சிக்குப் பெயர் வைக்காமல், கட்சியின் செயல்திட்டங்களை அறிவிக்காமல், பூத் கமிட்டி அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிரமமாக இருக்கிறது’ என ரஜினி மக்கள் மன்றத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் ரஜினியிடம் ஆலோசனையின்போது சொன்னார்கள். ‘கொள்கைகளை முதலில் ரஜினி சொல்லட்டும். மறுநிமிடமே உறுப்பினர்கள் திரண்டு வருவார்கள். எதுவுமே சொல்லமாட்டேன், எங்களுடன் வாருங்கள் என்று அழைக்கும்போது மக்கள் யோசிக்கிறார்கள். இது மன்றத்தினரைத் தவறான செயல்பாட்டுக்கு அழைத்துப் போய்விடும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு இதை இழுத்துக்கொண்டே போவது சிரமம் என்பதை ரஜினியும் உணர்ந்துவிட்டார். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.’’\n‘‘தமிழக சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்துத் தேர்தலை நடத்துவதில் அவர்களுக்கு மறைமுக ஆதாயம் கிடைக்கலாம். ஒருவேளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க ஜெயித்தால், தேர்தலுக்குப் பிறகான கூட்டணியில் அவர்களை இணைக்க முடியும் என நம்புகிறது பி.ஜே.பி. ‘தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்திருந்தால், சங்கடமின்றி தி.மு.க ஆதரிக்கும்’ என்பது அவர்கள் திட்டம்.’’\n‘‘தமிழகத்தை ஆளும்தரப்புக்கு இதெல்லாம் தெரியுமா\n‘‘தெரிந்துதான் அவர்கள் டென்ஷனில் இருக்கிறார்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு ரஜினியை எல்லோரும் திட்டுவதைக் கவனியுங்கள். ஜெயக்குமார் திட்டினார். சி.வி.சண்முகம் திட்டினார். செல்லூர் ராஜு மோசமாகப் பேசி மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளானார். எல்லோரையும்விட அதிக கடுப்பில் இருக்கும் முதல்வர் எடப்பாடி, ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற அரசு விழாவில் குட்டிக்கதை சொல்லி எச்சரித்தார். ‘யாரையும் கண்மூடித்தனமாக நம்பினால் வெற்றி பெற முடியாது. மற்றவர்கள் செய்வதை நாமும் செய்ய நினைக்கக்கூடாது’ என்றார். மோடியுடனான தனது அனுபவத்தை வைத்து ரஜினிக்கு எடப்பாடி விடுத்த எச்சரிக்கையாகவே இதைப் பார்க்கிறார்கள்.’’\n‘‘மக்கள் மன்ற இளைஞரணி நிர்வாகிகளிடம் என்ன பேசினாராம் ரஜினி\n‘‘மே 13-ம் தேதி போயஸ் கார்டனில் நடந்த இந்தக் கூட்டத்தில் ரஜினி அதிகம் பேசவில்லை. பூத் கமிட்டி பொறுப்பாளர்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேர்ப்பதில் யார் யார் துடிப்பாகச் செயல்படுகிறார்களோ, அவர்களுக்குக் கட்சி ஆரம்பிக்கும்போது முக்கிய பதவிகளைத் தர நினைக்கிறாராம் ரஜினி. இதில் பின்தங்குகிறவர்கள் மன்றத்திலேயே இருக்க வேண்டியிருக்குமாம். ‘கட்சி வேறு, மன்றம் வேறு’ என இரண்டு அமைப்புகளையும் தனித்தனியாக நடத்த ரஜினி நினைக்கிறாரோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியுள்ளது.’’\n‘‘தினகரன்-திவாகரன் மோதலில் இப்போதைக்கு வெற்றி தினகரனுக்குத்தானே\n‘‘எப்போதெல்லாம் இந்த மோதல் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் தினகரனுக்கே வெற்றி கிடைத்துள்ளது. இப்போதும் அதுபோல் அவரே வெற்றி பெற்றுள்ளார். மே 9-ம் தேதி சசிகலா அனுப்பிய நோட்டீஸில், ‘திவாகரன் தனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தக்கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம், சசிகலாவின் ஆதரவு தினகரன் பக்கம்தான் இருக்கிறது என்பது வெளிப்படையாகியுள்ளது. இது திவாகரனுக்கு மட்டுமேயான எச்சரிக்கை அல்ல, ஓ.பி.எஸ்-எடப்பாடி, அ.தி.மு.க தொண்டர்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், சசிகலா குடும்ப உறவுகள் என அனைவருக்குமான அறிவுறுத்தல். ‘தினகரன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தன் சம்மதத்தோடுதான் எடுக்கப்படுகின்றன. தன்னை ஆதரிப்பவர்கள் தினகரனை ஆதரிக்க வேண்டும்’ என்று பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லியிருக் கிறார் சசிகலா.’���\n‘‘இவ்வளவு கடுமையான நோட்டீஸ் வந்ததன் பின்னணி என்ன\n‘‘திவாகரன் தொடர்ச்சியாக தினகரனுக்கு எதிராகப் பேசிவந்தார். பல பேட்டிகளில், ‘என் அக்கா சசிகலாவுக்கு எதுவும் தெரியாது; தினகரன்தான் சசிகலாவை ஆட்டி வைக்கிறார்’ என்றார். , ‘மகாதேவன் மரணத்தின்போது என்னை அமைச்சர்கள் சந்தித்தனர். நான்தான் அவர்களை எடப்பாடியோடு இருக்கச் சொன்னேன்’ என்றார். இந்த இரண்டு விஷயங்களும் சசிகலாவைக் கடுமையாகப் பாதித்தன. ‘எல்லா அமைச்சர்களையும் எடப்பாடியோடு இருக்கச் சொன்னது திவாகரன்தான்’ என்று குடும்பத்திலேயே பலர் சொன்னபோதுகூட சசிகலா நம்பவில்லை. திவாகரனே தன் வாயால் சொன்னபோது சசிகலா அதிர்ந்துவிட்டார். அதன்பிறகு உடனடியாக, தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்குச் சிறையிலிருந்து கடிதம் எழுதி, வரச் சொன்னார். மே 2-ம் தேதி அந்தக் கடிதம் வந்துள்ளது. மே 8-ம் தேதி வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். 9-ம் தேதி சசிகலாவிடமிருந்து நோட்டீஸ் வெளியானது.’’\n‘‘ப.சிதம்பரம் குடும்பத்தினர்மீது மீண்டும் ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளதே\n‘‘மத்தியில் பி.ஜே.பி ஆட்சி எத்தனை ஆண்டுகள் தொடர்ந்தாலும், மற்ற காங்கிரஸ்காரர்களுக்குப் பெரிய குடைச்சல் இருக்காது. ஆனால், ப.சிதம்பரம் குடும்பத்துக்குக் குடைச்சல்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். இது மோடி Vs சிதம்பரம் மோதலின் தொடர்ச்சி. சில மாதங்களுக்குமுன்பு கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு முதலீடுகள் என்று ஜூ.வி நிருபர் விரிவாகப் பல சொத்துகளைப் பட்டியல் போட்டிருந்தாரே… இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் வாங்கப்பட்ட சொகுசு பங்களா ஒன்றும் அந்த லிஸ்ட்டில் இருந்தது. அதற்கான பணம் கார்த்தி சிதம்பரத்தின் வங்கிக்கணக்கிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகியிருந்ததும், அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி பெயரில் கணக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, வருமானவரித் துறை மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவ���ட்டது. அதையடுத்துத்தான் மே 11-ம் தேதி வருமானவரித் துறை மூவர்மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.’’\n‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்குப் பயணம் செய்ய தலைமைச் செயலாளர், முதலமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளாராமே\n‘‘ஆம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஆணைதான் இது. தற்போது, அதைக் கொஞ்சம் கடுமையாக மாற்றியுள்ளனர். இப்போது முதலமைச்சர் துறைரீதியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்திவருகிறார். இந்த ஆய்வுக்கூட்டம் ஏப்ரல் கடைசியிலிருந்து நடைபெற்று வருகிறது. வரும் 24-ம் தேதிவரை தொடர்ந்து நடைபெற உள்ளது. கோடை விடுமுறைக்காலம் என்பதால், அரசுத்துறை செயலாளர்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டு, குளிர் பிரதேசங்களுக்குச் சென்றுவிடுகின்றனர். ஆய்வுக்கூட்டத்தில் ஏதேனும் சந்தேகம் என்றால், அவர்களைத் தொடர்புகொள்வதும் சிரமமாக உள்ளது. அதனால்தான் இந்த உத்தரவு’’ என்ற கழுகார் பறந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வ���ிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nசசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018\nஎடபாடியை மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018\nமேபோகிராம்’ எடுக்க ஏற்ற வயது\nதொடர் வருமானம்… டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/category/migration/", "date_download": "2018-05-24T09:59:34Z", "digest": "sha1:NLBWJ54YWIYLLMLCZNL3N2RPG3N3JYFM", "length": 89293, "nlines": 219, "source_domain": "uyiri.wordpress.com", "title": "Migration | UYIRI", "raw_content": "\n2017 – நினைவில் நிற்கும் சில தருணங்கள்\nகடந்த ஆண்டில் பார்த்த, ரசித்த நினைவில் நிற்கும் தருணங்கள் பல. அவற்றில் படங்களில் பதிவு செய்யப்பட்டவை சில. அவற்றில் சிலவற்றை (மாதத்திற்கு ஒன்றாக) இங்கே காணலாம். இந்த பூமிக்கும், அதிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இந்தப் புத்தாண்டு இனிதே அமைய வேண்டும்.\nஜனவரி – Lagger Falcon எனும் பறவையைக் காண, மதுரையில் உள்ள அரிட்டாப்பட்டிக்கு சென்றிருந்தேன். இப்பறவையை இப்பகுதி மக்கள் வலசாரை என்கிறார்கள்.\nபிப்ரவரி – Nilgiri Marten எனப் படும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வாழும் ஒரு அரிய பாலூட்டி. மிகவும் அழகான உயிரினம். துள்ளிக்குதித்து சாலையைக் கடக்கும் போது கண்டதை மறக்க முடியாது.\nமார்ச் – சின்னக் கொக்கு (Little Egret). கரூரில் பார்த்தது. நீரில் இருந்த எதோ ஒரு சிறு உயிரினத்தை குத்திப் பிடித்த போது எடுத்த படம்.\nஏப்ரல்- கூகை (Barn Owl). திருப்பூரில் எங்கள் வீட்டின் முன்னே உள்ள தெரு விளக்கின் கீழே அமர்ந்திருந்தது. நடு இரவில் வாசல் கதவை எத்தேச்சையாகத் திறந்தபோது இப்பறவையைக் கண்டேன்.\nமே – வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டியிருந்தது. ஆகவே குயல்களையும் இங்கே அடிக்கடி காணலாம்.\nஜுன் – வாலாட்டும் குளவி. Evania sp. ��ன அறியப்படும் இவை கரப்பான் பூச்சிகளின் முட்டைகளில் தனது முட்டையை இடும். உடலின் பின் பாகத்தை ஆட்டிக்கொண்டே இருக்கும் எனினும் இவற்றிற்கு வால் ஏதும் கிடையாது.\nஜுலை – தட்டானின் சிரசாசன நிலை. சற்று தூரமாக இருந்ததால் இனங்கான முடியவில்லை. உச்சி வெயில் உடல் முழுவதும் படாமல் இருக்க இப்படி தலைகீழாக நிற்பது போன்ற நிலையில் இருக்கும்.\nஆகஸ்டு – குளவி என தவறாக சிலர் குறிப்பிடுவார்கள். இவை தேனீக்கள் இனத்தைச் சேர்ந்தவை. ஆங்கிலத்தில் Carpenter Bee என்பர்.\nசெப்டம்பர் – நாங்கள் குடியிருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இரண்டு செம்மூக்கு ஆள்காட்டிகளைக் கண்டோம். முதலில் பார்த்த போது முட்டை இட்டிருக்குமோ என நினைத்தோம். ஆனால் அப்படி ஏதும் இல்லை. விட்டின் அருகில் ஓடிக்கொண்டிருக்கும் நொய்யல் நதிப்புறத்தில் இருந்து அவ்வப்போது இவை இவ்வழியே பறந்து செல்லும்.\nஅக்டோபர் – சத்தியமங்கலத்தின் அருகில் உள்ள நண்பர் செல்வமணியின் பண்ணைக்குச் சென்றிருந்த போது ஐரோப்பிய பஞ்சுருட்டான்களைப் பார்த்தோம். வலசை வரும் வண்ணமயமான இப்பறவையை இந்த இடத்தில் இதற்கு முன்னாலும் கண்டிருக்கிறோம்.\nநவம்பர் – House Crow – ஆம் இது எங்கள் வீட்டுக் காகம் அருகில் உள்ள வேப்ப மரத்தில் கூடு கட்டி இரண்டு குயில்களையும், இரண்டு காகத்தையும் இந்த ஆண்டு பெற்றெடுத்தது.\nடிசம்பர் – பறவை நோக்கலுக்காக ரமேசுவரம் சென்றபோது பல அழகான பறவைகளைக் கண்டாலும், இரயில் நிலையத்தில் பார்த்த இந்த சிட்டுக் குருவிகள் மனத்தைக் கவர்ந்தன.\nகோடியக்கரை – விருந்தாளிப் பறவைகளின் தாப்பு\nகரிசல் காட்டு எழுத்தாளர் கி. ராஜநாரயணன் எழுதிய “பிஞ்சுகள்” குறுநாவல் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகள் படித்துக் கொண்டாட வேண்டிய இந்த நாவல், சூழியல் ரீதியிலும் மிகவும் முக்கியமானது. ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பூமியின் வடக்குப் பகுதியில் கடும் குளிர் நிலவும் காலங்களில் பறவைகள் இரைதேடி தெற்கு நோக்கி வருகின்றன. இவற்றை நாம் வலைசை போதல் அல்லது வலசை வருதல் என்போம். இப்படி வலசை வரும் பறவைகளை இந்நூலில் அவர் விருந்தாளிப் பறவைகள் (Migratory birds) என்கிறார். விருந்தாளிப் பறவைகள் வெகுதூரம் பயணித்து அவை சென்றடையும் இடத்தை அடையும் முன் வழியில் சில இடங்���ளில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து இளைப்பாறும். இந்த இடங்களையும், பறவைகள் வலசை வந்து தங்கும் இடங்களையும் அவர் “தாப்பு” என்றழைக்கிறார். பறவையியலாளர்கள் இதை stop-over sites or wintering grounds என்பர். ஒடிஷா மாநிலத்தில் உள்ள சிலிகா ஏரி (Chilika Lake), ஆந்திர-தமிழக எல்லையில் பரவியிருக்கும் பழவேற்காடு ஏரி (Pulicat Lake), கூந்தங்குளம் (Koothankulam Bird Sanctuary), பள்ளிக்கரணை (Pallikaranai Marsh), இன்னும் பல உள்நாட்டு நீர்நிலைகள் என இந்தியாவில் இது போல பல தாப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட ‘தாப்பு’களில் ஒன்று கோடியக்கரை (Point Calimere). அண்மையில் அங்குச் சென்று வந்தேன்.\nஅங்கு பாம்பே இயற்கை வரலாறு கழகத்தின் (Bombay Natural History Society – BNHS) இணை இயக்குனரும், பறவையியலாளருமான முனைவர். பாலச்சந்திரனை முன்பே தொடர்பு கொண்டிருந்தேன். பறவைகளின் வலசையைப் பற்றி 1980களிலிருந்து ஆராய்ச்சி செய்து வருபவர் இவர். அவருடன் சேர்ந்து பறவைகளைப் பார்க்கக் கிளம்பினேன் பறவைகளையும், கோடியக்கரையின் முக்கியத்துவம் பற்றியும் வழியெங்கும் விளக்கிக் கொண்டே வந்தார்.\nபறவைகளின் வலசைப் பண்பை ஆராய்வதில் முக்கிய அங்கம், பறவைகளுக்கு வளையமிடுவது (Bird ringing). முதலில் பறவைகளை பாதுகாப்பாக பிடிப்பதற்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மெல்லிய வலைகளைக் (Mist net) கொண்டு அவற்றைப் பிடிப்பார்கள். பின்னர் அவற்றின் காலில் அலுமினியத்தால் ஆன தகட்டு வளையத்தை பூட்டுவார்கள். பறவையின் காலின் அளவிற்கேற்ப வளையத்தின் அளவும் இருக்கும். அந்த வளையத்தில் வரிசை எண்ணும், அந்த வளையத்தை இடும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு வேளை இதே பறவை உலகில் வேறெந்த பகுதியிலாவது ஆராய்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டால் இந்தத் தகவல்களை வைத்து இப்பறவை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய முடியும்.\nஇந்தியப் பறவையியலில் முன்னோடிகளில் ஒருவரான Dr. சலீம் அலியின் தலைமையில் பல BNHS ஆராய்ச்சியாளர்கள் 1970-74 மற்றும் 1980-1992ம் ஆண்டுகளில் சுமார் 2,00,000 பறவைகளுக்கு வளையமிட்டிருக்கின்றனர். இவற்றில் 16 வகையான சுமார் 250 பறவைகள் இந்தியாவிலும் பிற பாகங்களிலும், உலகின் பல பகுதிகளிலும் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இது போலவே உலகின் பல்வேறு இடங்களில் வளையமிடப்பட்ட பறவைகளும் கோடியக்கரையில் பிடிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா, உஸ்பெக்கிஸ்தான், கஸகிஸ்தான் முதலிய நாடுகளில் வள��யமிடப்பட்ட உப்புக்கொத்திகளும், உள்ளான்களும், (waders) சவுதி அரேபியா, காஸ்பியன் கடல் பகுதி, போலந்து முதலிய நாடுகளில் வளையமிடப்பட்ட ஆலாக்களும் (Terns), ஈரானில் வளையமிடப்பட்ட பெரிய பூநாரைகளும் (Greater Flamingo), ஆஸ்திரேலியாவில் வளையமிடப்பட்ட வளைமூக்கு உள்ளான்களும் (Curlew Sandpiper) கோடியக்கரைக்கு வருவதைப் பார்த்து, பிடிக்கப்பட்டு அறியப்பட்டுள்ளது.\nகோடியக்கரை ஆண்டுதோரும் வலசை வரும் பல இலட்சக்கணக்கான பறவைகளுக்கு புகலிடமளிக்கும் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், புதர்க் காடுகள், கடலோரம், கழிமுகம், உவர்நீர்நிலைகள், நன்னீர்நிலைகள் என பல விதமான வாழிடங்கள் இருப்பதால் பலதரப்பட்ட பறவை வகைகளைக் காணமுடிகிறது. இதுவரை இங்கு 274 வகைப் பறவைகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே இப்பகுதி பறவை பாதுகாப்பில் மிக முக்கியமான இடமாகவும் (Important Bird Area) சரணாலயமாகவும் (Point calimere Wildlife and Bird Sanctuary) பாதுகாக்கப்பட்டுள்ளது. பண்ணாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளை குறிப்பாக நீர்வாழ் பறவைகளின் வாழிடங்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பது ராம்சார் அமைப்பு (Ramsar Convention) ஆகும். இந்த அமைப்பில் அங்கத்தினராக உள்ள 157 நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இதுவரை இந்தியாவில் 25 இடங்களை இந்த அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டிய ராம்சார் ஒப்பந்தத்திற்குட்பட்ட இடமாக (Ramsar site) அறிவித்திருக்கிறது. (ராம்சார் ஈரானில் உள்ள இடத்தைக் குறிக்கும், இங்குதான் முதன் முதலில் இந்த அமைப்பின் ஒப்பந்தக் கூட்டம் நடை பெற்றது) அவற்றில் ஒன்று கோடியக்கரை சரணாலயம். இது தமிழகத்தில் உள்ள ஒரே ராம்சார் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.\nவலசை வரும் பறவைகளின் பாரம்பரிய இடமாக விளங்கும் கோடியக்கரை வாழிடம் கடந்த முப்பது ஆண்டுகளில் பல மாற்றங்களை அடைந்துள்ளது. கடல் நீரை உப்பளங்களுக்காக உள் நிலப்பகுதிகளுக்கு பாய்ச்சுவது, உப்பளங்களுக்காக நன்னீர் ஓடைகளின் வரத்தை தடுப்பணைகளினால் கட்டுப்படுத்துவதால் மண்ணின் தரமும், வளமும் நாளடைவில் குன்றிப்போனது. இதன் விளைவாக விளைநிலங்கள் உப்பளங்களாகவும், மீன் வளர்ப்புக் குட்டைகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன. 1980களில் சுமார் 5,00,000 க்கும் மேற்பட்ட வலசைப் பறவைகளுக்கு புகலிடமாகத் திகழ்ந்தது இப்பகுதி. ஆனால் நாளடைவில் ஏற்பட்ட வாழிடச் சீர்கேட்டினால் சுமார் 1,00,000 க்கும் குறைவான வரத்துப் பறவைகளே இப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து சென்ற பல பறவை இனங்கள் தற்போது இங்கே வருவதில்லை. அதில் முக்கியமானது அழிவின் விளிம்பில் இருக்கும் கரண்டிமூக்கு உள்ளான் (Spoon-billed Sandpiper). அண்மைக் காலங்களில் இப்பறவைகள் இங்கே பதிவு செய்யப்படவில்லை.\nகரண்டிமூக்கு உள்ளான் Photo: Ramki Sreenivasan\nகோடியக்கரை பறவைகளுக்கு மட்டுமல்ல, வெளிமான், புள்ளிமான், நரி முதலிய பாலுட்டிகளுக்கும், பலவித அரிய தாவரங்களுக்கும் மிக முக்கியமான இடமாகும். முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் (Great Vedaranyam Swamp) அலையாத்திக்காடுகள் யாவற்றையும் கோடியக்கரை காட்டுயிர் சரணாலத்துடன் இணைத்து தேசியப்பூங்காவாக (National Park) அங்கீகரித்துப் பேணுவது அவசியம். இந்தப் பகுதிகளின் எல்லையிலிருந்து 10 கீ.மீ. சுற்றுப்பகுதியில் இந்த இடத்தின் சூழல் கெடாமல் இருக்க எந்த ஒரு பெரிய தொழிற்சாலைகள், பெரிய கட்டுமானங்கள் எதையும் ஏற்படுத்தாமல் சூழல் காப்பு மண்டலமாக (Eco-sensitive zone) அறிவிக்கப்படவும் வேண்டும். இப்பகுதிகளுக்கு வரும் நன்னீர் ஓடைகளின் இயல்பான நீர் வரத்தை மீட்டெடுத்தலும், இப்பகுதியினை மாசுறச் செய்யும் தொழிற்சாலைகள் இங்கே மென் மேலும் பெருகாமலும், ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கோடியக்கரைப் பகுதியின் சூழலுக்கு பாதிப்படையாத வண்ணம், சரியான முறையில் அப்புறப்படுத்தவும், சிறந்த கழிவு மேலாண்மை திட்டங்களைக் கடைபிடித்தலும் அவசியம். மிக முக்கியமாக இப்பகுதிகளில் பறவைகளை கள்ள வேட்டையாடுவது தெரியவந்தால் அதை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nவிருந்தாளிப் பறவைகளுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அவற்றின் தாப்புகள் மேலும் சீரழியாமல் பார்த்துக்கொள்வது. நம்மைத் தேடி வரும் விருந்தினரை நல்ல முறையில் உபசரிப்பது நம் பண்பாடு அல்லவா\nகோடியக்கரை பறவைகள் சரணாலயம் பற்றி மேலும் அறிய இந்த இணையதளத்தைக் காணவும்: http://www.pointcalimere.org/index.htm\nதி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 22nd July 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDF ஐ இங்கே பெறலாம்.\nநமது ஊர்ப்புறங்களில் வில் போ��் தோற்றமளிக்கும் இறக்கைகளைக் கொண்ட பறவைகளை குறிப்பாக பனைமரத்தினருகில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்ததுண்டா அவைதான் Asian Palm Swift என ஆங்கிலத்தில் அறியப்படும் பனை உழவாரன்கள். இவை பறந்து கொண்டே காற்றில் உள்ள சிறிய பூச்சிகளைப் பிடித்துண்ணும். அந்த வகையைச் சேர்ந்த ஆனால் பனை உழவாரன்களை விட உருவில் பெரிய அல்பைன் உழவாரன் (Alpine Swift) எனும் பறவையைப் பற்றிய நம்மை அதிசயக்க வைக்கும் உண்மையினை அண்மையில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 6 மாதங்களுக்கு மேல் தரையில் இறங்காமலேயே வானில் பறந்து கொண்டே இருந்ததுதான் அது. ஆலாக்கள் (Terns), அல்பட்ராஸ் (Albatross) போன்ற கடல் பறவைகளில் பல கீழிறங்காமல் பல மணி நேரம் பறந்து கொண்டே இருக்கும். அது போலவே ஒரு நாளில் அதிக நேரம் பறக்கும் பறவைகளில் உழவாரன்களும் ஒன்று. எனினும் எவ்வளவு மணிநேரம், எத்தனை நாள் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும் என்கிற விவரங்கள் இதுவரை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இப்போதுதான் முதன்முதலாக அல்பைன் உழவாரன்கள் சுமார் 200 நாட்கள் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருந்த உண்மையை சுவிஸ் நாட்டு அறிஞர்கள் Nature communication எனும் அறிவியல் இதழில் வெளிவந்த தங்களது ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.\nஅல்பைன் உழவாரன்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும், இலங்கையிலும் பரவி காணப்படுகின்றன. உயர்ந்த மலைப்பகுதிகளில் பொதுவாக தென்படும் இப்பறவைகளை பிப்ரவரி முதல் மே மாதங்கள் வரையில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஆனைமலைப் பகுதிகளில் அவ்வப்போது பறந்து திரிவதை நான் கண்டிருக்கிறேன். அம்புக்குறியின் தோற்றத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு அதிவேகமாக, அங்குமிங்கும் சட்டென வளைந்து திரும்பி பறக்கும் இயல்புடையவை. பைனாகுலரின் வழியே ஒரு பறவையை தொடர்ந்து பார்த்து கவனிப்பது கூட சிரமாக இருக்கும் அளவிற்கு வேகமாகப் பறப்பவை. எனில் இவற்றை புகைப்படமெடுப்பதென்பது மிக மிக சிரமமான காரியம்.\nஅல்பைன் உழவாரன், படம்: ராம்கி சீனீவாசன்\nஇவை மலை முகடுகளிலும், குகைகளுக்கு உள்ளேயும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். வலசை போகும் பண்புள்ள இவை, இந்தியாவில் இமயமலைப் பகுதிகளிலிருந்து கிழக்கே பறந்து வருவதும், மேற்குத் தொடர���ச்சி மலைப் பகுதிகளின் உயரமான இடங்களிலிருந்து கீழேயும் வலசை வருவதாக அறியப்படுகிறது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அல்பைன் உழவாரன்கள் சஹாரா பாலைவனத்தைக் கடந்து மேற்கு ஆப்பிரிக்காவிற்கு வலசை போகும்.\nபொதுவாக வலசை போகும் பண்பினை அறிய பறவைகளைப் பிடித்து அவற்றின் கால்களில் ஒரு வளையத்தை மாட்டி விடுவார்கள். ஒவ்வொரு வளையத்திற்கும் ஒரு பிரத்தியேக எண், அந்த வளையமிடும் நிறுவனத்தின் பெயரும் இருக்கும். அந்தப் பறவை உலகின் வேறு பகுதியில் பிடிக்கப்பட்டால் அவ்வளையத்தில் உள்ள தகவல்களை வைத்து எங்கு எப்போது வளையமிடப்பட்டது என்பதை அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு அறிய முடியும். ஆனால், இப்படி ஒரு வளையமிடப்பட்ட பறவையை திரும்பவும் பிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆயிரக் கணக்கான பறவைகளுக்கு வளையமிட்டால்தான் ஓரிரு பறவைகளையாவது திரும்பவும் பிடிக்கப்படும் சாத்தியம் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் செயற்கைக்கோள் பட்டையினை (satellite collar) பறவையின் முதுகில் பொறுத்தி அவை போகுமிடங்களை ஆராய்ச்சிக்கூடத்தில் அமர்ந்து கொண்டே கணிணியில் பார்த்து அறிய முடியும். அப்பட்டையில் உள்ள சமிக்கைப்பரப்பி (transmitter) மின்கலத்தால் இயங்ககூடியது. சமிக்கைப்பரப்பியின் ஒரு பகுதியான ஜி.பி. எஸ் (GPS) கருவியானது அது பொறுத்தப்படட பறவையின் இருக்குமிடத்தின் அட்சரேகை/தீர்க்கரேகை முதலிய தகவல்களை செயற்கைக்கோளுக்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். இதன் மூலம் அப்பறவை எங்கெல்லாம் பறந்து எவ்வளவு தூரம் செல்கிறது என்பதையெல்லாம் அறிய முடியும். ஆனால் இக்கருவி மிகவும் விலையுயர்ந்தது, இதன் மின்கலத்தின் ஆயுள் காலம் கம்மி, முக்கியமாக இதன் எடை அதிகம். இதனால் உருவில் பெரிய, பருமன் அதிகமாக உள்ள (வாத்து, நாரை, கொக்கு போன்ற) பறவைகளின் உடலில் மட்டுமே பொருத்த முடியும். ஆகவே சிறிய பறவைகளின் வலசைப் பண்பினை அறிவது என்பது இயலாத காரியமாக இருந்தது.\nஇந்நிலையை மாற்றியது ஒளி-அளவி இடங்காட்டி (light-level geolocator) அல்லது பறவை இடப்பதிவி (Bird logger). இது ஒரு உன்னதமான கண்டிபிடிப்பு. இந்த கருவி செய்வதெல்லாம், இது பொருத்தப்பட்ட பறவை இருக்குமிடத்தின் சூரிய ஒளிவீச்சின் அளவை (Measure of irradiance) இதனுள் இருக்கும் ஒளி உணர்கருவியின் (light sensor)உதவியால் பதிவு செய்வதே ஆகும். சூரிய ஒளியின் தீவ��ரம் ஒரு நாளின் நேரத்தைப் பொருத்து மாறுபடுமல்லவா இதை வைத்து நேரத்தை கணக்கிடமுடியும். நேரத்தைக் கணக்கிட்ட பின் அதை வைத்துக்கொண்டு பூமியில் எந்தப் பகுதியில் இந்த நேரத்தில் மதியம் எப்போது என்பதையும் காலைக் கருக்கலையும், அந்தி மாலையையும் கணிக்கமுடியும். இந்த விவரங்களை வைத்துக் கொண்டு அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் கணக்கிடலாம். ஆக ஒளியின் அளவை பதிவு செய்வதால் பறவையின் இருப்பிடம் நமக்குத் தெரிந்துவிடும். இது எந்த வகையில் சிறந்தது இதை வைத்து நேரத்தை கணக்கிடமுடியும். நேரத்தைக் கணக்கிட்ட பின் அதை வைத்துக்கொண்டு பூமியில் எந்தப் பகுதியில் இந்த நேரத்தில் மதியம் எப்போது என்பதையும் காலைக் கருக்கலையும், அந்தி மாலையையும் கணிக்கமுடியும். இந்த விவரங்களை வைத்துக் கொண்டு அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் கணக்கிடலாம். ஆக ஒளியின் அளவை பதிவு செய்வதால் பறவையின் இருப்பிடம் நமக்குத் தெரிந்துவிடும். இது எந்த வகையில் சிறந்தது இவற்றின் எடை மிகவும் குறைவு. ஒரு சில கிராம்களே இருக்கும். நீண்ட நாள் (1-5 ஆண்டுகள்) வேலை செய்யும், அதாவது ஒளியின் அளவை பதிவு செய்யும். விலையும் மற்ற கருவிகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. எனினும் ஒரிரு குறைகளும் உண்டு. பறவைகளின் இருப்பிடத் தகவல் சற்று துல்லியம் குறைவாக இருக்கும். மேலும் இக்கருவியில் பதிவு செய்யப்பட்ட தகவல்களைப் பெற பொருத்தப்பட்ட அப்பறவையை மீண்டும் பிடித்தே ஆக வேண்டும்.\nஇதுபோன்ற ஒரு கருவியைத் தான் சுவிட்சர்லாந்தில் உள்ள 6 அல்பைன் உழவாரன்களுக்கு பொருத்தினார்கள். கூடு கட்டும் இடத்திலேயே அவை பிடிக்கப்பட்டன, ஏனெனில், அவை வலசை போய் திரும்ப அங்கேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் இவற்றை எளிதில் பிடித்து பறவை இடப்பதிவியை மீட்டெடுக்க வசதியாக இருக்கும். அவர்கள் பொருத்திய இக்கருவியின் எடை 1.5 கிராம்களே. இவர்கள் பொருத்திய இந்தக் கருவிக்கு வேறோர் சிறப்பு உண்டு. இது ஒளியின் அளவை மட்டும் பதிவு செய்யாமல் அப்பறவைகள் பறக்கும் வேகத்தையும், உடலசைவையும் கூட பதிவு செய்யும் ஒரு முடுக்கமானி (Accelerometer). இந்தத் தகவலின் மூலம் அவை இறக்கை அடித்துப் பறக்கின்றனவா இறக்கையடிக்காமல் காற்றில் தவழ்ந்து பறக்கின்றனவா இறக்கையடிக்காமல் காற்றில் தவழ்ந்து பறக்கின்றனவா அல்லது ஓய்வெடுக்கின்றனவா\nஅல்பைன் உழவாரன்கள் கூட்டம், படம்: ராம்கி சீனீவாசன்\nஇக்கருவி பொருத்தப்பட்ட 6 பறவைகளில் சுமார் 10 மாதங்கள் கழித்து 3ஐ மட்டும் மீண்டும் பிடிக்க முடிந்தது. அவற்றின் முதுகில் கட்டிவைக்கப்பட்டிருந்த பறவை இடப்பதிவியில் பொதித்து வைக்கப்பட்டிருந்த தகவல்களை ஆராய்ந்ததில் அந்த மூன்று பறவைகளும் தரையிறங்காமலேயே சுமார் 6 மாத காலங்கள் வானில் சுற்றித் திரிந்த சங்கதி தெரிந்தது. இது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி இங்கு இவ்வகைப் பறவைகளின் உடலமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவற்றின் கால்கள் மிகவும் சிறியவை, மேலும் அவை எதையாவது பிடித்துத் தொங்குவதற்காகவே தகவமைந்துள்ளன. ஆகவே, ஒரு வேளை அவை கீழிறங்கினாலும் அவை அமரும் இடம் ஏதாவது குகையாகவோ அல்லது மரக்கிளையாகத்தான் இருக்க முடியும். அப்படி அவை ஓய்வெடுத்தால் அந்த இடத்தில் ஒளியின் அளவு மாறுபடும் அல்லவா இங்கு இவ்வகைப் பறவைகளின் உடலமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவற்றின் கால்கள் மிகவும் சிறியவை, மேலும் அவை எதையாவது பிடித்துத் தொங்குவதற்காகவே தகவமைந்துள்ளன. ஆகவே, ஒரு வேளை அவை கீழிறங்கினாலும் அவை அமரும் இடம் ஏதாவது குகையாகவோ அல்லது மரக்கிளையாகத்தான் இருக்க முடியும். அப்படி அவை ஓய்வெடுத்தால் அந்த இடத்தில் ஒளியின் அளவு மாறுபடும் அல்லவா இதை அவற்றின் உடலில் பொருத்தப்பட்ட கருவி பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் ஒளி அளவில் அப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லாமல் சுமார் 6 மாதங்களுக்கு பதிவுகள் அனைத்தும் ஒரே சீராக இருந்ததை வைத்தே இவை வானிலேயே பறந்து திரிந்தன என்பதை அறிய முடிந்தது. அது எப்படி கீழிரங்காமலேயே இருக்க முடிந்தது இப்பறவையால் இதை அவற்றின் உடலில் பொருத்தப்பட்ட கருவி பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் ஒளி அளவில் அப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லாமல் சுமார் 6 மாதங்களுக்கு பதிவுகள் அனைத்தும் ஒரே சீராக இருந்ததை வைத்தே இவை வானிலேயே பறந்து திரிந்தன என்பதை அறிய முடிந்தது. அது எப்படி கீழிரங்காமலேயே இருக்க முடிந்தது இப்பறவையால் அவை காற்றில் இருக்கும் பூச்சிகளையே உணவாகக் கொள்கின்றன ஆகவே கீழிரங்க அவசியம் ஏதும் இல்லை. சரி ஓய்வு வேண்டாமா அவை காற்றில் இருக்கும் பூச்சிகளையே உணவாகக் கொள்கின���றன ஆகவே கீழிரங்க அவசியம் ஏதும் இல்லை. சரி ஓய்வு வேண்டாமா தூங்க வேண்டாமா உழவாரன்களுக்கு ஒரு விசித்திரமான பண்பு உண்டு அந்தரத்தில் தூங்குவதுதான் அது ஆம், ஆங்கிலத்தில் இதை aerial roosting என்பர்.\nஉழவாரன்கள் தம் வாழ்வின் பெரும்பகுதியை வானிலேயே கழிக்கின்றன, கூடமைக்கும் காலத்தைத் தவிர. பறவையியலாளர்களிடையே பலகாலமாக இருந்து வந்த இந்த அனுமானம் இப்போது இந்த ஆராய்ச்சியின் விளைவால் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆராய்ச்சி கட்டுரைக்கான உரலி –\nஅல்பைன் உழவாரன் வீடியோவிற்கான உரலி –\nதி இந்து தமிழ் நாளிதழ் உயிர் மூச்சு பகுதியில் 8th July 2014 அன்று வெளியான கட்டுரையின் முழுப் பதிப்பு. அக்கட்டுரையை இங்கே காணலாம். அதன் PDFஐ இங்கே பெறலாம்.\nஇந்தப் பூமிப்பந்தின் வடபகுதியில் கடுங்குளிர் நிலவும் காலத்தில் இரைதேடி பல பறவைகள் தெற்கு நோக்கி பயணிக்கின்றன. வலசை போதல் (Migration) என்பர் இதை. இப்பறவைகளை சங்கப்புலவர்கள் புலம்பெயர் புட்கள் என்றனர். கி.ராஜநாராயணன் தனது “பிஞ்சுகள்” எனும் நூலில் இவற்றை விருந்தாளிப் பறவைகள் என்றழைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை/ஆகஸ்டு மாதங்களில் இந்தியாவில் பல விருந்தாளிப் பறவைகளை பார்க்கலாம். சுமார் 7-8 மாதங்களுக்குப் பின் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் மீண்டும் வடக்கு நோக்கி பயணிக்கின்றன இப்பறவைகள்.\nதென்னிந்தியாவில் பரவலாக தென்படும் ஒரு விருந்தாளி சாம்பல் வாலாட்டி (Grey Wagtail Montacilla cinerea). ஆனைமலைப் பகுதியில் இந்த ஆண்டு முதன்முதலாக பார்த்து நாங்கள் பதிவு செய்த விருந்தாளி இதுவே. பார்க்கப்பட்டது செப்டம்பர் 5ம் நாள்.\nஅடுத்தது இலை கதிர்குருவி (Greenish Warbler Phylloscopus trochiloides). பதிவு செய்தது செப்டம்பர் 28ம் தேதி.\nபழுப்புக் கீச்சானை (Brown Shrike Lanius cristatus) அக்டோபர் முதல் வாரத்தில் பார்த்தோம்.\nஇந்த மாத இறுதியில் வரும் பிளைத் நாணல் கதிர்குருவிக்காக (Blyth’s Reed Warbler Acrocephalus dumetorum) காத்துக் கொண்டிருக்கிறோம்.\nவிருந்தாளிப் பறவைகளைப் பார்த்தால் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யவும்: Migrantwatch\nவலசை போதல், விருந்தாளிப் பறவைகள் பற்றிய சில கட்டுரைகள்:\nWelcome back, Warblers , என் பக்கத்து வீட்டு பழுப்புக்கீச்சான்\nகர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாரிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஹிரியூர் எனும் ஊரில் பேருந்து நிலையத்தில் மதிய உணவிற்காக கொஞ்ச நேரம் வண்டி ���ின்றது. ஒரே விதமாக நெடுநேரம் அமர்ந்திருக்க முடியாமல் கொஞ்சநேரம் நிற்கலாம் என வண்டியை விட்டு கீழிறங்கி வெளியே வந்தேன். பேருந்து நிலையம் அப்படி ஒன்றும் பெரியது இல்லை. சுமார் பத்து வண்டிகள் வரிசையாக வந்து நிறுத்தக்கூடிய அளவிற்கு இருந்தது. ஆனால் சுத்தமாகவே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக காகிதங்களும், சிகரெட்டுத்துண்டுகளும், துப்பி வைத்த வெற்றிலை பாக்கு எச்சிலும் இருந்ததே தவிர பிளாஸ்டிக் குப்பைகளை காணமுடியவில்லை. பேருந்து நிலையத்தைச்சுற்றி மதில் சுவர் இருந்தது. சுத்தமாக இருந்ததற்குக் காரணம் தரை முழுவதும் சிமெண்டினால் பூசி மொழுகிப்பட்டிருந்தது கூட காரணமாக இருக்கலாம். குண்டும் குழியுமாக இருந்திருந்தால் சேரும் குப்பைகளைக் கூட்டிச் சுத்தம் செய்வது கடினமான காரியம். ஒரே சீரான சிமெண்டுத் தளத்தை சுத்தம் செய்வது எளிதாகவே இருக்கும்.\nநாகணவாய்களும், காகங்களும், கரும்பருந்துகளும் வானில் பறந்தும், அருகிலுள்ள மரங்களில் அமர்ந்துமிருந்தன. எனினும் என்னைக் கவர்ந்தது நூற்றுக்கணக்கில் பறந்து கொண்டிருந்த தும்பிகளே. சமீப காலமாக எனக்கு தும்பிகளைப் பார்ப்பதும் அவற்றின் குணாதிசியங்களை பதிவு செய்வதிலும் ஆர்வம் மேலோங்கி செல்லுமிடங்களிலெல்லாம் அவற்றை உற்று நோக்குவதே வேலையாக இருக்கிறது. பூச்சியினத்தைச் சார்ந்த தும்பிகள் மிகச்சிறந்த பறக்கும் திறனைக் கொண்டவை. சிறு வயதில் தட்டானைப் பிடித்து விளையாடாதவர்கள் மிகச்சிலரே இருக்கமுடியும். தும்பி அல்லது தட்டான்களில் இரண்டு வகை உண்டு. கண்கள் இரண்டும் அருகருகில் அமைந்து, அமரும்போது இறக்கைகளை விரித்த வண்ணம் வைத்திருப்பவை தட்டான்கள். இவை பரந்த வெளிகளிலும் நீர்நிலைகளுக்கு அருகிலும் பறந்து திரிவதை காணலாம். உருவில் தட்டான்களை விடச் சற்று சிறியதாகவும், மிக மெல்லிய இறக்கைகளையும், கண்கள் சற்று இடைவெளிவிட்டு அமைந்தும், அமரும்போது இறக்கைகளை மடக்கி பின்புறம் வைத்திருப்பவை ஊசித்தட்டான்கள். இவை பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில் பறந்து திரியும்.\nஹிரியூர் பேருந்து நிலையத்தில் பறந்து கொண்டிருந்தவை Wandering Glider or Globe Skimmer (Pantala flavescens) எனும் வகையைச்சேர்ந்த தட்டான்கள். ஐரோப்பா, ரஷ்யா, கனடா, மற்றும் தென் துருவப்பகுதியைத் தவிர உலகில் பல பகுதிகளில் இவை பரந்து காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் தென்மேற்குப்பருவ மழைக்காலத்திற்குச் சற்று முன்பு இவை ஆயிரக்கணக்கில் வானில் பறந்து திரிவதைக் காணலாம். சமீபத்தில் இவற்றைப்பற்றின ஆச்சர்யமான தகவல் ஒன்று கண்டறியப்பட்டது. பல்லாயிரம் தட்டான்கள் கூட்டம் கூட்டமாக அக்டோபர் மாத ஆரம்பத்தில் தென்னிந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு கடல் கடந்து (சுமார் 3500 கீ.மீ.) வலசை போவது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்தியாவில் சுமார் 500 க்கும் மேற்பட்ட தட்டான்கள் இருந்தாலும் தமிழில் ஒவ்வொன்றிற்கும் தனியாகப் பெயரில்லை. உலகில் பல இடங்களில் தென்படுவதாலும், கடல்கடந்து கண்டம் விட்டு கண்டம் வலசை போவதாலும் நான் ஹிரியூரில் பார்த்த அந்த தட்டானுக்கு தேசாந்திரி என பெயரிட்டுக்கொண்டேன். சற்று நேரம் அத்தட்டான்களை கவனித்தவுடன் அவை அங்கே என்ன செய்கின்றன என்பது தெரிந்தது. அவை முட்டையிட்டுக்கொண்டிருந்தன. ஆமாம், அந்த பளபளப்பான தரையில் தான்.\nநீரென நினைத்து பளபளப்பான தரையில் முட்டையியும் தேசாந்திரி தட்டான்\nதட்டான்களின் வாழ்க்கைச் சுழற்சிமுறை நம்மை வியக்க வைக்கும். முதிர்ந்த ஆணும் பெண்ணும் கலவி கொள்ளும் விதமே அலாதியானது. ஆண் தனது வயிற்றுப்பகுதியின் (வால் என நாம் கருதுவது) கடைசியில் இருக்கும் கொக்கி போன்ற உருப்பினால் பெண்ணின் தலையின் பின்புறம் கோர்த்துக்கொள்ளும். பெண் தனது வயிற்றுப்பகுதியின் முனையை மடக்கி ஆணின் வயிற்றுப்பகுதியின் ஆரம்பத்திலுள்ள பை போன்ற அமைப்பில் கொண்டு சேர்க்கும். இப்பையில் தான் ஆணின் விந்தணுக்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இது முடிந்தவுடன் நீர்நிலைகள் இருக்குமிடம் தேடி பறந்து சென்று தட்டானின் வகைக்கேற்ப, நீரின் மேற்பரப்பில், நீரில் மிதக்கும் தாவரங்களில், நீரோரத்திலுள்ள மண்ணில் முட்டையிடும். சில தட்டான் இனத்தில் பெண் முட்டையிட்டு முடிக்கும் வரை ஆண் அதை பிடித்துக்கொண்டே இருக்கும். தேசாந்திரியும் அப்படித்தான்.\nநீரிலிட்ட முட்டை பொரிந்து தட்டானின் இளம்பருவம் நீரில் பல காலம் வாழும். முதிர்ச்சியடைந்த பின் நீரிலிருந்து வெளியே நீட்டிகொண்டிருக்கும் தாவரங்களைப் பற்றி மேலே வந்து தனது கூட்டிலிருந்து உறையை பிய்த்துக்கொண்டு இறக்கைகளை விரித்து வானில் பறக்க ஆரம்பிக்கும். தட்டான்கள் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் பூச்சியனத்தைச் சார்ந்தவை. நீருக்கடியில் இருக்கும் போதும் கொசுவின் முட்டைகளையும் மற்ற பூச்சிகளையும் பிடித்துண்ணும். இறக்கையுள்ள தட்டானாக வானில் பறக்கும் போதும் கொசுக்களையும் மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் மற்ற பூச்சிகளையும் உண்ணும்.\nசரி ஹிரியூருக்கு வருவோம். நீரில் முட்டையிடுவதற்கு பதிலாக தேசாந்திரிகள் ஏன் தரையில் முட்டையிட வேண்டும் காரணம், அந்த பளபளப்பான தரையிலிருந்து வெளிப்படும் முனைவாக்க ஒளியினால் (polarized light). இது ஒருவகையான ஒளிசார் மாசு (Polarized light pollution). பளிங்குக்கற்களினால் ஆன சமாதி, பளபளப்பான சிமெண்ட்டுத்தரை, காரின் முன் கண்ணாடி முதலியவற்றிலிருந்தும், சாலைகள் அமைக்கப் பயன்படும் அஸ்பால்ட் (asphalt) எனும் ஒரு வகை ஒட்டிக்கொள்ளும் கருமையான கலவைப் பொருளிலிருந்தும் இவ்வகையான முனைவாக்க ஒளி வெளிப்படும். இதனால் இந்த இடங்களெல்லாம் பலவகையான பூச்சிகளுக்கு நீரைப்போன்றதொரு தோற்றத்தை அளிக்கும்.\nஎங்கோ பிறந்து, முதிர்ச்சியடைந்து, பல இடங்களில் பறந்து திரிந்து, தம்மை உணவாக்க வரும் பல வகையான பறவைகளிடமிருந்து தப்பித்து, தனது துணையைத்தேடி, கலவி கொண்டு, தனது இனத்தை தழைத்தோங்கச்செய்ய சரியான இடம்பார்த்து முட்டையிடும் வேளையில் நீரென்று நினைத்து தரையிலும், கற்களிலும், கண்ணாடிகளிலும் முட்டையிடும் இந்தத் தட்டான்களைப் பார்க்க வேதனையாக இருந்தது. முட்டையிடுவதில் மும்முரமாக இருந்த ஒரு சோடி வேகமாக வந்து திரும்பிய பேருந்தின் சக்கரத்தில் அடிபட்டு தரையோடு தரையாகிப் போனது. மற்ற சோடிகள் தமது முட்டையிடும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தன.\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு உயிருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தான் இருக்கிறது. பேருந்து புறப்படத் தயாரானது. சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடியே தேசாந்திரிகள் முட்டையிடும் பரிதாபமான காட்சியை கண்டுகொண்டிருந்த போதே பேருந்து பெங்களூரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.\nகாக்கை குருவி எங்கள் ஜாதி தொடர். எண் 7. புதிய தலைமுறை 23 ஆகஸ்ட் 2012\nஎன் பக்கத்து வீட்டுப் பழுப்புக் கீச்சான்\nஒவ்வொறு முறையும் பகலில் எனது வீட்டிலிருந்து வெளியே போகும் போது என்னையறியாமல் தலையைத் திருப்பி வழியில் உள்ள அந்த மரத்தை எனது கண்கள் நோட்டமிடும். சுமார் 10 அடி உயரமே இருக்கும் அந்த மரத்தின் கீழ்க் கிளையை நோக்கியே எனது பார்வை இருக்கும். நான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது பழுப்புப் கீச்சானை (Brown Shrike Lanius cristatus). இங்கு தென்படும் மற்ற பறவைகளை ஒப்பிட்டால் அது அப்படி ஒன்றும் விசித்திரமானதோ, கொள்ளைகொள்ளும் அழகு வாய்ந்ததோ, ரம்யமான குரலைக்கொண்டதோ இல்லை. ஆனாலும் இப்பழுப்புக் கீச்சான் அழகுதான். அதுவும் என் வீட்டினருகே இருக்கும் இம்மரத்தின் கீழ்க் கிளையில் வந்தமரும் இப்பழுப்புக் கீச்சானை எனக்கு மிகவும் பிடிக்கும். இதன் தனிச்சிறப்பே பல்லாயிரம் மைல்கள் கடந்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் இந்தியாவிற்கு வருகை தருவதே. சைபீரியா அதனையடுத்தப்பகுதிகளில் இவை கூடமைக்கின்றன. அங்கு கடும்குளிர் நிலவும் காலங்களில் தெற்கு நோக்கி பயணிக்கின்றன.\nஇந்தியாவில் ஒன்பது வகை கீச்சான்கள் தென்படுகின்றன. இவற்றில் மூன்று வகைக்கீச்சான்களே இந்தியத் துணைக்கண்டத்தில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றது ஏனைய யாவும் வலசைவருபவையே. தமிழகத்தில் இம்மூன்றையும், பழுப்புக்கீச்சானையும் காணலாம். இக்கீச்சான்களுக்கு ஒரு விசித்திரமான குணமுண்டு. இவை பிடிக்கும் இரையை முட்கள் உள்ள கிளையில் குத்திச் சேமித்து வைத்து ஆர அமர சாப்பிடும். கசாப்புக்கடையில் மேடைமீது மாமிசத்தை வெட்டித் துண்டாக்கி பின்பு நமக்குக் கொடுப்பதுபோல இப்பறவையும் தனதுணவை முள்ளில் குத்தி வைத்து கூரான முனை கொண்ட அலகாலும், கால் நகங்களாலும் பற்றி இழுத்து, சிறுசிறு துண்டாகக் கிழித்து உட்கொள்ளும். இதனால் இதை ஆங்கிலத்தில் புட்சர் பறவை (Butcher Bird) என்றழைக்கின்றனர்.\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2008ல்) நான் இங்கு குடிவந்த போது வீட்டினருகே உள்ள சில்வர் ஓக் மரத்தில் இப்பழுப்புக்கீச்சானைக் கண்டேன். அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அது இங்கு வந்தடையும் மாதங்களில் இம்மரத்தை பார்த்த படியே இருப்பேன். நான் தங்கியிருக்கும் இடத்தைச்சுற்றி தேயிலைத்தோட்டம் பரந்து விரிந்திருக்கும். ஆங்காங்கே நிழலுக்காக வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்கள் தனித்தனியே நின்றுகொண்டிருக்கும். அது தரும் நிழலைப்பார்த்தால் யாரும் அதை நிழலுக்காகத்தான் வளர்க்கிறார்கள் என்பதை நம்பமுடியாது. தேயிலைப் பயிரிடுவோரைக் கேட்டால் தேயிலைக்கு ��ிழல் தேவை ஆனால் மிக அதிகமான நிழல் தேயிலையை பாதிக்கும் என்பார்கள். ஆகவே அவ்வப்போது அம்மரத்தின் கிளைகளை முழுவதுமாக வெட்டிவிடுவார்கள். அப்படிப்பட்ட வேளைகளில் மொட்டையாகக் காட்சியளிக்கும் இம்மரம். இப்படி வெட்டினாலும் மீண்டும் சீக்கிரம் வளர்ந்துவிடும் தன்மையுள்ளதாலேயே இம்மரத்தை தேயிலைத்தோட்டங்களில் தகுந்த இடைவெளியில் நட்டு வைக்கிறார்கள். அவ்வப்போது இம்மரத்தின் தண்டில் மிளகுக் கொடியையும் ஏற்றி வளரவிடுவார்கள். நம் இந்திய மண்ணுக்குச் சொந்தமான மரம் இல்லை இந்த சில்வர் ஓக். ஆகவே இம்மரத்தின் மீது எனக்கு அப்படி ஒன்றும் பெரிய பற்றுதலோ விருப்பமே கிடையாது.\nஆனால் பழுப்புக்கீச்சான் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் எனது வீட்டினருகே இருக்கும் இந்த சில்வர் ஓக் மரத்தின் கீழ்க்கிளையில் இப்பழுப்புக்கீச்சானைக் காணலாம். நான் அவ்வழியே போகும்போதும் வரும்போதும் அதைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். பெரும்பாலும் அங்கேதான் அமர்ந்திருக்கும். சாலையிலிருந்து சுமார் 10 மீட்டரிலேயே இருந்தது அம்மரம். நான் நின்று படமெடுக்க முற்படும் போது, தலையை அங்குமிங்கும் திருப்பி கொஞ்சநேரத்தில் சீர்ர்ர்ர்ப்ப்ப்ப் என குரலெழுப்பி அங்கிருந்து பறந்து சென்றுவிடும். நானும் இன்னொரு முறை பார்த்துக்கொள்ளலாம் என பெருமூச்சோடு திரும்பிவிடுவேன். மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்து கடைசியில் 2011ல் பிப்ரவரி 22ம் தேதி காலைவேளையில் எப்படியாவது இன்று இப்பழுப்புக் கீச்சானை படமெடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அந்த வழியே எனது காமிராவுடன் மெல்ல நடந்து சென்றேன். எனது நல்ல நேரம், அவ்வேளையில் தனது முதுகைக் காட்டிக்கொண்டு எதிர்பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தது அந்தப் பழுப்புக்கீச்சான். மெல்ல நடந்து சென்று சாலையிலிருந்தபடியே எனது 300மிமீ லென்சை அதன் முதுகின் மேல் குவியப்படுத்தினேன். காலை வேளையாதலால் ஓரளவிற்கு நல்ல வெளிச்சமும் இருந்த்து. அப்படியே சில நொடிகள் காமிராவின் வழியாகவே பார்த்துக்கொண்டிருந்த போதே அந்தக்கிளையிலேயே திரும்பி உட்கார்ந்தது. தொடர்ந்து மூன்று படங்கள் எடுத்திருப்பேன், அதுவரையில் அமைதியாக அமர்ந்திருந்த பழுப்புக்கீச்சான் விருட்டென்று பறந்து சென்று தூரமாக இருந்த ஒரு மரத்திற்குச் சென்றடைந்தது. காமிராத்திரையில் பார்த்தபோது மூன்றில் இரண்டு சிறந்த குவியத்துடன் காணப்பட்டது. அப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் வீட்டிற்கு வந்தடைந்தேன்.\nகாமிராவிலிருந்து கணிணிக்குப் படத்தை இறக்கி பெரிய திரையில் பார்த்து மகிழ்ந்தேன். பழுப்புக்கீச்சானின் படம் பல சிறந்த புகைப்படக் கலைஞர்களாலும் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்புகைப்படங்களை ஒப்பிடும்போது நான் எடுத்த படமொன்றும் பிரமாதமானது இல்லை. இருப்பினும் எனது பழுப்புக்கீச்சானின் படம் எனக்கு உசத்தியானதே. அப்படி என்ன இருக்கிறது இந்தப் பழுப்புக்கீச்சானிடம் ஏன் இதன் மேல் மட்டும் இவ்வளவு ஆசை ஏன் இதன் மேல் மட்டும் இவ்வளவு ஆசை நானிருக்கும் ஊரில் இதைப்போல பல பழுப்புக்கீச்சான்கள் பறந்து திரிகின்றன. அவை அனைத்துமே இங்கு வலசை வந்தவைதான். இருப்பினும் இந்தக்குறிப்பிட்ட பழுப்புக்கீச்சானென்றால் பிரியம் தான். அதை எனது பக்கத்து வீட்டுக்காரரைப் போல நினைக்கிறேன். நான் அவ்வழியே போகும்போது அதைப்பார்த்தவுடன் என்முகத்தில் புன்னகை பரவுகிறது. ஆச்சர்யத்துடன் அதைப்பார்த்து தலையசைத்து வணக்கமிடுகிறேன், எனது பக்கத்துவீட்டுக்காரரைப் பார்த்து கையசைப்பதைப்போல. அது எப்போதுமே அக்கிளையிலேயே உட்கார்ந்து கிடப்பதில்லை. வழக்கமாக அமருமிடத்தில் இல்லையென்றால் சுற்றும் முற்றும் எனது கண்கள் அதைத் தேடுகின்றன.\nஅங்கு வந்தமரும் பழுப்புக்கீச்சான் ஆணா அல்லது பெண்ணா என்பது எனக்குத் தெரியாது. அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண் பெண் இரண்டிற்குமே இறக்கை நிறமும், உருவ அளவும் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும். அதேபோல நான் 2008ல் பார்த்த அதே பழுப்புக்கீச்சான் தான் ஒவ்வொரு ஆண்டும் எனது வீட்டிற்குப்பக்கத்திலுள்ள அந்த குறிப்பிட்ட மரத்தின் கீழ்க்கிளையில் வந்து அமருகிறதா வேறு ஒரு பழுப்புக்கீச்சானக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அறிவியல் பூர்வமாகத்தான் இதற்கு விடை காண வேண்டும். பறவையியலாளர்கள் செய்வதுபோல் அதைப்பிடித்து அதன் காலில் பளிச்சென்று தெரியும் நிறத்தில் வளையத்தை போட்டு விட்டால் எளிதில் இனங்கண்டு கொள்ளலாம். அதற்கொல்லாம் எனக்கு நேரமில்லை. ஆனால் நான் ஒவ்வொறு ஆண்டும் பார்ப்பது ஒரே பழுப்புக்கீச்சானைத்தான் என்று எனது உள்மனது கூறியது.\nஒவ்வொறு ஆண்டும் அக்டோபர் மாத வாக்கில் மேற்குத்தொடர்ச்சிமலையின் ஆனைமலைப்பகுதிக்கு வந்திறங்கும் எல்லா பழுப்புக்கீச்சான்களும் அவை இங்கு இருக்கும் காலம் வரை அதாவது ஏப்ரல் மாத இறுதி வரை தமக்கென ஒரு இடத்தை வரையறுத்துக்கொண்டு அங்கு பறந்து திரிகின்றன. வெகுநாட்கள் கழித்து வந்தாலும் கடந்த ஆண்டு எந்த இடத்தில் சுற்றித்திரிந்தனவோ அதே இடத்திற்கு மறுபடியும் வருகின்றன. இது எல்லா வலசைபோகும் பறவைகளின் இயல்பாகும். இதற்குச் சான்றுகளும் இருக்கிறது. காலில் வளையமிட்ட பறவை ஒன்று, ஒவ்வொறு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்து தனக்கென எல்லையை வகுத்துக்கொண்டு அப்பகுதிக்குள் தனது இனத்தைச்சார்ந்த மற்றொரு பறவையை அண்டவிடாமல் விரட்டியடித்து, தனது வீட்டைக்குறிக்கும் வகையில், எல்லையோரத்தில் உரத்த குரலெழுப்புவதும், பாடுவதுமாக இருந்ததாக பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் ஒரே இடத்தில் வந்தமருவதை வைத்துப்பார்க்கும் போது நான் பார்க்கும் பழுப்புக்கீச்சான் எனது பழுப்புக்கீச்சானே என்று நினைக்கத்தோன்றுகிறது.\nஅப்படி என்னதான் இருக்கிறது அந்த கீழ்க்கிளையில் நான் பார்க்கும் பல வேளைகளில் அங்கேயே உட்கார்ந்து கிடக்கிறது அது. ஏன் அந்த இடம் அதற்கு அப்படி பிடித்துப்போனது நான் பார்க்கும் பல வேளைகளில் அங்கேயே உட்கார்ந்து கிடக்கிறது அது. ஏன் அந்த இடம் அதற்கு அப்படி பிடித்துப்போனது காரணமில்லாமல் இருக்காது. அந்த உயரத்திலிருந்து பார்த்தால் பூச்சிகளையும், அதன் மற்ற உணவு வைகைகளான பல்லி, ஓணான், சுண்டெலி, சிறிய பறவைகளை கண்டு வேட்டையாட ஏதுவான இருக்குமோ என்னவோ.\nசில்வர் ஓக் மரத்தின் கிளைகளை ஆண்டுதோறும் வெட்டிச் சாய்க்கும் வேளையில், சமீபத்தில் எனது பழுப்புக்கீச்சான் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் கிளையையும் வெட்டிவிட்டார்கள். அக்கிளை மூன்று ஆண்டுகளாக வெட்டப்படாமல் முழுசாக இருந்ததே பெரிய ஆச்சர்யம். இது நடந்தது பழுப்புப் கீச்சான் இங்கு இல்லாத சமயத்தில். இந்த ஆண்டும் அது நிச்சயமாக திரும்பி அந்த இடத்திற்கு வந்து மரம் வெட்டப்பட்டதைப் பார்த்திருக்கும். அமர்ந்திருக்க அதற்குப் பிடித்தமான இடம் அந்தக் கிளை. இரண்டு அல்லது ம���ன்று அடி நீளம்தான் இருக்கும் அந்தச் சிறிய கிளை. வெட்டுவது ஒன்றும் கடினமான காரியமாக இருந்திருக்காது. எளிதில் ஒடித்து எறிந்திருக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பல்லாயிரம் மைல்கள் கடந்து இந்த இடத்திற்கு திரும்பி வரும் அந்தக் கீச்சான் கிளை காணாமல் போனதைப்பார்த்து என்ன நினைத்திருக்கும் குழம்பிப் போயிருக்குமா நிச்சமாக ஏமாற்றமடைந்திருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. வழக்கமாகப் போகும் பேருந்தில் நாமக்குப் பிடித்த சன்னலோர இருக்கை கிடைக்காமல் போனால் எப்படி இருக்கும் நமக்கு\nஅது நமக்கு ஒரு சாதாரண கிளை ஆனால் அப்பறவைக்கு அது வீட்டின் ஒரு பகுதி. வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து பார்க்கும்போது உங்கள் வீட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். ஒரு நாள் வீடே காணாமல் போனால் எப்படி இருக்கும். என்ன செய்வீர்கள் எங்கு போவீர்கள் எது எப்படியோ, எந்த தொந்தரவும் கொடுக்காத எனது பக்கத்துவீட்டுக்காரரை இப்போதெல்லாம் இந்தப்பக்கம் பார்க்க முடிவதில்லை. வீட்டினருகில் ஏதாவது ஒரு பழுப்புக் கீச்சானைக் காண நேர்ந்தால் இதுதானோ அது என்று நினைக்கத்தோன்றும். அடையாளம் காணவும் வழியில்லை. எங்கே இருக்கிறாய் எனதருமை பழுப்புக்கீச்சானே\n26 பிப்ரவரி 2012 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது. இக்கட்டுரைக்கான உரலி இதோ. PDF இதோ.\nஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2013/06/blog-post_30.html", "date_download": "2018-05-24T10:00:38Z", "digest": "sha1:CJUN3OBGUJPFMNEJJV5JEU3N2IMIJJJ7", "length": 11561, "nlines": 204, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: கவிதைப் புதிர்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஇந்த மாதம் 08/06/2013அன்று நடந்த \"மகளிர் விழா\" அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடந்தேறியது. பலரின் பாராட்டினைப் பெற்ற விழாவில், மக்களையும் பதில் தேடத் தூண்டிய 'கவிதைக் கேள்வி-பதில்' கீழே.கம்பன் கழக மகளிரணித் துணைத் தலைவி (திருமதி சரோசா தேவராசு) வினாத் தொடுக்க, கழகப் பொருளாளர் (திரு தணிகா சமரசம்) விடை பகர் கிறார்.\nஇருபாலின் கூட்டுறவில��� இன்னுயிர்கள் தோன்றி\nஉருவான பூவுலகில் உள்ளதிணையி ரண்டாம்\nஇருபாலின் கூறுகளும் எண்ணரிய பண்பும்\nஇருதிணைக்கு மொத்தாலும் எந்தமுரண் பாட்டில்\nஅருமையென அல்திணையில் ஆணினமும், ஓங்கிப்\nபெருகும் உயர்திணையில் பெண்ணினமும் காணும்\nஒருபெரும் உண்மையாம் ஒற்றுமையை ஆய்ந்தே\nவிருந்தாகத் தந்திடுக வெல்லுதமிழ்ப் பாட்டால்\nமுன்னித் தமிழை முறையாய்ப் பயிலாமல்,\nஎண்ணம் மழுங்கி, எழுத்துத் தடம்மாறச்\nசின்னக் கவியும் செதுக்க இயலாமல்,\nஎன்னை யறிந்தோர் எதிரில் நிலைமாறக்\nகண்ணும் கலங்கக் கவலை கறைமீற,\nஎன்னுள் துளிர்த்த எளிமை நடைகொண்டு\nஎன்னைக் குழப்பும் இவர்பா பதிலென்று\nமண்ணின் மனிதர் மயங்கும் அழகென்பேன்\nஉயர்வான சிந்தனையை உரக்கத் தூண்டும்\nஅள்ளித்தான் பருகிடவே ஆற்றல் கூட்டும்\nபள்ளத்தில் பாய்ந்துவரும் வெள்ளம் போலே,\nபல்சுவையின் விருந்தாகிப் பரிம ளிக்கும்\nஇல்லத்தில் ஒளியூட்டும் விளக்காய் மின்னும்\nஇணையதளம் வரும்வரையில் இருந்தார் யாரோ\nஎழுத்தினால் சித்திரங்கள் செதுக்கி வைத்து,\nஏடுகளில் வரிவரியாய் அடுக்கி வைப்பர்;\nவிழித்தவுடன் மாணவர்கள் பள்ளி செல்ல\nவீதியெங்கும் சுமந்துகொண்டு விரைந்து செல்வர்;\nபகுத்தறிவு பெற்றவரும் தேடிச் சென்றுப்\nபயனுடைய செய்திகளைப் படிப்பர்; காலம்\n\"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்\" என்றார் பாரதியார். அதனைச் சிரமேற்கொண்டு மகளிரணியின் உறுப்பினர் (திருமதி குமுதா சௌரிராசன்) மொழி பெயர்த்தக் கவிதை:\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/acid-nitricum.html", "date_download": "2018-05-24T10:03:34Z", "digest": "sha1:O5EOT33MPP6XSQ67T6VEXCX7GP4PFPO6", "length": 12586, "nlines": 165, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic, Velachery, Chennai: ACID NITRICUM – ஆசிட் நைட்ரிகம்", "raw_content": "\nACID NITRICUM – ஆசிட் நைட்ரிகம்\nACID NITRICUM – ஆசிட் நைட்ரிகம்\nACID – NITRICUM –ஆசிட் நைட்ரிக்கம்; தங்கத்தை கரைக்கும் குணமுள்ள இராஜ திராவகத்தின் கலவை.\nதொண்டை��ில் குச்சி, சிதாம்பு குத்தியது போல் எண்ணம் இருககும். தனக்கு கீழ், மேல் உள்ளவர் தப்பு சொல்லி (செய்து) விட்டால், அவரை மன்னிக்க மாட்டார்கள்;. நீங்கள் மருந்து கொடுத்த பின்பு எல்லா தொல்லையும் அதிகமாகி விட்டது. என்று குற்றம் சாட்டுபவர் உடன் OPIUM, ACID – NIT. (தொண்டையில் சிதாம்பே குத்தி விட்டால் HEP.) வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். ஆனால் இவர்கள் சவாரி செய்தால் சுகம்.\nசெவிடுக்கு கூட காது கேட்கும். சிறுநீர் போனால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார். பூந்தசைகளில் காளிபிளவர் போன்று மரு இருக்கும். தொட்டால் தானாகவே இரத்தம் வரும். பொருள்கள் மாயமாக சிறுத்தும், பெருத்தும் காணப்படும். வாய், நாக்கு, யோனி இங்கெல்லாம் கத்தியில் அறுத்த மாதிரி புண் இருக்கும்.\nமாமிசம், ரொட்டி சாப்பிட பிடிக்காது. உப்பும், கொழுப்பும் ஒரே நேரத்தில் சாப்பிட விருப்பம். உடன் ACID – NIT, SULPH ஆகியிருக்கிறது. சிதாம்பு குத்திக்கொண்டு இருக்கிற மாதிரி இருக்கிறது என்றால்; ARG-N, HEP, ACID-NIT. அதிக காரம், சாம்பல், பென்சில், சிலேட்டு, மண், உப்பு, நெய், எண்ணெய், கொழுப்பு, மண், சாக்பீஸ், இப்படி ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட விருப்பம். ஆனால் ஆனால் அதை சாப்பிட்டால் பேதியாகும். மிகச் சிறிய வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். சிபிலிஸ் நோயில், மருவில் கை பட்டதும் இரத்தம் வடியும் THUJA.\nசரியான மருந்து கொடுத்து அது புரூவிங் ஆனால் இதை கொடுத்து பின்பு உரிய மருந்து கொடுத்தால் வேலை செய்யும். சரியாகும்.\nகுளிர்ச்சிக்கு பிறகு சளி பிடித்து கொண்டது, சளி கெட்ட நாற்றம் வீசுகிறது என்றால் இது. பாதத்தில் பித்த வெடிப்பு, கத்தியில் அறுத்த மாதிரி இருந்தால், இரத்தம் வடிந்தாலும் இது தான் மருந்து. உடன் கோபமும், இந்த வியாதியில் இறந்து விடுவேன் என்ற பயமும், இந்த பழைய நோயில் இருந்து தப்பித்து விட்டேன் என்ற பேச்சும் இருக்கும். யாரையும் மன்னிக்காத மனம். சிறிய விசயத்துக்கு கூட மன்னிக்க மாட்டார். மனம் சமாதானமே அடையாது.\nயோனி, மானி, ஆசன வாய் போன்ற இடங்களில் சைகோஸிஸ் (கட்டிகள்) தோன்றும் போது, முதலில் நீர் மாதிரி பின்பு திரவம், பச்சை நிற இரத்தம், மஞ்சள் நிறம், இப்படி கழிவுகள் வடிந்து பின்பு கள்ள சதை வளர்ச்சி காளிபிளவர் மாதிரி மிருதுவாக தோன்றும். குதிரை மூத்திரம் மாதிரி நிறத்துடனும், நாற்றமாகவும், காரமாகவும் எரிச்ச���ோடும் போகும். எலிப் பொறியில் சிக்கிக் கொண்டு இருப்பது போல் எண்ணம் இருக்கும்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/category/latest-tamil-news/", "date_download": "2018-05-24T09:41:00Z", "digest": "sha1:K4QDL7A3RVPC7W66K5TSACJ3HXVNU2WW", "length": 6663, "nlines": 104, "source_domain": "www.sattrumun.com", "title": "Latest News Archives - Latest News Breaking News", "raw_content": "\nதுப்பாக்கி சூடு நடத்தியவருக்கு போன் போட்ட இளைஞர் காவலரின் வாக்கு மூலம் வெளியாகியுள்ள ஆடியோ\nஏன் சார் சின்ன பயன போட்டு அடிக்கிறீங்க களத்தில் துணிச்சலாக கேட்ட நீரூபர் காவலரின் அதிர்ச்சிகரமான பதில்\nமப்டி உடையில் குறி வைத்து சுடும் நபர், தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள பிரத்யேக வீடியோ\nகுஜராத் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குப்பை பொறுக்கும் தொழிலாளியை உயிரோடு அடித்தே கொலை\nகுஜராத் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குப்பை பொறுக்கும் தொழிலாளியை உயிரோடு அடித்தே கொலை\nதுப்பாக்கி சூடு நடத்தியவருக்கு போன் போட்ட இளைஞர் காவலரின் வாக்கு மூலம் வெளியாகியுள்ள...\nஏன் சார் சின்ன பயன போட்டு அடிக்கிறீங்க களத்தில் துணிச்சலாக கேட்ட நீரூபர் காவலரின்...\nமப்டி உடையில் குறி வைத்து சுடும் நபர், தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள பிரத்யேக வீடியோ\nகுஜராத் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குப்பை பொறுக்கும் தொழிலாளியை உயிரோடு அடித்தே கொலை\nகுஜராத் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குப்பை பொறுக்கும் தொழிலாளியை உயிரோடு அடித்தே கொலை\nதிருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி...\nஎடியூரப்பா, அவரது மகன் காங் எம்எல்ஏ மற்றும் மனைவியிடம் குதிரை பேரம் நடத்தும�� ஆடியோ...\nமீண்டும் பீஹாரில் ரத்தம் கொதிக்கும் சம்பவம் இளம் பெண்ணை நான்கு மிருகங்கள் வேட்டையாடி வீடியோ\nபிரபல உணவக பானத்தில் கரப்பான் பூச்சி சம்பவத்தை பாலியல் ரீதியாக திசை திருப்பி முயன்ற...\nதேடப்படும் பலான பெண்ணிற்கு வழிகாட்டும் காவலர் வைரலாகும் ஆடியோ\nதுப்பாக்கி சூடு நடத்தியவருக்கு போன் போட்ட இளைஞர் காவலரின் வாக்கு மூலம் வெளியாகியுள்ள...\nஏன் சார் சின்ன பயன போட்டு அடிக்கிறீங்க களத்தில் துணிச்சலாக கேட்ட நீரூபர் காவலரின்...\nமப்டி உடையில் குறி வைத்து சுடும் நபர், தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள பிரத்யேக வீடியோ\nகுஜராத் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குப்பை பொறுக்கும் தொழிலாளியை உயிரோடு அடித்தே கொலை\nகுஜராத் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குப்பை பொறுக்கும் தொழிலாளியை உயிரோடு அடித்தே கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t39839-topic", "date_download": "2018-05-24T09:53:48Z", "digest": "sha1:7U3SCOKXJVKBYRQTUJXBIHFU4SHDW5ZH", "length": 29947, "nlines": 262, "source_domain": "www.tamilthottam.in", "title": "இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல�� குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஇப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\nஇப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nஅலைக்கழிக்காமல்நடவடிக்கை: புகார் கொடுக்க வந்தவரிடம் பரிவு காட்டிய எஸ்ஐக்கு பாராட்டு \nபட்டினப்பாக்கம்போலீஸ் சிறப்புஎஸ்ஐ ஜானகிராமன். இவரிடம் மந்தவெளியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆடிட்டர் சங்கரராமன் (60) தனது தபால் நிலைய பாஸ் புத்தகம் தொலைந்து விட்டது என்று புகார் கொடுத்து அதற்கான சான்றிதழ் பெற விண்ணப்பித்து இரு���்தார். இந்த புகார் குற்றப்பிரிவு சம்பந்தமானது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரிவை சேர்ந்த எஸ்ஐ ஜானகிராமன் அவரை அலைக்கழிக்காமல்அவரது செல்போன்நம்பரை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பிவிட்டார். ஆடிட்டருக்கோ சந்தேகம்.\nஆனால் அடுத்த 2 நாளில் அவருக்கு போன் வந்தது. உங்களுக்கு சான்றிதழ் ரெடியாகி விட்டது, வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார் எஸ்ஐ ஜானகிராமன். சங்கரராமனுக்கு ஆச்சரியம். சான்றிதழை பெற்றுக் கொண்டு எஸ்ஐ ஜானகிராமனிடம் நன்றி தெரிவித்தார்.\nஅத்துடன் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு பாராட்டு கடிதம் எழுதி இ,மெயில் அனுப்பினார். அதில், எஸ்ஐ ஜானகிராமனின் அன்பானஉபசரிப்பும், துரித நடவடிக்கையும் என்னை கவர்ந்தது. அவர் வைத்திருக்கும் முறுக்கு மீசை பயமுறுத்துவதற்கு பதில் நம்மை பார்த்து புன்முறு வல் பூத்ததுபோல் இருந்தது. இதுபோன்ற போலீஸ்காரரை என் 40 ஆண்டு கால பணியில் நான் பார்த்ததும் இல்லை.கேள்விப்பட்டதும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇதை படித்த கமிஷனர் ஜார்ஜ் எஸ்ஐ ஜானகிராமனை அழைத்து பாராட்டினார். ஆடிட்டரின் கடிதத்தை 500 பிரதிகள் எடுத்து சென்னை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பினார். எஸ்ஐ ஜானகிராமனை முன் மாதிரியாக கொண்டு அனைத்து போலீஸ்காரர்களும் செயல்படுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.\nஇவரை நாமும் வாழ்த்துவோம் வாங்க\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nஇதுபோன்ற போலீஸ்காரரை என் 40 ஆண்டு கால பணியில் நான் பார்த்ததும் இல்லை.கேள்விப்பட்டதும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்...\nபடித்தது ..வாழ்த்துகிறேன் ..இங்கிருந்து ...நன்றி\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nRe: இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: இப்பட���யும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nகாவல் துறையோடு இணைந்து வாழும் சமூகம் காஸ்பர்ஸ்கையோடு இணைந்து வாழும் சாப்ட்வேர் போன்று பாதுகாப்பானது...\nRe: இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nranhasan wrote: காவல் துறையோடு இணைந்து வாழும் சமூகம் காஸ்பர்ஸ்கையோடு இணைந்து வாழும் சாப்ட்வேர் போன்று பாதுகாப்பானது...\nஅய்யா நீங்கள் என்ன மொழி கதைக்கீறீர்கள்\nRe: இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nranhasan wrote: காவல் துறையோடு இணைந்து வாழும் சமூகம் காஸ்பர்ஸ்கையோடு இணைந்து வாழும் சாப்ட்வேர் போன்று பாதுகாப்பானது...\nஅய்யா நீங்கள் என்ன மொழி கதைக்கீறீர்கள்\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nranhasan wrote: காவல் துறையோடு இணைந்து வாழும் சமூகம் காஸ்பர்ஸ்கையோடு இணைந்து வாழும் சாப்ட்வேர் போன்று பாதுகாப்பானது...\nஅய்யா நீங்கள் என்ன மொழி கதைக்கீறீர்கள்\nநான் கதையும் சொல்லலை, பாட்டும் பாடலை... தங்கச்சி காஸ்பர்ஸ்கை என்பது ஒரு Anti Virus....\nRe: இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nRe: இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டு��ை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2018/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-05-24T09:58:40Z", "digest": "sha1:NKAMQXUJBOYXBGATRBKC3T4Q2UECW732", "length": 8378, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "மாவிட்டபுரம் குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழரசு அழுத்தம் (02 ஆம் இணைப்பு) – Vakeesam", "raw_content": "\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\nமாவிட்டபுரம் குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழரசு அழுத்தம் (02 ஆம் இணைப்பு)\nin செய்திகள், முக்கிய செய்திகள் January 10, 2018\nஅரசியல் கட்சி ஒன்று ஆலயத்தில் வழிபாடாற்ற அனுமதித்ததாகவும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாகவும் கூறி மாவிட்டபுரம் ஆலய குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழ் அரசுக் கட்சி காங்கேசன்துறைப் பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில் நாளை (11) குருக்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த காங்கேசன்துறைப் பொலிசார் முயன்று வருவகாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இச் சம்பவம் தொடர்பில் ஆலயத்துக்கும் குருக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.\nஇது தொடர்பில் மறுப்பு வெளியிடுமாறு குறித்த குருக்கள் பத்திரிகை நிறுவனத்துக்கு சென்று மறுப்பு அறிக்கை கொடுத்த போது குருக்களிடம், நீங்கள் செய்தது சட்டரீதியாக குற்றமாகும். இதற்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மிரட்டும் தொனியில் கூறியதாக கூறப்படுகின்றது.\nஇவ்வாறான நிலையில் இந்து மத அமைப்புக்கள் மெளனித்திருப்பதாக ஆலய மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nஇதன் பின்னராக இன்று (11) வாகீசத்துடன் தொடர்புகொண்ட மாவிட்டபுரம் ஆலய குருக்கள் குறித்த பத்திரிகை நிறுவனத்தினால் தான் மிரட்டப்படவில்லை என்றும் தன்னால் கொடுக்கப்பட்ட மறுப்பு அறிக்கையினை பெற்றுக்கொண்டு ஊடகத்தில் பின்னர் அதனை வெளியிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குட�� படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/10/23/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2/", "date_download": "2018-05-24T09:42:45Z", "digest": "sha1:E5L2XZKJFZDK3AW6WDS537QLM37TJXDI", "length": 13388, "nlines": 185, "source_domain": "webalfee.wordpress.com", "title": "மகனின் முதல் நாள் நீச்சல் அனுபவம் | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nமகனின் முதல் நாள் நீச்சல் அனுபவம்\nஎனது மகன் அலன் முதலாம் வகுப்பு படித்து வருகிறான். எனக்கு டெல்லியில் இருந்து வேலை மாறுதலாகி சென்னை வந்தபோது, முதலில் நாங்கள் D.A.V. பள்ளியில் முயற்சி செய்தோம். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள்.\nநண்பன் ஒருவனின் உதவியுடன்தான் அங்கு அப்பிளிகேசன் பாரம் கிடைத்தது. அலன் மிகவும் பயந்து பயந்து தான் அந்த பள்ளிக்கு வந்தான்.\nபிள்ளைக்கு தமிழ் அப்போதைக்கு எழுத வராது என்பதால் அப்பிகேசனில் … விவரமாக எழுதி இருந்தோம். மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து இருந்தார்கள். மைக்கில் ஆசிரியைகள் மாணவர்களின் பெயர்களை கூப்பிட்டு தனியாக ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு சில குழந்தைகள் பெற்றோகளை விட்டு பிரிய மனசே இல்லாமல் அழுதவண்ணம் சென்றன.\nஒரு சில பெற்றோகள் அன்பாக அறிவுரை சொல்லி அனுப்பினார்கள், பெரும்பான்மையான செல்போன் தாய்மார்கள் அரட்டி உருட்டி அனுப்பினார்கள். LKG / UKG வகுப்புகளுக்கு ஒருமணி நேரத் தேர்வு. அலன் ஒருமணி நேரம் கழித்து திரும்ப வந்தான். முகம் வாடி இருந்தது, ஏன் என கேட்டதற்கு “தமிழில் கடைசியாக எழுதச் சொன்னார்கள். எனக்கு தெரியாது எனச் சொல்லியும், தெரிந்தவரை எழுது என்றார்கள்” என்றுகூரினான்.\nஅவனுக்கு அந்த பள்ளி பிடிக்க வில்லை. எனவே புனித பிரிட்டோ பள்ளிக்கு அட்மிசனுக்காக சென்றோம்.அங்கு முதலாவதாக அவனை கவனத்து நீச்சல் குளம். உடனே பள்ளி பிடித்து விட்டது அவனுக்கு. அவனோ UKG. ஆனால் பள்ளி ஒன்றாம் வகுப்பிர்க்குமேல் தான் நீசை குலதிகுள் அனுமதிக்கும் என பிற்பாடு தெரிந்து கொண்டான். ஆனாலும் அவனுக்கு மனதிற்குள் ஒரு திருப்த்தி. அடுத்த ஆண்டு நீச்சல் கட்டாயம் பழகுவேன் என்று.\nஇப்போது முதலாம் வகுப்புக்கும் போயாச்சு. நீச்சல் பழகும் வேலையும் வந்தது. ஆனால் கூடவே பன்றிக் காய்ச்சல் பரவுகிற செய்தியும் வந்தது … வகுப்புகள் நடக்கவில்லை … கடைசியாக இன்று வெற்றிகரமாக நீச்சல் குளத்தில் குளித்து விட்டு மிகவும் மகிழ்ச்சியாக வந்தான்.\nஇன்று காலையில் அவனாகவே சீக்கிரம் எழுந்து பல் துலக்கி, குளித்துவிட்டு அவசர அவசரமாக கிளம்பியவன், ஒரு நூறு முறையாவது அம்மாவிடம் நீச்சல் பற்றி பேசுவது, நீச்சல் கண்ணாடியை மாட்டி பார்த்துப் பின்பு கழட்டி வைப்பது, துண்டு நீச்சல் காற்சட்டை …சரியாக உள்ளதா எனப் பார்ப்பது … இப்படியாக பொழுது போக்கினான்.\nஅவனின் வேண்டுகோளுக்கு கட்டுப்பாட்டு, வேன் வருவதற்கு முன்னதாகவே அங்கு சென்று காத்துக் கொண்டிருந்தோம். வேன் வந்தது மகிழ்ச்சியாக ஏறிச் சென்றான்.\nமாலை நான் வீடு திரும்பியபோது துங்கிக் கொண்டிருந்த அவன், திடீரென முழித்து அழ ஆரம்பித்தான். நான் என்ன எனக் கேட்க, கண்ணாடி உண்டைந்து விட்டதை மெதுவாகக் கூறினான். நானும் அவனை சமாதானப் படுத்தி வேறு வாங்கித் தருவதாக சொன்ன பிறகுதான் அவனது முகத்தில் சிரிப்பை பார்க்க முடிந்தது.\nஇன்னும் ஒருமுறை கண்ணாடியை உடைத்தால் … நீச்சல் வகுப்பில் இருந்து நீக்கி விடுவேன் என அம்மா மிரட்ட, ஒழுக்கமாக தலை ஆட்டினான். கடவுளுக்குத்தான் தெரியும் அடுத்த கண்ணாடி எப்போ உடையும் என்று\nஎன்ன, நீச்சல் வகுப்பு எப்படி நடந்தது என நான் கேட்க ” சூப்பரா இருந்தது, ரொம்ப நேரம் விளையாடினோம்”. இரண்டு சுட்டிக் குழந்தைகளின் பெயர்களை சொல்லி அவ ரொம்ப மோசம் … என்னோட நண்பனை தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டா. ..மாஸ்டர் சில பாட்டில் மூடிகளை எறிவார், நாங்க போய் எடுத்து வரவேண்டும் அதிகம் மூடிகளைச் சேர்க்கும் டீம் வெற்றி பெரும் …\nஇப்படியாக ஒரே நீச்சல் கதைதான் போங்கோ.\nகுழந்தைகளை எப்படி உ��ுவாக்கணும் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=16807&cat=1", "date_download": "2018-05-24T09:30:45Z", "digest": "sha1:FXJ6WOKGJJ4PD2TNYYW6JU4HV34GQXCK", "length": 21102, "nlines": 175, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nதமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன\nதமிழக பட்ஜெட் - கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகள் என்னென்ன\nசென்னை: இந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த 2013-14ம் நிதியாண்டிற்கான, தமிழக பட்ஜெட், மார்ச் 21ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்கள்,\nஇந்த 2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கென 16,965 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவரவிருக்கும் கல்வியாண்டில், 381 கோடி ரூபாய் வரையிலான பணப் பயனை 24.76 லட்சம் மாணவர்கள் பெறுவார்கள்.\nபள்ளிகளுக்கான, கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதிகள் போன்ற பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கும் பணி, அனைவருக்கும் கல்வித்திட்டம், தேசிய இடைநிலைக் கல்வித்திட்டம் மற்றும் நபார்டு வங்கி நிதியுதவி ஆகியவற்றின் மூலம், தொடர்ந்து நடைபெறும்.\nஇந்த 2013-14ம் கல்வியாண்டில், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 700 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கு 366.57 கோடி ரூபாயும், நபார்டு நிதியுதவி திட்டங்களுக்கு 293 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபள்ளிகளுக்கு, கூடுதல் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2013-14 கல்வியாண்டின் இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் 100% பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கழிப்பறை வசதிகளும் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்.\n97.70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க 217.22 கோடி ஒதுக்கீடு.\n86.71 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க 110.96 கோடி ஒதுக்கீடு.\n14.02 லட்சம் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்க 323.70 கோடி ஒதுக்கீடு.\n53.53 லட்சம் மாணவர்களுக்கு, நான்கு சீருடை தொகுப்புகள் வழங்க 353.22 கோடி ஒதுக்கீடு.\n13 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிப் புத்தக பைகள் வழங்க 19.79 கோடி ஒதுக்கீடு.\n6.1 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்க 8.47 கோடி ஒதுக்கீடு\n9.67 லட்சம் மாணவர்களுக்கு வடிவியல் பெட்டிகள், வரைபட புத்தகங்கள் போன்றவை வழங்க 6.65 கோடி ஒதுக்கீடு.\n6.03 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க 200.98 கோடி ஒதுக்கீடு.\nமலைப் பகுதிகளில் படிக்கும் 10.30 லட்சம் மாணவர்களுக்கு கம்பளி ஆடைகள் வழங்க 4.12 கோடி ஒதுக்கீடு.\n32.79 லட்சம் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க 54.63 கோடி ஒதுக்கீடு.\nபுதிதாக 10 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளையும், 2 புதிய அரசு பொறியியல் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇக்கல்வியாண்டில்(2013-14), இந்திய தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் செயல்படத் துவங்கும். ஏற்கனவே அறிவித்தபடி, கூடுதலாக, மாநிலத்தில், 8 கலை-அறிவியல் கல்லூரிகள், இக்கல்வியாண்டு முதல் செயல்படத் துவங்கும்.\nமுதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, கல்வி கட்டணத்தை அளிக்கும் திட்டத்திற்கு, இக்கல்வியாண்டில், 673 கோடி ஒதுக்கீடு.\nஇக்கல்வியாண்டில், 5.65 இலவச மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதற்காக, 1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்காக, இக்கல்வியாண்டில், 112.50 கோடி ஒதுக்கீடு.\nஇக்கல்வியாண்டில், பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவிற்கு, 1,492.86 கோடி ஒதுக்கீடு.\nமேலும், 14,130 மதிய உணவு மையங்களில், 359.70 கோடி செலவில், சமையலறை, இருப்பு அறைக்கான கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண உடைகள் வழங்குவதற்கான திட்டம், இக்கல்வியாண்டில், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக 4.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nமேலும், இக்கல்வியாண்டில், ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்காக 1,320.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் நியமனங்கள் குறித்து \"வாயே திறக்க\" மறுப்பதேன் பதவிக்கு வந்த வுடன் நியமனம் செய்யப்படும் என்று சொன்னது.\"மறந்தே\" விட்டார்கள்.இதுதான் அரசியல்வாதிகளின் வாக்குருதுயோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nவங்கிக் கடன்கள் எந்தப் படிப்புகளுக்கு தரப்படுகின்றன\nவெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொள்வதால் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா\nதிரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும்.\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஎனது பெயர் முத்துக்குமார். எனக்கு பைலட்டுகளுக்கான வாய்ப்புகள் பற்றியும், இந்தியாவிலிருக்கும் பைலட் பயிற்சி நிறுவனங்கள் பற்றியும் விபரம் வேண்டும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/09/blog-post_10.html", "date_download": "2018-05-24T10:22:22Z", "digest": "sha1:NDTMQWEDYNIPD7E6RND7GF4NOM4DRLDZ", "length": 28993, "nlines": 168, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: திருமணத்தை தள்ளி போடும் பெண்கள்!!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nதிருமணத்தை தள்ளி போடும் பெண்கள்\nமணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார்...\nதிருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் போடுகிறார்கள்\nஉதாரணமாக, நானே சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வருகிறேன்.\nஎங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் ம��நிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா...\nஉதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...\n‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.\n‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்\n‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே, நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான் இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு( இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு() பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா() பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா() படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா\nஅடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான் ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.\nஇது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.\n‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....\nஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா\nஇன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல\n‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...\n‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.\n‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...\nஇதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nவரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்���ு தெரிஞ்சுக்குங்களேன்... என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\nஇன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...\n‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.\n‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.\nபெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்\nதவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.\nஉதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே என்று கேட்ட பையனை நிராகரித்த பெண் என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்\nசொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்\nஇன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்’ என்ற நம்பிக்கை இல்லை.\nநல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.\nதனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.\nஇவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா\nபெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது. வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.\nகருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.\nபடிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 +வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.\nமுதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதிருமணத்தை தள்ளி போடும் பெண்கள்\nதெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்\nதிருப்பூர் மக்களுக்காக ஒரு பெரிய வணக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2018/05/dubai-visa.html", "date_download": "2018-05-24T09:55:10Z", "digest": "sha1:ISIHOP65EPIZ3ABPXQH7TQH2CTHFBQYK", "length": 71955, "nlines": 562, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: துபாய் விசா Dubai Visa", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், மே 07, 2018\nதுபாய் விசா Dubai Visa\nவணக்கம் நட்பூக்களே இவர்கள் உண்மையிலேயே வாழ்த்துகின்றார்களா இல்லை நக்கலடிக்கின்றார்களா என்று எனக்கும் குழப்பம் உண்டு அதன் மேலே எழுதியுள்ளதை பாருங்கள் உண்மை உழைப்பு உயர்வு இதுல, உண்மையாக உழைத்தது யாரு கீழே ஒரு அறிவுச்சுடர் சொல்லி இருக்கின்றார் பாருங்கள் அமெரிக்க அதிபர் நமீதா வாழ்க கீழே ஒரு அறிவுச்சுடர் சொல்லி இருக்கின்றார் பாருங்கள் அமெரிக்க அதிபர் நமீதா வாழ்க என்று ஏண்டா டோய் அதிராவோட அங்கிள் பராக் ஒபாமாவுக்கு மட்டும் தமிழ் படிக்கத் தெரிஞ்சுச்சு முதல்ல நமீதாவைத்தான் தூக்கிட்டுப் போவாரு.. தெரிஞ்சுக்க உன்னோட அபிமான நடிகையை வாழ்த்துறேன்னு பேருல ஆப்பு வச்சிடாதே... பாவம் அந்தப்புள்ள ( என்று ஏண்டா டோய் அதிராவோட அங்கிள் பராக் ஒபாமாவுக்கு மட்டும் தமிழ் படிக்கத் தெரிஞ்சுச்சு முதல்ல நமீதாவைத்தான் தூக்கிட்டுப் போவாரு.. தெரிஞ்சுக்க உன்னோட அபிமான நடிகையை வாழ்த்துறேன்னு பேருல ஆப்பு வச்சிடாதே... பாவம் அந்தப்புள்ள () ஏதோ வயித்துக்கு கஞ்சி ஊத்துறதுக்காக வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்துக்குள்ளே காலை விட்டுருச்சு.\nஇவங்களுக்கு இந்த வேலைகள் சரியென்று தோன்றுகின்றதா சிலர் சொல்வார்கள் வயசுப்பசங்க நாளைக்கு திருமணம் நடந்து குழந்தை, குட்டி ஆனால் திருந்தி விடுவார்கள் என்று திருமணம் ஆன ஜடங்களும் இப்படி திரிகின்றதே... ரசிகன் என்பதின் தொடக்கம் தொண்டன் என்ற வட்டத்துக்குள் வந்து நிற்கின்றது உனது அபிமான நடிகன் உன்னுடைய கரகோசங்களால் ஈர்க்கப்பட்டு நாற்காலி ஆசையில் மூழ்கி அவன் ஆட்சியைப் பிடிக்கின்றான் என்றால் மேலும் சுகவாசி, இல்லையெனில் லாபத்தில் நஷ்டம் ஆனால் உமத��� நிலை சிலர் சொல்வார்கள் வயசுப்பசங்க நாளைக்கு திருமணம் நடந்து குழந்தை, குட்டி ஆனால் திருந்தி விடுவார்கள் என்று திருமணம் ஆன ஜடங்களும் இப்படி திரிகின்றதே... ரசிகன் என்பதின் தொடக்கம் தொண்டன் என்ற வட்டத்துக்குள் வந்து நிற்கின்றது உனது அபிமான நடிகன் உன்னுடைய கரகோசங்களால் ஈர்க்கப்பட்டு நாற்காலி ஆசையில் மூழ்கி அவன் ஆட்சியைப் பிடிக்கின்றான் என்றால் மேலும் சுகவாசி, இல்லையெனில் லாபத்தில் நஷ்டம் ஆனால் உமது நிலை காலம் முழுவதும் கோஷம் போட்டே சாகின்றாய் நீ யாருக்குத்தான் கோஷம் போடவில்லை காலம் முழுவதும் கோஷம் போட்டே சாகின்றாய் நீ யாருக்குத்தான் கோஷம் போடவில்லை ஒரு காலத்தில் பாக்கியராஜின் பிறப்பு இந்தியாவின் சிறப்பு என்றாய் இன்று என்வாயிற்று உன் பேச்சைக்கேட்டு இறங்கியதில் இன்று ஈமு கோழி விற்கும் நிலைக்கு தள்ளி விட்டு அதிலும் ஏதோ பிரச்சனை வந்து விட்டதாக சமீபத்தில் படித்தேன். இதே வழியில் டி. ராஜேந்தர், விஜயகாந்த் இப்பொழுது கமல்ஹாசன் பிழைக்க வந்த ரஜினிகாந்த் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பழமை வாய்ந்த ஆறு மொழிகளில் தமிழும் ஒன்று என்றால் தமிழனும் பழமை வாய்ந்தவன் என்பதுதானே அர்த்தமாகின்றது உலகிற்கே வாழ்வியல் தத்துவங்களை அள்ளிக்கொடுத்த தமிழ் பெருமான்கள் உண்டு இன்று திரைப்படத்துறையிலும் சரி, அதன் வழியாய் அரசியலிலும் சரி பிற மொழிக்காரர்களின் சாம்ராஜ்யமே நடக்கின்றது இது உலகத்தின் பார்வையில், விமர்சனத்தில் தமிழனுக்கு பெருமையா ஒரு காலத்தில் பாக்கியராஜின் பிறப்பு இந்தியாவின் சிறப்பு என்றாய் இன்று என்வாயிற்று உன் பேச்சைக்கேட்டு இறங்கியதில் இன்று ஈமு கோழி விற்கும் நிலைக்கு தள்ளி விட்டு அதிலும் ஏதோ பிரச்சனை வந்து விட்டதாக சமீபத்தில் படித்தேன். இதே வழியில் டி. ராஜேந்தர், விஜயகாந்த் இப்பொழுது கமல்ஹாசன் பிழைக்க வந்த ரஜினிகாந்த் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பழமை வாய்ந்த ஆறு மொழிகளில் தமிழும் ஒன்று என்றால் தமிழனும் பழமை வாய்ந்தவன் என்பதுதானே அர்த்தமாகின்றது உலகிற்கே வாழ்வியல் தத்துவங்களை அள்ளிக்கொடுத்த தமிழ் பெருமான்கள் உண்டு இன்று திரைப்படத்துறையிலும் சரி, அதன் வழியாய் அரசியலிலும் சரி பிற மொழிக்காரர்களின் சாம்ராஜ்யமே நடக்கின்றது இது உலகத்தின் பார்வையில், விமர��சனத்தில் தமிழனுக்கு பெருமையா இழுக்கா என்பதை நீ என்றாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா உனது செயல்களால் நீ மட்டும் பாதித்தால் நான் இப்பதிவை எழுத மாட்டேன் நண்பா உன்னால் தமிழ் இனமும் பாதிக்கப்படுகின்றது அந்த வட்டத்துக்குள் தமிழன் என்பதால் நானும் அவமானப்பட்டு இருக்கின்றேன் அரபு தேசங்களில் வாழும் பல தமிழர்களுக்கும் இந்த அவமானங்கள் நிகழும் விடுமுறை நாட்களில் அறையில் நண்பர்களோடு ஒரு சினிமா பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்றால் கன்னடன் சொல்கின்றான், மலையாளி சொல்கின்றான், தெலுங்கன் சொல்கின்றான் என்ன தெரியுமா உனது செயல்களால் நீ மட்டும் பாதித்தால் நான் இப்பதிவை எழுத மாட்டேன் நண்பா உன்னால் தமிழ் இனமும் பாதிக்கப்படுகின்றது அந்த வட்டத்துக்குள் தமிழன் என்பதால் நானும் அவமானப்பட்டு இருக்கின்றேன் அரபு தேசங்களில் வாழும் பல தமிழர்களுக்கும் இந்த அவமானங்கள் நிகழும் விடுமுறை நாட்களில் அறையில் நண்பர்களோடு ஒரு சினிமா பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்றால் கன்னடன் சொல்கின்றான், மலையாளி சொல்கின்றான், தெலுங்கன் சொல்கின்றான் என்ன தெரியுமா எங்கள் ஆளை பார்த்தாயா என்று காரணம் அந்த திரைப்படங்களில் நாயகன் தமிழன் இல்லை, நாயகி தமிழச்சி இல்லை, வில்லன் தமிழன் இல்லை, ஆனால் ஒரேயொரு தமிழன் நிச்சயம் உண்டு அவன்தான் காமெடியன் அதாவது கோமாளி அர்த்தம் புரிகின்றதா அதாவது 90 சதவீதம் திரைப்படங்களும் இப்படித்தானே இருக்கின்றது இதற்கு நீ விளக்கம் சொல்லலாம் வந்தாரை வாழ வைத்தோம் என்று எங்கே ஒரு தமிழனை பிற மாநிலத்தில் நாயகனாக வேண்டாம் ஒரு காமெடியனாக வாய்ப்பு கொடுக்கச்சொல் பார்க்கலாம் நிச்சயமாக நடக்காது வேண்டுமானால் நாயகி அவள் அழகியாக இருந்தால் அதாவது 90 சதவீதம் திரைப்படங்களும் இப்படித்தானே இருக்கின்றது இதற்கு நீ விளக்கம் சொல்லலாம் வந்தாரை வாழ வைத்தோம் என்று எங்கே ஒரு தமிழனை பிற மாநிலத்தில் நாயகனாக வேண்டாம் ஒரு காமெடியனாக வாய்ப்பு கொடுக்கச்சொல் பார்க்கலாம் நிச்சயமாக நடக்காது வேண்டுமானால் நாயகி அவள் அழகியாக இருந்தால் அவர்கள் ‘’பயன்படுத்தி’’ இருக்கலாம் நண்பா இது தமிழனுக்கு அவமானமில்லையா அவர்கள் ‘’பயன்படுத்தி’’ இருக்கலாம் நண்பா இது தமிழனுக்கு அவமானமில்லையா மலையாளியான எம்ஜிஆர் கன்���டனான ரஜினிகாந்தை கோயம்புத்தூரில் ஆள் வைத்து அடித்த பழைய சம்பவம் தெரியுமா மலையாளியான எம்ஜிஆர் கன்னடனான ரஜினிகாந்தை கோயம்புத்தூரில் ஆள் வைத்து அடித்த பழைய சம்பவம் தெரியுமா அதன் காரணம் தெரியுமா நடிகை லதா யாருக்கு சொந்தம் என்பதே... இன்று இவளும்கூட சந்தர்ப்பவாத அரசியல் பேசுகின்றாள், காலக்கெரகமடி கருமாரி. பிழைக்க வந்தவர்கள் தைரியமாக தமிழச்சியை பங்கு போடுகின்றார்கள் இதற்கு அடியாள் கூட்டம் தமிழன் மானக்கேடு தமிழனுக்கு இது உரைக்கணும் உரைக்கும். கன்னடன் பிரகாஷ்ராஜ்கூட சமீபத்தில் கர்நாடாகாவை கன்னடனே ஆளணும் என்று சொல்லி இருக்கிறான் இது தவறில்லை அதேவேளையில் தமிழ்நாட்டில் யாரும் ஆளலாம் என்று சொல்லி இருக்கின்றானே காரணம் என்ன தமிழனின் லட்சணம் அறிந்தவன் தொடக்க காலத்தில் பிட்டு படங்களில் நடித்துக் கொண்டு இருந்த மூதேவி இதெல்லாம் தமிழக அரசியலை நிர்ணயம் செய்கிறது.\nஇந்த கோமாளிகளின் செயலை தடுப்பதற்கு அரசோ, சமூகமோ முன்வருவதில்லை அரசு வராது காரணம் இந்த வகையான கூமுட்டைகளால்தான் இன்றைய ஆட்சியாளர்கள் நாற்காலிகளை பிடித்தார்கள் இவர்கள் இதே நிலைப்பாட்டுடன் இருந்தால்தான் நமது வாழ்க்கை இப்படியே போவதோடு நமது வாரிசுகளும் இதையே தொடர்ந்து செல்லும், மக்கள் வரமாட்டார்கள் காரணம் இன்றைக்கு நாம் வேலைக்கு சென்றால்தான் நாளை நமது வீட்டில் உலை வைக்க முடியும் அதேநேரம் ஊரில் மதச்சண்டைகள், திரைப்பட ஸூட்டிங்குகள் நடந்தால் இவைகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படும் நமது தமிழ்நாடு நாசமாகப் போனதற்கு அடிப்படை காரணங்கள் இவைகள்தான் இவர்களுக்கு வாழ்வியல் உண்மையை புரியவைக்க கூடிய பக்குவமான யோசனைகள் எம்மிடம் நிறைய இருக்கின்றது ஆனால் அதை செயல்படுத்தும் அதிகாரம் மட்டும் எனக்கில்லை ஒருக்கால் இருந்தால் \nஇவர்களுக்கு இந்த வட்டத்துக்குள் எனது மகன் இருந்தாலும் அரசு செலவில் துபாய் விசா எடுத்து (பிறகு இந்த செலவை மாதசம்பளத்திலிருந்து சிறிய தொகையாக திருப்பி வசூல் செய்யப்படும்) இவர்களுக்கு கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கம்பெனியில் வேலை கொடுத்து காலை 4:00 மணிக்கு எழுந்து வேலை முடிந்து மாலை 7:00 மணிக்கு கேம்ப்’’க்கு திரும்பி உணவு சமைத்து, குளித்து முடித்து சாப்பிட்டு மீண்டும் காலை 4:00 மணிக்கு எழுந்து வேலைக்கு செ��்று வந்தால் அதுவும் வெயில் கால மே, ஜூன், ஜூலை மாதங்களில் சென்று வந்தால் அதுவும் வெயில் கால மே, ஜூன், ஜூலை மாதங்களில் சென்று வந்தால் வாழ்வியல் உண்மை விளங்கும் சோறு என்றால் என்ன வாழ்வியல் உண்மை விளங்கும் சோறு என்றால் என்ன என்பது விளங்கும், குழம்பு என்றால் என்ன என்பது விளங்கும், குழம்பு என்றால் என்ன என்பது விளங்கும், அவைகள் நமக்கு இவ்வளவு நாட்களும் எப்படி கிடைத்தது என்பது விளங்கும், அவைகள் நமக்கு இவ்வளவு நாட்களும் எப்படி கிடைத்தது என்பது விளங்கும் அப்பாவின் உழைப்பு விளங்கும், அம்மாவின் கையால் உணவருந்திய இன்பம் விளங்கும், தங்கை தனக்கு உடை துவைத்துக் கொடுத்த பணியின் தன்மை விளங்கும், தலைவலி வந்தபோது அருகில் அமர்ந்து தைலம் தடவி விட்ட அப்பத்தாவின் பாசம் விளங்கும், வாழ்வியல் உண்மைகள் அனைத்தும் விளங்கும் நண்பா இவைகள் உங்களை பழி வாங்குவதற்கு அல்ல என்பது விளங்கும் அப்பாவின் உழைப்பு விளங்கும், அம்மாவின் கையால் உணவருந்திய இன்பம் விளங்கும், தங்கை தனக்கு உடை துவைத்துக் கொடுத்த பணியின் தன்மை விளங்கும், தலைவலி வந்தபோது அருகில் அமர்ந்து தைலம் தடவி விட்ட அப்பத்தாவின் பாசம் விளங்கும், வாழ்வியல் உண்மைகள் அனைத்தும் விளங்கும் நண்பா இவைகள் உங்களை பழி வாங்குவதற்கு அல்ல உங்களை நெறிபடுத்தி மனிதனாக்கவே உழைப்பே உயர்வுக்கு உறுதுணை.\nகண்டிப்பாக இந்தியர்கள் படும்பாட்டை நினைத்துப் பாருங்கள் உங்கள் தந்தையோ, சகோதரர்களோ இப்படித்தான் வாழ்கின்றார்கள் ஒரு காலத்தில் நானும் இந்த வகைதான் கயிற்றில் தொங்கி வேலை செய்த அனுபவம் எமக்கும் உண்டு கரணம் தப்பினால் மரணம் எமது முயற்சியால் நான் இதிலிருந்து விடுபட்டு பிறகு அரசு அலுவலகத்தில் Filing Clerk ஆக வேலை செய்தேன் இறைவனுக்கு நன்றி.\nஅதிராவின் அங்கிள் சொன்னதுதான் நடக்குமோ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடைசி குறிப்பு \"ஏன் அப்படி\"\nஅதிர அக்காவா பல நாள் கணமே\nநாங்களும் தேடிக்கொண்டு இருக்கிறோம் நண்பரே\nஆஆஆஆஆஆஆ நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன் தம்பி மொகமட்:).. கடசிக் குறிப்பு குழம்பாதீங்க ஹா ஹா ஹா:)) சிவாஸ் றீகல் சிவசம்போ “அவர்களை” ...அங்கிள் என நான் சொல்லத்தொடங்கியதிலிருந்தே அவருக்கு எல்லோரும் மதிப்புக் குடுக்கினம்.. இன்குளூடிங் கில்லர்ஜி:))...\nஆங்ங்ங்ங் டொல்ல ��றந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:) மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:))\nவாங்க நான் உங்களது அங்கிள்னு சொன்னது பி.எஸ்.வீரப்பா அவர்களைத்தான்.\nரமேஷ் 5/07/2018 4:22 முற்பகல்\n நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொன்னா, மே மாதம் நல்லா வெயில் அடிக்கும் என்று சொன்ன மாதிரி இருக்கும் \nதொடர்ந்து வாசித்து வந்தாலும் இன்றுதான் கருத்திட மனமும் நேரமும் அமைந்தது.\nதிரு. ரமேஷ் அவர்களின் முதல் வருகையை பூங்கொத்துடன் வரவேற்கிறேன்.\nதொடர்ந்து கருத்துரையை பதியுங்கள் அது எதிர்பதமாக இருந்தாலும் என்னை மாற்றிக் கொள்ள உதவும் நண்பா.\nகோபத்திலுள்ள நியாயம் தெளிவாய்ப் புரிகிறது அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்\nகவிஞரின் வருகை கண்டு மகிழ்ச்சி.\nஅரபு நாடுகளில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் உண்மையிலே வாழும் தெய்வங்கள்தான்.. ஒரு முறை துபாய் சென்றேன் அதுவும் மாலை நேரத்தில் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பக்கத்தில் இருக்கும் ரெஸ்டாராண்டுக்கு சாப்பிட நடந்து சென்றோம் 100 அல்லது 200 அடிகள்தாம் நடந்து இருப்போம் அப்பப்பா என்னா சூடு தாங்க முடியவில்லை\nஇதைவிட கொடுமையானது சொல்லவா கிரேடரில் நூறு மாடி கட்டிடத்துக்கு வெளியே தொங்கி கொண்டு முழுவதுமே கண்ணாடி சுவர்கள் அதை சுத்தம் செய்து கழுவவேண்டும்.\nசூரியஒளி கண்ணாடியில் பட்டு அதன் பிம்பம் கண்ணில் அடிக்கும் எங்கு போவது \nபொருத்துக் கொண்டு கழுவவேண்டும் இதனால் விரைவில் பார்வை இழந்தவர்களும் உண்டு.\nஇத்தனைக்கும் இதற்கு அடிமட்ட சம்பளமே...\nகில்லர்ஜி.. இதில் சொல்ல விட்டது, அப்படி ரிஸ்க் எடுத்து வெளிக் கண்ணாடியைச் சுத்தம் செய்பவர்களுக்கு ரிஸ்க் அலவன்ஸ் 8500 ரூபாய். விழுந்தாலோ ஆக்சிடன்ட் ஆனாலோ ஒரு காம்பன்சேஷனும் கிடையாது. இந்த ஊரில் 50 தினார் இதற்காக வாங்கிக்கொள்பவர்கள் வேலை அயர்ச்சியில் அதை குடிக்கு உபயோகப் படுத்துகிறார்கள் (பெரும்பாலும் ஆந்திர மக்கள்)\nஆம் நண்பரே நானும் பார்த்து இருக்கிறேன் இப்படி உழைத்த பலரும் குடிகாரர்களாக இருப்பது வேதனையே...\nஸ்ரீராம். 5/07/2018 5:30 முற்பகல்\nநல்ல விழிப்புணர்வுப் பதிவு ஜி.\nவருக ஸ்ரீராம்ஜி மிக்க நன்றி.\nகில்லர்ஜி உங்கள் கருத்துகள் ஆதங்கம் சரிதான். ஆனால் பாருங்கள் இதில் சமூகம் என்று சொல்லும் போது அதில் நாமும் அடங்குகிறோம்...எதற்காகச் சமூகத்தையும் அரசையும் புத்திமதிக்��ு நாட வேண்டும் இது அவரவராகத் திருந்தினால்தான் உண்டு நாம் புத்தி சொன்னாலும் அது அவர்களுக்கு உரைத்தால் மட்டுமே. இல்லையேல் வீண். நாம் திருத்த வேண்டும் என்று நினைப்பது அந்த எண்ணம் அவர்களுக்குள் தோன்ற வேண்டும். அல்லாமல் நாம் யாரையும் மாற்ற முடியாது ஜி. செல்ஃப் ரியலைசேஷன் என்பது மிக மிக முக்கியம். அது அடிபட்டு அவர்களே புரிந்து கொள்வார்கள்.\nநாம் செய்ய நினைப்பதற்கு எந்த அதிகாரமும் தேவையில்லை. சத்தமே இல்லாமல் சைலன்டாக நாம் செய்ய நினைப்பதைச் செய்ய முடியும். நமக்கு அந்த எண்ணம் இருந்தால். நாம் எழுதுவதோ, மேடையில் பேசுவதோ நிச்சயமாக எடுபடாது. அச்செயலில் நாம் இறங்கினால் மட்டுமே. அதுவும் அவர்களுக்குள்ளும் அந்த எண்ணம் வர வேண்டும். இதைச் செய்வதற்கு அரசோ அல்லது சமூக அமைபுகளோ அதிகாரமோ தேவையே இல்லை ஜி. நாம் சைலண்டாக நல்ல விதைகளை விதைத்துக் கொண்டே போகலாம். அது என்றேனும் ஒரு நாள் நிச்சயமாக இந்த நிலத்திலோ அல்லது வேறு நிலத்திலோ கண்டிபபக மரமாக வளர்ந்து நல்லது விளைவிக்கும். ஒரு வேளை நாம் அதைப் பார்க்க இருக்க மாட்டோமாக இருக்கலாம் ஆனாலும் நல்லது தொடரும். எனவே சைலண்டாக நாம் செய்ய நினைப்பதைச் செய்யலாம் என்பதே எனது தனிப்பட்டக் கருத்து\nவருக விரிவான நீண்ட கருத்துரைக்கு நன்றி.\nஉண்மையை அழகாக சொன்னீர்கள் நம்மால் இந்த சமூகத்துக்கு இயன்றவரை நன்மையை கருதி விதைத்து வைப்போம் அவ்வளவே...\nபதிவில் தங்களது ஆதங்கங்களும், வேதனைகளும் புரிகிறது. அனைவரின் சிந்தனைகளை தூண்டும் பதிவு. அனைவருமே மாறி உணர்ந்து கொள்ள வேண்டும். அது நடந்தால் மிகவும் நல்லது. அக்காலங்கள் விரைவில் வரட்டும். வேண்டுவோம்.. வேறென்ன செய்வது\nவருக சகோ வரும் என்று நம்புவோம் வருகைக்கு நன்றி.\nவல்லிசிம்ஹன் 5/07/2018 8:01 முற்பகல்\nஉங்கள் ஆதங்கம் புரிகிறது. இந்த வெறி 60 வருடமாக வளர்ந்த மரம். வெட்டிச் சாய்ப்பது எளிதில்லை.\nவெளியிலிருந்து சொல்பவர்கள் அக்கறை இல்லாதவர்கள். தமிழன் வெளியே படும்பாடு தெரியாதவர்கள்.\nகீதா சொல்வது போல நல்ல வார்த்தைகளைத் தூவித்தான் நல்ல மனங்களாய் வளர்க்க வேண்டும். நிறைய வருடங்கள் பிடிக்கும்\nவாங்க அம்மா தாங்கள் பல இடங்களிலும் தமிழர்களின் நிலைப்பாட்டை கண்டவர்கள் ஆகவே உணர்ந்து கொள்ள முடிகிறது. நம்மால் இயன்றதை முயல்வோம். வருகைக்கு நன்றி���ா.\nதுரை செல்வராஜூ 5/07/2018 8:41 முற்பகல்\n>>> இளம் வயதிலையே <<<\n>>> திரை துரையில் <<<\n>>> தன்னை இனைத்து <<<\nஏதோ ஒரு கூமுட்டை - எழுத்துப் பிழைகளோடு இந்த விளம்பரத்தை அச்சிட்டுக் கொடுக்க,\nஅதை சரி பார்க்கத் தெரியாமல்\nதெருவில் வைத்து காசைக் கரியாக்குகின்ற கசடுகள்....\nஅருமையான விஷயத்தைச் சொன்னாலும் - பலன்\nகிண்கிணி ஓலியைக் கேட்குமா கிழிந்து போன காதுகள்\nவாங்க ஜி அழகாக தங்களது பாணியில் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி\nஹா ஹா ஹா துரை அண்ணன்.. காதுதானே கிழிஞ்சிருக்கு:) செவிப்பறை இல்லையே:).. அப்போ கேட்கும்தானே\nஆஹா உங்கள் கண்டுபிடிப்பு கண்டு நான் வியக்கேன்.\nஇத்த இடுகைக்கு அப்புறம் பின்னூட்டம் போடறேன். காவிரிக்காக ஐபிஎல்லைத் துரத்தியவர்கள், பூனாவில் ஐபிஎல்லைக் கண்டுகளிக்க இரயிலில் சென்ற ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பற்றி கண்எடுகொள்ழுளாத்தைப்த பற்றி எழுதலையே\nவருக நண்பரே இதை நான் அறிந்திருக்கவில்லை மன்னிக்கவும்.\nஆஆஆங் கில்லர்ஜி தப்பப்பார்க்கிறார் விடாதீங்கோ நெ.தமிழன்:).. என் கணவரிடம் நான் ஏதும் ஏடாகூட மெடிக்கல் சம்பந்தக் கேள்வி கேட்ட்டால்ல். “அந்த வகுப்புக்கு மட்டும் நான் அப்செண்ட் அதிரா:).. அதால எனக்கு தெரியல்ல எனச் சொல்லித் தப்பி ஓடுவார்ர்”.. அப்பூடி இருக்குது இதூஊஊ:)) ஹா ஹா ஹா..\nஅது என்னமோ தெரியல்ல சினிமா என்றாலே கில்லர்ஜிக்கு பிளட்டு சூடாகிடுது ஹா ஹா ஹா:)).. ஹார்ட்தான் முக்கியம் கில்லர்ஜி:).. கவனம்:).\nதெரியாததை தெரியவில்லை என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்ததை தெரியாது என்று சொல்வதில் தவறு இருக்கிறது இது உங்களுக்கு தெரியவில்லை என்பது எனக்கு தெரிகிறது அதிரா\nஆஷாபோஸ்லே அதிரா - உங்களை நம்பி கில்லர்ஜிகிட்ட கேள்வி மேல் கேள்வி கேட்டால், இராமனாதபுரம் மாவட்டத்திலேயே நான் கால் வைக்கமுடியாதபடி செய்துடுவார். எதுக்கு வம்பு.. ஹா ஹா ஹா\nநண்பரே நான் சிவகங்கை மாவட்டம். மீள் வருகைக்கு நன்றி\nஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் நான் காணாமல் போய் வந்தாலும் மீ பாடுபட்டுப் பெற்ற பட்டம் மட்டும் காணாமல் போயிடாது என்பதால் மீக்கு மிக்க ஆப்பி:))..\nஅதென்ன கில்லர்ஜி க்கு திடீர்ப் பக்தி வந்திட்டுதூஊஊஊஊஉ:) ஹையோ அவரின் ஜேம்ஸ் ஊரணியில குதிச்சு:) வெரி சொறி குளிச்சிருப்பாரோ:))\nசிவனின் கங்கையில் குளித்தால் \"சிவாய நமஹ\" சொல்லணும்.\nகோமதி அரசு 5/07/2018 10:36 முற்பகல்\nஅரபு நாடுகளில் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் குடும்பமே உணர்ந்து கொள்ளாமல் இருக்கும் போது என்ன செய்வது\nகஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை உறவினருக்கு கொடுத்து ஏமாந்த கதைகளும் உண்டு.\nஆமாம் சகோ இங்கிருக்கும் குடும்பத்தினர் பலர் அவசிமில்லாத ஆடம்பர செலவு செய்வதை நானும் பார்த்து இருக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 5/07/2018 10:37 முற்பகல்\nஅருமையாகச் சொன்னீர்கள் ஜி... உழைப்பே உயர்வைத் தரும்...\nவாங்க ஜி வருகைக்கு நன்றி.\nஉங்களுடைய கோபத்தில் நியாயம் இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவர்கள் திருந்த வாய்ப்பு இல்லை.\nமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி\nகில்லர்ஜி... ரசிகர்களைப் பற்றி உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான்.\nஇதற்கே இவ்வளவு பொங்குகிற நீங்கள், காங்கிரசின் பொதுச் செயலாளர் (மகளிர் காங்கிரஸ்) நக்மா, காங்கிரசின் தேசிய ஊடகப் பேச்சாளர் குஷ்பு இவர்களைப் பற்றி (இவர்களின் ரசிகர்களைப்பற்றி) என்ன எழுதுவீங்களோ.\nஃப்ளெக்ஸ் வந்தாலும் வந்தது... எல்லோரும் போஸ்டர் அடித்து அதில் தங்கள் தங்கள் படங்களைப் போட்டுக்கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறார்கள், காசைச் செலவு செய்கிறார்கள்.\nஆம் நண்பரே குஷ்புவுக்கு கோயில் கட்டிய காலத்திலிருந்தே கிழித்துக்கொண்டுதான் இருக்கிறேன்...\nசூரியனைப் பார்த்து ஏதோ குரைத்தது போன்ற நிலைதான். என்ன செய்வது \nஹா ஹா ஹா குஸ்பு அக்காவுக்குக் கோயில் கட்டிப்போட்டினமே என கில்லர்ஜிக்குப் பொறாமை:)) ஹையோ எனக்கு இண்டைக்கு என்னமோ ஆச்சூஊஊஊஊ:)) என்னைக் காப்பாத்த அந்த ட்றம்ப் அங்கிளாலும் முடியாமல் போகப்போகுதே:))..\nஎல்லோரையும் அங்கிள் என்ற ஆங்கிலில் அழைக்கும் தாங்கள் குஷ்புவை 'ஆண்டி' என்று அழைப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.\nஹா ஹா ஹா கில்லர்ஜி.. ஒபாமா அங்கிளால, நமீதாவை எப்பூடித்தூக்கிக்கொண்டு போக முடியும்:).. கடத்திட்டுப் போவார் என ஜொள்ளுங்கோ:))...\nஇருப்பினும் என் தொழிலில மண் அள்ளிப் போடப் பார்க்கிறீங்க:) கர்ர்ர்ர்:)).. இப்போ எல்லோருக்கும் மீ தானே டமில் ஜொள்ளித்தாறேன் என்கிறேன்.. ஆரும் வருகினம் இல்லை:))..\nவாங்க உங்களது தமிழ் வருங்கால சந்ததிகளுக்கு உதவும்.\nஎனக்கு உண்மையில் நமீதாவைப் பிடிக்கும்.. பிக்பொஸ் பார்க்கும்வரை. பிக்பொக்ஸில் நமீதாவை நேரில் பார்த்ததிலிருந்து வெறுத��தே விட்டது... நாம் திரையில், பேட்டிகளில் பார்த்த நமீதா.. ரொம்ப நல்லவராக எல்லோரையும் மதிப்பவராக இருந்தா, பிக்பொஸ் இல்தான் உண்மை முகம் தெரிஞ்சது.. வெறுத்து விட்டது...\nஆனா அவவை பிக்பொக்ஸ் இல் பார்த்தபின்புதானே அவவையே திருமணம் முடிக்கோணும் என.. நினைச்சு உடனே முடிச்சாராமே அந்த மாப்பிள்ளை.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).\nநடிக்கும் பொழுது எல்லா நாயகிகளும் நல்லவர்களே.\nஎனக்கு நமீதாவை பிடிக்கும் என்று சொல்வதில் உடன்பாடில்லை காரணம் இது எமது சகலைக்கு பிடிக்காது. (ஹஸ்பெண்ட் ஆஃப் நமீதா)\nஅதிரா... பிக் பாஸில், நமீதா என்னதான் தெய்வபக்தி உள்ளவராக இருந்தாலும் அவரது மன அழுக்கு வெளிவந்துவிட்டது. (பொதுவா பிக் பாஸில் இருந்த எல்லாப் பெண்களுமே.... என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வந்தாலும் வரும்)\nஉண்மைதான் நண்பரே எல்லோருடைய உண்மையான குணமும் வெளியாகியதே....\nஅதேநேரம் நமீதா டாய்லெட் கழுவதில் மும்முரமாக இருந்தது எனக்கு ஆச்சர்யப்படுத்தியது.\nஓவியா யாரையுமே மதிக்காமல் கடைசிவரை மண்டைக்கனமாக நடந்து கொண்டாள் ஆனாலும் மக்கள் அவளையே உண்மையானவள் என்று சொல்வது எனக்கு இன்றுவரை புரியவில்லை.\nஇவ்வகையான முடிவுகளே இன்றைய தலைமுறையினரை திரைப்பட மோகத்தில் கட்டிப்போட வைக்கிறது அதன் விளைவாய் அரசியலிலும்.\nஇதுதான் எனக்கும் புரியவில்லை சகோ.\nஹாஹாஹா, ஶ்ரீராமோ. நெ.த.வோ வந்து சொல்வாங்க\nஸ்ரீராம். 5/08/2018 2:12 பிற்பகல்\nகண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கு\nநெல்லைத்தமிழன்.. பெண்களைக் குறை சொன்னால் எனக்குப் பிடிக்காது எண்டெல்லாம் இல்லை.. பெண்ணோ ஆணோ தவறெனில் தவறுதான்.\nஆனா பிக்பொஸ் விசயத்தில் நாம் 100 வீதம் கணக்கெடுக்கக்கூடாது, 75 வீதம் நல்லவர்களாக இருந்தாலே நல்லவர்கள்தான் எனத்தான் கணக்கெடுக்கோணும். தவறே செய்யாத அல்லது அனைவருக்குமே பிடித்த ஒருவர் என ஒராள் இருக்க முடியாதுதானே.\nஅங்கு இருந்த யாரையுமே எனக்கு பிடிக்கவில்லை.. ஓவியா உட்பட.. ஏற்ற இறக்கம் இருந்ததே தவிர மற்றும்படி ஒவ்வொருவரும்... மரியாதை கொடுக்காமலும் கோள் மூட்டியும் இப்படித்தான் இருந்தார்கள்..\nஆண்களில் கணேஷ் மட்டும் கொஞ்சம் நல்லபிள்ளை எனச் சொல்லுவேன்... எந்தச் சோலிக்கும் போகவில்லை கோபிக்கவில்லை...லெவல் காட்டவில்லை.. எல்லோரோடும் ஒரேமாதிரிப் பழகியதுபோல ஒரு உணர்வு..\nகீசாக்கா எங்கிருந்து ஜம்ப் ஆனா:) அவ அம்பேரிக்கா போயிட்டாபோல எண்டெல்லோ நினைச்சிருந்தேன்:).\nசரியாக கணித்து இருக்கிறீர்கள் ஓவியா கடைசிவரை தலைக்கனமுடன் யாரையும் மதிக்காமல் நடந்து கொண்டாள் என்பது உண்மையே..\nஇன்னொன்று கில்லர்ஜி.. உழைப்பாளிகளோடு சினிமாக் காரரை ஒப்பிடும் உங்களைத்தான் முதலில் தேம்ச்ல தள்ளோணும் கர்ர்ர்:).. அப்படி எப்படி ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்.. உழைப்பாளிகளின் உடல்.. மன உழைச்சலைப் போக்க வந்தவர்களே சினிமாக் காரர்கள் என எடுத்துக்கொள்ளோனும்...\nஆகவும் திட்டக்கூடா:).. சினிமா வால் பலநேரம் மைண்ட் றிலாக்ஸ் ஆகுதெல்லோ.. முக்கியமா தனிமையில் இருந்து வேலை பார்ப்போருக்கு கைகொடுக்குதெல்லோ:)).. சரி தப்பெனில் முறைக்காதீங்க.. மீ ஓடிடுறேன்:)..\nவாங்க இந்த வடிகால் தேடி ஓடியதின் விளைவுதான் இன்று தெருக்களில் பாலாறு ஓடுகிறது. இன்று அரிசி விலை உயர்வின் காரணமும் இங்கிருந்துதான் தொடங்குகிறது.\nமனிதனுக்கு ரசனை வேண்டும் அதில் நமது சுயசிந்தனை அடகு போககூடாது.\nதுரை செல்வராஜூ 5/07/2018 4:47 பிற்பகல்\n>>> நமது சுய சிந்தனை அடகு போகக்கூடாது.. <<<\nஅப்படி அடகு போனால் தான் என்றைக்காவது ஒருநாள் திருப்பி விடலாமே...\nகுப்பைக்குப் போன தகரம் மாதிரி\nவாங்க ஜி உங்களது கோணமும் சரியே மீள் வருகைக்கு நன்றி.\n'பசி'பரமசிவம் 5/07/2018 5:56 பிற்பகல்\nநம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து விழிப்புணர்வுப் பதிவுகளை எழுதுங்கள். சினிமாப் பித்தர்கள் கொஞ்சம் காலம் கழித்தேனும் நிச்சயம் திருந்துவார்கள்.\nவருக நண்பரே என்றாவது மாறும் என்ற நப்பாசை எனக்கு உண்டு.\nஇந்த கத்திரி வெயிலில் இப்படி சூடாக ஒரு பதிவு போடவேண்டுமென்றால் நீங்கள் எத்தனை வேதனை பட்டிருக்க வேண்டும் என்று புரிகிறது.\nஓமானில் இருந்த பொழுது தோட்ட வேலை செய்யும் இந்தியர்களும், பங்களாதேஷிகளும் மேம்பாலங்கள் அடியில் உறங்குவதை பார்த்தால் மனது கனக்கும். \"சித்திர சோலைகளே உமை நன்கு திருத்த இப்பாரினிலே முன்பு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே..\" என்னும் பாரதி தாசன் வரிகள்தான் நினைவுக்கு வரும்.\nகவலைப் படாதீர்கள் சகோ, இளைய தலைமுறையினர் பலர் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.\nஇந்த நாடும், நாட்டு மக்களும்....... போகட்டும் என்னும் சாபங்கள்\nஉங்களைப் போன்றவர்கள் வாயில் ஏன் மனதில் கூட வரக் ���ூடாது.\nவருக தங்களது விரிவான கருத்துரையில் பாரதிதாசனின் உயிரோட்டமான வரிகள் சிறப்பு.\nஅந்த வரிகள் பி.எஸ்.வீரப்பா அவர்கள் சொன்னதே... நான் அப்படி இந்த சமூகத்தை நினைக்கவில்லை நவமே போற்றுவேன் ஆகவே எனது கருத்துகளை ஆணித்தரமாக முன் வைப்பேன் இறுதி மூச்சுவரை. வருகைக்கு நன்றி.\nவளைகுடா வலியை வெளிப்படுத்தியமைக்கு நன்றி சகோ\nகத்தாரில் கூட அதே நிலைதான்\nதிரு. ரவி அவர்களின் முதல் வருகைக்கு பூங்கொத்து.\nஅரபு நாடுகள் அனைத்தும் இதேநிலைதான் நண்பரே\nவருக சகோ இயன்றவரை முயல்வோம் பிறகு இறைவனின் விதி வழி.\nஅடுத்தவர்களைத் திருத்த முயல்வது தவறு.. நம்மை நாமே திருத்திக் கொள்ளோணும்..\nஇப்போ நான் ஏதாவது ஊரணியோரம் நடந்து போகிறேன்... யாராவது ஊரணியில் குதிக்கப் போவதைக் கண்டால் தடுக்கோணும். இல்லையேல் இறைவன் நாளை எ(ன்னை)ண்ணைக் கொப்பறையில் போடுவார்.\nஹா ஹா ஹா.. ஆராவது உண்ணாவிரதம் இருந்தாலும் தடுத்து நிறுத்தி மங்கோ லஷி.. கொத்துரொட்டி வாங்கிக் குடுக்கோணும்:)..\nவலியை மனதிற்குள் அடக்கி தம் உறவுகளின் மகிழ்சசிக்கான வழியை தேடி வெயிலின் கொடுமையையும் சுகமாய் ஏற்றுக்கொள்ளும் வளைகுடா தொழிலாளர்களை கவுரவப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி\nவருக நண்பரே தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி.\nநண்பரே தங்களது தளத்தில் நான் தொடர்ந்து இடும் கருத்துகளை வெளியிடுவதில்லையே ஏன் \nஉளி 5/08/2018 3:44 பிற்பகல்\nதடங்கலுக்கு வருந்துகிறேன் நண்பரே நேற்றே வெளிட்டுவிட்டேன் உங்கள் மேலான கருத்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்\nநன்று நன்றி நண்பா, தொடர்கிறேன்...\nகரந்தை ஜெயக்குமார் 5/08/2018 10:20 முற்பகல்\nஇதுபோன்றப் பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே\nஇனறைய இளம் தலைமுறையினர் தங்களின் உண்மைநிலையினை உணரட்டும்\nஇறுதிவரை தொடர்ந்து எழுதுவேன் நண்பரே வருகைக்கு நன்றி\nராஜி 5/08/2018 5:41 பிற்பகல்\nஇதுதான் வளைகுடா வாழ்க்கை சகோ\nபட்டுத் திருந்தி வரலாம் தான்\nதுபாய்க்குப் போய் காய்ந்து கருப்பாகி\nஉழைத்து அனுப்பும் கடவுளரைப் போற்றுவோம்.\nஉண்மை நண்பரே துபாய் வாழ்க்கை மனிதனை நெறிபடுத்தும்.\nவலிப்போக்கன் 5/08/2018 11:51 பிற்பகல்\nஎன்னாாது இந்த நாடும் மக்களும் நாசமா போகட்டும்மாவா... அப்ப.. எம்ஜியார்காலத்திலிருந்து ஊத்தி கொடுத்த உத்தமியின் அடிமைகள் ஆண்டது வரை நாசமா போனதை எந���த வகையில் சேர்ப்பது...\nவாங்க நண்பரே இது மூன்றாவது நாசம்.\nவாங்க நண்பா வருகைக்கு நன்றி.\nவலியையும் வேதனையையும் இந்தப் பதிவில் வெளிப்படுத்தியவிதம் பாராட்டிற்குரியது.\nதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிரங்கு சொறிகின்ற விரலும், மீசையை திருகுகிற விரலும் சும்மா இருந்தால் நகச்சுத்தி வரும் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nநட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல்...\nதிருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து மகனே தவசி உன்னை பெற்றோமடா தெருவோரம் தவிக்க விட்டாயடா பாசம் கொட்டி வளர்த்தோமடா பாதையோரம் படுக்...\nசிலநேரங்களில் சிலமனிதர்கள் புலம்புவதை கேட்டிருப்பீர்கள், கண்டிருப்பீர்கள், நான் தினம் உன்னை கும்பிடுறேனே, என்னையேன் சோதிக்கிறாய் \nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஎமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாங்கள் உண்மையான கன்னடர்தானா எமக்கு ஐயம் வரக்காரணம் திடீரென்று...\nஎமிரேட்ஸ் இண்டர்நேஷனல் ஹோட்டல் துபாய் ஒஸாமாவும், நானும் பதிவுக்கு வருபவர்கள் இதன் முந்தைய பதிவான ஸினப்பும், சித்தப்பும் படிக்க ...\nகழுதியா பேலஸ் ஹோட்டல் அபுதாபி கடந்த சுமார் 16 வருடங்களாக அபுதாபியில் எனக்குப் பழக்கம் எனது அலுவலகத்தில் வேலை செய்தவன் பாலஸ்தீ...\nஇப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக... மஞ்சத்து மந்திரம் தலையணை மந்திரம் மதுரை ரிட்டயர்டு வாத்தியார் ...\nமுன்னுரை இது தொடர் பதிவல்ல... நட்பூக்களே... விஞ்ஞானம் நாளுக்கு நாள் புதிய, புதிய விடயங்களை தந்து கொண்டே இருக்கிறது கலைவாண��் என்....\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம்நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்தியரூபாயின் ...\nதுபாய் விசா Dubai Visa\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://softkelo.com/ta/revo-uninstaller-pro-crack-free/", "date_download": "2018-05-24T09:57:38Z", "digest": "sha1:NFJ5WSJHP7X4HOTGAI5QZ4FKWDGN73V7", "length": 6403, "nlines": 67, "source_domain": "softkelo.com", "title": "Revo Uninstaller Pro Crack - Free Download Full Version - Softkelo - வரம்பற்ற மென்பொருள்கள் காணவும், பிளவுகள் & ஹேக்ஸ்", "raw_content": "\nமூலம் softkelo | செப்டம்பர் 18, 2017\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி – இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nவிண்டோஸ் 10 நிரந்தர ஏவி – இலவச பதிவிறக்க அல்டிமேட் 2017\nபோஸ் 11 keygen – ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\nசிறந்த படம் & பக்கங்கள்\nFonepaw சீரியல் சாவி - இலவச தரவு மீட்பு பதிவுக் குறியீடு + கிராக்\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி - இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nSpyHunter 4 மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் - இலவச பதிவிறக்க முழு கிராக்\nfl ஸ்டுடியோ 12 கையொப்பம் மூட்டை கிராக் - இலவச பதிவிறக்க டொரண்ட் உடன் அனைத்து நிரல்கள்\n4கே Stogram உரிமம் சாவி - இலவச பதிவிறக்கம் கிராக் + keygen\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி - கிராக் 2.2.3\nDll கோப்புகள் Fixer சாவி - இலவச பதிவிறக்க கிட் புரோ பிரீமியம் பதிப்பு\nபவர் சிடி + ஜி பர்னர் 2 குறியீடு திறக்க - இலவச பதிவிறக்க சீரியல்\nசமீபத்திய மென்பொருள்கள் மற்றும் விரிசல் இடத்தில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2010/05/blog-post_7499.html", "date_download": "2018-05-24T10:04:47Z", "digest": "sha1:IL44YAVDGYPBSN2CGFXO33KAWGRD5EZJ", "length": 12603, "nlines": 135, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: இன்றைய அறிமுகம் -- விவேகானந்தர்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஇன்றைய அறிமுகம் -- விவேகானந்தர்\n19 ஆம் நுாற்றாண்டில் தோன்றிய சமயத் தலைவரும், அத்வைத வ��தாந்தத் தத்துவத்தின் இருப்பிடமுமான விவேகானந்தர் 1863 சனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில், வங்காளத்தைத் தாய் மொழியாய்க் கொண்ட விசுவநாத தத்தர் - புவனேசுவரி தேவி தம்பதியருக்கு நரேந்திரர் என்ற பெயரில் தோன்றினார்.\nஇறை நம்பிக்கை-வாழ்வில் காணும் வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் இவை இரண்டுக்கும் இருக்கும் முரண்பாடு அவரைச் சிறு வயது முதலே சிந்திக்க வைத்தது. பிரம்ம சமாஜ உறுப்பினராகி, அது திருப்தி தராததால் வெளியேறினார்.\n1881 இல், இராமகிருட்டிண பரம அம்சரின் சந்திப்பு நரேந்திரரின் வருங்காலத்தை நிர்ணயித்தது. பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் இவற்றின் அவசியத்தை உணர்ந்து, அவரது சீடராக விளங்கியவர் குருநாதரின் மறைவுக்குப் பின், 1886இல் துறவு பூண்டு, விவேகானந்தர் என்னும் பெயர் பெற்றார்.\nஇந்தியா முழுதும் கால் நடையாகப் பயணம் செய்தவர், 1892 டிசம்பர் 24இல் கன்னியாகுமரி வந்த போது, கடலில் இருந்த பாறையில் மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு, இந்தியாவைப் பற்றிச் சிந்தித்தார். வேதாந்தத்தின் உயிரோட்டமான உண்மைகள் மக்களைச் சென்றடையவில்லை, வறுமையும் - அறியாமையும் அவற்றைத் தடுக்கின்றன என்று கண்ட அவர், மேலை நாட்டினர் அந்த உண்மைகளை ஏற்கும் நிலையில் இருப்பதை உணர்ந்து, அவற்றை அவர்களுக்கு அளித்து பொருளீட்ட தக்கத் தருணத்தை எதிர் நோக்கி இருந்தார்.\n1893, செப்டம்பர் 11ஆம் நாள், சிகாகோ அகில உலக அனைத்துச் சமயப் பேரவை அதற்கு வழி வகுத்தது. இந்து மதத்தின் சார்பாக “சகோதர சகோதரிகளே” என்று தொடங்கி அவர் ஆற்றிய பேருரை இந்தியர்களின் மனித நேயத்தைப் பறை சாற்றியது. 17 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், விவேகானந்தர் மட்டுமே 6 முறை சிறப்புரை ஆற்றினார். நான்கு ஆண்டு காலம் வெளிநாடுகளில் தங்கி நியூயார்க்,லண்டன் போன்ற நகரங்களில் வேதாந்த மையங்களை அமைத்தார்.\n1897இல் இந்தியா திரும்பி இராமகிருட்டிண மடத்தை நிறுவினார். வளமான இளைஞர்கள் கைகளில்தான் நாட்டு முன்னேற்றம் அடங்கியுள்ளது எனக்கருதிய அவர் அவர்களுக்கு விழி எழு எனக் கட்டளையிட்டார். எண்ணற்ற அவரது ஆழ்ந்த கருத்துகளில் ஒரு சில\nமனிதர் இயல்பில் தெய்வீகமானவர். இதை வெளிப்படுத்துதலே வாழ்வின் சாரம்.\nஉலகக் குறைகளைப் பற்றி வருந்து. பேசாதே பேசி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே பேசி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே ஏனெனில் குற்றங்குறைகள் பலவீனத்தால் விளைபவை.\nநன்மை-தீமை, அறிவு-அறியாமையின் கலவையே பிரபஞ்சத்தின் இயல்பு.\nஉலக தீமை பற்றி வருந்துமுன், உன் உள்ள நச்சு எண்ணம் பற்றி வருந்து. உள்ளம் ஒழுங்கானால் உலகம் ஒழுங்குபடும்.\nபக்தி பாசாங்கைவிட நாத்திகம் மேல்.\nஎப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே\nதன்னம்பிக்கை இல்லாதவன் நாத்திகன் என்பது புதுமதம்.\nநீ நினைப்பதைப் போலவே மாறுகிறாய் புனிதமானதை தியானிப்பது மன அழுக்குகளை எரித்து, உயர்த்தும்.\nபுது சக்திகளை உருவாக்க முடியாது. மனவலிமை கொண்டு மிருக சக்தியை வெளிப்படுத்துவதற்கு பதில் ஆன்ம சக்தியை வெளிப்படுத்து.\nபாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாக்கவும் முயல்வது மதம்.\nசொந்த மனம்தான் உலகை அழகாகவும், அவலட்சணமாகவும் ஆக்குகிறது. எனவே எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்.\nஇப்போது அனுபவிப்பது முன்வினைப் பயன் என்றால், எதிர்காலம் நமது கையில் என்று பொருள். வீசும் காற்றை பயன்படுத்துவது கப்பலின் கையில்தான்\nபிறரால் படைக்கப்பட்ட ஒன்றை என்னால் அழிக்க முடியாது. ஆனால் என் விதியைப் படைப்பவன் நான் எனும் உறுதி கொள்.\nவீரமில்லா விவேகம் கோழைத்தனம். விவேகமில்லா வீரம் காட்டுமிராண்டித்தனம்.\nவாழ்வைச் சோலையாகக் காணும் காதலன் மனநிலை தேவையில்லை வாழ்க்கைப் போர்க்களத்தில் அஞ்சாத வீரனின் மனநிலையே நமக்கு வேண்டும்.\nசுயநலம் துறப்பதே துறவு. காவி அணிவது அல்ல.\nபயன் எதிர்பாராத கடமையே தொண்டு.\nஎங்கே பெண்களுக்கு மேன்மையான இடம் இல்லையோ அங்கே உயர்வுக்கான நம்பிக்கையே இல்லை\nதுருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.\nஇந்தியப் பெருமைகளை,ஆன்மீக நெறிகளை உலகறியச் செய்த விவேகானந்தர் 1903 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 4ஆம் நாள் புகழுடம்பு எய்தினார்.\nஇந்தியா அவரது பிறந்த நாளை “இளைஞர் தினம்\" எனக் கொண்டாடுகிறது.\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் -- விவேகானந்தர்\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=353&cat=10&q=Courses", "date_download": "2018-05-24T09:58:06Z", "digest": "sha1:YNOEQYLAGUTJOPKCPXKBTEFR57DNER3V", "length": 9469, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nரீடெயில் துறை படிப்புகளை எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்\nரீடெயில் துறை படிப்புகளை எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் ஆகியவற்றில் இந்தப் பிரிவில் எம்.பி.ஏ., படிப்பானது அஞ்சல் வழியில் தரப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nபிளஸ் 2 படித்து வருகிறேன். கம்ப்யூட்டர் புரொகிராமர் ஆக பணிபுரிய விரும்புகிறேன். என்ன படிக்க வேண்டும்\nபேஷன் டெக்னாலஜி என்பது வேகமாக வளரும் துறை என அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்துறைக்கான எதிர்காலம் பற்றிக் கூறவும்.\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஹாஸ்பிடல் அட்மினிஸ்டிரேஷன் பிரிவில் பட்ட மேற்படிப்பைப் படிக்க விரும்புகிறேன். பி.எஸ்சி., உயிரியல் படித்துவரும் நான் இதைப் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mowlee.blogspot.com/2011/05/blog-post_2628.html", "date_download": "2018-05-24T09:39:51Z", "digest": "sha1:D3SQ66WA2BTLUCVXZTOUFXCK4DOV7BI4", "length": 26789, "nlines": 328, "source_domain": "mowlee.blogspot.com", "title": "சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: தலைமைச் செயலகம்", "raw_content": "\n12 மே 2007 அன்று சட்ட மன்றத்தில் நடைபெற்ற தனது சட்ட மன்ற பொன் விழாப் பேருரையில் தமிழக்த்துக்கென புதிய சட்ட மன்ற வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பினை திரு கருணாநிதி வெளியிட்டார். அதனைத் செயல்படுத்தும் விதமாக உரிய அரசாணை பொதுப்பணித் துறையால் 04‍ ஜூலை 2007 அன்று வெளியானது . அரசாணை எண் 209. அதன் படி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்\nசுமார் எட்டு லட்சம் சதுர அடிப் பரப்பில் சுமார் 200 கோடி செலவில் சட்ட மன்ற வளாகம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது . அதன் படி புதிய வளாகத்தில் சட்ட மன்றம், முதல்வரின் அறை/ அலுவலகம், பிற அமைச்சரின் அறைகள், தலைமச் செயலர் அறை/ அலுவலகம், உள்துறை நிதி போன்ற முக்கிய துறைச் செயலர்களின் அறைகள் அலுவலகங்கள் அமைக்க்க ஆணையிடப்பட்டது\nபணியினைத் தொடங்க ஏதுவாக பொதுப்பணித் துறை தலைமப் பொறியாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்திட அரசு 5 நவம்பர் 2007 அன்று அரசாணை வெளியிட்டது . இதன்படி அந்தக் குழு இந்த கட்டிடப் பணிக்கான டென்டரை இறுதி செய்யும் குழுவாகவும். கட்டிட வடிவமைப்பினை இறுதி செய்யும் குழுவாகவும் அதிகாரம் கொண்டதாக ஆக்கப்பட்டது\nஇந்த உயர் நிலைக் குழு கட்டிட வடிவமைப்புக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களை பரிசீலித்து ஜி.எம்.ப் இன்டர்நேஷனல் எனும் ஜெர்மன் நிறுவனத்தை அங்கீகரித்து அதனை ஆர்கிடெக்சுரல் பணிக்கான கல்சல்டன்டாக அங்கீகரித்தது\nஅரசாணை எண் 371 பொதுப் பணித் துறை நாள் 10 டிசம்பர் 2007ன் படி அரசு செயலர்கள் கொண்ட குழுவினை அமைத்து அந்தக் குழு கட்டிடப் பணியில் பொதுப்பணித் துரையின் கட்டிடப் பிரிவு தலைமப் பொறியாளருக்கு ஆலோசனை வழங்கிட ஆணையிட்டது\n26 மார்ச் 2008 அன்று முதல்வர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் இந்த வளாகத்திலேயே தலைமைச் செயலகத்தினை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு அதன் பின்பு அதன் வழியே பணிகள் தொடங்கப்பட்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பிரதமர் கலந்து திறப்பு விழா நடைபெற்று .. சட்ட மன்ற கூட்டத் தொடரும் நிகழ்ந்து கவர்னர் உரை நிகழ்த்தப்பட்டு அங்கே தலைமைச் செயலகப் பணிகள் இயங்கத் தொடங்கின.\nஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த தொன்மையான சட்ட மன்ற பேரவை கூடம் , அதுவரை சென்னை காமராஜர் சாலை பாலாறு கட்டிடத்தில் இயங்கிய மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் நூலத்தின் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்டமன்ற செயலக ஆணை எண் 90 நாள் 02‍ ஜூன் 2010ன் படி ஆணையிடப்பட்டு அந்த நூலகம் அங்கே செயல்படவும் தொடங்கியுள்ளது\nஆனால் தற்போது ஆட்சி அமைக்க உள்ள செல்வி ஜெயலலிதா அவர்கள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள் புதிய சட்ட மன்ற வளாகத்தினையும் தலைமைச் செயலக வளாகத்தினையும் பயன்படுத்தப் போவதில்லை எனவும் பழைய படி இவற்றினை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்க��� இட மாற்றம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன‌\nபுதிய கட்டிடங்கள் இனி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலத்திற்கு கிடப்பிடலிடப்படுமா\nகாரணம் வெகு சிம்பிள் : இந்தக் கட்டுரையின் முதல் வரியினைப் மீண்டும் படிக்கவும் காரணம் தெரிந்து விடும்\nசெலவு சுமார் 430 கோடி\nLabels: அரசியல், தலைமைச் செயலகம்\nதமிழக முதல்வராக பதவியேற்பதற்கு முன் எப்படி செல்வி ஜெயலலிதாவிற்காக புதியதாக கட்டப்பட்டதும், இந்தியப்பிரதமரால் திறந்து வைத்து செயல்படுத்தப்பட்டதுமான, ஒமந்தூரார் தலைமைச்செயலகத்தை, ஒரு தனிநபருக்காக மாற்ற முடியும்\nதமிழ்நாடு புதிய ஒமந்தூரார் தலைமைச்செயலகம், பழைய ஜார்ஜ் கோட்டை தலைமச்செயலக சட்டமன்றத்தில், நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்றப் பிரதிநிதிகள் முன்பு வைக்கப்பட்ட தீர்மானத்தின் படியும், அத்னபடி ஒதுக்கப்பட்ட தமிழக அரசு (மக்கள் பணம்) நிதியைக் கொண்டு, அரசாணை மற்றும் அரசிதழில் வெளியிடப்பட்டு தானே கட்டப்பட்டது.\nஅப்படி முறையாக கட்டப்பட்டதை எப்படி பதவி ஏற்பதற்கு முன்பே, அதை சட்டமன்றத்தில் பிரதிநிதிகள் முன்பு வைத்து விவாதம் நடத்தி, நியாயமான முடிவு எடுக்காமல், ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கிற செந்தமிழ் நூலகத்தின் இடத்தை மாற்றியும், அதற்கான இடத்தையும், தேர்வு செய்யாமல், ஒரு தனி நபர் மாற்ற முடியும்\nஅதற்கான உத்தரவையும் ஒரு தனிநபர் எப்படி போட முடியும்\n அவர் இன்னும் தனி நபர் தானே\nஅப்படியென்றால் நாடு, அரசு என்பது ஒரு தனிநபருக்காகவா யார் வேண்டுமானால் மாற்றலாமே இங்கு மக்கள் தானே எஜமானர்கள். ஆரம்பத்திலேயே அத்துமீறல், அரசியல் சட்டமீறல் அராஜகமா, இன்னும் என்னென்ன\nஅன்பின் மௌளி - புதிய முதல்வரின் விருப்பம் தலைமைச் செயலகம் எங்கு எப்படி இருக்க வேண்டும் என்பது. இப்பொழுது இயங்கும் புதிய கட்டிடம் இடிக்கப்படலாம் - அங்கு ஒரு பறவைகள் சரணாலயம் அமைக்கப் படலாம். இதற்கு ஒரு 500 கோடி அனுமதிக்கலாம். தவறே இல்லை.\nஇது மிகவும் மோசம் . புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் நடந்தால் தமிழக சட்டமன்ற வளாகத்தை கருணாநிதி கட்டினார் என்று வரலாறு சொல்லும் . அப்படி ஒரு வரலாறு வந்து விடக்கூடாது என்பதற்காகவே செய்யும் வேலை இது .\nஅடையாறு நூலகம் , பள்ளி பட புத்தகங்கள் எல்லாம் என்ன ஆகுமோ \nசரி புதிய சட்டமன்ற கட்டிடத்தை என்ன செய்வார்கள் \nநன்றி ; தட்டச்சுப் பிழை\nகமெண்ட் எழுதிய அனைவருக்கும் ந்னறி\nபோன் செய்தால் போதும் வீடு தேடி புத்தகம் வரும்\nவிபரங்களுக்கு படத்தைக் க்ளிக் செய்யவும்\nஇந்தப் படத்தைக் க்ளிக் செய்தால் இந்தக் கட்டுரைத் தொடர் காணக்கிடைக்கும்\nஎனது டைரிக் குறிப்புகளைப் படிக்க படத்தைக் க்ளிக் செய்யவும்\nசக பயணி தொடரினைப் படிக்க படத்தை க்ளிக்\nபடத்தை க்ளிக் செய்து பதிவுகளின் தொகுப்பை படிக்கலாம்\nவாசகர் அதிகம் விரும்பிய 10 பதிவுகள்\nநினைவுச் சுவட்டில் பின்னோக்கிய பயணம் காலத்தை விழுங்கும் செயல்.. கடந்த காலத்தினை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக என இல்லாது சம்பவங்களாக பின்...\nவிக்கிரமாதித்யன் வேதாளம் முதல் கதை\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் அந்த பிரம்மாண்டமான மரத்தினை அணுகி வேகமாக அதன் கிளைகளின் வழியே ஏறி, தலைகீழாகத் தொங்கிக் ...\nபகவத் கீதை இந்திய தத்துவ மரபில் மிக உயர்ந்த இட்த்திலிருக்கும் ஒரு உபதேசம். அதற்குக் காரணம் அது ஸ்ரீ க்ருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்...\nஎந்த ஒரு சட்ட மன்றத்திலும் எதிர் கட்சி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அந்தஸ்து நிலையில் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் ஒரு அமைச்சருக...\nபீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 1)\nஅம்பு படுக்கையிலிருக்கும் பீஷ்மரிடம் தர்மன் பல நீதிகளை கற்றுக் கொள்கிறான். அவன் கேட்கும் மிக முக்கியமான ஐயம் “சில நேரங்களில் நல்லவர் தீய...\nஅன்பின் கலைஞருக்கு. வணக்கம். இது வரை நீங்கள் தான் பிறருக்கு கடிதம் எழுதி அது முரசொலியில் பதிவாகும் ஆனால் இன்றைக்கு நீங்கள் வெளியிட்ட ஓர் அற...\nஎந்திரன்‍ ‍‍- சமூக பலவீனம்\nஇந்த கட்டுரை எந்திரன் திரைப்படம் குறித்த எனது விமர்சனமோ கருத்தோ அல்ல. நான் இன்னும் அந்த திரைப்படத்தினைப் பார்க்கவில்லை. எப்போது பார்ப்பேன் ...\nகைது கைது என எங்கே பார்த்தாலும் சத்தம், எழுத்துக்கள். டிவியை ஆன் செய்தால் இணையத்தில் நுழைந்தால் இதே வார்த்தை தான். மக்களுக்கு ரிமான்ட் எனச...\nஎஸ்.வி. சேகர்‍ - கலைஞர் - குதிரை\nசமீபத்தில் எஸ்வி சேகர் முதல்வர் கலைஞரை சந்தித்தார் அப்போது அன்பு பரிசாக குதிரைப் படம் ஒன்றை வழங்கினார் சேகர். அப்போது நடந்த உரையாடல் ( கற்...\nதலைப்பினைக் கவனித்து விட்டு யாரும் பதற வேண்டாம். அடை மொழிக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் ���ெருங்கிய தொடர்பு உண்டு இராஜாஜி அவர்க...\nNew Horizon Media வின் அங்கமான கிழக்கு பதிப்பகம் பதிப்பித்துள்ள திரு.மாலன் அவர்களின் ஜனகணமன நூலிற்கான(http://nhm.in/shop/978-81-8368-021-9.html) எனது விமர்சனம் இந்த வலைப்பூவில் காண : http://mowlee.blogspot.com/2009/02/blog-post_14.html\nதமிழ் வாசகன் என்ற கூகிள் க்ரூப்பில் இதே விமர்சனம் பிடிஎஃப் கோப்பாக Download செய்யும் வசதியுடன்\nஅறியப்படாத அண்ணா ஹசாரே (1)\nஇன்றைக்கு என்ன ஆனது (1)\nஎதிர் கட்சி தலைவர் (1)\nஎனது தொழில் சார்ந்த (2)\nகிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் (2)\nகீதை இடைச் செருகலா (2)\nசுஜாதாவிடம் கற்றதும் ... பெற்றதும் (2)\nபிரதிவாதம் பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் (1)\nபீஷ்மர் சொன்ன கதை (3)\nபொது ஜனம் விண்ணப்பம் (1)\nவிக்கிரமாதித்யன் வேதாளம் கதைகள் (1)\nதலைமைச் செயலகம் பார்ட் 3\nபுதிய துறை by புதிய அரசு\nதலைமைச் செயலகம் - பார்ட் 2\nகனிமொழி வாதங்கள் By ராம்ஜெத்மெலானி\nஅந்த அம்மா அப்பாவுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qaruppan.blogspot.com/2010/12/blog-post_20.html", "date_download": "2018-05-24T09:43:09Z", "digest": "sha1:V2VQNMYWSRLU2HTAMMCBCQABYEXYTRAM", "length": 32069, "nlines": 218, "source_domain": "qaruppan.blogspot.com", "title": "வீடு,மனைவி,மக்கள் ....... ~ .கருப்பன்.", "raw_content": "\nTrending: உங்களுக்காக உங்களில் ஒருவன்\nநல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம். ஒரு குடும்பம் எனும்போது, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை மற்றும் தம்பி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனை சண்டை சச்சரவு வந்தாலும் குடும்ப வாழ்க்கை எப்பொழுதும் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.\nஇந்தக் குடும்ப வாழ்க்கை நம்மை கணவன் அல்லது மனைவி என்ற முறையில் கடைசிவரை கூட்டிச் செல்லும். எத்தனை இன்னல்கள், மனக் கசப்புகள் மற்றும் வீண் பிரச்சினைகள் வந்தாலும், இறுதிவரை இயன்ற அளவு பொறுமை உடனும் புரிந்துணர்வுடனும் ஒரே பாதையில் பயணிப்பதே ஒரு ஒழுங்கான தம்பதியினருக்கு சிறந்த எதிர் காலத்தைத் தரும்.\nஇவ்வாறு ஒரு குடும்ப வாழ்க்கையில் எவ்வகையில் பிரச்சினைகள் வரலாம் என்பதில் எந்த முன் அனுபவமும் இல்லாத எனது கருத்துக்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இதில் முன் அனுபவம் உள்ள வாசகர்கள் இருப்பின், தவறுகளை அல்லது மேலும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.\nதனிப்பட்ட ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சொல்ல முடியுமான சில விடயங்களும் சொல்ல முடியாத சில விடயங்களும் இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. சிலர் இதில் திறந்த புத்தகம். எல்லா விடயங்களையும் முகத்திற்கு நேரே சொல்லி விடுவார்கள். இவற்றில் இரு பாலாருக்கும் சந்தேகம் எவ்வாறு வரும் என்பது மிகவும் தொலைவில் உள்ள சிந்திக்கவே முடியாத ஒரு விடயம் அல்ல.\nபொதுவாக இரு பாலாரும் எதிர் பாலாருடன் சகஜமாகப் பழகுவது இதற்குப் பெரிதும் வழி வகுக்கும். இதைக் குறைத்துக் கொண்டாலே இலகுவில் சந்தேகம் எனும் பிரச்சினையைத் தூக்கி எறிந்துவிட முடியும். அதிலும் முக்கியமாக, ஒருவர் மற்றவருக்கு \"நீ இவ்வாறு அந்த நபருடன் பழகுவது எனக்குப் பிடிக்கவில்ல\" என்று சொல்லத் தயக்கமாக இருக்கும். இதை மனதிலேயே பூட்டி வைத்து உள்ளுக்குள் நொந்துகொண்டு இருப்பார்கள். இது மேலும் தொடரும்போது, ஒருவர் மற்றவர்மீது வெகுவாக எரிந்து விழுவது போன்று, ஒரு வெறுப்பைக் காட்ட ஆரம்பிப்பார்கள். இந்த சமயத்தில் வேறு ஏதாவது தொடர்பற்ற விடயத்தில் சிறு பிரச்சினை வந்தால் கூட, அதை மையமாக வைத்து, இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிது படுத்தி விடுவார்கள். இத்துணைக்கும் அந்த நபரின் மனதில் கூட அவ்வாறு ஒரு எண்ணம் இருந்திரக்காமல் இருக்கலாம். இது போன்று பிரிந்த எத்தனை குடும்பங்களை வாழ்க்கையில் கண்டுள்ளோம்\nபொதுவாகக் கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு முக்கியம். எந்த அளவு புரிந்துணர்வு இருந்தாலும், சந்தேகம் என்பது எப்போதும் வரலாம். அதனால், புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் அதே நேரம், எந்தப் பிரச்சினை மனதில் தோன்றினாலும், தெளிவாக அதைப் பேசி அதற்கான தெளிவான முடிவைக் காண்பதே இதற்குச் சிறந்த வழி. அதிலும், எதைச் சொல்வாதாயினும் நீங்கள் உங்களது கணவனை அல்லது மனைவியைப் புரிந்துகொண்ட முறையில் அவர்களுக்குப் பொருந்தும் வகையில் அழகாகச் சொல்வது இன்னுமோர் முக்கய விடயம். உதாரணமாக, உங்கள் மனைவி உங்களது நண்பர் ஒருவருடன் யதார்த்தமாகப் பழகும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவருடன் அன்பாகப் பேசி, நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கின்றீர்கள் என்பதை உணர்த்தி, எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் பேசி, பிரச்சினை இல்லாத ஒரு அழகான வாழ்க்கையைக் கண்ணில் காட்டி, உங்களது மனதில் உள்ள சந்தேகத்தை எடுத்துக் கூறினால், கல்லாக இருந்தாலும் உங்களைப் புரிந்து கொள்ளும்.\n2) தாம்பத்திய உறவில் திருப்தி..\nஎந்த அளவுக்குத்தான் ஒருவரைக் காதலிக்கிறோம் என்று கூறினாலும், நாம் நமது தாய், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மேல் கொண்டுள்ள அன்பிலிருந்து கணவன் அல்லது மனைவி மீது கொண்டுள்ள அன்பு குறிப்பிட்ட அளவு காமமும் கலந்த அன்பாகும். இல்லை என்று யாராலும் சொல்லவே முடியாது. இந்த அன்பு மற்றைய எல்லா அன்பை விடவும் வேறு பற்றதாகும். இதில் எந்த வகையில் பிரச்சினைகள் வரலாம்\nஇதுபற்றி விரிவாகப் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்கிறேன். பொதுவாக ஆண்களும் பெண்களும் ஒரேயடியாகத் தாம்பத்திய உறவில் திருப்தி காண்பது குறைவு. சிலவேளை கணவன் முதலில் திருப்தி அடையலாம் அல்லது மனைவி முதலில் திருப்தி அடையலாம். இதில் முதலில் திருப்தி அடைந்தவர் மற்ற நபரின் திருப்தி அடையாத நிலையை உணர்ந்தாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும். அத்தோடு அதற்குப் பல்வேறு உத்திகளும், உளவியல் மற்றும் வேறு உடலியல் யுத்திகளும் இருப்பதையும் நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சரியான முறையில் திருப்தி காணாத எல்லோரும் இன்னொருவரை நாடிப் போவது என்று சொல்லுவதைவிட எத்தனை பேர் உள்ளுக்குள் தமது உணர்வுகளைப் பூட்டி வைத்து யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இதுவே சில சமயங்களில் மற்றவர் மீது வெறுப்பு உண்டாகவும் காரணமாக அமையலாம்.\nஆண்களை விடப் பெண்கள் பொதுவாக ஆரம்பத்தில் போலவே கடைசிவரைத் தனது கணவனிடம் இருந்து அன்பை எதிர் பார்க்கின்றனர். அதே நேரம் சில ஆண்களும் இதை எதிர் பார்க்கின்றனர். இது கடைசிவரை ஒரே மாதிரி இருக்க வாய்ப்புக் குறைவாகவே அமைகிறது. பொதுவாகப் பிள்ளைகள் என்று ஆனவுடன் மனைவியின் அன்பு பிள்ளைகளுக்கும் செல்வதோடு, வீட்டு வேலையில் தீவிரமாக ஈடுபடும்போது, கணவன் மீது அன்பு காட்டுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே அமைகிறது. அதேபோன்று, வேலைத்தளத்தில் வேலைப் பழு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கணவனுக்கும் இதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே அமைகிறது.\nகணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது துன்பம் வந்தாலோ, ஒரு நோய் வாய்ப்பட்டாலோ அல்லது அவர்களது உறவினர்களில் யாருக்காவது ஏதேனும் துன்பம் நேர்ந்தாலோ, அவற்றை நமது பிரச்சினை போன்று பார்ப்பவர்கள் குறைவாகவே உள்ளனர்.\nஅது ஒருபுறம் இருக்க, பொது��ாக நாங்கள் ஒருவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகும்போது, எங்களிடம் உள்ள அனைத்து இரகசியங்களையும் மற்ற நபர் அறிந்து கொள்வது வழக்கம். எப்பொழுதுமே ஒருவர் ஒரு புரியாத புதிராக இருக்கும் பொழுது, அனைவரும் அவருடன் பழக வேண்டும், அவர் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொள்வர். ஒருவரைப் பற்றி நன்கு அறிந்துகொண்ட பிறகு, அவரிடம் பேசுவதற்குக் கூட எதுவும் இருக்காது. அத்தோடு, எந்த நபரைப் பற்றியும் நன்கு தெரிந்துகொண்ட பிறகு அனைவரும், அந்த நபரை இடை போட்டு விடுவார்கள். அதற்குப் பின்னர் அந்த உறவில் சந்தோசம் குறைவாகவே இருக்கும். இதுவே திருமண வாழ்விலும் எமக்குப் பிரச்சினையாக அமையலாம். இது எல்லோருக்கும் பொருந்தாது. எனினும், மற்றைய நபரின் தன்மையை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வது எங்களது கையில்தான் உள்ளது.\nஇதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை என்று சொல்ல முடியாது. பின்வரும் சில பழக்க வழக்கங்களைக் கடைப் பிடித்து வந்தால் அவற்றை அடியோடு இல்லாமல் செய்வது என்பதைவிட அவற்றைக் குறைத்துக் கொள்ளலாம் என்று சொல்லலாம்.\n** வாரத்திற்கு ஒரு நாலாவது இருவரும் ஒன்றாய் உண்ணுவது.\n** மாதத்திற்கு ஒருமுறையாவது வெளியே சென்று தனிமையில் மனதுவிட்டுப் பேசுவது.\n** ஒருவரை ஒருவர் ஆட்சி செய்ய முயலாமல், விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது.\n** எந்தப் பிரச்சினை வந்தாலும் கோபத்தில் வார்த்தைகளை வெளிவிடாமல் இருப்பதோடு, ஆத்திரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் இருத்தல்.\n** ஒருவரது உணர்வை மற்றவர் மதித்து, நல்ல புரிந்துணர்வுடன் இருத்தல்.\nஇதுபோன்ற பல வழிமுறைகள் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் மேலே குறிப்பிட்டதை விடவும் மேலதிகமான பிரச்சினைகளும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சொல்லி அவற்றுக்கான தீர்வையும் சொல்லவே ஒரு ப்ளாக் திறக்கலாம். எனது மனதில் பட்ட சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.\nஇது எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமான பிரச்சினையைக் கடைசியாகச் சொல்லலாம் என்று வைத்திருந்தேன். அதுதான் குழந்தை பிறந்த பிறகு அந்தக் குழந்தை இரவு நேரங்களில் தொடர்ச்சியாக அழுவதால் வரும் பிரச்சினை. இது பல தம்பதியினரின் உறக்கத்தைப் பறிக்கும் ஒரு மெகா பிரச்சினை. இதற்கு மிக எளிதான ஒரு சூப்பர் ஐடியா கிடைக்கப் ப���ற்றது. அதையும் பாருங்கள்....\nரொம்ப இலகுவான ஒரு விடயம். சிம்பிளா ஒரு சைலன்சர் பொருத்தினா போச்சு...\nஎன்னடா சீரியஸ்ஸா ஆரம்பத்துல பேசிட்டு கடைசியா காமடியா பேசுறான்னு பாத்திங்களா கருப்பனக் கண்ட யாரும் கண் கலங்கிப் போகவே கூடாது....\nஎன்கிட்டே சீரியசா பேசுனா எனக்கே சிறுப்பு வ்ரும் அதான் ..\nஅடப்பாவி... இவ்வளவு அருமையா பதிவு எழுதிட்டு கடைசில இப்படி ஒரு படத்தைப் போட்டு... என்னத்த சொல்றது...\nஎன்னத்த சொல்ல எத்தன நாளைக்கி தான் படங்கள மட்டும் போட்டு படம் கற்றது அதன் நம்மளால முடிஞ்ச சின்ன கருத்துக்கள் பாஸ்\nஒருவரை ஒருவர் ஆட்சி செய்ய முயலாமல், விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது.\n** எந்தப் பிரச்சினை வந்தாலும் கோபத்தில் வார்த்தைகளை வெளிவிடாமல் இருப்பதோடு, ஆத்திரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் இருத்தல்.\n** ஒருவரது உணர்வை மற்றவர் மதித்து, நல்ல புரிந்துணர்வுடன் இருத்தல்\nகருப்பனக் கண்ட யாரும் கண் கலங்கிப் போகவே மாட்டார்கள் பாவம் இவர் இவ்வளவு கருப்பா இருந்தும் நல்ல கட்டுரையும் தந்து நம்மை அறிவு ஜீவி ஆக்கின்றாரே என்று எண்ணுவர் .\n\"என்கிட்டே சீரியசா பேசுனா எனக்கே சிறுப்பு வ்ரும்\" சிரிப்பில் பல வகை உண்டு .நீங்கள் நினைப்பது எந்த வகை சிரிப்பு \n@jiff0777 . அனுபவத்துல பேசுராப்புல இருக்குது\n@ fara கோவத்துல எந்த முடிவையும் எடுக்க கூடாது\nசந்தோசத்துல எந்த வாக்குறுதியும் கொடுக்க கூடாதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னங்க\nவாழ்கையில் விட்டு கொடுப்போம் வாழ்கையை வெற்றி கொள்வோம்\nnidurali@என்ன பார்த்த சிப்பு போலீஸ் மதிரிய இருக்கு\nசிரிப்பை அக்குவேற ஆணிவேறையா பிரித்து மேய்ந்த பதிவை பகிர்ந்தமைக்கு நன்றிகள்\nசீரியஸான பதிவா ஆரம்பிச்சு.. இப்படி காமெடியாக முடிச்சுட்டீங்களே.. நல்லாயிருக்குங்க..\nஎன்ன பண்றது பாஸ் நம்ம பிறப்பு ராசி அப்பிடி\nதங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nWiFi Hack செய்யலாம் வாங்க \nகம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக...\nFamily Life மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி\nநாங்கள் கொண்டுவந்த இந்த சிறிய வாழ்க்கை வரத்திலே, ஆயிரம் ஆயிரம் சொந்தங்களும் பந்தங்களும் வந்து போவார்கள். ஆனால், கடைசிவரை எங்களுடன் கூட இருப...\nஎன்னுடைய முந்தய பதிவான ஐந்து தலை நாகம் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்ப நாங்க பாக்க போறது பத்து தலை நாகம் பற்றிய பரபரப்பான தகவலை தான் என்ன தலை...\nசுகந்திர தின கணணி வால் பேப்பர்\nஅனைவருக்கும் சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் சுகந்திர தினத்தினை கொண்டாடி மகிழ இதோ சுகந்திர தின கணணி பின்னணி படங்கள் (Wallpaper) ...\nதாய் பாசம் மனிதனிற்கு மட்டுமா\nபாசத்தில் தாய் பாசத்தினை மிஞ்சிய பாசம் இவ்வுலகில் இருக்க முடியாது . தாய் பாசம் என நான் குறிப்பிட்டது மனிதனிற்கு மட்டுமல்...\n10 நிமிடத்தில் 100 ஆண்டுகள்\nஇந்த ஆண்டின் என்னுடைய முதல் பதிவு , புதுவருடம் பிறந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு பதிவு போட நேரம் கிடைக்கவில்லை ....\nகோடை விடுமுறையில் என்னதான் குளிர் பிரதேசத்துக்கு குடும்பத்தோடு கிளம்பிப்போனாலும் போதாது, கொஞ்சமாவது வித்தியாசமானதும் சுவையானதுமான பழங்கள் ...\nகூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா\n கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா எவ்வளவு பெரிய சர்ச் என்ஜினாக இருக்கும் கூகிள் தனக்குள் சில சுவாரஸ்யமான விடயங்களை...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nநீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ....\nஎளிதாக படங்களின் வடிவங்களை மாற்ற\nபொதுவாக கிராபிக்ஸ் வேளைகளில் ஈடுபடும் கணினி பாவனையாளர்களுக்கு தங்களது படங்களை (பிச்செர���ஸ்) அடிக்கடி ஒரு வடிவமைப்பிலிருந்து (format) இன்னொரு ...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/amazing-custom-file-upload-38352", "date_download": "2018-05-24T10:15:49Z", "digest": "sha1:XLGSVOVFWJQUE3QWVEECAYVLD4NQSXIK", "length": 5561, "nlines": 72, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Amazing Custom File upload | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nபுதுப்பிப்பு: ஒரு கருத்துரை அல்லது பயன்பாட்டிற்கு பிறகு பயன்பாடு மதிப்பிடவும் நினைவில் கொள்க.\nஇந்த jQuery செருகுநிரலை ஒரு விருப்ப கோப்பு பதிவேற்ற கட்டுப்பாடு உள்ளது.\nகோப்பு பதிவேற்ற கட்டுப்பாடு கிட்டத்தட்ட அனைத்து வலைத்தளங்களில் பயன்படுத்தப்படும். ஆனால் அது பாணியில் / தோற்றத்தை மாற்ற முடியவில்லை கட்டுப்பாடு, இணையதளம் தீம் இருந்து வேறு செய்கிறது.\nஇங்கே jQuery சார்ந்த கோப்பு பதிவேற்ற கட்டுப்பாடு என் பதிப்பு. காட்சி பின்னால் இந்த செருகுநிரலை சாதாரண கோப்பு பதிவேற்ற கட்டுப்பாடு, ஆனால் ஒரே உரை பெட்டியில் & பொத்தானை காட்டும் பயன்படுத்த.\nமேலும், உரை பெட்டியில் கிளிக் செய்வதன் குறிப்பாக ஐஇ சாதாரண கோப்பு பதிவேற்ற கட்டுப்பாடு சாத்தியம் இல்லாத கோப்பு தேர்வு ஜன்னல், கொண்டுவருகிறது. இது கோப்பு பதிவேற்றம் மற்ற உலாவி இருந்து சஃபாரி பல்வேறு தோற்றம் & உணர ஜெயிக்கும்.\nசாதாரண கோப்பு பதிவேற்ற கட்டுப்பாடு தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பு தொகையைக் கொண்டுள்ளது இல்லை குறியீடு மாற்றம், சர்வர் பக்க தேவைப்படுகிறது.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE6, IE7, IE8, IE9, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், அனிமேஷன், பொத்தானை, விருப்ப, கோப்பு பதிவேற்ற, வடிவங்கள், ஜாவா, jQuery, உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-deepa-others-311013.html", "date_download": "2018-05-24T10:10:58Z", "digest": "sha1:ZU7RXVKYO2SXG2EKTXOQKV4TLO52UJWS", "length": 8170, "nlines": 151, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீ இங்கயா ஒளிஞ்சிருக்க! | Memes on Deepa and others - Tamil Oneindia", "raw_content": "\n��ங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» நீ இங்கயா ஒளிஞ்சிருக்க\n' - தீபாவைக் கலாய்த்த நெட்டிசன்கள்\nநாகர்கோவில்: தீபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்கள் ஏமாற்றம்\nதீபாம்மா கட்சி தொடங்கி ஒரு வருஷம் ஆயிடுச்சு\nசென்னை: வட கொரிய அதிபர் தென் கொரிய அதிபருக்கு விடுத்துள்ள அழைப்புதான் இப்போது சர்வதேச அளவில் ஹாட் டாப்பிக். தமிழகத்தில் வழக்கம் போல. தீபா, பாஜக என்று வாழ்க்கை சுவை குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.\nசென்னையை இன்று காலை உலுக்கியது தீபா வீட்டில் நுழைந்த டுபாக்கூர் ஐடி அதிகாரியின் ரெய்டு புரளி. தீபா வீட்டில் ரெய்டா என்று மக்கள் அலறிப் புடைத்து ஓடி வந்து பார்த்தால், அட இதுவும் காமெடியா என்று கடுப்பாகிப் போனார்கள்.\nஇதையெல்லாம் வைத்து சின்னதாக சில மீம்ஸ்கள்.. சிரிங்க, சிரிங்க, சிரிச்சுக்கிட்டே இருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ndeepa memes tamil memes தீபா நீட் மீம்ஸ் தமிழ் மீம்ஸ்\n3-ஆவது நாளாக பதற்றம் நீடிக்கிறது... தூத்துக்குடிக்கு துணை ராணுவம் விரைகிறது\nநட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் பூப்புனித விழாவில் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் கொண்டாட்டம்\nதூத்துக்குடி ரத்தம் சிந்திக் கொண்டிருந்த நேரத்தில் ஊட்டியைச் சுற்றிப் பார்த்து ரசித்த ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2011/09/blog-post_10.html", "date_download": "2018-05-24T09:55:07Z", "digest": "sha1:6YZ4ELHHHURYVDJ56MHIEDPWDNTCXV6Y", "length": 9960, "nlines": 150, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: தமிழின் பெருமை", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஎல்லா மொழிகளும் காலப்போக்கில் சமூக மாற்றங்களை தங்களுள் ஏற்று மாறுபடுவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல அப்படி மாறாத ஒன்று மறைந்தொழியும். இன்றுவரை தமிழ், கணணி ஏறியும்\nசாதனைப் படைக்கிற தென்றால் அது நாணல் போல வளைந்தும், நிமிர்ந்தும் தன்னைக் காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். சிலவேளைகளில் திரிபு உடையதாயினும் சொற்கள் மரபு நிலைக் குன்றாது, பொருள் மாறாது\nவழங்குகின்றன. சில பொருள் மாறினும் பண்பாட்டுக்குள் அடங்கி கலாச்சாரத்தைக் காப்பனவாகவே இருக்கின்றன. இதுவே தமிழின் சிறப்பு\nபொருள் மாறாது திரிந்த பழமொழிகள்:\n1 . மேய்த்த - மேய்ச்ச (தகரம் சகரமாவது)\n'ஊர் மேய்ச்சக் கழுதை உருப்படாது'.\n2 . ஐந்திலே - அஞ்சிலே (மெல்லெழுத்து அடுத்த\n'அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையாது'\n3 . விளக்கு - வெளக்கு (இகரம் ஏகாரமாதல்)\n'வெளக்க மாத்துக்குப் பட்டுக் குஞ்சமா\n4 . உலகம் - ஒலகம் (உகரம் ஒகாரமாதல்)\n'உயிர் வாழ ஒழக்கரிசிச் சோறு போதும்'\n5 . ஒற்றுமை - ஒத்துமை (றகரம் தகரமாதல்)\n'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு'\nபொருளில் மாறுபட்டுத் திரிந்த பழமொழிகள்:\nஅனுபவம் வாய்ந்த பெரியவர்கள், பொருள் பொதிந்த\nசுருக்கமான அறிவுரைகளைக் கூறும் சொல்வழக்குகளே\n'பழமொழிகள்' எனப்படும். உண்மைகளையும், படிப்பினை\nகளையும் உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்டவை அவை.\n\"களவும் கற்று மற\" : தற்போது களவையும் கற்றுக்கொண்டு\nபிறகு அதை மறந்து விட வேண்டும் எனும் பொருளில்\nகொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையான வடிவம்\n\"களவும்கத்தும் மற\" என்பதாகும். 'கத்து' என்றால் 'சூது'\n\"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே\": மண் குதிரை யில் ஆற்றில் இறங்கினால் அது கரைந்து விடும் என்றாலும்உண்மையான பொருள் 'மண் குதிரை' நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்பதே. நீரோட்டத்தின் சுழற்சியில் ஆற்றில் மணர்-குவியல் உண்டாகி மேடு போலத் தோன்றும். ஆனால் காலை\n\"கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே\": கப்பல் கவிழ்வது போன்ற பெருந்துன்பம் வந்தாலும் கன்னத்தில் கை வைக்ககூடாது என்ற பொருளில் பார்க்கப்படுகிறது. உண்மையான பொருளோ, 'கப்பல் கவிழ்ந்து செல்வமெல்லாம் இழந்தாலும் 'கன்னம்' வைக்கும் திருட்டுத்\nதொழிலைச் செய்யாதே என்று அறிவுறுத்துவதாகும்.\n\"அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்\":\nமேலோட்டமாக அடித்தால் எல்லாம் நடக்கும் என்பது போல்\nதோன்றுகிறது. ஆனால் இரு வேறு பொருள் இதற்கு\n\"அடி\" என்பது இறைவனின் திருவடி. என்றும்\n\"அடி உதவுற\" என்பது \"அடி புதை உறை\". அதாவது\nகாலடி புதைகிற உறை (செருப்பு)\nகையிலுள்ள புண்ணைப் பார்ப்பதற்குக் கண்ணாடி தேவையில்லை என்பதுபோல் தோன்றினாலும், இப்பழமொழி கூறும் பொருள் வேறு:\n\"கைப் பூண்\" ��ன்பது கையில் அணியக்கூடிய ஒரு நகை.கையில் அணிந்து கொள்ளும் நகையை அணியக் கண்ணாடி பார்க்கத் தேவையில்லை என்பதையே இது சொல்கிறது.\nதொகுப்பு: திருமதி சரோஜா தேவராஜு\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் - திரு.வி.க.\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2012-magazine/40-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-01-15.html", "date_download": "2018-05-24T09:46:53Z", "digest": "sha1:WNZDSKHAZTSACLZENGJGDQMTH5BNQDKB", "length": 3181, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nகல்வித் துறையைக் கேள்வி கேட்கும் வெள்ளித்திரை\nமாணவர் மனநலம் : பொறுப்பு யாருக்கு\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nவஞ்சகம் வாழ்கிறது - 7\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2016-magazine/170-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-16-31.html", "date_download": "2018-05-24T09:57:38Z", "digest": "sha1:F427WSOCOCOSABKW6ZWQHB2SGOJSQYQL", "length": 5143, "nlines": 70, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nமாதவிடாய் நிற்கும் காலமும் மகளிர்க்குரிய மாற்றங்களும்..\nகருநாடகாவில் பகுத்தறிவாளர் கல்புர்கி பெயரில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம்\nவியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள்\nபெரியார் தொண்டின் மூன்று முக்கிய கூறுகள் \nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு கடற்படையில் பி.டெ.க் படிக்க வாய்ப்பு\nபந்தயக் குதிரையும் சாதா குதிரையும் ஒன்றாகுமா\nபெரியார் பெருந்தொண்டர் மானமிகு நீலமேகம்\nபோர் விமானிகளாகவும் முதன்முதலில் பெண்கள் பணியேற்று சாதனை\n11 வயதில் யோகா டீச்சர்\nஜான் வில்சன் எழுதிய \"மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\"\nமுட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடலாமா.\nபாஜக ஆட்சியில் பட்டம் பெற்றோர் அவலம் போர்டர் (சுமை தூக்குவோர்) வேலைக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள்\nசெய்ய முடியாத காரியங்களைச் செய்து முடித்தவர் பனகால் அரசர்\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/11/which-type-of-women-seduces-man.html", "date_download": "2018-05-24T10:06:16Z", "digest": "sha1:DORXOAFSBR4TPEMCUPU46UXFOA7OYG7N", "length": 9784, "nlines": 173, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic, Velachery, Chennai: ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் - Which Type of women seduces the man", "raw_content": "\nஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் - Which Type of women seduces the man\nஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள்.\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்....\nஎல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள்.\nஇப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங்களைக் கூறுகிறது. அவை...\nv வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்....\nv வஞ்சக நோக்கம் உடையவள்...\nv அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்\nv வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்\nv தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்\nv குலப் பெருமையை அறிந்திராதவள்\nv கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்\nv செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்\nv வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்...\nv அசாதாரணக் குணம் உள்ளவள்\nv வயதான கணவனைக் கொண்டிருப்பவள்\nv இளம் வயதில் கணவனை இழந்தவள்\nv அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்\nv காம இச்சை அதிகம் கொண்டவள்\nv ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்\nகாம சூத்திரம் இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி....\nஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான்.\nஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-24T09:54:43Z", "digest": "sha1:W6X6T4A46BIZTNWTB36PTDXVAC3HKKLC", "length": 8411, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாழ்சுழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதாழ்சுழற்சி, என்பது கழிவுப் பொருட்களை அல்லது தேவையற்ற உற்பத்திப் பொருட்களை முன்னதிலும் தரம்குறைந்த அல்லது குறைந்த செயற்பாட்டுத்திறன் கொண்ட புதிய பொருட்களாகவோ உற்பத்திப் பொருட்களாகவோ மாற்றுவதைக் குறிக்கும். இது ஒருவகை மறுசுழற்சி ஆகும். தாழ்சுழற்சியின் நோக்கம் அடிப்படையில் பொருட்கள் கழிவுகளாக வீசப்படுவதைத் தடுத்தல், தேவைகளுக்காகப் புதிதாக மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்தல், ஆற்றல் பயன்பாட்டைக் குறைத்தல், வளி மாசடைவதைக் குறைத்தல், பசுங்குடில் வளிமங்கள் வெளிவிடப்படுவதைக் குறைத்தல் என்பனவாகும். சிலவகை நெகிழிப் பொருட்கள் தரம் குறைவான நெகிழிப்பொருட்களாக மறுசுழற்சியடைதல் தாழ்சுழற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.\nதாழ்சுழற்சியின் இயல்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:\nமீண்டும் மீண்டும் செய்யக்கூடிய மறுசுழற்சிகள���ன் எண்ணிக்கை குறைவாக இருத்தல்.\nதரநிலையும், எதிர்பார்ப்பு மட்டமும் குறைந்து செல்லும்.\nஇறுதி மறுசுழற்சிக்குப்பின் தரம் கழிவு நிலைக்குத் தாழ்ந்துவிடும்.\nஅலுவலகத் தாள் கழிவுகளைக் கழிப்பறைத் தாள்களாக மறுசுழற்சி செய்தல்.\nஎறியத்தக்க மின்கலங்களை கூடிய வலுத் தேவைப்படும் கருவிகளிலிருந்து குறைந்த வலுத்தேவைப்படும் கருவிகளுக்கு மாற்றுதல்.\nபழைய துவாலைகளைச் சுத்தம் செய்வதற்கான துணிகளாகப் பயன்படுத்துதல்.\nவழக்கற்றுப் போன தொழில்நுட்பக் கருவிகளை மாற்றுத் தேவைகளுக்குப் பயன்படுத்தல். எடுத்துக்காட்டாக பழைய கணினிகளை பாட்டுக் கேட்பதற்குப் பயன்படுத்தல்.\nஉடந்த செங்கற்களை காங்கிறீட்டுத் தயாரிப்பின்போது சரளைக் கற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/02/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-24T09:53:29Z", "digest": "sha1:ALEHVYZBLF43PWYYZNENPPGJHM4BWNWZ", "length": 9304, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்", "raw_content": "\nதூத்துக்குடி: காவல் துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்\nதேசிய அறிவியல் தின கருத்தரங்கம்\nதமிழ்நாடு அறிவியல் இயக்கமும் புதுக்கோட் டை ஜே.சி.ஐ சங்கமும் இணைந்து தேசிய அறிவி யல் தின கருத்தரங்கை அண்மையில் நடத்தின.கருத்தரங்கிற்கு அறி வியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகித்தார். “தேசிய அ���ிவி யல் தின வரலாறு” என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் எஸ்.டி.பாலகிருஷ் ணன், “ராமன் விளைவு” என்ற தலைப்பில் மாவட் டச் செயலாளர் கா.ஜெய பாலன் ஆகியோர் உரையாற் றினர். கருத்தரங்கையொட்டி மாணவ, மாணவியர்க்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர் அடைக்கண் பரிசுக ளை வழங்கி பாராட்டினார்.முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டப் பொரு ளாளர் எம்.வீரமுத்து வர வேற்றார். ஜே.சி.ஐ. சங்க மாவட்டப் பொருளாளர் முருகதாஸ் நன்றி கூறினார்.\nPrevious Articleதொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி – கருத்தரங்கு\nNext Article 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nஅக். 2-இல் சைவ உணவு: ரயில்வே முடிவு…\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nதூத்துக்குடி: காவல் துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/05/01/eravur-5/", "date_download": "2018-05-24T09:59:58Z", "digest": "sha1:3MSWD6W5OPDZVEUAMWKD7KIIA7THXEFH", "length": 8938, "nlines": 182, "source_domain": "yourkattankudy.com", "title": "ஏறாவூரில் இடம்பெற்ற சோகச் சம்பவம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஏறாவூரில் இடம்பெற்ற சோகச் சம்பவம்\nஏறாவூர்: ஏறாவூர், தாமரைக்கேணி, தக்வா நகரை சேர்ந்த 17 வயதுடைய நபீர் பாத்திமா நபீலா என்ற யுவதி இன்று (01/05) முற்பகல் 11.45 மணியளவில் தனது வீட்டு வளையில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவரது தாய் வெளிநாடு சென்று 09 மாதங்கள்.\nதந்தை சம்மாந்துறையில் ஹோட்டல் ஒன்றில் கூலி வேலை செய்வதால் மாதத்தில் இருமுறை வீட்டுக்கு வந்து செல்வார்.\nஇவர்களது இரு பெண் மக்களும், இரு ஆண் மக்களும், உம்மம்மாவின் (இஸ்��ாலெப்பை முகம்மது உம்மா) பராமரிப்பிலேயே இருந்து வந்துள்ளனர்.\nஇன்று காலை தனது சகோதரியையும், இரு சகோதரர்களையும் வழமைபோன்று பாடசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.\nஇவரது உம்மம்மா இன்று காலை 10.00 மணியளவில் ஏறாவூர் பெண்சந்தைக்கு செல்லும் போது, “கதவை பூட்டிக்கிட்டு இரு மகள், சந்தைக்கு போயிட்டு அவசரமாக வாரன் ” என்று சொல்லிவிட்டு சென்று மதியம் 12.00 மணிக்கு முன்பாக வீட்டுக்கு வந்த போது, பேத்தியை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகவே கண்டுள்ளார்.\nஎதுவித பிரச்சினைககளுமின்றி. கவலைகளின்றி இருந்த எனது பேத்திக்கு என்ன நடந்ததென்றே தெரியாது என உம்மம்மா அழுது தீர்த்தார்.\nவிடயமறிந்து கௌரவ நீதிபதியின் கட்டளைக்கமைவாக,\nஏறாவூர் பொலிஸாருடனும், தடயவியல் பொலிசாருடனும் சென்ற நான், பிரேத பரிசோதனையை நடாத்துவதற்காக, சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளேன்.\nநாளை பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர், பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.\n« மோட்டருக்கும் என்ஜினிற்கும் என்ன வித்தியாசம்\nஅமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2018/04/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-05-24T10:15:32Z", "digest": "sha1:RLZWDOGCCCUGGASQEBDUDOGVPAKO4F2D", "length": 5515, "nlines": 61, "source_domain": "aimansangam.com", "title": "தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை | AIMAN SANGAM", "raw_content": "\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nHome / EVENTS / தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅபுதாபியில் ரமலானே வருக என்ற நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அஜ்ரத் அவர்களுக்கு நமது அய்மானின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.\nPrevious: அய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nNext: அபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2012/02/blog-post_08.html", "date_download": "2018-05-24T10:04:51Z", "digest": "sha1:TBGTQJAVEZRVDLXET7KIJQVFVAOVFWO4", "length": 13436, "nlines": 216, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: மின் வெட்டில் .....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், பிப்ரவரி 08, 2012\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், பிப்ரவரி 08, 2012\nஷாக் அடிப்பது போல் நறுக்கென்று சொல்லிட்டீங்க.\nபாலா பிப்ரவரி 08, 2012 7:48 பிற்பகல்\nநம்ம பொழப்பு இப்படி ஆகிப்போச்சே\nஅரசன் சே பிப்ரவரி 08, 2012 10:43 பிற்பகல்\nஇந்த கொடுமையை போக்க எந்த அரசுக்கும் திராணியில்லை சார் ..\nநெற்றிபொட்டில் அறைந்தது போல் கவிதை இருக்கு .. வாழ்த்துக்கள்\nசுசி பிப்ரவரி 09, 2012 3:04 முற்பகல்\nகணேஷ் பிப்ரவரி 10, 2012 2:50 முற்பகல்\nமின்வெட்டின் கொடுமை அனுபவித்தவர்கள் எவரும் உங்கள் கவிதையை ரசிக்க முடியும். நல்லாச் சொல்லியிருக்கீங்க சரவணன். குடந்தையூருக்கு என் முதல் வருகை. இனி என்னை நீங்க அடிக்கடி எதிர்பார்க்கலாம்.\nகணேஷ் பிப்ரவரி 10, 2012 2:52 முற்பகல்\nமின்வெட்டு பற்றிய கவிதையை மிக ரசித்தேன். வாழ்த்துக்கள் சரவணன். தொடருங்கள்... தொடர்கிறேன்.\nஇராஜராஜேஸ்வரி பிப்ரவரி 14, 2012 3:34 முற்பகல்\nஸாதிகா மார்ச் 09, 2012 7:02 பிற்பகல்\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.\nகூகிள்சிறி .கொம் மார்ச் 11, 2012 11:23 முற்பகல்\nநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்���ுகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nவெற்றியை எட்டும் வரை எட்டு....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2012/10/blog-post_28.html", "date_download": "2018-05-24T10:07:02Z", "digest": "sha1:TEO3APCDRDKTUOP5HHWX5Q3LF3FU47BF", "length": 34266, "nlines": 215, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "செய்யாத குற்றங்கள்...", "raw_content": "\nபள்ளிக்கூட காலத்திலும் சரி... பணிபுரியும் காலத்திலும் சரி இலக்கியத்தில் ஆர்வமுள்ள பெரும்பாலானோரைப் போல எனக்கும் கணிதம் என்றால் ஆகவே ஆகாது. ஆனால் இன்னைக்கு கணக்கு பதிவேடுகளுக்கு மத்தியில் தான் ஜீவனம் ஓடிக்கொண்டிருக்கின்றது ���ன்பது வேறு கதை.\nபள்ளிப்பருவத்தில் மற்ற பாடங்களை சுமாராகவும் தமிழ்ப்பாடத்தை விருப்பத்துடனும் படித்து விடும் எனக்கு கணிதத்துடன் எப்போதும் ஜல்லிக்கட்டுதான்.\nஅது ஒன்பதாவது வகுப்பு .... லாஸ்டுக்கும் முன்னாடிக்கும் இடைப்பட்ட பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு... கணிதப்பாட வேளையில் பூவாத்தலையா விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் ஷேக் தாவூதும்...\nஅப்போது நங்...என்று குறி தவறாது டஸ்டர் கட்டை ஷேக்கின் மண்டையை பதம் பார்த்தது... எங்க வாத்தியை எல்லாம் ஒலிம்பிக்ஸ்க்கு அனுப்பி இருக்கலாம் ககன் நரங்கை எல்லாம் தூக்கி சாப்பிட்ருவார்.\n'கணிதத்தில் மட்டும்தான் உங்கள் ஜீரோ மதிப்பெண் வாங்க முடியாது வாழ்க்கையே கணக்குத்தான் என்றார்.. ஆனால் அதை ஒரு சாதனையாக செய்து அடிக்கடி அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் அவரது முதல் தர சிஷ்யப்பிள்ளையான என்னை அவர்... இவனை அடிச்சும் பார்த்தாச்சு... அழவைச்சும் பார்த்தாச்சு... உன்னையெல்லாம் என்னதாண்டாசெய்ய என்பார்,\nநீங்க நினைக்குறதெல்லாம் நடக்கவில்லை அவ்வ்வ்வ்வ்வ் ,,,,\n. ஜீரோவைக்கண்டு பிடித்தது இந்தியர் என்று வரலாற்றுப்பாடவேளையில் சொல்லிக்கொடுக்கும் போது ஏனோ எனக்கு சந்தோஷமாக இல்லை...\nமனித உடல் பின்புறம் சதைப்பற்றுடன் படைக்கப்பட்டதே கணக்கு வாத்தியாரின் பிரம்பு விளையாட வேண்டும் என்பதாலோ என எண்ணிக்கொள்ளும் அளவுக்கு தேவராஜ் வாத்தியாரின் பிரம்பு என் மேல் விளையாண்டிருக்கிறது.\nகணிதமே உனக்கு என் மேல் வை திஸ் கொலவெறி.\nபடிப்படியாக ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கணிதத்தில் என்னவோ ஏதோ மார்க் வாங்கும் மார்க் ஜூக்கர் பெர்க் ஆகிய நான் அதற்கு முன் கணிதம் மட்டுமல்லாது எல்லாப்பாடத்திலும் கில்லி.\nஇந்த வருஷத்தோட இந்த ஆளுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடனும் மச்சான் இல்ல... நமக்கு சங்கு ஊதாம விடமாட்டான் என உள்ளுக்குள் பொறுமிக்கொண்ட ர.ர, க்கள் கூட இருந்தார்கள்.\nவிடுவாரா... தேவராஜும் அவர் பங்குக்கு எனக்காக தன் எனர்ஜிகளைச் செலவிட்டு என்னை வீங்க வைத்துப்பார்த்தார்.\nஆனால் ரிசல்ட் என்னவோ வழக்கம் போலத்தான் வராத படிப்பை வா வான்னா எப்படி வரும். இனி இவரோடு குடும்பம் நடத்த முடியாது என்று அழுது புரண்டு ஒன்பதாம் வகுப்பு பாஸாகியாச்சு...\nபத்தாம் வகுப்பில் புது வாத்தியார்... ஜெய் ஹோ....ன்னு ஆடாத குறைதான்,.... பாடம் நல்லாப்படிச்சு கிழிக்கப்போறதில்லை ஆனா ஃப்ரெஷ்ஷா இன்னோரு ஆள்கிட்டதான் வாங்கி கட்டிக்கப்போறோம் என்கின்ற நப்பாஸை....\nஆனால் நாளே நாளில் நிலைமை தலைகீழ். மீண்டும் தேவராஜ்... ஆனால் இந்த முறை கணிதம் அல்ல ஆங்கிலம் எடுக்க... வாட்-என்ன, வென் – எப்போது நேர்- எங்கே திஸ்- இது இப்படி “கனவுப்பிரியன்” போல நானும் இருபது வார்த்தைகளை தெரிந்து வைத்து புரிந்து ஆங்கிலேயரை 40 மார்க்குக்குள் வெள்ளையனே ஒழிந்து போ எடுக்க... வாட்-என்ன, வென் – எப்போது நேர்- எங்கே திஸ்- இது இப்படி “கனவுப்பிரியன்” போல நானும் இருபது வார்த்தைகளை தெரிந்து வைத்து புரிந்து ஆங்கிலேயரை 40 மார்க்குக்குள் வெள்ளையனே ஒழிந்து போ என விரட்டி விடுவேன் அதனால் தப்பிப்பிழைத்தேனடா தர்மேந்திரா... என அகமகிழ்ந்தேன்.,.\nகணக்கில் காலாண்டுத்தேர்வில் 17 மார்க்கு நூற்றுக்கு.. தமிழில் 96. ஆங்கிலம் இரண்டாம் தாள் அடிவாங்காத அளவில் சுதந்திர காற்றை சுவாசித்தாயிற்று. அடுத்து என்ன... லீவ் தான்\nஆனால் லீவ் முடிந்து வரும் போது ஒரு மாபெரும் “ஏஸ்ஸே”-வை மனனம் செய்துட்டு வரச்சொல்லி இருந்தார். தேவ்ராஜ்\nநல்லகாலத்திலே எக்ஸாமுக்கு ஏழு நிமிஷம் முன்னாடிதான் “என்னாது இன்னைக்கு இங்லீஷ் செகண்ட் பேப்பரா” என அப்பாவியாய் கேட்ககும் நாம் லீவில் படிச்சு அப்படியே பில்கேட்ஸ் கம்பேனிக்கு வேலைக்கு அப்ளிகேஷன் பில்லப் பண்ணிடப்போறோம்\nகுதூகலம் ஒன்றாய் இருக்க குடுமி வைத்த மாடிவீட்டு மாமா எனக்கு எதிராய் செய்த சதி வேறாய் இருந்தது...\n“லீவில் பசங்களுக்கெல்லாம் மாமி ட்யூஷன் எடுக்குறா நம்ம கார்த்திக்கும் வேணும்ன்னா சேர்த்து எடுத்துண்டு போட்டுமே..ஃபீஸெல்லாம் வேணாம். என்று அம்மாவிடம் ஆப்படித்தார்.\n என்று கலங்கிக்கொண்டே கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்காமல் கீழ்வீட்டுக்கும் மேல்வீட்டுக்கும் ஏறி ஏறி நடந்து ட்யூஷன் போனேன்,,, அவ்வப்போது மளிகைக்கடைக்கும்...\nஃபீஸ் வேணாம் என்று சொன்னதன் அர்த்தம் புரிகிறது.\nபடம் முடிந்தும் டிரைலர் முடியாத கதையாக... லீவ் விட்டும் இங்க்லீஷும் கணக்கும் என்னை துவைத்து காயப்போட்டு உஜாலாவில் முக்கியது...\nநீண்ண்ண்ண்ண்ட..... எஸ்ஸே-வை படித்தே ஆகவேண்டிய கட்டாயம்... ”இந்தியன் அகாடமி இஸ் அவர் அகாடமி” எல்லாம் அங்கே வேலை செய்யவில்லை ... மாமிக்கு பாம்��ு காது.\nஅப்போதெல்லாம் கூட நினைப்பது உண்டு தேவராஜ் தான் காசு கொடுத்து மாமியிடம் கோர்த்துவிட்டு நம்மை பலி வாங்குகிறாரோ என்று...\nஅசப்பில் அவர் அரவிந்தசாமி போல இருந்தாலும் என் மனசு அவரை மன்சூரலிகானாகத்தான் பார்த்தது என்பதை வைத்து புரிந்துகொள்ளவும்., என் வெறுப்பை\nபள்ளிக்கூடம் திறந்து மீண்டும் யூனிஃபார்மில் ரிவைவ் கஞ்சிபவுடர் விரைப்புடன் இருந்தது,,, மீண்டும் தேவராஜ்..\nமற்ற பீரியடெல்லாம் வக்கனையாக கடந்து போக அவருக்கு செலக்டீவ் அம்னீசியா வியாதி வர என எல்லாரும் ”வைணவகிறிஸ்துநபியை” வேண்டிக்கொண்டிருந்தார்கள் வகுப்பறையில்....\nஈஸ்வர அல்லா தேரே நாம்...ன்னு ரேடியோல வாசிச்சது யார்ன்னு இப்போ நினைவில்லை.,..\nமுதல் வார்த்தையாக “என்ன எல்லாரும் எஸ்ஸே படிச்சுட்டு வந்தாச்சா... பேப்பர் பேனா எடுத்து பெஞ்சுக்கு 3 பேரா உக்காருங்க பார்ப்போம்” –என்று தான் ஒலித்தது,,,\nமாமி தயவால் நான் கட கட என எழுதி முடிக்கப்போகும் தருணம்... க்ளாஸே மயான அமைதி எல்லோரும் பேனாவை பேப்பரில் தொட்டுப்பார்ப்பது தீண்டாமை என நினைத்துக்கொண்டு விழிக்கின்றார்கள்... ஒரு சில படிப்ஸ்களைத் தவிர அவங்களை பத்தி நமக்கென்ன பேச்சு,...\nநான் கிடுகிடுவென்று எழுதி விட்டு கெத்தாக நிமி்ர்ந்தேன். அரையும குறையுமாக எழுதப்பட்டிருந்த ஒவ்வொருவரின் நோட்டுப் புத்தகமாக பார்த்துக் கொண்டு திட்டிக் கொண்டு வந்தவர், என் நோட்டைப் பார்த்து விட்டு.\nபிள்ளையார் பால் குடிச்சார்ன்றதைக்கூட நம்புவேன்,...நீ இதை எழுதுனியான்னு வெறிச்சுப்பார்ந்த்துட்டு... பொளேர்ன்னு ஒன்னு விட்டார்..\nபுக்கைப்பார்த்து காப்பி அடிக்கிறியாடா மாடு,,,...ன்னு சொல்லி இருப்பார் போல எனக்கு புக்கை என்று சொன்னதற்கு மேல் எதுவும் கேட்காமல் ஆல் இந்திய ரேடியோவின் ஒயிங்ங்ங்ங்ங்ங்ங்ங்.................சத்தம் மட்டும் தான் கேட்டது...\nஇல்லசார்ன்னு சொல்ல வாய் திறக்கும் முன் வகுப்பறையே என்னை பார்த்த பார்வை இருக்கே தத்தா தாச்சா சா இல்ல சார்... படிச்ச்... என்று முழுங்கி துப்ப\nஎன் கடந்தகால கணித வரலாறை ஒரு வினாடி கண்முன் கொண்டு வந்திருந்தேன்... என்ன சொன்னாலும் நம்பபோவதில்லை... மனசுக்குள் மாடிவீட்டு மாமாவை தூக்கிப்போட்டு மிதிக்கனும் என்று தோன்றியது..\nபோய் அப்படியே போர்டுல எழுது அப்டியே... என்று என்னை அவமானப்படுத்தும் எண்ணத்தை பகிரங்கமாக வெளியிட்டார்...\nபொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு போர்டு அருகே சென்றேன். ”நாற்று நட்டாயா, களை பறித்தாயா, எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா மாமனா மச்சானா மானங்கெட்டவனே” என சிவாஜிகணேஷன் பேசும் வீராவேசத்தோடு மொத்த பேராக்களையும் எழுதித்தள்ளினேன்,\nநல்லவேலை அப்போது “காதல் கொண்டேன்” படம் வந்திருக்கவில்லை.,\nவிளையாடக்கூப்பிட்டப்போ வரமாட்டேன் வரமாட்டேன்னு சொன்னதெல்லாம் இதுக்குத்தானாடா துரோகி என வடக்குத்தெரு நடேசன் முறைக்கும் பாவனையில் பார்த்தான்.\nஅன்றைக்கு தேவராஜ் என்ற கணக்கு, ஆங்கில வாத்தி முன்னால் என் பிம்பம் முறிந்து விழுந்தது,,,அதற்கு பின் அவர் என்னை அடித்ததே இல்லை. ஆனால் காதுக்குள் இன்னும் ஆல் இந்திய ரேடியோ உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.......\nசெய்யாத தப்பிற்கு தண்டனை பெற்ற நான்.... அவரை ஏகத்திமிரோடு பார்க்கலாம்தான் ஆன நாளைக்கு இன்னும் ரெண்டு எஸ்ஸே-வை தலையில் கட்டிட்டாருன்னா என்ற பயத்தினூடே கீழே குனிந்து நின்றேன்... பெல் அடித்தது...\nஒன்பதாம் வகுப்பில் க்ளாஸ் லீடர் என்ற ஒரே காரணத்தால் அக்னிநட்சத்திரம் ரேஞ்சுக்கு ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்ட பிரபு வந்து தோளில் கை போட்டு\n[பெயர் பொருத்தம் கார்த்திக் & பிரபு அக்னி நட்சத்திரம் ]\nவிடு மச்சி... ஆமா எப்டிடா இவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டும் உன்னை தேவராஜ் பொளக்காம விட்டுட்டு போய்ட்டாருன்னு கேட்ட பின் தான் சிரிக்க முடிந்தது,...\nசிரிக்காம இருக்க முடியல, அதே நேரம் பின்னோரம் பயணிக்காமலும் இருக்க முடியல,\n//நீங்க நினைக்குறதெல்லாம் நடக்கவில்லை அவ்வ்வ்வ்வ்வ் ,,,, // அப்படி என்ன நினச்சுட்டோமாம்\n/விடுவாரா... தேவராஜும் அவர் பங்குக்கு எனக்காக தன் எனர்ஜிகளைச் செலவிட்டு என்னை வீங்க வைத்துப்பார்த்தார். // ஹஹா நச்சு\n//இங்க்லீஷும் கணக்கும் என்னை துவைத்து காயப்போட்டு உஜாலாவில் முக்கியது... // ஏன் வெள்ளாவி பானை என்னாச்சு\n//போய் அப்படியே போர்டுல எழுது அப்டியே... என்று என்னை அவமானப்படுத்தும் எண்ணத்தை பகிரங்கமாக வெளியிட்டார்...\n// ஒரு சோக கீதம் ப்ளீஸ் .......... தென்பாண்டி சீமையிலே, தேரோடும் வீதியிலே, மான் போல வந்தவனே, யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ............\n//நாளைக்கு இன்னும் ரெண்டு எஸ்ஸே-வை தலையில் கட்டிட்டாருன்னா என்ற பயத்தி���ூடே கீழே குனிந்து நின்றேன்// ஹஹா\nஎழுத்தாளர் புகழேந்தி 18 August 2014 at 11:44\nநல்லா ரசிச்சு படிச்சிருக்கீங்க அம்மணி நன்றி ஒரு பதிவுலக பிரபலம் இந்த வலைக்கு வந்தமைக்கு நன்றி\nஎன் பள்ளிக்கூட நாட்கள் நினைவுக்கு வந்தது 9ஆம் வகுப்பில் ஓர் கணித ஆசிரியர் இப்படித்தான் சொல்லிக்கொடுப்பது ஒன்றும் புரியாது. ஆனால் பாவம் அடிக்க மாட்டார். அந்தவருடம் நான் அவுட் 9ஆம் வகுப்பில் ஓர் கணித ஆசிரியர் இப்படித்தான் சொல்லிக்கொடுப்பது ஒன்றும் புரியாது. ஆனால் பாவம் அடிக்க மாட்டார். அந்தவருடம் நான் அவுட் அடுத்த வருடம் அவரில்லை வெறொருவர் வந்தார். பாண்டியன் என்று பெயர் பல் எடுப்பாய் இருப்பதால் பல் பாண்டி என்று பட்டப்பெயரெல்லாம் உண்டு. அவரிடம் வாங்கிய அடி மறக்க முடியாது. ஆனால் கணக்கில் என்னைத் தேற்றிவிட்டார். அதனால்தான் என்னால் கணக்கில் நான் மார்க் எடுக்காவிட்டாலும் நூற்றுக்கு நூறு எடுக்கும் சில மாணவர்களை உருவாக்க முடிந்தது. மிக சுவாரஸ்யமான எழுத்து நடை அடுத்த வருடம் அவரில்லை வெறொருவர் வந்தார். பாண்டியன் என்று பெயர் பல் எடுப்பாய் இருப்பதால் பல் பாண்டி என்று பட்டப்பெயரெல்லாம் உண்டு. அவரிடம் வாங்கிய அடி மறக்க முடியாது. ஆனால் கணக்கில் என்னைத் தேற்றிவிட்டார். அதனால்தான் என்னால் கணக்கில் நான் மார்க் எடுக்காவிட்டாலும் நூற்றுக்கு நூறு எடுக்கும் சில மாணவர்களை உருவாக்க முடிந்தது. மிக சுவாரஸ்யமான எழுத்து நடை ரசித்து படித்தேன்\nவயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா என்று கேட்டு ஒரு பதிவு எழுதி இருந்தேன் செய்யாதகுற்றங்கள் என்னும் தலைப்பு இங்கு இழுத்து வந்தது பள்ளிக்கூட நினைவுகள் சுகமானவையாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோர��ம் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nபுகழேந்தியும் ஒட்ட கூத்தனும் - ஒரு தற்காலக்கற்பனை\nஇன்றைய செய்திகள் ... அனைத்தும் நிஜம் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2014/08/2014.html", "date_download": "2018-05-24T10:10:05Z", "digest": "sha1:S3UMLWD4VEIAGB24V5BTCLHPPOTWSMBS", "length": 46615, "nlines": 264, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "சொத்து (2014)", "raw_content": "\nமழை ஊரைச் சதசதப்பாக்கி இருந்தது. கொண்டைச் சேவல் முழு வலிமையோடு ஊரை கொக்கரித்து எழுப்பவும் போர்வையைச் சுருட்டி எழுந்தமேனிக்கே பால்வாங்கிவரச் சொல்லி கட்டளை வரவும் மிகச்சரியாய் பொழுது புலரும். கடைக்குட்டியாய் பிறந்தவனின் சாபம் இப்படியாக விடிகிறது.\nமாடாக்குழிக்குள் ஒழித்து வைத்திருந்த கோலிக்காயை எடுத்து டவுசர் பையை நிரப்பிக்கொண்டு வாய்க்கால் பாலம் தாண்டி கூட்டுறவுப் பண்ணையில் பால் வாங்க நடந்து செல்லவேண்டும். வழியெங்கும் இரண்டு கோலிகளை விசிறி அதனை ஒன்றுக்கு அடுத்த ஒன்றை குறிபார்த்து அடித்தபடியே நடந்தால் தூரம் தெரியாது.\nகூட்டுறவுப் பண்ணையில் கூட்டம் அதிகமாய் இருக்கும். தொடை பெருத்த கண்டியன் குளத்துக்கார மாடன் அண்ணாச்சி கத்திக்கொண்டே டம்ளர் /போணி/ யானம்/செம்பு/வாளிகளில் பால் அளந்து நிரப்பிக்கொண்டிருப்பார். நூறு பால் அரையணா என்றிருந்த காலம் அது.\nகூட்டுறவுத் தொழுவம் பசுக்களால் நிரம்பி இருக்கும். காலை எட்டு மணிக்குள் அத்தனை பசுக்களும் பால் கறக்கப்பட்டு கன்றுகளோடு அவரவர் வீட்டுக்கு பற்றிவரப்படும். தங்கமக்காவின் பசுக்கள் தான் அதிகப்படியாக தென்படும். தங்கமக்கா மிராசுதாரர் குடும்பம். அவர் கணவர் பழைய ஊர் நாட்டாமை.\nதங்கமக்கா காம்பவுண்டு என்பது சுமார் நாற்பது வீடுகள் அடங்கின பத்து ஏக்கருக்கும் மேல் விஸ்த��ரமான பூமி. இரண்டு தெருக்களை பானா வடிவில் இணைத்து வளைத்துப் போட்டிருந்த தெருவிலே குடக்கூலி கொடுத்து நாங்கள் குடியிருந்தோம்.\nதங்கமக்கா குடும்பம் காடு கழநிகளால் செழித்த பாளையக்கார்களிடம் வேலைபார்த்த காவல்கார்களின் வழித்தோன்றல்கள். மாறப்பபூபதி பாளையத்தாருக்கு கைகாட்டின பெண்ணை ராசக்கோட்டை அரண்மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். செல்வாக்கு அதிகம். அட்டகாசமும் அதிகம், பொழிச்சலூரில் கூடல் விருந்து வைத்த நாளில் இது இது இது என பூபதி விரல்காட்டிய இடங்கள் எல்லாம் அவர்கள் முன்னோர்கள் பெயருக்கு பட்டயம் எழுதப்பட்டது. வழிவழி சொத்து. கந்தர்வனின் சாசனம் கதை எப்படியோ அப்படி..\nசொந்த நிலத்து பாத்தியக் கோனார்கள் வாயைமூடிக் கொள்ளவேண்டியிருந்தது. நாகலிங்கக் கோனார் குடும்பம் ஊரைவிட்டே இடம்பெயரக் காரணமாய் இருந்தார்களாம். ஆடு,பசு,கன்றுகளால் செல்வத்தை நிரப்பிக் கொண்டார்கள். விவசாய பூமிகள் எல்லாம் ஒரே இரவில் இவர்கள் சொத்தாக மாறிப்போனது. மெல்ல மெல்ல காவல் குடும்பம் மிராசுகுடும்பமாக மாறி நாட்டாமை குடும்பமாக அடையாளப்பட்டது.\nபாளையத்து ஆட்சி அதிகாரம் கைமாறியபோது வாய்க்கால் கரை முழுக்க வளைத்துப் போட்டுவிட்டார்கள். கேட்க ஆள் கிடையாது. சொத்து வெளியே போக வேண்டாமென மகள்கள் இரண்டு பேரையும் ஒரே மாப்பிள்ளைக்கு கட்டி வைத்தார்கள். அங்கஹீனமாய்ப் பிறந்த மூத்த பெண்ணுக்கு அரசுப்பணி மாப்பிள்ளை, வன இலாகா. இரண்டாம் மகள் வீட்டை கவனித்துக் கொள்ள வயல் விவசாயம் வாடகை வசூல் என்று பெண்கள் ராஜ்ஜியம் கொடிகட்டிப்பறந்தது.\nபர்மா தேக்கு இழைத்து அடி பருத்து மேலே அலரிப்பூ கடைசல் வைத்த வாயில் தூண்கள். இரும்பு பூண்பிடி போட்ட மரக்கதவு வருடாவருடம் அடித்த வார்னிஷில் பளபளக்கும்.\nகாரை வைத்து கட்டின சுண்ணாம்புக்கட்டிடம். தடித்தடியான மரபீம்கள் போட்டு மாடியெழுப்பி இருப்பார்கள். நூற்றைம்பது வருட பழமையான வீட்டை ஊரிலேயே முதன் முதலாக மொசைக் கல்போட்டு பளபளப்பேற்றினார்கள். மொசைக் சிமெண்டு பாலாய் வழிந்து ஓடினது ஒருவாரம் தெருவெங்கும்.\nநல்ல அகலமான பலகணி. அங்கிருந்து மரபாலத்தில் நடந்து நிலாமுற்றத்திற்குச் செல்லலாம். நிலா முற்றத்திற்கு அரமியமென்று பெயர் சொல்வாள் கிழவி. அரமியம்தான் ரம்மியம் என்றாகிற்று. வீட்டைப்��ூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றால் சாவி சுமக்கவே இரண்டு வேலையாள் தேவைப்படலாம்.\nவீடு இத்தனை பெரிதென்றால் தொழுவம் கேட்கவே வேண்டாம். வரிசைக்கு ஐந்தாக ஆறு தடுப்பு. இரண்டு தடுப்பு ஆட்டுக்கொட்டகை. பசுக்கள் ஒவ்வொன்றும் சுத்தமாக மஞ்சள் பூசி சாம்பிராணி போடப்பட்டிருக்கும். டவுசர்போட்ட கிட்டு அண்ணன் தான் அத்தனை வேலையும் பார்ப்பார்.\nவயல் அறுவடைக்குப் பின் கட்டிவைக்கும் வைக்கோல் போர் மட்டும் இருபது யானைகளை வரிசையாக நிப்பாட்டினது போல ஊரடைக்க நிறுத்தப்பட்டிருக்கும் தெருவில். ஒவ்வொரு படப்பிற்கும் இடைவெளியில் காதல் ஜோடிகள் சரசமாடி காதல் வளர்ப்பதும்/ திருவிழா நாளில் வேண்டாதவன் படப்பைக் கொழுத்திவிடவுமாக அந்த இடம் பரபரப்பு மிகுந்தது.\nஅறுவடைக்கு சிலநாட்களிலே நெல் வேக வைக்கும் இரும்பு குளையம்களுக்கு நெருப்பு வைக்க பனையோலைகள் வந்து குமியும். ஈரச்சாக்கை முட்ட முட்ட போட்டு நெல் அவியும். வெந்த நெல் காயப்போட்டதும் மில்லுக்கு அனுப்பப்படும்.உரலில் குத்துவதும் உண்டு.\nபால் வாங்கி வந்ததும் எனக்கு வழங்கப்படும் அடுத்த வேலை காபிதூளுக்கும் சீனிக்குமாக டென்சிங் கடைக்குப் போவது தான்.\nடென்சிங் கடை தயாபரன் தெருவின் ஆரம்பமுனையில் இருந்தது. டென்சிங் தங்கமக்கா குடும்பத்து உறவுதான் ஊருக்குள் அரசல் புரசலாகச் சொல்வார்கள். டென்சிங்கின் தாத்தா அவர்கள் வீட்டில் வேலைபார்த்து அவர்கள் பொண்ணையே கட்டி வந்துவிட்டாரென்று. பின்னாளில் வேதத்திற்கு டென்சிங் முன்னோர்கள் மாறி விட்டார்களென்றும் அவர்களுக்குள் இன்னும் பகை மிச்சமிருக்கின்றதென்றும் பேச்சு கேட்டிருக்கின்றேன்.\nடென்சிங் அண்ணாச்சிக்கு பெல்சியா என்றொரு மகள் மாத்யூஸ் என்றொரு மகன் உண்டு. என் அக்காளும் பெல்சியாளும் தோழிகள். ஆறுமாதம் சண்டையும் ஆறுமாதம் தாறுமாறான நட்பும் வழக்கத்திலிருந்தது அவர்களிடம். பெல்சி பூனைக்குட்டிகளுக்கென்றே வாழ்பவள். மருதாணி வைத்தால் அவளுக்கு மட்டும் அப்படி நிறம் ஒட்டிக்கொள்ளும், ரெண்டு ரூவாய்க்கு சீனியும். இருபது பைசாவுக்கு ஹார்லிக்ஸ் முட்டாயும் வாங்கப்போகும் போது அவள் பூனையை கல்லால் அடித்திருக்கிறேன்.\nதங்கமக்காவின் மூத்த பேரன். கான்வெண்டில் படித்தாலும் ஒரே வயது என்பதால் கூட்டாளியாக்கிக் கொள்ள தகுதியுள்ளவனென என்னைச் சேர்த்துக் கொண்டான். அவர்கள் வீட்டுப்பசு கன்று ஈனும் போதெல்லாம் சீம்பாலில் செய்த பால்பண்டம் கொடுப்பான். இதைச் சொல்லியே ஆகவேண்டும் அவன் தம்பி ரஞ்சித் ஒரு தான்தின்னி.\nராஜகோபாலோடு கன்றுக்குட்டிக்கு கறுவைக்காய் கொடுப்போம். முட்புதரில் கூடாரம் அடிப்போம். எல்லா பசுக்களையும் குளிப்பாட்ட பாளையங் கால்வாய்க்குச் செல்லும் போதெல்லாம் ராஜகோபாலின் குரல் என் வீட்டைத் தொடாமல் இருந்ததில்லை. பசுக்கள் மீதான பிரியம் அவனிடமிருந்து தொற்றிக் கொண்டுவிட்டது.\nகாம்பவுண்டு நிறைய பசுக்கள் இருக்கும் கிட்டத்தட்ட இருபது பசுக்களுக்கு பெயர் வைத்தே அழைத்திருக்கிறேன், ராஜலெட்சுமி/முத்து லெட்சுமி/ அன்ன லெட்சுமி என முன் பெயர் மாறுமே தவிர லெட்சுமிகள் மாறாது.\nஅது ஆவணி மாதம் புதிதாய் ஒரு கன்றுக்குட்டி பிறந்தது. புளியம்பழத்தின் நிறத்தில் உருட்டுக்கண்களுடன். நானும் ராஜகோபாலும் தான் முதல்முதலாக தலையைத் தொட்டுப்பார்த்தோம்.\nமுதல் நாள் இரவே “நாளைக்கி முழுநெலா வேற எங்க ஜெயலெட்சுமி ஈனிடும்ன்னு ஆச்சி சொன்னிச்சு நாங்க இன்னைக்கு நிலாச்சோறு சாப்பிட்டுட்டு தூங்க மாட்டமே.. ” ராஜகோபால் எனக்குள் ஆசையை தூவி விட்டான்.\nகெஞ்சிக்கூத்தாடி அம்மாவிடம் அனுமதிகேட்டு கல்கட்டு முற்றத்தில் ஒன்று கூடினோம். “யாருல அவன் கோத மவனா என்னலே இங்கன கெடக்க தூங்க போவலையா என்னலே இங்கன கெடக்க தூங்க போவலையா உங்க அம்ம தேடலையோ ஒன்னிய உங்க அம்ம தேடலையோ ஒன்னிய:”தங்கமக்காவின் பெரிய ஆத்தாள் ராஜாத்தியாம்மாள் எங்களுக்கு குறிச்சி ஆச்சி.\n”இல்ல ஆச்சி கன்னுக்குட்டி ஈனுதில்லா அதான் பாக்கனும்ன்னு அம்மாட்ட சொல்லிட்டுதான் வந்தேன்..”\n“அதுசேரி எம்பேரங்கூட சேர்ந்து நீயும் கிறுக்கு புடிச்சுதாந் திரியிறபோல அந்த யானத்தில அவளுக்கு ரெண்டு களியுருண்டை உருட்டி வையி அற்புதம். எலேய் அங்கன அந்த குச்சில கட்டிலு ஒன்னு கெடக்கு போய் எடுத்து படுங்க நா சத்தங்குடுத்து எழுப்புதென்”\nராஜகோபாலும் நானும் விடிய விடிய குறிச்சியாச்சியின் நட்சத்திரக்கதைகள் கேட்டோம்.\nகுறிச்சியிலிருந்து வாக்கப்பட்டு வந்தமையால் குறிச்சி ஆச்சி. இன்றைக்கு பெரும்பாலான நினைவிலிருக்கும் கதைகள் அந்த பாம்படக் கிழவி சொன்னதாகத் தான் இருக்கும். விழா நாட்களில் ஊர்ச்ச���றுசுகள் எல்லாம் அவள் முற்றத்தில் உட்கார்ந்து கொட்டக் கொட்ட கதை கேட்கும்.\nகதை சொல்லும் போதே திடுப்பென்று பாட்டெடுத்துப் பாடுவாள். பேராச்சி கதைகள் சொல்லும் போது ஈரம் சுரந்து அழுதுவிடும் அந்த பெரியகிழவியின் அன்புதான் என்னவென்பது. ஆனால் கோழிமடத்தில் ஒரு நாட்டுக்கோழி முட்டை காணாமல் போனால் போதும் அறுத்துத் தொங்கவிட்டு விடுவாள்.\nஅதிகாலை மூன்று மணிக்கு சலப்சலப்பென்று தண்ணீர் சத்தம் கேட்டு எழுந்து ராஜகோபாலனை எழுப்பவும் அவனும் நானுமாக தொழுவில் நின்ற ஜெயலெட்சுமியை நெருங்கி தடவிக்கொடுத்தோம். கொஞ்ச நேரத்திலே சரவணன் பிறந்தான். எழுந்து நிற்கமுடியாதவனை தூக்கித்தள்ளிக்கொண்டு கழநித்தொட்டியின் மூன்றாம் குழியிலிருந்த நீரால் அவனைக் குளிப்பாட்டினோம். மடியில் முட்டி பால்குடிக்கச் செய்தோம். பூமாலை போட்டு அலங்காரம் செய்தோம். மஞ்சள் கயிற்றில் கட்டி திருவிழாபோல தெருவுக்குள் அழைத்துச் சென்று விளையாடினோம். அடுத்த பல நாட்களுக்கு சரவணனோடு தான் பொழுதுகள் கழிந்தது.\nசரியாக நான்கு மாதத்தில் சரவணன் வளர்ந்துவிட்டான்.\nகாளைக்கன்று என்பதால் முன்னாடியே சரவணனை விற்க முடிவு செய்திருந்தார்கள். ராஜகோபால் பிடித்த அடத்தினால் தள்ளிப்போட்டு வந்தார்கள். ராஜாவும் நானும் இடையிடையே அக்னி நட்சத்திரம் போல சண்டையிட்டுக் கொண்டோம். எடுத்ததும் சரவணனைத் தொடக்கூடாது என்பது தான் அவனுடைய முதல் அஸ்திரமாக இருக்கும்.\nஅவனுக்குத் தெரியாமல் சரவணனோடு நேசம் வளர்ந்தது. பசுக்களுக்கு தொற்றுப் பரவின பொழுதில் சரவணனை மாட்டாஸ்பத்திரிக்கு அழைத்துப் போனபோது என்னையும் அழைத்தான். சரவணன் துரும்பாய் இளைத்திருந்தான். இருபது நாள் மருந்து வாழைப்பழங்களால் தேறினான். காளைக்கன்னுக்குட்டியை கொடுத்திடலாம்ன்னு மீண்டும் வாதம் தொடங்கியபோது யாரும் ராஜாவின் அழுகையை சட்டை செய்யவில்லை. சரவணன் தொட்டி ஆட்டோவில் ஏற்றப்பட்டு விற்கப்பட்டுவிட்டான்.\nராஜாவும் ரஞ்சித்தும் இப்போதெல்லாம் தெருவில் விளையாட வருவதில்லை.\nஅக்காளின் படிப்புக்காகவும் அப்பாவின் வேலைக்காகவும் நாங்கள் அத்தியூத்து / தாராபுரம்/ தூத்துக்குடி/ வேலூர் / திரும்பவும் திருநெல்வேலி என தொடர்ந்தது இடம்பெயர....\nபதினைந்து வருடங்கள் கழித்து மார்கெட் தெருவில் வைத்து ராஜ��ோபாலனைப் பார்த்தேன். செல்வச் செழிப்பில் சீமான் வீட்டுப் பிள்ளையாக அடையாளப்பட்டிருந்தவனா இந்த ராஜகோபாலன். ஆள் அடையாளமே தெரியவில்லை. கசங்கிய சட்டையும் கையிடுக்கில் பச்சைத்துண்டுமாக இருந்தவனுக்கு அந்த நாடித்தழும்பு மட்டும் இல்லையென்றால் ராஜகோபாலன் என்றே நம்பி இருக்கமாட்டேன்.\n”ஆச்சி எப்படி இருக்குலே” கேட்கத் தோன்றியது கேட்கவில்லை, எப்படியும் இறந்திருக்கும். ஆமா நீ என்ன இப்படி இருக்க என்னாச்சி என்றதுமே பொலபொலவென உடைந்துவிட்டான்.\nமினர்வா பேக்கரிக்கு கூட்டிப்போய் உட்காரவைத்து ரெண்டு டீயும் வடையும் எடுத்துக் கொடுத்தபோது மெலிதாக குரல்வந்தது அவனிடமிருந்து,\n நாங்க வாழ்ந்த வீடு நிலம் வயக்காடு, பசு ,தோட்டம் எல்லாம் போச்சி. நீங்கள்ளாம் காலிபண்ணி போன கொஞ்ச வருசத்திலே அப்பாவுக்கு குடி சாஸ்தியாகிடுச்சி. பாரஸ்ட் வேலை போயிடுச்சி. கள்ளுக்குடியில் யாவாரி ஒருத்தனுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காரு, எல்லா சொத்தும் அவருக்கு பாத்தியப்பட்டதுன்னு எழுதி வாங்கிக்கிட்டான். கேசு போட்டுட்டான். சண்டை போட்டோம். ஒன்னும் வேலைக்காகலை உடம்பு முடியாமபோய் அப்பா ரத்தவாந்தியெடுத்து படுக்கையில் விழுந்து ஆறே மாசத்தில் போய்ட்டாரு. ஏகப்பட்ட கடன் இருக்குன்னு ஆளாளுக்கு வாசல் வந்து நின்னாங்க. ஆடு மாடு வீடு எல்லாத்தையும் வித்தோம். படிப்படியா ஒன்னும் இல்லாம போய் இந்தா இன்னைக்கு நான் மளிகைக்கடையில் லோடு தூக்குதேன். ரஞ்சித்து குடோன்ல கணக்கெழுதிட்டு கெடக்கான்.\"\nபேயறந்தது போல இருந்தது எனக்கு வெறும் பதினைந்து வருடங்கள் போதுமா ஒரு தலைமுறையின் வாழ்க்கையினையே மாற்றிப்போட முடிவதற்கு. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.\nமுன்னோர் செய்த பாவம் பிள்ளைகளைப் பிடிக்கும்ன்னு சொல்வாங்கள்ள அதான் இது போல என ராஜகோபாலன் முணங்கினான். என்னால் அவன் வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. இன்றைக்கு மார்கெட்டு தெருவுக்கு வராமலே இருந்திருக்கலாம். ராஜாவும் ரஞ்சித்தும் சரவணனும் எங்கேயோ இருக்கின்றார்கள் என்ற எண்ணம் மட்டும் நிரந்தரமாகிவிட்டிருக்கும்.\nஎழுத்தாளர் புகழேந்தி 20 August 2014 at 21:48\nயாராவது எளியவனின் சாபம் காலம் கடந்தாவது பலிக்கத்தான் செய்யும் நல்ல சிறுகதை புகழேந்தி \nஎழுத்தாளர் புகழேந்தி 20 August 2014 at 21:42\nஎழுத்தாளர் புகழேந்தி 20 August 2014 at 21:48\nஎழுத்தாளர் புகழேந்தி 20 August 2014 at 21:51\nலஷ்மியும் விட்டம் தாங்கிய வீடும் என் வாழ்வில் அனுபவித்தவை ஆனால் கட்டப்பட்டதும் வளர்த்ததும் சுதந்திர இந்தியாவில். வீட்டிற்கு உள் இருக்கும் தானியக்குழி மிஸ்ஸிங்\nஎழுத்தாளர் புகழேந்தி 20 August 2014 at 21:52\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 20 August 2014 at 09:44\nகதையின் கரு பழயது, பல பழைய செல்வந்தர்களின் வாழ்க்கை வரலாறு ஆராயப்பட்டால், இப்படி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து கருணையற்ற முறையில்தான் முன்னேறி இருப்பார்கள்.\nஆனால் இந்தக்கதை கருவைத்தாண்டிய பல அற்புதங்களால் கவர்கிறது. கதை சொன்ன விதம், அந்த கிராமிய சூழல், வட்டாமொழி பயன்பாடு, மண்மணம், பாத்திரங்களின் பெயர்கள் என அற்புதம். ரசித்தேன். பாராட்டுகள் கார்த்திக். முகநூலில் பல வருடங்கள் நட்பாக இருந்திருப்பினும் முதல்முறையாக உங்களின் ப்ளாக் பக்கம் வந்துள்ளேன்.. வாசிப்பேன்.. இனி.\nஎழுத்தாளர் புகழேந்தி 20 August 2014 at 21:55\nகந்தர்வனின் சாசனம் கதை எப்படி ஒரு புளியமரத்தைச் சுற்றி எழுதப்பட்டதோ இது அப்படி ஒரு கன்றுக்குட்டியையும் , பால்ய நண்பனையும் சுற்றி எழுதப்பட்டது. ஆம் கதையின் கரு பழையதுதான். வாழ்ந்துகெட்ட குடும்பங்கள் சில நாமறிந்து கெட்டபோது வருத்தமாகத் தான் இருக்கின்றது :)\nஉங்கள் கருத்துக்கு நன்றியும் ப்ரியங்களும் ஸ்ரீ அக்கா\nஎழுத்தாளர் புகழேந்தி 20 August 2014 at 21:50\nநிச்சயம் எழுதுகிறேன் சார், உங்களோட கருத்துக்களுக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் எப்போதும் கடமைப்பட்டவனாகிறேன்.\nகேசவராஜ் ரங்கநாதன் 21 August 2014 at 13:55\nவாழ்க்கை என்பதே எதிர்பாராது அடிக்கும் சுனாமி போல தான் அதன் மீது தான் நாம் சவாரி செய்து கொண்டு இருக்கிறோம்... காலம் தரும் தீர்ப்புகளை இருக்கொள்ளதான் நம்மிடம் சக்தி இல்லை அதன் மீது தான் நாம் சவாரி செய்து கொண்டு இருக்கிறோம்... காலம் தரும் தீர்ப்புகளை இருக்கொள்ளதான் நம்மிடம் சக்தி இல்லை மிக அருமை கார்த்திக்\nவாழ்ந்த புலன்கள் எப்பவும் மனச விட்டு மறையாது கார்த்திக். வாழ்க்கை அந்த கன்னுக்குட்டி மேல வச்ச நேசம் போல தான்... இது தான் உலகமேன்னு மாயையை உருவாக்கும், சட்டுன்னு நம்மை விட்டு பறிச்சுட்டும் போயிடும்... ஐயோ கன்னுக்குட்டி போயிடுமேன்னு ஒவ்வொரு நிமிசமும் பயந்துட்டே இருந்தா அதோட குதூகலத்துல பங்கெடுப்பது எப்படி\nசில நேரங்கள் புதிர்கள் நம்மை கடத்தி செல்லும்... இங்க வாழ்ந்த பரம்பரையோ அழிந்த பரம்பரையோ எனக்கு தெரியல... ஒரு கன்னுக்குட்டி துள்ளல் தான் எனக்கு தெரிஞ்சுது...\nஎழுத்தாளர் புகழேந்தி 22 August 2014 at 01:10\nபிரபல பதிவரும், சீரிய எழுத்தாளருமான காயத்ரிகுட்டியின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல. இந்த கன்னுக்குட்டி துள்ளலைத் தான் நீங்கள் ரசிப்பீர்களெனப் புரிந்து வைத்திருக்கின்றேன் :) நன்றிகள் பிரபல பதிவரே.\nஎழுத்து சரளம். கதையின் ஓட்டம், அதில் இழையோடிய நட்பு, வருத்தம் எல்லாம் அருமை. வாழ்த்துகள்.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என��று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nக்றிஸ்டி - ஒரு டைரிக்குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t41878-topic", "date_download": "2018-05-24T09:50:58Z", "digest": "sha1:NIW3D2FGDKGYBAJM2UISF7IZZ6GUMWFU", "length": 20923, "nlines": 207, "source_domain": "www.tamilthottam.in", "title": "இனிய தீபாவளி வாழ்த்துகள்!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\nRe: இனிய தீபாவளி வாழ்த்துகள்\nஇனிய வாழ்த்துக்கள் அனைத்து உள்ளங்களுக்கும் உரித்தாகட்டும்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: இனிய தீபாவளி வாழ்த்துகள்\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: இனிய தீபாவளி வாழ்த்துகள்\nகே இனியவன் wrote: இனிய வாழ்த்துக்கள் அனைத்து உள்ளங்களுக்கும் உரித்தாகட்டும்\nதங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nRe: இனிய தீபாவளி வாழ்த்துகள்\nதங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nRe: இனிய தீபாவளி வாழ்த்துகள்\nதமிழ் தோ ட்ட உறவுகள் யாவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்\nRe: இனிய தீபாவளி வாழ்த்துகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: இனிய தீபாவளி வாழ்த்துகள்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக��ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/04/17/69-gems-from-deivathin-kural-vedic-religion-why-only-here-part-2/", "date_download": "2018-05-24T09:36:23Z", "digest": "sha1:TC7UKCQDW4JMHYYEVZ7GJVDREP3WKXQV", "length": 27507, "nlines": 120, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "69. Gems from Deivathin Kural-Vedic Religion-Why Only Here? (Part 2) – Sage of Kanchi", "raw_content": "\nசமுதாயத்தில் ஒரு ஸ்திரத் தன்மை (Stability) இருந்தாலொழிய, அதனால் ஏற்படுகிற நிச்சிந்தையான நிம்மதியான சூழ்நிலையிருந்தாலொழிய, தத்துவம், கலை, அறிவு நூல்கள் எதுவுமே இப்படித் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்திருக்க முடியாது தத்துவ ஞானிகளும், கலாமேதைகளும் இப்படிக் கூட்டம் கூட்டமாகப் பிறந்திருக்க முடியாது.\nமற்ற தேசங்களில் அந்தந்த மதங்கள் போட்டுத் தந்த சமூக வாழ்க்கை முறையில் இப்படி ஸ்திரத் தன்மையை உண்டாக்கக்கூடியதாக எந்த அமைப்பும் இல்லை. ‘சமூக வாழ்வு அடிப்படை’, (Sociological foundation) என்பதையேகூட அவை பெரும்பாலும் கவனிக்கவில்லை என்று சொல்லி விடலாம். ஏதோ பொதுவாக, திருடாதே, பொய் சொல்லாதே, விபசாரம் பண்ணாதே, சத்தியமாய் இரு, தியாகமாயிரு, அஹிம்சையாய் இரு என்கிற மாதிரி சொல்வதற்கு அதிகமாக, அவை சமூக வாழ்வை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொடுப்பதில் ‘ரூல்’கள் செய்யவில்லை. மதத்தையே வாழ்வாக்கிக் கொண்ட பிக்ஷுக்கள், பாதிரிமார்கள் மாதிரி இருக்கப்பட்டவர்களுக்கு விதிகள் வகுத்துக் கொடுத்து ச��்கமாக ஸ்தாபன ரீதியில் ஒழுங்கு செய்தனவே தவிர, சமுதாயம் முழுவதும் இணைந்து அதில் உள்ள எல்லாரும் ஒருத்தரையொருத்தர் தாங்கி நிற்கிற மாதிரி எந்த ஏற்பாட்டையும் செய்வதில் அவை விசேஷமாக கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.\n சாஸ்திர வளர்ச்சி, தேச ரக்ஷணம், வியாபாரம், விவசாயம், சரீர உழைப்பு எல்லா அம்சங்களும் மற்ற தேசங்களிலும் இருந்தாலும்கூட, எல்லாவற்றிலுமே எப்போது பார்த்தாலும் போட்டியும் கூடவே இருந்திருக்கிறது. ‘நமக்கென்றே இந்தத் தொழிலும் ஏற்பட்டது’ என்றில்லாமல், எல்லாரும் எல்லாவற்றிலும் போய் விழுந்திருக்கிறார்கள். முதலில் நம் தேசத்தில் இருந்த மாதிரி நம்முடைய ஜீவனோபாயத்துக்குக் கவலையில்லை. நிச்சயமாக இதோ இந்தத் தொழில் நமக்கு இருக்கிறது. வழி வழியாகச் செய்துவந்தால் நமக்கு ஸ்வபாவமாக, சுலபமாகக் கைவருகிற தொழிலாக ஒன்று இருக்கிறது என்ற ஸ்திரத் தன்மை, நிச்சிந்தையான நிலைமை இல்லை. இது இருந்து விட்டால் அப்புறம் சமூக ஸெளஜன்யத்துக்கும் சாந்தத்துக்கும் கேட்கவே வேண்டாம். அப்படியிருந்ததால்தான் நம் தேசத்தில் இப்படி உத்தமப் பண்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை வாழ்க்கையில் நடத்திக் காட்டிய உத்தம புருஷர்கள் கணக்கு வழக்கில்லாமல் தோன்றியிருக்கிறார்கள். மற்ற தேசங்களில் இந்த நிச்சயத்தன்மை இல்லாததால் ஒருத்தருக்கொருத்தர் போட்டியும் பூசலுமாக இருந்திருக்கின்றனர்.\nசீர்திருத்தக்காரர்கள் சொல்கிறபடி பார்த்தால், பெரும்பான்மையான ஜனங்கள் அடக்கி வைக்கப்பட்டதாக அவர்கள் நினைக்கிற வர்ண தர்மத்தைக் கொண்ட நம் தேசத்தில்தான் ‘சமூகப் புரட்சிகள்’ (Social Revolutions) நிறையத் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், இந்த வார்த்தையே நமக்குப் புதிசானது. பிரெஞ்சுப்புரட்சி, அமெரிக்கப் புரட்சி, ருஷ்யப் புரட்சி என்றெல்லாம் சரித்திர புஸ்தகத்தில் படித்த பிறகுதான் நமக்கு பெரிய ஜனசமூகமே புரட்சி என்று ஒன்றில் குதிக்கக்கூட அவசியம் ஏற்படலாம் போலிருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது மற்ற தேசத்துச் சரித்திரங்களைப் பார்த்தால் புரட்சிக்குமேல் புரட்சி என்று பொது ஜனங்களே செய்வதைப் பார்க்கிறோம். அதைவிட முக்கியமாக ஒரு புரட்சியும் சாசுவதமாக எதையும் சாதித்துப் புரட்டிவிடவில்லை என்றும் பார்க்கிறோம். ஒரு புரட்சி வந்து ஒரு ஐம்���து நூறு வருஷமானால் இன்னொரு புரட்சி வந்துதான் இருக்கிறது. அதாவது ஜனங்களுக்கு அதிருப்திதான் இருந்திருக்கிறது. இன்றைய நிலைமையோ கேட்கவே வேண்டாம். அத்தனை தேசங்களிலும் ஒழுங்கீனம், மிருகப் பிராயமான வெறிக் கூத்துகள், கிளர்ச்சிகள், ஸ்டிரைக்குகள், தினமும் ஒரு ராஜாங்கம் முழுகுவதும் இன்னொன்று வருவதுமாக லோகம் முழுக்கத் தத்தளிப்பில் இருக்கிறது. ராஜாங்கத்தாரே சர்வாதிகாரம் நடத்தி, தலையைத் தூக்கினால் மண்டையிலே போட்டுவிடுவேன் என்று சொல்கிற ருஷியா மாதிரி தேசங்களில்தான் புரட்சியில்லாமலிருக்கிறது.\nஅங்கேயும் எரிமலை மாதிரி எப்போது வெடித்துவிடுமோ என்கிற நிலையில் உள்ள குமுறல் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவ்வப்போது ஒரு அறிஞர் அல்லது எழுத்தாளர் உயிர் போனாலும் போகட்டும் என்று அங்கிருந்து தப்பி ஓடிவந்து அங்கே நடக்கிற கொடுங்கோன்மையைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கேயும் ஜனங்கள் உள்ளூற நிறைந்து இருக்கவில்லை என்கிறார்கள். இந்தியாவில் இப்படி ராஜாங்க சர்வாதிகாரம் ஒரு நாளிலும் இருந்ததில்லை. அடிமை ஜனங்களிடமிருந்து இத்தனை கலைகள், சாஸ்திரங்கள் ஒருக்காலும் தோன்றியிருக்க முடியாது. எங்களை அடக்கி வைத்திருப்பதைப் பாருங்கள் என்று வெளி ஜனங்களிடம் நாம் அழுததும் இல்லை. சுதந்திரமான சூழ்நிலையில் மனசு மலர்ந்திருந்தாலொழிய இத்தனை அறிவு நூல்களும் கலைகளும், கோயில்களும் தோன்றியிருக்கவே முடியாது. பொது ஜனங்களும் எண்ணிக்கையில் ஜாஸ்தி இருந்தால்கூட மூடநம்பிக்கையால் (Superstition) புரோஹித ஜாதிக்கு (Priest – craft என்று சொல்கிறார்கள்) பயந்து ஏமாந்து கிடந்தார்கள் என்று சொல்வது கொஞ்சம்கூடப் பொருந்தாது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கக் காடுகள் மாதிரிக் கலாச்சாரம் வளராத தேச ஜனங்களைப்பற்றி அப்படிச் சொன்னால்தான் பொருந்தும். அங்கேயெல்லாம் பூசாரி என்கிறவன்தான் ராஜா மாதிரி. பார்த்தாலே பயப்படுகிற மாதிரி இருப்பான். மந்திர வித்தை போட்டு ஜனங்களை என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும்போல் தர்பார் பண்ணுவான். அவனுக்கே நேராக சிக்ஷிக்கிற அதிகாரம் உண்டு. நம் தேசத்தில் அப்படியில்லை. எல்லா ஜாதியினரும் நல்ல அறிவும், பக்தியும், அத்யாத்ம விஷயங்களில் முன்னேற்றமும் பெற்றவர்கள். புராணங்கள், பெரிய புராணம் இவற்றில் பார்த்தால் எல்லா ஜாதியிலும் மகாபெரியவர்கள் வந்தது தெரியும். சந்திரகுப்தன், சிவாஜி மாதிரி இருக்கப்பட்ட சக்கரவர்த்திகளும், சேக்கிழார் மாதிரி மதி மந்திரிகளும் நாலாம் வர்ணத்திலிருந்தே வந்திருக்கிறார்கள். இங்கே ‘ப்ரீஸ்ட்- க்ராஃப்ட்’டுக்கு சிக்ஷிக்கிற சக்தியும் கிடையாது. அவன்தான் பரம சாதுவாக இருக்க வேண்டியவன். தப்பு நடந்தால்கூடத் தன்னையே சிஷித்துக் கொள்ள வேண்டியவன் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. வெள்ளைக்காரர்கள் நீக்ரோ மேலே பட்டால் நீக்ரோவை சிக்ஷிக்கிறார்கள். நம் தேசத்திலோ தீண்டக்கூடாதவர் என்பவர் ‘ப்ரீஸ்ட் – க்ராஃபட்’ மேலே பட்டால் இந்த ப்ரீஸ்ட் -ஜாதிக்காரன்தான் ஸ்நானம், பிராயச்சித்தாதிகள் செய்ய வேண்டும் என்று வைத்திருக்கிறது. தீண்டாமைக் கொள்கையைப் பற்றிய அபிப்பிராயம் ஒரு பக்கம் இருக்கட்டும். பயமுறுத்தியோ, தண்டித்தோ, அடக்கி வைத்தோ இம்மாதிரி கொள்கைகளைக் காரியத்தில் நடத்தவில்லை என்று சொல்ல வந்தேன். லோகமெல்லாம் கொண்டாடுகிற பெரிய நாகரிக சமுதாயத்தை அடக்கியும் ஏமாற்றியும் வளர்த்திருக்க முடியாது. வாஸ்தவமாகவே தர்ம சாஸ்திர ஏற்பாடுகளில் சகலருக்கும் அநுபவ பூர்வமாக அநுகூலம் இருந்ததால்தான் அவர்கள் புரட்சி செய்யாமல் இருந்தார்கள்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/category/food/?filter_by=popular", "date_download": "2018-05-24T10:11:23Z", "digest": "sha1:ET4Q6DPNRCXCPTYP7MIHSF56D2FBJ44B", "length": 3521, "nlines": 99, "source_domain": "expressvelachery.com", "title": "Food | Express Velachery", "raw_content": "\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\nதூதுவளை ரசம் செய்வது எப்படி\nசிக்கன் சூப் செய்வது எப்படி\nதூதுவளை துவையல் செய்வது எப்படி\nசில்லி சிக்கன் செய்வது எப்படி\nவெஜிடபிள் நூடுல்ஸ் சூப் செய்வது எப்படி\nகாடை பெப்பர் மசாலா செய்வது எப்படி\nசுவையான உருண்டை மோர்க்குழம்பு செய்வது எப்படி\nமதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்வது எப்படி\nபெருஞ்சீரக லெமன் டீ செய்வது எப்படி\nசத்தான பீட்ரூட் சப்பாத்தி செய்வது எப்படி\nவெங்காய – மிளகு சாதம் செய்வது எப்படி\nநெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://meetmadhan.blogspot.com/2009/03/blog-post_07.html", "date_download": "2018-05-24T10:12:30Z", "digest": "sha1:Q6SY25XAFR5JEI76ZLI3KJSNJSEMXHTI", "length": 11393, "nlines": 130, "source_domain": "meetmadhan.blogspot.com", "title": "Madhan's Blog: எஸ். ராமகிருஷ்ணனின் நடந்து செல்லும் நீரூற்று", "raw_content": "\nஎஸ். ராமகிருஷ்ணனின் நடந்து செல்லும் நீரூற்று\nகதைகள் உலகை பிரதிபலிப்பதில்லை மாறாக கதைகள் தனக்கென ஓர் உலகத்தை கொண்டுள்ளது என்கிறார் எஸ். ரா தன் முன்னுரையில்.12 சிறுகதைகளை கொண்ட இந்த தொகுதியில் உள்ள அத்தனை கதைகளும் சம்பிரதாயமான கதைகளில் இருந்து பல வகையில் மாறுபட்டு உள்ளது. கதைகளில் மைய கதாபாத்திரத்தை சுற்றி நிகழ்ச்சிகளை அமைக்காமல், அந்தரங்கத்தில் அறியாமல் மண்டி கிடக்கும் சில ரகசியங்களை ஒட்டி கதை நகர்கிறது. சில கதைகளில் வரும் காட்சிகளும் சம்பவங்களும் கொண்டு எஸ். ரா முன் வைக்கும் கேள்விகள் மிக அந்தரங்கமானவை.\nஅச்சகத்தில் பிழை திருத்தம் செய்யும் மந்திரமூர்த்தியின் மனைவிக்கு காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகிறது என தொடகுகிறது இந்த கதை. அதிகம் பேசாத, நண்பர்கள் அதிகம் அற்ற, பிழை திருத்தம் செய்வதை மட்டுமே அறிந்த, நகைச்சுவை என்பது கூட பிழைகளில் வருவதை மட்டுமே ரசிக்க தெரிந்த ஒரு மனிதராய் மந்திரமூர்த்தி அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் மனைவியோ பாடல் கேட்பதில் ஆர்வம் உள்ள, பேசுவதில் ஆர்வம் உள்ள ஒரு சாதாரண கிராமத்து பெண்.அந்த பெண் மனத்தின் மீது காகிதமும், மந்திரமூர்த்தியின்யின் நடவடிக்கைகளும் செலுத்தும் வன்முறை மிக அழகாய் இந்த கதையில் சித்தரிக்கபட்டுள்ளது.\nஅதிகம் பாராட்ட பெற்ற எஸ். ரா வின் இந்த கதை, குடும்பம் என்னும் அமைப்பு பெண் மீது தொடர்ந்து நிகழ்த்தி வரும் ஆதிகத்தையும் அதன் மூலம் சிதிலப்படும் அவள் ஆளுமையும் பி.விஜயலெட்சுமி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் மிக அழகாக விவரிக்க பட்டுள்ளது.\nமூன்று சிறுகதைகள் இந்த தலைப்பின் கீழ் வருகிறது. முதல் கதை, திருமணமான புதிதில் ஒரு பீங்கான் கோப்பையை தவறவிட்டதற்காக, தன் கணவன் தன்னை அடித்து விட 42 வருடம் அவரிடம் பேசாமல் தலையை கவிழ்ந்த வண்ணமே இருந்து அவர் மரணம் அடைந்த அன்று பிணத்தின் முன் வந்து தலையை நிமிர்த்தி பார்த்து “நான் வேணும்னு பீங்கான் கோப்பையை உடைக்கலைங்க” என்று சொல்லும் பெண்ணை பற்றியது.”ஙப் போல் வளை” மற்றும் ”இல்லறம்” என்னும் மற்ற இருகதைகள் முன் வைக்கும் கேள்விகள் மிகுந்த வலி தர கூடியவை.\nபணாரஸ் படித்துறையில் தொடங்கும் இந்த கதை, அந்த நகரத்தின் மர்மத்தையும் வசீகரத்தையும் மிக அழகாய் படம் பிடித்துள்ளது. கதை முடிந்த உடன் ஓர் மர்ம உலகல் சூழ்ந்திருப்பது போன்ற பிரமை\nபதினைந்து வயது என்னும் முதிரா பருவத்தின் ஒரு நாளில் ஒருவன் எதிர் கொள்ளும், பின் நாளில் அவனின் ஆழ் மனத்தில் நிரந்திரமாய் தங்கி விட போகும் “ஒரு” நாளை பற்றியது.\nவியாபாரத்தில் நொடிந்து மகள் வீட்டில் தங்கி வசிக்கும் ஒருவர், மற்ற யாருக்கும் தெரியாமல் வீதியில் தான் நடக்கும் போது தனக்கு மட்டும் தெரியும்படி தன் கால்களுக்கு அடியில் இருந்து வரும் ஓர் நீரூற்றை தேடும் கதை.\nசம்பிரதாயமான கதைகளில் இருந்து மாறுபட்டு வேறு வகையான கதைகளை படிக்க விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய தொகுப்பு.\nஇந்த பதிவுகள் முழுதும் அங்கங்கே இரைந்து கிடப்பது நான்தான்...\nஎன் ஜன்னல் வழியே (5)\nகவிதைசாரல் - எல்லோரும் கவிதை எழுதலாம்….\nChungking express - நகர வீதிகளில் நசியும் காதல்கள்...\nLifestyleல் தான் அந்த தேவதையை பார்த்தேன்\nமணிரத்னத்திற்க்கு கிடைக்கல எங்களுக்கு கிடைத்தது….\nAlfred Hitchcock - மர்மங்களின் மன்னன்\nதிரைப்படமும் அதன் பின்னணி இசையும்\nNo Man’s Land - தனிமையின் சுழலில்\nதிரை இசை பாடல்களில் திருக்குறள் - ஒரு போட்டி\nபிடித்த பத்து தமிழ் படங்கள்\nபிடித்த பத்து ஆங்கில படங்கள்\nஅசாருதினும் என் முதல் திருட்டு அனுபவமும்\nஎஸ். ராமகிருஷ்ணனின் நடந்து செல்லும் நீரூற்று\nஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி\nMountain Patrol - உறை பனியில் ஒரு ஊடுருவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/10/blog-post_57.html", "date_download": "2018-05-24T10:13:23Z", "digest": "sha1:3NY2YRIEO6WLNPRDC4HDRUIBLXTOBDPH", "length": 15148, "nlines": 171, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "ஆச்சி மனோரமா", "raw_content": "\nநேற்றைக்கு காலையில் ஒரு கனவு. சொந்த ஊரில் ஒரு திருமணத்திற்குப் போயிருக்கிறேன். ஏதோ கலாட்டாவில் திருமணம் நிற்கிறது. கடைசியில் இந்த கார்த்திக் புகழேந்தியை மாப்பிள்ளையாக்கி விடுகிறார்கள். தூங்கி முழித்ததும் காயத்திரி யிடம் கனவைச் சொன்னதும்,\"தூக்கிப் போட்டு மிதிப்பேன்\" என்றது. அது சரி அவாளுக்கு அவா பிரச்சனை.\nகதையின் கான்செப்ட் தேவர்மகனில் சுட்டதாகப் பட்டது. அட வெக்கங்கெட்ட கனவே நீ கமலிடமே காப்பியடிக்கிறாயா என்று ஒரே தர்மசங்கடம். ஆனால் கனவில் தாலி எடுத்துக் கொடுத்தது ஆச்சி மனோரமா. தேவர் மகனில் ஏது ஆச்சி என்று நினைத்தபடி விசயத்தை விட்டுவிட்டேன்.\nநள்ளிரவில் ஆச்சி இறந்ததாகச் செய்தி வந்தது. இல்லை இவனுங்க வதந்தியா இருக்கும் என்றேன் பதிலுக்கு. கூடவே கனவைச் சொன்னதும். கல்யாணக் கனவு கண்டா சாவு விழும் தானே என்றாள்.\nசாவு விழுந்தால் தானே கல்யாணக் கனவு வரும் என்று குழம்பினேன். இப்பவும் ஜாம் பஜார் முனையில் வண்டியைத் திருப்பும் போதெல்லாம். \"நா ஜாம்பேட்டை ஜக்கு ; நீ சைதாப்பேட்டை கொக்கு\" என்ற பாட்டை முணுமுணுக்காமல் இருந்ததில்லை.\nதாய்க்கிளவி நிஜமாவே இறந்து போச்சி என்பது மண்டைக்குள் ஏறமாட்டேங்குது. அந்த சிவப்புச் சேலையில் சிரித்த முகமாய் உக்கார்ந்திருந்த அம்மன் செலையல்லவா அவள்.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் ��ிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nஅது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லை\nமுற்றத்து மரத்தை வெட்டியது போல...\nமொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி\nநினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்\nகுற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்\nவாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்\nவாசகன் தாட்ஸ்... : S.Ra\nநெடுநல்வாடை : பூங்குழை; வார்குழை; அவிர் நூல் கலிங...\nகொலு வைத்த வீட்டிலொருத்தி தோழியென்றிருந்தாள்\nஇலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா\nதீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது\nபுத்தம்புதிய ரத்த ரோஜா; பூமி தொடா பிள்ளையின் பாதம்...\nதிவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும் - ஆட்டிச...\nவாசகசாலை 11வது நிகழ்வு- அனுபவம்\nஐந்து முதலைகளின் கதை - ஐ.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13845", "date_download": "2018-05-24T10:09:35Z", "digest": "sha1:X5DOHI63CLQRZQM2HCUQ74CVIF7XVX3Q", "length": 7777, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தெஹிவளை மிருகக்காட்சிசாலை இரவுப் பூங்காவாக மாறும் அதிசயம் | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை இரவுப் பூங்காவாக மாறும் அதிசயம்\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை இரவுப் பூங்காவாக மாறும் அதிசயம்\nதெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரப் பூங்காவாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nதற்போது மிருகக்காட்சிசாலை இருக்கும் இடத்தில் குறித்த பூங்கா அமையவுள்ளதுடன் இது இரவு 9.30 மணிவரை மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டிருக்கும்.\nஇதேவேளை, எதிர்வரும் 2017 மார்ச் மாதத்துடன் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கூண்டுகளுக்குள் அடைக்கப்படாத மிருகங்களை மாத்திரமே காணமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.\nதெஹிவளை மிருகக்காட்சி சாலை இரவு நேரப் பூங்கா அரசாங்கம் மிருகங்கள்\nநிட்டம்புவ பிரதேசத்தில் இன்று(24-05-2018) சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவருவம் அவரது மகனும் காயமடைந்துள்ளனர்.\n2018-05-24 15:18:34 நிட்டம்புவ பெண் உந்துரு\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்���த்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியினர் 16 பேரை கொண்ட குழுவில் ஒருவருக்கு கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.\n2018-05-24 15:24:24 அநுர குமார திஸாநாயக்க கொறடா அசோக பிரியந்த\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றி அப் பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.\n2018-05-24 14:51:33 சுவாமிநாதன் கண்ணிவெடி டக்ளஸ்\nமூவருடன் வந்து இருவருடன் செல்கிறேன்; இளஞ்செழியன்\nமூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன்.\n2018-05-24 14:04:04 இளஞ்செழியன் யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26319", "date_download": "2018-05-24T10:09:44Z", "digest": "sha1:NKI5BRH4CFBXGIL54QQB7BZNHQ3HGJ2J", "length": 9984, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "விண்ணில் பரவிய இறுதி ஆசை! | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவிண்ணில் பரவிய இறுதி ஆசை\nவிண்ணில் பரவிய இறுதி ஆசை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த விண்வெளி ஆய்வுத் துறை மாணவரின் சாம்பலை, அவரது தந்தை விண்ணில் பரவ விட்ட சம்பவம் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.\nஇங்கிலாந்தின் வில்ட்ஷயரைச் சேர்ந்தவர் ஜேமி ஒட்டாவே (22). விண்வெளி ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அது தொடர்பான நான்கு வருட கால தொழில்நுட்பப் பாடத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தார்.\nஎனினும், கல்லூரியின் கடைசி நாளன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஜேமி உயிரிழந்தார்.\nவிண்வெளிக்குப் போகவேண்டும் எனப் பெரிதும் விரும்பிய ஜேமியின் விருப்பத்தை எவ்வாறேனும் நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர்.\nஅதன்படி, அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ என்ற இடத்தில் வைத்து, சிறு விண்கலம் ஒன்றில் ஜேமியின் சாம்பல் வைக்கப்பட்டு, பூமியில் இருந்து நூறு கிலோ மீற்றர்களுக்கு அப்பால் அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கு, ‘செலஸ்டிஸ்’ என்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் தொழில்நுட்ப உதவியை வழங்கியிருந்தது.\n“விண்வெளிக்குப் போக முன் நீ இறந்துவிட்டால் என்ன செய்வது என்று ஒரு முறை ஜேமியிடம் கேட்டபோது, என் சடலத்தைப் புதைக்காமல் எரித்து, அந்தச் சாம்பலை விண்ணுக்கு அனுப்பிப் பரவ விடுங்கள் என்று கூறியிருந்தான். அது அப்படியே நடக்கும் என்று நாங்கள் கொஞ்சமும் நினைக்கவில்லை” என்று கலங்குகிறார் ஜேமியின் தந்தை ஜோன்\nயாசகப் பெண்ணின் வங்கிகணக்கில் இருந்த பணம் \nலெபனான் நாட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட யாசகப் பெண்ணிடம் பல இலட்ச ரூபா பணமும் வங்கிகணக்கில் ஏழரைக்கோடி ரூபா பணமும் இருந்துள்ளமை பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2018-05-22 05:18:42 யாசகப் பெண் லெபனான் வங்கிக்கணக்கு\n5 அடி நீளமான முருங்கைக்காய்\nநெல்லியடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சங்கானைச் சந்தையில் முதல் முறையாக சுமார் ஐந்து அடி நீளமுள்ள முருங்கைக்காயை விற்றுள்ளார்.\n2018-05-17 16:41:51 நெல்லியடி சங்கானை ஐந்து அடி\nநிர்வாண பூங்காவை தொடர்ந்து நிர்வான அருங்காட்சியகம் : “இயற்கை நிலையில் புதிய அத்தியாயம்”\nபரிஸ் நகரில் “பலைஸ் டி டோக்கியோ” என்ற சமகால கலை அருங்காட்சியகம் ஒன்று ஈபிள் டவரின் நிழலில் அமைக்கப்பட்டுள்ளது.\n2018-05-10 11:58:08 பரிஸ் பலைஸ் டி டோக்கியோ அருங்காட்சியகம்\nபிரித்தானிய மான்செஸ்டர் அழகுராணியாக கொசோவோ அகதி\nபிரித்­தா­னிய மான்­செஸ்டர் பிராந்­திய அழ­கு­ரா­ணி­யாக 1999 ஆம் ஆண்டு போர் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த கொசோ­வோ­வி­லி­ருந்து 2 வயது சிறு­மி­யாக குடும்­பத்­தி­ன­ருடன் பிரித்­தா­னி­யா­வில் தஞ���சம் புகுந்த ­21 வயதான பதிமி காஷி முடி­சூட்டிக் கொண்­டுள்ளார்.\n2018-05-09 12:48:57 பிரித்­தா­னிய மான்­செஸ்டர் பிராந்­திய அழ­கு­ரா­ணி\nகன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்: காலம் கடந்து தன் மகளை கண்டு நெகிழ்ந்த தருணம்..\nஇங்கிலாந்தின் லான்காஷிர் பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப்படும் ஜான் ரேனால்ட்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் எட்வர்ட் ஹயேஸ்.\n2018-05-06 15:07:06 இங்கிலாந்து தேவாலயம் எட்வர்ட் கன்னியாஸ்திரி கர்ப்பம்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/samaan-responsive-bootstrap-product-layout-design-872897", "date_download": "2018-05-24T10:18:08Z", "digest": "sha1:22PXZ3LUWMOKXZUXZTFIXNJLFAAPO7RL", "length": 8020, "nlines": 88, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Samaan - Responsive Bootstrap Product Layout Design | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nபதிலளிக்க தயாரிப்பு பக்க வடிவமைப்பு 5 தயாரிப்பு அமைப்பு வேறுபாடுகள் ஒரு HTML / CSS மற்றும் Javascript கலவையாக உள்ளது. இந்த உருப்படியை வடிவமைப்பு பூட்ஸ்டார்ப் கட்டமைப்பை மற்றும் அது எந்த இணையவழி இணையதளம் அல்லது மற்ற இணையதளத்தில் டெம்ப்ளேட் முதலியன இது நல்ல வெவ்வேறு பக்கப்பட்டியில் தயாரிப்பு பக்க வடிவமைப்பு 5 சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு Typer வருகிறது பயன்படுத்த முடியும், சில உருப்படியை செயல்பாடு பட்டியலை பார்வை, கட்டம் பார்வை விருப்பத்தை மற்றும் விளைவு மீது சுட்டியை வேண்டும் பாணிகள், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மண்பாண்டம் பக்கம், உதவிக்குறிப்பு குறிச்சொற்களை முதலியன பதிலளிக்க தயாரிப்பு பக்க வடிவமைப்பு ஒரு நெகிழ்வான மற்றும் உங்கள் விருப்ப உருவாக்க பூட்ஸ்டார்ப் உயர் வாடிக்கையாளர்களின் பொறுப்பு தயாரிப்பு பட்டியல் உள்ளது. இது உங்கள் இணையதளம் மற்றும் டெம்ப்ளேட் cutomize மிகவும் எளிதானது. நீங்கள் எளிதாக தனிப்பயனாக்க மற்றும் நீங்கள் பூட்ஸ்ட்ராப் வலைத்தளத்தில் மற்றும் டெம்ப்ளேட் இருக்கிறோம் ஒருங்கிணைந்த முடியும்.\n- 5 தயாரிப்பு அமைப்பை மாற்றம்\n- பூட்ஸ்டார்ப் கட்டமைப்பை பயன்படுத்த\n- 4 வரிசை தயாரிப்பு வடிவமைப்பு\n- Diffrent பக்கப்பட்டி தயாரிப்பு லேஅவுட்\n- கட்டம் & பட்டியல் காட்சி தயாரிப்பு வடிவமைப்பு\n- பல ஹோவர் மாநிலம் பாங்குகள்\n- சுத்தமான வடிவமைப்பு மற்றும் குறியீடு\nலைவ் டெமோ URL ஐ: இங்கே கிளிக் செய்யவும்\nநான் பின்வரும்: மிகவும் நன்றி\nஎழுத்துரு: Google வலை எழுத்துருக்கள்\nதிறந்த சான்ஸ் மற்றும் Roboto\nFontAwsome ஐகான்: இலவச எழுத்துரு வியப்பா, சின்னமான எழுத்துரு\nவிலை ரேஜ் ஸ்லைடர்: jqueryui.com\nஇந்த மின்னஞ்சல் டெம்ப்ளேட் தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களுக்கு மின்னஞ்சல் தயங்க [email protected] அல்லது எங்கள் வழியாக வடிவமைப்பு சேகரிப்பு மேலும் தகவல் பெற பக்கம் தொடர்பு வடிவம்.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE9, IE10, IE11, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம், எட்ஜ்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், இ காமர்ஸ் தயாரிப்பு அமைப்பை, இ காமர்ஸ் தயாரிப்பு பட்டியல், கட்டம் பார்வை, பட்டியலை பார்வை, தயாரிப்பு பட்டியல், தயாரிப்பு பக்கப்பட்டியில், பொருட்கள் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/selvaragahvan-misses-his-wife-053431.html", "date_download": "2018-05-24T10:13:39Z", "digest": "sha1:CPZ3IGN62H5UIESAHO54WRWI6EUTQ5AW", "length": 11382, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா, ஆனால்..: செல்வராகவன் | Selvaragahvan misses his wife - Tamil Filmibeat", "raw_content": "\n» என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா, ஆனால்..: செல்வராகவன்\nஎன் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா, ஆனால்..: செல்வராகவன்\nமனைவியை மிஸ் பண்ற செல்வ ராகவனின் வைரல் ட்வீட்- வீடியோ\nசென்னை: என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்பதை சோகமாக சொல்லியுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியூர்களுக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியும் பிள்ளைகளுடன் ஊருக்கு கிளம்பியுள்ளார்.\nஇது குறித்து ��ெல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nபொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்பதை நாங்கள் ரெக்கார்ட் செய்தோம். ஆனால் நிஜத்தில் அவர் நான் இல்லாமல் வெளியூர் செல்வது கவலையாக உள்ளது என்று ரொம்பவே ஃபீல் பண்ணியுள்ளார் செல்வா.\nசெல்வராகவனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவரின் என்.ஜி.கே. படம் குறித்த அப்டேட் கேட்டுள்ளனர். சிலரோ சூப்பர் ஜோடி, மனைவியை பிரிந்திருக்க இப்படி வருத்தப்படுகிறாரே என்று தெரிவித்துள்ளனர்.\nதிரும்பி வந்தா சீக்ரம் வந்துட்டாளேனு தோணும்.விடு தலைவா,என்சாய் பண்ணு\nஊருக்கு போன மனைவி சீக்கிரம் வந்துட்டா அதுக்குள்ள வந்துட்டாளேன்னு தோன்றும் என ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nநெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்து பல ரசிகர்கள் செல்வராகவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதனுஷ் மாமா ஆன்மீக அரசியல், அண்ணனோ கம்யூனிச அரசியல்: செம...\nஓ, என்.ஜி.கே.வுக்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் இருக்கிறதா\n'NGK' சூர்யா பட டைட்டிலுக்கு இதுதான் அர்த்தமா\n சூர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு\nசூர்யா ரசிகர்களே ட்ரெண்டாக்க ரெடியா.. #Suriya36 டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யாவுக்காக அம்பாசமுத்திரத்தை சென்னைக்கே கொண்டு வந்த செல்வா: செலவு ரூ.3 சி மட்டுமே\nசூர்யா 36 அப்டேட் : சூர்யாவுடன் மோதும் தெலுங்கு வில்லன்\nரோல்ல்லிங் சார்: தீபாவளிக்கு விஜய்யுடன் மோதும் சூர்யா #S36Diwali2018\n: தனுஷ் பற்றி செல்வராகவன் ட்வீட்\nசெல்வராகவன் படத்துக்கு அப்புறம் இவர்தான் டைரக்டர்... சூர்யா உறுதி\n'சூர்யா 36' படத்தில் மெயின் இவங்கதான்... இன்னொரு நாயகி அறிவிப்பு\nசூர்யா ரசிகர்களுக்கு நியூ இயர் சர்ப்ரைஸ்... பூஜையோடு #Suriya36 ஆரம்பம்\nபாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்: சரியான பாடம் புகட்டிய நடிகை\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்படி ஆசை வந்தது\n‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'தேவராட்டம்'\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச��சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/19/", "date_download": "2018-05-24T09:39:32Z", "digest": "sha1:NBLKNKC63II2ZE63M4P2IZOP6NQ6C5SF", "length": 11820, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 June 19", "raw_content": "\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\n55-ஆவது நாளாக வேலைநிறுத்தம்: நியாயம் கேட்டு பாத்திர தொழிலாளர் பட்டினி போராட்டம்\nதிருப்பூர், ஜூன் 19 – நியாயமான சம்பள உயர்வு வழங்கும் வரை போராட்டம் உறுதியாகத் தொடரும் என்று அறிவித்து பாத்திரத்…\nபவானியாற்றில் மணல் திருட்டை தடுத்திடுக மாதர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்\nஈரோடு, ஜூன் 19- பவானியாற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என…\nசிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கண்டனம்\nதிருப்பூர், ஜூன் 19 – மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த…\nபள்ளியில் சேர்க்க மறுப்பு: மாட்டுடன் மனு அளித்த மாணவன்\nஈரோடு, ஜூன் 19- அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்க சீட் வழங்காததால், தான் மாடு மேய்ப்பதைவிட வேறுவழி தெரியவில்லை…\nதிருப்பூர் பனியன் தொழிலாளர் சட்ட உரிமைகள் குறித்து சென்னையில் தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் மனு\nதிருப்பூர், ஜூன் 19 – திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வேலைநேரம் உள்ளிட்ட சட்ட உரிமைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில்…\nடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்\nகோவை, ஜூன் 19- கோவை தண்ணீர்பந்தல் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…\nரஜினியை சந்தித்த அர்ஜூன் சம்பத்\nசென்னை; நடிகர் ரஜினிகாந்த்தை, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் திங்களன்று தமது கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார்.…\nதலித் என்பதாலேயே ராம்நாத் கோவிந்த், கே.ஆர். நாராயணன் ஆகிவிட முடியாது திருமாவளவன் கருத்து.\nபுதுதில்லி; பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், ஒரு தலித் என்பதாலேயே, அவர் கே.ஆர். நாராயணன்…\nபணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடி: சேலத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் முற்றுகை\nசேலம், ஜூன் 19- சேலம் அதிமுக பிரமுகர் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி…\nசூழலுக்கு கேடு செய்யும் தார் கலவை தொழிற்சாலை: கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு\nதிருப்பூர், ஜூன் 19 – திருப்பூர் பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையம் பகுதியில் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு செய்யும் தார் கலவை…\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andamantamizhosai.blogspot.com/2009/11/kelvikal-aayiram.html", "date_download": "2018-05-24T09:57:59Z", "digest": "sha1:C7WWZRT66MSCG5LFGLXXKLSCFIAXGJGF", "length": 6227, "nlines": 105, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: கேள்விகள் ஆயிரம்", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம��� தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nபுதன், நவம்பர் 18, 2009\nஉயிர்கள் எனும் சொல்லே அர்த்தமற்றுப் போகும் காலத்தில்\nஎண்ணங்களின் வடிவம் என்னவாக இருக்கும்\nநிழல்கள் பதிய நிலம் அற்றுப்போன பூமியில்\nஅந்த அலைகள் காற்றில் கரையுமா\nஉள்முகத்தேடலுக்கு உதவாத உணர்வுகளின் பரிமாணம்.\n\"நேத்து வர நல்லாத்தானே இருந்தே\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் புதன், நவம்பர் 18, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillsbook.blogspot.com/2012/12/blog-post_1.html", "date_download": "2018-05-24T10:11:15Z", "digest": "sha1:ZFOC4P52G4MNXSEORHX3WTBU3HYVFHMQ", "length": 18636, "nlines": 108, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: துப்பாக்கி - திரை விமர்சனம்", "raw_content": "\nதுப்பாக்கி - திரை விமர்சனம்\nதுப்பாக்கி - திரை விமர்சனம்\nஎன்னடா இது எல்லோரும் படம் வெளிவந்த வுடனே சூடா விமர்சனம் எழுதிவிட்டார்கள் ஒரு வாரம் கழித்து இப்போது என்னத்துக்கு இது என்று யோசிப்பவர்களுக்கு என் பதில் இதோ....\nநானும் படத்தை ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னமே பார்த்து விட்டேன். ஆனால் நடுநிலையாக எழுத வேண்டும் என்பதால்தான் ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன்.\nமுதல் நாளில் படத்தை பற்றி சிறப்பாய் எழுதினால் விஜய் ரசிகன் என்பார்கள் படம் நல்லா இல்லை என்று எழுதினால் அஜித் ரசிகன் என்பார்கள். நான் விமர்சகன் அதனால் பொதுவாய்தான் எழுதுவேன். அதற்க்காகத்தான் கலப்பம்.கா எனக்கு சன்மானம் தருகிறது.\nதுப்பாக்கி....பல முக்கிய நடிகர்களின் படங்கள் இந்த வருடம் தோற்றுப்போனதால் நொந்து போயிருக்கும் டிஸ்டிரிபியூட்டர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் தீபாவளி ரேஸில் வந்திருக்கும் முக்கிய படம் இந்த துப்பாக்கி. என்னதான் பெரிய ஸ்டார்களின் படமானாலும் முதல் நான்கு நாட்கள் அவுஸ் புல்லாகத்தான் இருக்கும். அதற்க்கு பின்னர்தான் அந்த படம் வெற்றியா தோல்வியா என கணிக்க முடியும். துப்பாக்கி வெற்றி படம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பிளாக் பஸ்டரா எ��்பது வரும் நாட்களிதான் தெரியும்.\n(ஒரு மதத்தை சார்ந்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் மோசமான காட்சிகள் அப்படி ஒன்றும் இல்லை என்றுதான் சொல்லுவேன். ஆனால் அவர்களுக்கு துணைப்போவதில் மற்ற இன மக்களையும் காட்டத்தவரவில்லை. முஸ்லிம் மத மக்கள் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என போராடினால்...தீவிரவாதிகளுக்கு உதவிசெய்பவராக ஒரு தமிழனை காட்டி இருக்கிறார்கள் இந்த படத்தில், அப்படியானால் அனைத்து தமிழ் மக்களும் போராட வேண்டும். போராடினார்களா படங்களில் அரசியல் வாதிகளையோ, போலீஸ்காரர்களையோ, அரசு ஊழியர்களையோ அவமதிக்காத படங்கள் இதுவரை வந்ததுண்டா படங்களில் அரசியல் வாதிகளையோ, போலீஸ்காரர்களையோ, அரசு ஊழியர்களையோ அவமதிக்காத படங்கள் இதுவரை வந்ததுண்டா\nமும்பையில் லீவில் ஊருக்கு வரும் மிலிட்டரி கம் சீக்ரெட் ஏஜண்ட்() விஜயை ரயிலில் இருந்து நேராக காஜலை பெண்பார்க்க அழைத்து செல்கிறார்கள். மார்டன் பெண் அல்ல என்பதால் மறுக்கும் விஜய் பின்னர் காஜலை அடிக்கடி சந்திக்க நேர்கிறது. காஜல் மார்டனான பாக்ஸிங் மங்கை என்பதால் இப்போது விஜய்க்கு பிடிக்கின்றது, ஆனால் காஜலுக்கு பிடிக்காமல் போகிறது. பின்னர் அப்படி இப்படி யென்று இருவருக்கும் பிடிக்க....அந்த நேரத்தில் காஜல் வீட்டில் வேறோரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் அதுதான் விஜயின் காமெடி ஆபீஸர் ஜெயராம். பின்னர் ஜெயராம் தனது மாமன் மகளை திருமணம் செய்ய நினைக்க காஜலும், விஜயும் ராசியாகிறார்கள்....\nஎன்ன சார்...துப்பாக்கின்னு பேரை வைத்து விட்டு இப்படி சடுகுடு காதலை சொல்லுகிரீர்கள் என நினைக்கிறீர்களா\nமுதல் 30 நிமிடம் ஜாலியாக நகரும் கதையில் பஸ்ஸில் ஒருவரின் பணப்பை தொலைந்துபோக விஜயும் தனது போலீஸ்கார நண்பர் சத்யனும் பயணிகளை சோதனை செய்ய சத்யன் உண்மையான திருடனை கண்டு பிடிக்க இன்னொருவனும் தப்பியோட அவனை விஜய் துரத்த திடீர் திருப்பமாய் பஸ் வெடிக்க அந்த தீவிரவாதியை பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கிறார்ப் விஜய்.\nதீவிரவாதியை கிளரும் விஜய் இன்னும் 12 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடக்கப்போவதை அறிந்து, திருமணத்தில் நண்பர்களுடன் கலந்துகொள்ளும் விஜய் போலீஸிடம் தப்பிய தீவிரவாதியை 12 நண்பர்களுடன் பாலோ செய்து 12 பேரை தீர்த்துக்கட்ட அந்த 12 சிலீப்பர் செல்ஸ்க்ளின் முக்கிய தலைவனை எப்���டி கண்டுபிடித்து அழிக்கிறார் என்பதை காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாய் டுவிஸ்ட்டுகளுடன் ஜெட் வேகத்தில் சொல்லும் இரண்டாவது பாதிதான் இந்த துப்பாக்கி.\n\"ஸ்லீப்பர் செல்ஸ்\" என சொல்லப்படும் தீவிர வாதிகளின் நெட்வர்க்குகளையும், அவர்கள் இயங்கும் முறைகளையும் படம் போட்டு முதன் முறையாய் திரையில் கொண்டுவந்த முருகதஸுக்கு ஒரு கிராண்ட் சல்யூட்(சிலீப்பர் செல்ஸ் என்பவர்கள் அல் குவைதா இயக்கத்தில் தலைவன் யார் என்று தெரியாமல், தலைவனின் கட்டளைகளுக்காகவும் தீவிர வாத செயல்களை செய்ய காத்திருக்கும் குழுக்கள்.ஆனால் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அறிமுகம் இல்லாது வெறும் கட்டளைக்காக காலம் முழுதும் காத்திருப்பார்கள்).\nசிறப்பான திரைக்கதை யோட்டத்தில் ஆங்காங்கே இருக்கும் லாஜிக் ஓட்டைகளை மறைத்த திறமை இயக்குனரையே சாரும். சூர்யாவின் போதி தர்மனை சொதப்பிய இயக்குனர் ஜெகதீஷை தூக்கி தலைநிமிர செய்திருக்கிறார்.\nபடத்தின் இன்னொரு தூண் விஜய். காமெடி நடிப்பாகட்டும், சுமார் பாடல்களை தனது நடனத்தால் ஆஹா ஆஹா வாக்கியதிலாகட்டும், காஜல் உடனான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரியலாகட்டும் (இன்னொரு படத்திலாவது காஜலுக்கு ஒரு லிப் கிஸ் கொடுத்திடுங்க விஜய் சார்), கிளைமாக்ஸ் சண்டையிலாகட்டும் விஜய் அசத்துகிறார். கெட்டப்பில் மற்ற படங்களில் இல்லாத ஒரு ஸ்மார்ட்னஸ் இந்த படத்தில் இருப்பது அழகு. முக்கியமாய் விஜயின் ஹிந்தி உச்சரிப்புகள் கன கச்சிதம். அடுத்து நேரடி ஹிந்தி படங்களில் நடித்தாலும் ஆச்சர்யம் இல்லை.\nகாஜல் அழகு. வித்தியாசமாய் நடிக்கவோ, கலக்கவோ வாய்ப்பில்லை. விஜயின் தங்கைகள், விஜயின் அப்பாவாக புரமோஷன் வாங்கியிருக்கும் நாளைய இயக்குனர் நடிகர், நண்பர்கள் என அத்தனை பேரும் அளவாய் நடித்து பலம் சேர்த்திருக்கிறார்கள்.\nசத்யன் போலீஸ் நண்பராய் வந்து போலீஸ் பெருசா, மிலிட்டரி பெருசா என விவாதித்து கடைசியில் மிலிட்டரிதான் பெருசு என ஒத்துக்கொள்கிறார். சிறந்த நடிகர் அந்த துக்கடா வேடத்துக்கு தேவையா(எல்லாம் விஜயின் மலையாள் மார்க்கெட்டுத்தான் காரணம்).\nஇன்னொரு அழகான வில்லன். வழக்கம்போல் எல்லா பாஷையும் கூடவே தமிழும் பேசுகிறார். கடைசியில் உதைவாங்கி பட்டென்று செத்துப்போகிறார்.அவருக்கும் சிறப்பான வாய்ப்புகள் இல்லை.\nஇசையில் பாடல்���ள் சுமார் ரகம்தான் என்றாலும் பிண்ணனி இசை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.மற்றப்படி ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் சொல்லவும் வேண்டுமா\nவசனங்களும் எழுதப்பட்ட இடங்களும் உணர்வுப்பூர்வமானவை. முக்கியமாய் \"பலரை கொல்ல பலியாகும் தீவிரவாதி இருக்கும்போது பலரை காப்பாற்ற நாம் ஏன் சாகக்கூடாது\n1. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.\n2. வழக்கம் போல் இந்த படத்தில் போலீஸ் கிளைமாக்ஸில் கூட வரவில்லை. 12 கொலைகள், இரண்டு காவல் அதிகாரிகளின் கொலைகள் ஆனால் போலீஸ் எங்கே போனது என்று தெரியவில்லை. ஹீரோ மிலிட்டரி என்பதற்க்காக போலீஸை இப்படி டம்மியாக்கலாமா முருகதாஸ்.\n3. அந்த 12 பேரை கொண்று விட்டு காணாமல் போன 12 மிலிட்டரி நண்பர்களை கடைசிவரை காட்டவே இல்லை.\n4. நல்ல நடிகர் ஜெயராமை காமெடியனாக்கி சொதப்ப வைத்த முருகதாஸுக்கு ஒரு குட்டு.\n5. பாடல்கள், இசை அவ்வளவாக மனதில் பதியவில்லை.\n6. ஒரே ஆளாக போலீஸுக்கு தெரியாமல் இவரே ஒன் மேன் ஆர்மியாக செயல்பட அவசியம் என்ன போலீஸுடன் சேர்ந்து கூட்டாக செயல்பட்டிருக்கலாம்.\n7. நிறைய ஆங்கில, ஹிந்தி வார்த்தை கலப்புகள். மும்பையில் இந்த கதை களம் நடக்க புதிதாய் ஒரு காரணமும் இல்லை. சென்னையை மையமாக வைத்து கூட எடுத்திருக்கலாம்.\n8. கிளைமாக்ஸின் சின்ன பிள்ளைத்தனம். சட்டென முடியும் ஆராவாரம் இல்லாத சொதப்பல் கிளைமாக்ஸ்.\nமுருகதாஸ் துப்பாக்கி, விஜய் தோட்டா. என்வே இந்த துப்பாக்கியின் தோட்டா குறி தப்பாமல் தொட்டிருப்பது மாபெரும் வெற்றியை.\nஎன் அந்தகாலத்து பாட்டியும் கிறிஸ்துமஸ்ஸும்.\nநீதானே என் பொன் வசந்தம்\nகும்கி :- திரைப்பட விமர்சனம்.\nகாப்பீடு திட்டங்களும் - வாய்ப்பாடு கட்டங்களும்.\nவிஷ்வரூபம் கமல் செய்யப்போவது சரியா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - திரை விமர்சனம்.\nதுப்பாக்கி - திரை விமர்சனம்\nலைப் ஆப் பை (ஹிந்தி) - திரைப்பட விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2011/03/blog-post_19.html", "date_download": "2018-05-24T10:05:32Z", "digest": "sha1:KVKSZ5KCOERQXQOXEDH4DD74EW3ZMSJ7", "length": 23225, "nlines": 242, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: இன்று பிறந்தநாள்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, மார்ச் 19, 2011\n(ஆம் சென்ற வருடம் மார்ச் மாதம் 20 ஆம் தேதி தான் நான் இந்த தளம் ஆரம்பித்தேன்)\nஎல்லோரும் குடந்தையூர் தளத்திற்கு வாழ்த்து சொல்லுங்க கேக் எடுத்துக்குங்க\nதோழி பிரியா (என் மனதில் இருந்து ) அவர்கள் பெயர் காரணம் பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றி (ஒரு பதிவு எழுத விஷயம் கிடைச்சிடுச்சு)\nசரவணன் என்ற இந்த பெயர் ஒன்றும் கோயிலில் ஆயிரம் பேருக்கு சாப்பாடு எல்லாம் போட்டு வச்ச பெயர் இல்லை. என் வீட்டில் கேட்ட போது கடவுள் முருகன் மேல் கொண்ட பக்தியால் வச்ச பேர் என்று என் தாய் சொன்னார்கள் .\nவீட்டில் என்னை சரவணா என்று தான் அழைப்பார்கள் செல்ல பேர் எல்லாம் கிடையாது\nஆனால் பாருங்க என் கல்லுரி நாட்களில் நான் என் பெயர் ஸ்டைலிஷ் ஆக இருந்தா நல்லா இருக்குமே என்று ரொம்ப பீல் பண்ணேன் சினிமாவுலே போய் பெரிய இயக்குனரா ஆகணும் னு ஆசை அதனாலே புனை பெயராக நான் என் பெயருக்கு முன் பாரதி சேர்த்து பாரதி சரவணன் என்று வைத்து கொண்டேன் . கல்லுரி மாணவர்கள் நடத்திய சிறு பத்திரிகையில் என் கவிதை பாரதி சரவணன் என்ற பெயரிலேயே வெளியானது நாடகம் பத்திரிகைகளுக்கு அந்த பெயரிலேயே அனுப்பினேன்.\nஆனா பாருங்க நான் இந்த மாதிரி சினிமா டிராமா என்று இருந்ததால் வீட்டில் என்னை எல்லோரும் உருப்படாமல் தான் போக போறேன் என்று முடிவே கட்டி விட்டனர். மனசு வெறுத்து பொய் வீட்டின் விருப்பபடி நான் என் சினிமா ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டு வேலையில் சேர்ந்து முன்னுக்கு வந்து எதோ நல்ல பெயர் வாங்கினேன் இப்பொழுது என்னை பார்க்கும் கல்லுரி நண்பர்கள் பாரதி சரவணன் என்று பெயர் சொல்லி அழைக்கும் போது எனக்கு வெறுப்பாகி விடும் நானே மறந்துட்டேன் ஏன்டா அந்த பேரை வச்சி கூப்புடுறீங்க என்பேன் சலித்து கொண்டு\nநான் வேலைக்கு வந்த பிறகு என் பெயரை வைத்து நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு உங்க கிட்டே சொல்லியாகனும்\nதிருப்பூரில் கார்மென்ட் கம்பெனி யில் நான் மேலாளராக வேலைக்கு சேர்ந்த போது கம்பெனி முதலாளியின் தந்தை வயசானவர் தினமும் காலை வாக்கிங் வருவார் அவர் வருகிறார் என்றாலே எல்லோரும் ஓடி ஒளிவார்கள் நான் அவர் முன்னே சென்ற போது அவர் என்னை பார்த்து விசாரித்து விட்டு உன் பெயர் என்ன என்றார். நான் சரவணன் என்றவுடன் சரவணன் என்ற பெயர் உள்ளவங்க எல்லாம் ஒழுங்கானவன்களா இருப்பாங்க நீ அந்த பேரை காப்பாத்து என்று சொல்லி விட்டு போய் விட்டார். எல்லோர் முன்பு இப்படி சொன்னவுடன் எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது . நான் இப்படி சொன்னவர் மெச்ச வேண்டும் என்று முடிவு செய்து உழைத்தேன் மூன்றே மாதங்களில் நல்ல பேர் வாங்கினேன் எப்படி தெரியுமா தினமும் காலை அவர் என் அறைக்கு வந்து என்னை எழுப்பி வாக்கிங் என்னை அழைத்து கொண்டு தன் வீடு முதல் கம்பெனி உள்ளிட்ட எல்லா விசயங்களை பற்றியும் அவர் என்னோடு பகிர்ந்து கொள்வார். அந்த அளவுக்கு நெருக்கமானேன் என் கூட வேலை பார்க்கும் நபருடன் ஏற்பட்ட மனத்தாங்கலில் நான் வேலையை விட முடிவு செய்து அவரிடம் சொன்ன போது அவரும் அவர் மனைவியும் உனக்கு இங்கே என்ன கஷ்டம் ஏன் போறேன் என்கிறாய் என்று என்னை விட மறுத்தனர். நான் ஏற்கனவே சொல்லியாச்சு இனிமே எப்படி இருக்கிறது என்று சொல்லி விட்டு விடை பெற்றேன்.\nஅதே போல் நான் தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னை ஒரு நாளைக்கு இருபது முறையாவது என் எம்.டி. பேர் சொல்லி அழைத்து கொண்டே இருப்பார்.என்னுடன் வேலை பார்க்கும் நண்பன் சொல்வதுண்டு. அந்த பேர் வச்சிருக்கிற உன்னக்கு புண்ணியமோ இல்லையோ அந்த பேரை கூப்பிட்டு எம்.டி. நல்லா புண்ணியம் சம்பாதிக்கிறார். பணமும் நிறைய சம்பாதிக்கிறார்.என்பான். நான் சொல்வேன் என் பேரை வச்சி நல்லது நடந்தா சரி என்பேன்\nவலையுலகம் வந்த போது என் பெயருடன் ஏதேனும் சேர்க்க வேண்டும் என்று நினைத்து என்ன சேர்க்கலாம் என்று அவசரத்தில் யோசித்து ஆர்.சரவணன் என்ற என் பெயருடன் என் தாயின் முதலெழுத்து வி சேர்த்து ஆர்.வி.சரவணன் என்று வைத்து கொண்டு கமெண்ட்ஸ் எழுத ஆரம்பித்தேன் பின்பு வலை தளம் தொடங்கி கதை கவிதைகள் என்று தொடர ஆரம்பித்தேன் இதன் மூலம் என் தந்தை பெயருடன் தாயின் பெயரையும் இனிசியல் ஆக சேர்த்து வைத்து கொண்டதில் எனக்கு மன நிறைவு கிடைத்தது. அந்த பெயருடன் நான் இப்பொழுது வலையுலகில் அறியபடுகிறேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, மார்ச் 19, 2011\n* வேடந்தாங்கல் - கருன் * மார்ச் 20, 2011 8:19 முற்பகல்\nபாலா மார்ச் 20, 2011 8:55 பிற்பகல்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்க பெயர் வரலாறு நல்லத்தான் இருக்கு.\nநாடோடி மார்ச் 20, 2011 9:54 பிற்பகல்\nவாழ்த்துக்க‌ள் ச‌ர‌வ‌ண‌ன்... தொட‌ர்ந்து எழுதுங்க‌..\nதாய்க்கு மரியாதை கொடுக்கும் நீங்களும் உங்கள் ப்ளாகும் வாழ்க பல்லாண்டு\nக.பாலாசி மார்ச் 21, 2011 12:45 முற்பகல்\nமகிழ்ச்சிங்க சரவணன் @ பாரதி சரவணன் :))\nஅலுவல் ரீதியாகவும் மேலும் பல வெற்றிகளைபெறவும் வாழ்த்துக்கள். சுவாரசியமான இடுகை..\nசங்கவி மார்ச் 21, 2011 1:09 முற்பகல்\nஅரசன் மார்ச் 21, 2011 5:55 முற்பகல்\nஉங்க ஒரு வயது குழந்தைக்கு வாழ்த்துக்கள் சார் ..\nஅரசன் மார்ச் 21, 2011 5:55 முற்பகல்\nஎழுதிய விதம் சிறப்பு ...\nரொம்ப ரசித்தேன் சார் ...\nசே.குமார் மார்ச் 22, 2011 12:50 முற்பகல்\nநையாண்டி மேளம் மார்ச் 23, 2011 3:04 முற்பகல்\nPriya மார்ச் 26, 2011 4:25 முற்பகல்\nஅழைப்பினை ஏற்று எழுதியமைக்கு நன்றி\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கருண்\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாலா\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நாடோடி\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மிடில் கிளாஸ் மாதவி\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி குமார்\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாலாசி\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சங்கவி\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நையாண்டி மேளம்\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பிரியா\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்��ு தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nமரகத வீணை இசைக்கும் ராகம் ....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/01/blog-post_30.html", "date_download": "2018-05-24T10:04:31Z", "digest": "sha1:EONZCWEOT75OFQE6CTQYTYPWETFNWKIH", "length": 28636, "nlines": 270, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நடந்தது...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசனி, 30 ஜனவரி, 2010\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நடந்தது...\nதமிழ்வெளி திரட்டியை அறிமுகப்படுத்தும் நான்\nஓராண்டுக்கும் மேலாகத் திட்டமிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்தோம்.தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பனார் அவர்களின் பெரும் முயற்சியிலும் திட்டமிடலிலும் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.\nசென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.செயதேவன் அவர்கள் கணிப்பொறி,இணையம் பயன்படுத்தி ஆய்வு செய்யும் பேராசிரியர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்.எனவே அவர்களை வாழ்த்துரைக்க அழைக்க முன்பே முடிவு செய்திருந்தோம்.மேலும் கணினி,இணையத்துறையில் தொழில்நுட்பம் தெரிந்துகொண்டு அடக்கமாகப் பணிபுரிபவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்களும் முன்பே பல பயிலரங்குகளில் கலந்துகொண்டு எனக்கு ஒத்துழைப்பு நல்கியவர்களுமான தமிழ்நிலவன்,முரளி,ஒரிசா பாலு,விசயகுமார்(சங்கமம் லைவ்)ஆகியோர்கள் பங்குபெற்றால் நிகழ்ச்சியைச் சிறப்பாக அமைக்கலாம் என்று பேராசிரியரிடம் தெரிவித்து இசைவு பெற்றேன்.அனைவருக்கும் எழுதியதும் அனைவரும் வருவதாக ஒத்துக்கொண்டனர். இது நிற்க.\nஇப்பயிலரங்கச்செய்தி பல்வேறு வலைப்பதிவர்களாலும்,இணையத்தளங்களாலும் உலகிற்கு அறிவிக்கப்பட்டது. தமிழ்வெளி திரட்டி தம் முகப்புப்பக்கத்தில் வைத்து நிகழ்ச்சி சிறக்க உதவியது. மேலும் தட்சு தமிழ்,பதிவுகள்(கனடா) சென்னை ஆன்லைன் உள்ளிட்ட இதழ்கள் தங்கள் பக்கங்களில் செய்திகளை வெளியிட்டன.\nஇணையத்துறையில் சிறு பயன்பாட்டு முயற்சி நடந்தாலும் ஓடிச்சென்று பாராட்டும் இயல்புகொண்ட கணித்தமிழார்வலர்கள் பலரும் தனிமடலிலும் குழு விவாதங்களிலிலும் வாழ்த்தினர்.\n29.01.2010 இரவு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் தங்கிக்கொள்ள எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பெங்களூரிலிருந்து தமிழ்நிலவனும்,கிருட்டினகிரியிலிருந்து செல்வமுரளியும்.சென்னையிலிருந்து பேராசிரியர் செயதேவனும்,பாலு அவர்களும் இரவு வந்துவிட்டனர்.\nநான் மட்டும் புதுச்சேரியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு காலை 8 மணிக்குத் தில்லையை அடைந்தேன்.பாலு அவர்கள் திருமுதுகுன்றம் சென்று அங்கிருந்து சில வரலாற்று முதன்மையான இடங்களைப் பார்வையிட்டபடி தில்லைப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தார்.நானும் புலவர் வி.திருவேங்கடமும்(அகவை 73.இவர் இப்பொழுது தமிழ்த்தட்டச்சு பழகி இணையத்தில் உலாவருகிறார்) பாலுவுடன் இணைந்துகொண்டு விருந்தினர் இல்லம் சென்றோம்.\nநிலவன் முரளி,பேராசிரியர் செயதேவன் உள்ளிட்ட அனைவரும் சிற்றுண்டிக்குப் பிறகு விழா நடைபெறும் அரங்கிற்குச் சென்றோம்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று(30.10.2010) காலை 10.15 மணி��்குத் தொடக்கவிழா எளிமையாக நடந்தது.தமிழ்த்துறையின் சார்பில், பொறியியல் கல்லூரியில் உள்ள கணினித்துறை அரங்கில் நடைபெற்ற பயிலரங்கின் தொடக்க விழாவில் தமிழ்த்துறைத்தலைவரும் மொழிப்புல முதன்மையருமான பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.\nதமிழகப் பல்கலைக்கழங்களில் முன்னோடிப் பல்கலைக்கழகமான இங்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுவதால் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கணினி,இணையத்தில் பெரிய அளவில் பங்களிப்பு செய்யமுடியும் எனவும் ஆய்வுத்துறையில் முன்னோடியாக விளங்கமுடியும் என்றும் முத்துவீரப்பன் கூறினார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் இராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரையில் கணினி,இணையத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப்பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.தமிழ் ஆய்வுலகில் ஈடுபடுபவர்களுக்குக் கணினியும்,இணையமும் பெரிய அளவில் பயன்படுகிறது என்று கூறியதுடன் சென்னைப்பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள தமிழ்ப்பேரகராதிக்கு உரிய அரிய நூல்கள் சிலவற்றின் விவரங்களை இணையத்தின் வழியாக அறியமுடிந்தது என்று கூறி அனைத்துத் தமிழ் அறிஞர்களும் இணையத்தைப் பயன்படுத்து வேண்டும் என்று வேண்டுகோளை வைத்தார்.குறிப்பாக ஈழத்துப்பூராடனாரின் நீரர நிகண்டு,பே.க.வேலாயுதத்தின் சங்கநூற் சொல்லடியம் என்ற இரு அரிய நூல்களைத் தாம் இணையத்தின் வழியாகப் பெற்றதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.\nநான் தமிழ் இணையப் பயிலரங்கம் பற்றிய அறிமுக உரையாற்றினேன்.\nபின்னர் 11 மணிக்குத் தொடங்கிய பயிலரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப்பேராசிரியர்கள் ஐம்பதின்மர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.இன்று உள்ளூர் விடுமுறை என்பதாலும்(வடலூர் தைப்பூசம்) சிலர் புத்தொளிப் பயிற்சிக்குச் சென்றதாலும் எண்ணிக்கை அளவுக்குள் இருந்தது.இவர்களுக்குத் தமிழ் இணையம் தொடர்பான அனைத்துச்செய்திகளையும் காட்சி வழியாக விளக்கினேன்.\nஇதில் தமிழ் 99 விசைப்பலகையின் அமைப்பு,தட்டச்சிடும் முறை,மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது,வலைப்பூ உருவாக்குவது பற்றி எடுத்துரைத்தேன்.நண்பர்கள் முரளியும்,நிலவனும் தொழில்நுட்பப் பகுதியைக் கவனித்துக்கொண்டனர்.சிறிதும் குறைபாடு இல்லாமல் பயிலரங்கம் நிகழ்ந்தது.\nதமிழில் புகழ்பெற்ற இணையதளங்களான மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம்,புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம்,விக்கிப்பீடியா தளம் உள்ளிட்ட பல தகவல்களை எடுத்துக்காட்டினோம்.காந்தளகம் தளம் உள்ளிட்டவற்றை விளக்கினோம். பன்னிரு திருமுறை மிகச்சிறப்பாக அத்தளத்தில் இடம்பெற்றுள்ளதை அவைக்கு நினைவுப்படுத்தினோம். நூலகம் தளம் ஈழத்துத்ததமிழ் எழுத்தாளர்களின் நூல்களைப் பாதுகாப்பதை எடுத்துரைத்தோம்.சுரதா தளத்தின் பன்முகப் பயன்பாட்டை விளக்கினோம்.\nதமிழ் கணினி த்துறைக்கு உழைத்த காசி ஆறுமுகம்,முகுந்தராசு,கோபி உள்ளிட்டவர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தோம்.தமிழ் விக்கிப்பீடியாவின் அகரமுதலி முயற்சிக்கும் கட்டுரை உருவாக்கத்துக்கும் உழைக்க ஒரு வேண்டுகோள் வைத்தோம்.\nபுகழ்பெற்ற எழுத்தாளர்களான மாலன்,செயமோகன்,இராமகிருட்டினன்,பத்ரி இவர்களின் தளங்களை அறிமுகம் செய்தோம்.\nஎழுத்துகளை எவ்வாறு ஒருங்குகுறிக்கு மாற்றுவது என்று எடுத்துரைத்தோம். எங்களின் விளக்கவுரைகளைக் கண்டு மகிழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் கணினித்துறைத்தலைவர் தம் ஆய்வகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான கணிப்பொறிகளைத் தமிழில் தட்டச்சிட்டும்படியாக மாற்றும்படி ஆணையிட்டார்.ஒரு மணிநேரத்திற்குள் அனைத்துக்கணினியும் தமிழ்மயமானது.\nஇன்று தமிழில் வெளிவரும் இணைய இதழ்களை எடுத்துக்காட்டி புகழ்பெற்ற இணைய இதழ்களைக் காட்சிப்படுத்தினோம்.தமிழர்கள் உலகத்தை வீட்டில் இருந்தபடியே வலம்வர முடியும் என்று கூறிய நான் கணிப்பொறி,இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவு அவசியம் இல்லை என்று கூறியதுடன் தமிழில் அரிச்சுவடி தெரிந்தவர்கள் கூட இணையத்தைப் பயன்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறினேன்.\nவேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்கள் ஒரு செல்பேசியில் ஆயிரம் நூல்களை அடக்கிவைத்துள்ள செய்திகளைப் பயிலரங்கில் எடுத்துக்காட்டி விளக்கினேன்.பெங்களூர் பேராசிரியர்கள் தமிழில் தட்டச்சிட்டால் தானே படிக்கும் மென்பொருளை உருவாக்கி���ுள்ளதையும் எடுத்துரைத்தேன்.\nமாலை அமர்வில் பெங்களூரைச் சேர்ந்த கணினி வல்லுநர் தமிழ் நிலவன்,செல்வமுரளி,ஒரிசாபாலு ஆகியோர் இணையதளப்பாதுகாப்பு,இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி உரையாற்றினர்.வலைப்பூ உருவாக்குவது பற்றி விளக்கியதில் நிலவனின் பங்கு மிகுதி.ஒரிசா பாலு தமிழ் ஆய்வுக்குரிய ஆதாரங்கள் உலக அளவில் பரந்து கிடக்கின்றன என்பதைக் காட்சி வழி விளக்கினார். அவரின் விக்கி மேப்பியா விளக்கம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nபல்கலைக்கழகத்தின் மற்ற துறைப்பேராசிரியர்களும் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாலை ஐந்து மணியளவில் பேராசிரியர் மாலினி அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு பயிலரங்கம் நிறைவுற்றது.\nகலைந்துசென்ற பேராசிரியர்கள் மெதுவாகப் பேசியது இவ்வாறு எங்கள் காதில் விழுந்தது.\"அடுத்த மாதம் சம்பளத்தில் கணினி வாங்குவதுதான் முதல் செலவு\".\nபார்வையாளர்களாகப் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன்,பேராசிரியர் இராமலிங்கம்\nபேராசிரியர் பழ.முத்துவீரப்பனும் பேராசிரியர் வ.செயதேவனும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ் இணையப் பயிலரங்கம், நிகழ்வுகள்\nகுழலி / Kuzhali சொன்னது…\nபயிலரங்கம் சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துகள்...உங்களின் இந்த சீரிய முயற்சி தொடர வாழ்த்துகிறேன்\nபயிலரங்கம் சீரிய முறையில் நிகழ்ந்ததை அறிவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.\nபயிலரங்க நிகழ்வுகள் குறித்து விரிவாக புகைப்படங்களுடன் அறியத் தந்தமைக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப...\nஎழுத்துச் சீர்திருத்தம் அரசு முயற்சி.மாலைமலரில் செ...\nபுதுச்சேரியில் ஈழத்து எழுத்தாளருடன் சந்திப்பு...\nபுதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மக்கள்இசை தெ.செயமூர்த்த...\nபுதுவையில் பிரஞ்சு இந்திய கலை பண்பாட்டு விழா\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயி...\nஅறிஞர் மு.அருணாசலம் பிள்ளை ந��ற்றாண்டு விழா\nசென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்ற அரங்கில் பேராசிரியர்...\nபர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்...\nதினமணியில் எம்.மணிகண்டனின் வலையுலகப் படைப்பாளிகள் ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2005/11/blog-post_11.html", "date_download": "2018-05-24T10:01:41Z", "digest": "sha1:D32HNDPWHQOPCCE6ZNV4WDLFENGIGESM", "length": 5988, "nlines": 155, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: என்னை முதன் முதலாக பார்த்தபோது", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nஎன்னை முதன் முதலாக பார்த்தபோது\nஇந்தப்பாடலை பாடிக்கொண்டு 70 களில் யாழில் நகைச்சுவை நாடகத்தில் டிங்கிரி சிவகுரு இரட்டையர்கள் இப்படி ஒரு என்றி கொடுப்பார்கள்\nஎன்னை முதன் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய் என்று ஒருவர் பாட\nமற்றவர் \"இழுத்துப்போட்டு 2 உழக்கு உழக்க நினைத்தேன்\" என பாடலை முறித்து இடையில் சொல்லுவார்.\nஅந்த நேரத்து பகிடி அது.\nதினமலர் தீபாவளியிலிருந்து முதன் முதலாக பத்திரிகை வடிவில் இ பேப்பர் வெளியிடுகிறதாம்.\nஅந்த முதன் முதலாக என்பது மட்டும்தான் இடிக்கிறது..என்னத்தை சொல்ல..\nதற்சமயம் நான் அறிய ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் சில மின் பத்திரிகைகள் பத்திரிகை வடிவத்திலேயே பார்க்க\nஅண்ணே இது எல்லாம் விளம்பர\nபார்பதற்கு அதிக நேரம் தேவையில்லாமல் டக்கு டக்கு எண்டு\nஎல்லாம் சரி எந்த நாட்டில் இருந்து\nஎன்னை முதன் முதலாக பார்த்தபோது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2016/01/blog-post_13.html", "date_download": "2018-05-24T10:01:17Z", "digest": "sha1:A72FWEC4C4EXMZCF5AGGDJL2OJERDGOC", "length": 20499, "nlines": 182, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "ஆரஞ்சு முட்டாய் - நூல்வெளியீடு அழைப்பிதழ்", "raw_content": "\nஆரஞ்சு முட்டாய் - நூல்வெளியீடு அழைப்பிதழ்\nபடபடன்னு எழுதுகிறவன்தான். அதென்னம்மோ இப்ப கை ஓட மாட்டேங்குது. எப்படித் தொடங்கட்டும். எப்படியானாலும் எழுதித்தான் ஆகணுமில்லையா..\nஉள்ளபடியே சொல்லவேணுமென்றால் இது இன்னும் கொஞ்சம் உற்சாகமான ஆண்டுதான். ரொம்ப வேகமானதும் கூட. தூரத்தில் நின்னபடி பார்த்து, வாசித்து, நேசித்தவங்க பலபேரையும் கிட்டத்தில் நெருங்கிப் பேசுவதற்குக் கூடச் சந்தர்ப்பங்கள் அமைந்த நாட்கள் இவை.\nரொம்பப் பக்கத்தில் நிற்கிறேன். புகைப்��டங்களில் அவர்கள் கை என் தோள்மீது விழுகிறது. அவர்கள் பார்வைகள் நான் எழுதுகிற எழுத்துகளின் மீது ஊர்கிறது. என் வார்த்தைகளைக் கவனிக்கிறார்கள். பலசமயம் தட்டிக் கொடுக்கிறார்கள். கொஞ்சம் வீம்புபிடிக்கிறபோது பொறுமைகாக்கச் சொல்லி அனுபவம் பகிர்கிறார்கள். இன்னுமதிகமாய் நிறைய அன்பு செய்கிறார்கள். அட உங்களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்களை என்றால் நீங்கள் எல்லோரும்தான்.\nஇது அடுத்தத் தொகுப்புக்கான அழைப்பிதழ். எல்லாரையும் அழைக்க வேண்டும். அன்புக்கு அன்பு செய்கிறவர்கள் அத்தனைபேரையும். ஒரு தைரியம் தான்.\nதாயார் சன்னதியிலிருந்து சொந்த ஊரின் நேசத்தோடு சுகா அண்ணன், உனக்காக வரேண்டா தம்பி. உன் கதைக்காக வர்ரேன் என்று உற்சாகமாக இயங்க வைக்கும் ஆத்மார்த்தி அண்ணன்.\nஇன்னொரு தடத்துக்கு என் எழுத்துகளை எடுத்துச் செல்ல உதவியாகவும், வாசித்தவுடனே “பிடித்தது”, “பிடிக்கவில்லை” என்று உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டு என்னை மெருகேற்றும் ஆசிரியராக ஜோ டி குரூஸ் அவர்கள்.\n“நீபாட்டுக்கு செய் நான் இருக்கேன்” அவ்வளவுதான் ஒற்றை வார்த்தையில் மொத்தமும் முடித்துக் கொண்டு எங்களின் பெரிய பலமாக உடன் நிற்கும் பாக்கியராஜ் அண்ணன்... இன்னும் எத்தனை பேர் செங்கல் செங்கலாக என்னை வளர்த்தெடுக்கிறார்களோ அத்தனை பேரையும்... அழைக்கவேண்டும். அதற்கான அழைப்புதான் இது.\n23-01-2016 சனிக்கிழமை மாலை நூல்வெளியீடு என்பது விழாவின் ஒரு அங்கம். மற்றபடி நட்புடன் வருகிறவர்களுக்கான வேடிக்கைகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சியொன்றாகத்தான் இந்த ஏற்பாடுகள் அமையும்.\nபொங்கலுக்கு ஊரில் இருக்கும் இளந்தாரிகள் எல்லாம் கைக்காசு போட்டு, விளையாட்டுப் போட்டிகளெல்லாம் வைத்து, பரிசுகளெல்லாம் வழங்கி அதகளப்படுத்துவோம். சொந்த ஊர் நினைப்புகளை நெஞ்சோடு நிரப்பி வைத்திருக்கிற நமக்கான ஒரு நாளாகத்தான் இந்த நூல்வெளியீடு நிகழ்ச்சி இருக்கும்.\nஎன்னென்னவெல்லாம் பண்ணப் போகிறோமென்று சுரேஷுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன். அதற்கு ரிலேட்டடாக ஒரு அழைப்பிதழ் வடிவமைத்துக் கொடு என்றேன். எதைவிட எதைத் தொட என்று தயங்கும் அளவுக்கு வடிவமைத்துத் தள்ளிவிட்டான்.\nமுடிந்தவரைக்கும் நேரில் சந்தித்து அழைக்கவேண்டும் தான். வாட்ஸப்பிலும், முகநூலிலு���், மின்னஞ்சலிலும், வலைதளங்களிலும் தொடர்பிலிருக்கிறவர்களுக்கு செய்தியில் அழைப்பை அனுப்பி வைக்கிறோம். உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து அழைப்பை ஏற்றுக் கொண்டு நாளது தேதியில் அரங்கத்திற்கு வந்துவிடுங்கள்.\nசீக்கிரம் வீட்டுக்குப் போகணும் என்றெல்லாம் நினைக்காமல் ஆர அமர வந்து கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு விழாக் கமிட்டியார் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.\nதிண்டுக்கல் தனபாலன் 13 January 2016 at 21:01\nவார்த்தைகளே இல்லாம மவுனமா எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கேன் கார்த்திக். இந்த ஒரு நாளுக்காக எத்தன நாள் தவம் இருந்தேன்னு எனக்குத் தெரியும். ஆனந்த கண்ணீரை மட்டும் தான் இப்போதைக்கு என்னால குடுக்க முடியும். குடுக்குறேன். பிராத்தனையோட எல்லாம் நல்லபடியா நடக்க வாழ்த்துகள்\n உங்கள் பெயருடன் புகழ் ஏந்தி வருவது போல் எப்போதும் உங்களுடன் அது புகழேந்தியாக இருக்க வாழ்த்துகளுடன் பிரார்த்தனைகளும்....\nகீதா: நான் இருப்பது சென்னையில் எனவே முடிந்தால் வரப்பார்க்கின்றேன்..கார்த்திக்..(கோவை ஆவி அவர்களின் நண்பர்கள் நாங்கள்\nஊருக்குச் செல்லவிருப்பதால் வருவது கடினமே... விழா சிறக்க வாழ்த்துக்கள்....\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அ��ையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nஆரஞ்சு முட்டாய் - நூல்வெளியீடு அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/09/blog-post_18.html", "date_download": "2018-05-24T10:14:21Z", "digest": "sha1:2YRQW3AVI5KKLUWMWW3Q4ZYX3AKQUF3R", "length": 49738, "nlines": 589, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: வாழ்வின் சுமைகள் சுகமானது - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/05/2018 - 27/05/ 2018 தமிழ் 09 முரசு 06 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவாழ்வின் சுமைகள் சுகமானது - முருகபூபதி\nவாழ்வின் சுமைகள் சுகமானது என்பதை உணர்த்திய இலக்கிய வாழ்வின் முதல் அத்தியாயம்\nஎனது முதலாவது நூல் - சுமையின் பங்காளிகள் வெளீயீட்டு அனுபவம்\nகடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என அழைக்கப்படுகிறது. ஐந்து திணைகளில் ஒன்றென நெய்தல் கருதப்பட்டாலும், இந்தத் தொன்மையான தகவல் ஏதும் தெரியாமல் - மழைக்கும் பாடசாலைப் பக்கம் ஒதுங்காமல் உழைப்பும், பரிசுத்த வேதாகமும்தான் வாழ்க்கை என வாழ்ந்த மக்கள் மத்தியில் பிறந்தேன்.\nஎங்கள் ஊரை நீர்கொழும்பு என அழைப்பார்கள். கடலின் அலையோசையை தினம் தினம் கேட்டவாறே வளர்ந்தேன். எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் கடல் தெரியும். சிறுவனாக இருக்கும்பொழுது எனது விளையாட்டு மைதானம் எங்கள் கடற்கரைதான்.\nஇந்துசமுத்திரத்தாயின் அரவணைப்பில் வாழ்ந்த கடற்றொழிலாளர் குடும்பத்துப் பிள்ளைகள் எனது பால்யகாலச்சிநேகிதர்கள். அவர்களின் பேச்சுமொழியை சிறுவயதிலேயே உள்வாங்கிக்கொண்டேன்.\nசூரியன் அஸ்தமிக்கும் ரம்மியமான காட்சியையும் அந்தக்கடற்கரையில் நடு இரவு கடல்தொழிலுக்கு புறப்படவிருக்கும் அந்த ஏழைச்செம்படவர்கள் மீன்பிடி வலையில் மீன்களினாலும் கடல் பாறைகளினாலும் அறுந்துபோன நூல்களை இணைத்துக்கொண்டிருக்கும் காட்சியையும் ரசிப்பேன்.\nஎழுத்தாளனாக 1970 களில் நான் உருவானபொழுது, நீர்கொழும்பு பிரதேசத்தின் வீரகேசரி நிருபராகவும் பணிதொடங்கினேன். ஒரே சமயத்தில் ஊடகவியலாளனாகவும் படைப்பாளியாகவும் என்னை வளர்த்துக்கொண்டமையால் இன்றளவும் இந்தப்பணிகள் எனது ஆழ்ந்த நேசத்துக்குரியன.\nமுதல் கதை கனவுகள் ஆயிரம். யாழ்ப்பாணத்திலிருந���து அன்று வெளிவந்த மல்லிகை இதழில் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. அக்கதை நீர்கொழும்பு பிரதேச மீனவ மக்களின் பேச்சுவழக்கையும் அவர்களின் வாழ்வுக்கோலங்களையும் சித்திரித்தமையால் இலக்கிய விமர்சகர்களின் கவனத்தைப்பெற்றது.\nஎனது கன்னிப்படைப்புக்கு கிடைத்த வரவேற்பினால் மேலும் சில சிறுகதைகளை எழுதினேன். 1975 ஆம் ஆண்டிற்குள் ஒரு தொகுதிக்குப்போதுமான கதைகள் எழுதிவிட்டேன்.\nஎனது கதைகள் பிரதேச மொழிவழக்கிற்கு முக்கியத்துவம் தருவதாகக்கருதி, பிற பிரதேச வாசகர்கள் அவற்றை புரிந்துகொள்வதற்கு சிரமப்படுவார்கள் என நினைத்த சில பிரபல நளேடுகளின் வார இதழ்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஎனினும் சிற்றிதழ்களான மல்லிகை, பூரணி, மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இதழ்களான புதுயுகம், தேசாபிமானி என்பன அவற்றுக்கு களம் வழங்கியிருந்தன.\nஎனது கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கமளித்த மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஒருநாள் என்னை சந்தித்தபொழுது சிறுகதைத்தொகுதியை வெளியிடுமாறு ஆலோசனை வழங்கினார். ஆனால், அதற்குப்போதிய பண வசதி என்னிடம் இல்லை.\nஅச்சந்தர்ப்பத்தில் நீர்கொழும்பில் எனது மாமா முறையான மயில்வாகனன் அவர்கள் சாந்தி அச்சகம் நடத்திக்கொண்டிருந்துவிட்டு, சுகவீனம் காரணமாக அதனை எனது நண்பர்கள் யோகநாதன், நவரத்தினராசா ஆகியோரிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைத்தார்.\nயோகநாதன், இலங்கை சினிமாஸ் லிமிடெட்டுக்குச் சொந்தமான நீர்கொழும்பு ராஜ் சினிமா தியேட்டரில் இரவில் ஓப்பரேட்டராக பணியாற்றிக்கொண்டு சாந்தி அச்சகத்தை மேற்பார்வை செய்தார். நவரத்தினராசாவுக்கு அச்சுக்கோர்த்த அனுபவம் இருந்தது. அவர் கொழும்பில் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்குச்சொந்தமான அச்சகத்தில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.\nஇந்த நண்பர்களுடன் இணைந்து நாம் முன்னர் கல்வி கற்ற விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் மன்றத்தையும் அந்தக்காலப்பகுதியில் தொடக்கியிருந்தோம்.\nநீர்கொழும்பின் வீரகேசரி நிருபராக பணியாற்றிக்கொண்டே நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சாந்தி அச்சகத்தில் அச்சுக்கோர்த்துப் பழகினேன். அத்துடன் அங்கு பிரசுரங்கள் இதழ்கள், மலர்கள் அச்சாகும்பொழுது ஓப்புநோக்கியிருக்கின்றேன்.\nஅந்த நண்பர்களிடம் எனது நூல் வெளியிடும் விருப்பத்தைச் சொன்னபோது அவர்கள் அச்சிட்டுத்தருவதற்கு சம்மதித்தார்கள். சில கதைகளை நானே அச்சுக்கோர்த்தேன். அங்கிருந்த செல்வராஜா என்ற அச்சுக்கோப்பாளரும் உதவினார். அப்பொழுது அந்த அச்சகத்தில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கத்தின் இளம் எழுத்தாளர் ஒருவரின் கவிதைத்தொகுப்பும் புத்தளம் தில்லையடிச்செல்வன் என்ற எழுத்தாளரின் விடிவெள்ளி என்ற கவிதை இதழும் எழுத்தாளர் சாந்தனின் சிறுகதைத்தொகுதியும் கவிஞர் ஈழவாணனின் அக்னி புதுக்கவிதை இதழும் அச்சாகிக்கொண்டிருந்தன.\nஅதனால் எனது தொகுதி வெளிவருவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. கொழும்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் அப்பொழுது பணியாற்றிய ஓவியர் ரமணி எனது நூலுக்கு முகப்போவியம் வரைந்து தருவதற்கு சம்மதித்தார். எனது முதல் கதை கனவுகள் ஆயிரம். அதனைத்தொடர்ந்து, தரையும் தாரகையும் , நான் சிரிக்கிறேன், அந்தப்பிறவிகள், எதற்காக, நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன, சுமையின் பங்காளிகள், விழிப்பு, விடிவைநோக்கி, பேரலைகள் மடிகின்றன முதலான சிறுகதைகளை 1972 - 1975 காலப்பகுதிக்குள் எழுதியிருந்தேன். இதில் நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன, இலங்கை வானொலி சங்கநாதம் நிகழ்ச்சியில் நாடகமாக நடிக்கப்பட்டு ஒலிபரப்பாகியிருந்தது.\nவாழ்க்கை அனுபவம் மட்டுமல்ல சுமைகளும் நிரம்பியதுதான். அந்தச்சுமைகளை பங்கேற்றுக்கொள்பவர்கள் பலதரப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்கள். எனது சுமையின் பங்காளிகள், கடலை நம்பி வாழும் ஏழைக்குடும்பத்தின் கதை. கணவன் தனது உழைப்பின் வருமானத்தை குடித்தும் சூதாடியும் சீரழிக்கின்றான். இரண்டு குழந்தைகளுடன் குடும்பச்சுமையை ஏற்று பரிதவிக்கும் அந்த மனைவி வருமானத்திற்காக கசிப்பு (கள்ளச்சாராயம்) விற்பனையில் ஈடுபடுகிறாள். அந்த வருமானத்தையும் அந்தக்கணவன் சுரண்டப்பார்க்கின்றான். இதனால் அந்தக்குடிசையில் சண்டை வருகிறது. கணவனின் சொற்பவருமானத்தை நம்பி தானும் தனது குழந்தைகளும் வாழவில்லை என்ற இறுமாப்புடன் மனைவி சத்தம்போடுகிறாள். வீட்டில் சட்டி பானைகளும் ஆயுதமாகின்றன. வீட்டை விட்டு வெளியேறும் குடிகாரக்கணவன், மனைவி என்றும் பாராமல் ஆணவத்தினால் அவளுக்கு பொலிஸிடம் தண்டனை தேடித்தருவதற்காக பொலிஸில் மனைவியின் இரகசிய கள்ளச்சாராய விற்பனை பற்றி புகாரிடுகின்றான்.\nபொலிஸ் ��ந்து அவளை ஜீப்பில் ஏற்றிச்செல்கிறது. ஊரே வேடிக்கை பார்க்கிறது. குழந்தைகள் மண்ணில் விழுந்து புரண்டு அழுது புலம்புகின்றன. ஒரு நாள் கடக்கிறது. விடிந்ததும் குழந்தைகள் பசியில் தாயைத்தேடுகின்றன. குழந்தைகளின் பசியைப்போக்க வழிதெரியாத தந்தையான அந்தக்குடிகாரக்கணவன், ஆழ்ந்து யோசிக்கின்றான். தனது தவறை உணர்ந்து, மனைவியை சரீரப்பிணையில் எடுத்துவருவதற்கு பொலிஸ் நிலையம் செல்கின்றான்.\nஇக்கதை உண்மைச்சம்பவம். எனது வீட்டருகில் நடந்தது. அந்தக்குழந்தைகளின் கண்ணீரைத்துடைத்து, கடையில் பாண் வாங்கிக்கொடுத்திருக்கின்றேன்.\nஅந்தக்கதை நண்பர் ஈழவாணனுக்கு நன்கு பிடித்துக்கொண்டது. அதனையே தொகுதிக்கு தலைப்பாக வைக்குமாறு சொன்னார். ஓவியர் ரமணி அந்தக்கதைக்கு ஏற்ற நவீன ஓவியம் வரைந்து தந்தார். அந்த ஓவியத்தை கொழும்பில் புளக்செய்து நூலை அச்சிடக்கொடுத்தேன்.\nகையில் பணம் இல்லாமல் எப்படியோ அந்த நூலை வெளிக்கொணர்ந்தேன். நூல் வெளியீட்டு விழா நடத்தினால் பணம் கிடைக்கும் என்று நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். மண்டபத்திற்கு கொடுப்பதற்கும் வாடகைப்பணம் என்னிடம் இல்லை.\nநீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தின் அப்போதைய அதிபர் வ. சண்முகராசா கலை, இலக்கிய ஆர்வலர். அவரிடம் எனது நிலைமையைச் சொன்னேன். அவர் பாடசாலை மண்டபத்தில் நடத்துவதற்கு முன்வந்ததுடன், நிகழ்ச்சிக்கும் தலைமைதாங்குவதற்கு சம்மதித்தார். அழைப்பிதழும் அச்சிட்டேன்.\nஅவருடைய தலைமையில் 29-11-1975 ஆம் திகதி எனது முதலாவது சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் வெளியீட்டு விழா நடந்தது. எனது ஆரம்ப வகுப்பு ஆசிரியர் அல்பிரட் நிக்கலஸ் மாஸ்டர், அக்னி ஆசிரியர் ஈழவாணன், மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, பூரணி ஆசிரியர் என்.கே. மகாலிங்கம், எமது நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் தலைவர் மு. பஷீர் ஆகியோர் உரையாற்றினர்.\nநண்பரும் பின்னாளில் தினபதி, சிந்தாமணி பத்திரிகையாளராக பணியாற்றியவருமான செ. செல்வரத்தினம் வரவேற்புரையும் கொழும்பு விவேகானந்தா கல்லூரி அதிபராக இருந்த வ. நடராசா வாழ்த்துரையும் நிகழ்த்தினர்.\nஎமது ஊர்ப்பிரமுகர்கள் ஜெயம் விஜயரத்தினம், அ.வே. தேவராசா, பத்மநாதன் செட்டியார் ஆகியோர் சிறப்புப்பிரதிகள் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்கள்.\nஅடுத்தடுத்த வாரமே மல்லி��ை ஜீவா - யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் எனது நூலுக்கு அறிமுகவிழா ஏற்பாடு செய்து அழைப்பிதழும் அச்சிட்டு அனுப்பி என்னை வரவழைத்தார். நான் 1963 முதல் 1965 இறுதிவரையில் யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லிக் கல்லூரியில் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்திருக்கின்றேன். எனக்கு அங்கு சொந்த பந்தங்கள் எனச்சொல்லிக்கொள்ள எந்த உறவும் அன்று இருக்கவில்லை.\nஅதனால் Home sick இல் அங்கு வாடிக்கொண்டிருந்துவிட்டு நீர்கொழும்புக்கு திரும்பி வந்து படிப்பைத்தொடர்ந்தேன்.\n1965 இல் வடபகுதியை விட்டு ஒரு மாணவனாக வெளியேறிய நான், 1975 இல் - பத்து ஆண்டுகளின் பின்னர் ஒரு எழுத்தாளனாக திரும்பிவந்தேன்.\nயாழ்ப்பாணத்தில் எனது நூலின் அறிமுக விழா ஆசிரியர் சு. இராசநாயகம் தலைமையில் நடந்தது. இவர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர். இவர் கொழும்பு தினக்குரல் ஞாயிறு இதழின் ஆசிரியர் பாரதியின் தந்தை. அந்த விழாவில்தான் பெரியவர் இராசநாயகத்தை முதல் முதலில் சந்தித்தேன்.\nஅந்த விழாவில் மூத்த எழுத்தாளர்கள் மௌனகுரு, செம்பியன் செல்வன் ஆகியோர் உரையாற்றினார்கள். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பல எழுத்தாளர்கள் அன்று வந்து எனக்கு அறிமுகமானார்கள். இலக்கிய விமர்சகர் ஏ.ஜே. கனகரத்னா எனது நூல் பற்றி அடுத்து வந்த மல்லிகை இதழில் விமர்சனம் செய்திருந்தார்.\nஎனது நூல் வெளியிட்டிலிருந்து கிடைத்த பணத்தை அச்சகத்திற்கு கொடுத்தேன். அன்று எனது நூலின் இலங்கை விலை நான்கு ரூபா. மொத்தம் 87 பக்கங்கள். எனது தொகுதி வெளிவருமுன்னரே எனது கதைகளைப்படித்திருந்த சிலர் இதழ்களில் தமது மதிப்பீட்டை எழுதியிருக்கிறார்கள்.\nஎனது முதல் குழந்தைக்கு ஈழத்து இலக்கிய உலகில் நல்ல வரவேற்பிருந்தது. அதனைப் படித்திருந்த தமிழ்நாட்டின் பிரபல இலக்கியவிமர்சகர் பேராசிரியர் நா. வானமாமலையும் சிலாகித்து விமர்சனக்குறிப்பு எழுதியிருக்கிறார்.\n1976 ஆம் ஆண்டு ஒரு நாள் மாலை 7 மணியளவில் எனது நண்பர் செ.செல்வரத்தினம் தனது சைக்கிளில் ஓடி வந்து சொன்ன செய்தி எனக்கு இன்ப அதிர்ச்சி தந்தது.\nஎனது நூலுக்கு அந்த ஆண்டுக்கான சாகித்திய விருது கிடைத்திருப்பதாக சில நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை வானொலி ஆறு மணி செய்தியில் சொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nஎன்னால் அதனை நம்பமுடியவில்லை. செய்தி கேட்பதற்கும் வீட்டில் வானொலிப்பெட்டி இல்லாத ஏழ்மை தாண்டவமாடிய காலம். அன்று இரவு பக்கத்து வீட்டுக்குச்சென்று, இரவு ஒன்பது மணி செய்தியில் எனது நூலுக்கு கிடைத்துள்ள விருது பற்றிய செய்தியை கேட்டேன்.\nசாகித்திய விழா எமது ஊருக்கு அருகாமையில் அத்தனகல்லை தொகுதியில் பத்தலகெதர என்ற ஊரில் ஆசிரியபயிற்சிக்கல்லூரியில் நடந்தபொழுது, அன்றைய இலங்கையின் முதல் ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ சாகித்திய விருதுக்கான காசோலையை வழங்கினார்.\nஅந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கும் என்னிடம் பணம் இருக்கவில்லை. எனது அக்காதான் பஸ் செலவுக்கு பணம் தந்து அனுப்பினார்.\nகணினி, மின்னஞ்சல், டிஜிட்டல் அச்சுமுறை இல்லாத அந்தக்காலத்தில் எனது முதல் நூல் ஒவ்வொரு எழுத்துக்களாகக் கோர்க்கப்பட்டு வெளியானது. ஆனால், இன்று நிலைமை முற்றாக மாறியிருக்கிறது.\nஇறுதியில் சுமையின் பங்காளிகள் நூலின் பிரதிகள் எதுவும் கையில் இல்லாத நிலைக்கும் நான் வந்திருக்கின்றேன். சுமார் 500 பிரதிகள்தான் அச்சிட்டேன். சில பத்திரிகைகளுக்கும் விமர்சனத்திற்காக கொடுத்தேன். ஆனால், எந்தப்பத்திரிகையிலும் அப்பொழுது விமர்சனம் வரவில்லை. ஆனால், எனக்கு சாகித்திய விருது கிடைத்தவுடன் பத்திரிகைகளில் முன்பக்கத்தில் விருது பெறும் படத்துடன் செய்திகள் வெளியாகியிருந்தன.\n1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சுமார் 11 வருடங்களின் பின்னர் நீர்கொழும்பு திரும்பியபொழுது என்னைச்சந்திக்க வந்திருந்த ஊடகவியலாளர் கலாநெஞ்சன் ஷாஜகானிடம் என்வசம் சுமையின் பங்காளிகள் நூலின் பிரதிகள் எதுவும் இல்லை என்று கவலை தெரிவித்தேன். அவர் மறுநாள் திரும்பி வந்து தன்னிடமிருந்த பிரதியை - \" நூலின் ஆசிரியருக்கே இந்த நூல் அன்பளிப்பு\" என்று எழுதி ஒப்பமிட்டு தந்தபொழுது நெகிழ்ந்துவிட்டேன்.\nபின்னர் அந்தத்தொகுதியின் உதவியுடன் இரண்டாவது பதிப்பை 2007 ஆம் ஆண்டு எமது குடும்பத்தின் முகுந்தன் பதிப்பகத்தின் சார்பில் நவீன கணினி முறையில் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றேன். இதனை கணினியில் பதிவுசெய்து தந்தவர் அவுஸ்திரேலியாவில் தற்பொழுது 95 வயதை கடந்துகொண்டிருக்கும் இலக்கிய ஆர்வலர் கலைவளன் சிசு. நாகேந்திரன்.\nஇரண்டாம் பதிப்பை கொழும்பில் கிறிப்ஸ் பதிப்பகம் திரு. கிருஷ்ணமூர்த்தி அச்சிட்டுத்தந்தார். இதற்கான அட்டைப்பட��் நீர்கொழும்பு கடற்கரைக்காட்சி. அந்த ஒளிப்படத்தை எடுத்துத்தந்தவர் நீர்கொழும்பைச்சேர்ந்த நண்பர் நாகேந்திரன்.\n1975 இல் எனது முதலாவது நூல் சுமையின் பங்காளிகள் சிறுகதைத்தொகுப்பு வெளியானது. அதன்பின்னர் இதுவரையில் 20 நூல்களை வரவாக்கிவிட்டேன்.\nஎனினும் - எனது முதல் நூல் வெளியீட்டு அனுபவம், பல முதல் நிகழ்வுகள் வாழ்வில் மறக்கமுடியாதிருப்பது போன்று நினைவில் இன்றும் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது.\nசுமைகள் வாழ்வில் சுகமானவை. சுமையின் பங்காளிகள் நினைவும் துயரங்களைக்கடந்து சுகமானவை.\n(நன்றி: வீரகேசரி சங்கமம் - இலக்கியக்களம் 10-09-2016)\nதிருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் 15-09-2016...\nவாழ்வின் சுமைகள் சுகமானது - முருகபூபதி\n. மட்டக்களப்பு, பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்...\n. மன்னார் கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் ...\nசைவமன்ற பக்தி மாலை 20 09 2016\nஈழத்து இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரி '...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-05-24T10:16:56Z", "digest": "sha1:X3GJJVYQZGPMA4ULNKWK2WY3W4EENLHP", "length": 8316, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதயாத்திரை | Virakesari.lk", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு நியாமான சலுகை வேண்டும்\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரு��் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nலொரி மோதியதில் பாதயாத்திரை சென்ற 10 பேர் பலி\nஇந்தியாவின் உத்தரகாண்டிலுள்ள பூர்ணாகிரி ஆலயத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது லொரி மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேய...\nமலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம்\nகதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்ப...\nகாலிமுகத்திடலில் இருந்து மொரட்டுவைக்கான பாதயாத்திரை ஆரம்பமானது : மஹேலவுடன் சங்காவும் இணைவு\nபுற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை காலி, கராபிட்டியவில் அமைப்பதற்கான பாதயாத்திரை இன்று காலை 6 மணியளவில் கொழும்பு காலி முகத்த...\nமஹேல தலைமையிலான நடைபவனி கொழும்பை வந்தடைந்தது\nபுற்று நோய் வைத்தியசாலை ஒன்றினை காலி, கராபிட்டியவில் அமைப்பதற்கான பாதயாத்திரை சற்றுமுன்னர் கொழும்பு காலிமுகத்திடலை வந்தட...\nபுற்றுநோய் வைத்தியசாலை நிதி சேகரிக்கும் தக்‌ஷாயினி ஜெயராஜின் பரதநாட்டிய நிகழ்வு.\nகராப்பிட்டிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பிற்காக ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்ஷனின் (நிர்தனா நடனப் பள்ளி) மாணவி தக...\nபாதயாத்திரையில் சிறுவனை ஈடுப்படுத்தியமை குறித்து நாமல் மற்றும் ஜனகவிடம் விசாரணை\nகூட்டு எதிர் கட்சியின் பாதயாத்திரையில் இருந்த சிறுவன் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது....\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியை முடக்க அரசாங்கம் தயார்\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலம் நாடு அபிவிருத்தியடைந்து வருகிறது. அந்த அபிவிருத்திப் பணிகளை பொறுத்துக்கொள்ள...\nமஹிந்தவினால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது : யாப்பா\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்போது ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் விரைவி...\nமஹிந்த பாதயாத்திரையில் தாக்குதல் : இருவர் விளக்கமறியலில்.\nமஹிந்த பாதயாத்திரையின் போது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைதான இருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி...\nஎதிரணியினரால் மேற்கொள்ளப்பட்ட பாதயாத்திரை ஐக்கிய தேசியக் கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என அமைச்சரவை பேச்சாளரும் அமை...\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavina-gaya.blogspot.com/2010/04/blog-post_18.html?showComment=1271852778675", "date_download": "2018-05-24T10:13:30Z", "digest": "sha1:77TSASUW3XCKHR4SCF2BVKNQKGM63GPV", "length": 13031, "nlines": 282, "source_domain": "kavina-gaya.blogspot.com", "title": "கனவில் தொலைந்த நிஜங்கள்...!: காதல் சிற்பம்!", "raw_content": "\nநன்றுக்கு நன்றி நண்பரே... மீண்டும் வருக... (திரு.D.R.ASHOK)\nநன்றி நண்பரே... மீண்டும் வருக... (திரு.சிவாஜி சங்கர்)\nமிக்க நன்றி சகோதரரே... உங்கள் ஆசிர்வாதத்துடன் இன்னும் எழுதுவேன் நிறைய... தொடரவேண்டும் உங்கள் ஆதரவை... நன்றி.. (திரு.விஜய்)\nஅற்ப்புத காதல்... காதல்... காதல்... அருமை...\nமிக்க நன்றி திரு. நேசமித்ரன்... மீண்டும் வருக...\nமிக்க நன்றி திரு. சீமாங்கனி... மீண்டும் வருக...\n ஆனால் உங்க பலமா இல்லை பலவீனமா எத சொன்னாலும் அதுல சோகத்தையும் சேர்த்து தருவது. எனக்கு சொல்ல தெரியலை.ஆனா இப்படியே தொடருங்கள்.உங்கள் கவிதையில் பெண்மைத்தனம் அதிகமாகவும், அழகாவும், வெளிப்படுறது என்பது எனது தாழ்மையான கருத்து.\n ஆனால் உங்க பலமா இல்லை பலவீனமா எத சொன்னாலும் அதுல சோகத்தையும் சேர்த்து தருவது. //\n\"காதல் அற்புதம்\" ....மிக மிக அருமை தோழியே .... உங்கள் கவிதை படைப்பை மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் தோழியே ...\nநீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் கவிதைகளை வாசிக்க முடிந்தது.அருமை. மிக அழகாக ஒரு கவிதையை வடித்தெடுத்திருக்கிறீர்கள்.\n//உங்கள் கவிதை படைப்பை மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் தோழியே ...\n//நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் கவிதைகளை வாசிக்க முடிந்தது.அருமை. மிக அழகாக ஒரு கவிதையை வடித்தெடுத்திருக்கிறீர்கள்.//\nமிக்க நன்றி திரு.தமிழ்ராஜா.... மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது உங்கள் வார்த்தைகள்....\nகவி உங்களைப் போலவே கவிதைகள் ஒவ்வொன்றும் அழகாய் இருக்கிறது .அருமை அருமை அருமை .ஆயுள் மேடை.........\nஉங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...\nமழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்... - கவிஞர் வைரமுத்து\nகனவுக்குள் வந்தவர்களை...... வரவேற்கிறேன் என் இனிய நன்றிகளுடன் ...\nகோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nவருகை தந்து பெருமை தந்த உங்களின் அன்பு உள்ளங்களுக்கு என்இனிய நன்றிகள்... மீண்டும் வருக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2012/10/blog-post_17.html", "date_download": "2018-05-24T09:50:43Z", "digest": "sha1:GO4XCIB7OYSH3WMKIO7WQY4Q6FOVHQX6", "length": 40549, "nlines": 398, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: பன்முகத் திறமை கொண்ட பட்டாம் பூச்சி. அர்ச்சனா அச்சுதன்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 17 அக்டோபர், 2012\nபன்முகத் திறமை கொண்ட பட்டாம் பூச்சி. அர்ச்சனா அச்சுதன்.\nவண்ணத்துப் பூச்சியின் மெல்லிய அழகோடு பச்சைக் கிளியின் மொழியோடு ஒரு அழகிய பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா.. அவர்தான் அர்ச்சனா அச்சுதன். தந்தை பெயர் அச்சுதன் . ரோட்டேரியன். தாய் மதுமதி அச்சுதன். தன் புத்திசாலித்தனமன பேச்சுக்களால் அடுத்தவர்களை தன்னுடைய இரண்டு வயதிலேயே மயங்கச் செய்தவர். எந்தக் கேள்விக்கும் பட் பட் என்று பதில் சொல்லும் இந்தப் பைங்கிளிக்கு ஒரு சின்ன குறைபாடு இருப்பதை இவரின் பெற்றோர் கண்டுபிடித்தார்கள். அது செரிப்ரல் பால்ஸி எனப்படும் ஒரு மூளைச் செயல் குறைபாடு நோய்.\nசென்னையில் உள்ள ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சிறப்புப் பள்ளியில் இவரை சேர்த்தார்கள், இவரின் கால்களில் இந்தக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவ்வளவாக தெரியவில்லை. பொதுவாக செரிப்ரல் பால்சி, ஒரு பக்க கை கால் அல்லது கால் பாகங்களை பாதித்து அவர்கள் நடையில் ஒரு வித்யாசமான தோற்றத்தை உண்டு செய்யும். ஸ்பாஸ்டிக் பள்ளியில் சேர்க்கப்பட்டதும் அந்தப் பள்ளியின் இயக்குநர் திருமதி பூரணம் நடராஜன் இவர் எல்லாரும் படிக்கும் பள்ளியிலேயே படிக்கலாம் என்று அறிவுறுத்தினார். ஏனெனில் இவரை தொடர்ந்து கவனித்து இவருக்கு அதை நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்தார். முதன் முறையாக செரிப்ரல் பால்சியாப் பாதிக்கப்பட்ட இவர் எல்லாரும் பயிலும் ரெகுலர் பள்ளிக்கு சென்ற முதல் மாணவியாவார்.\nமைலாப்பூர் வித்யா மந்திரில் 2011 இல் மெரிட் ஸ்காலர்ஷிப்பில் பள்ளிப் படிப்பும், எம் ஓ பி வைஷ்ணவாவில் பி ஏ சோஷியாலஜியும் பயின்றார். 2004 இல் முடித்ததும் MSSW -- MADRAS SCHOOL OF SOCIAL WORK இல் MASTERS IN COUNCELLING PSYCHOLOGY யும் படித்தார். ஒரு கூட்டுப் புழுவிலிருந்து வண்ணத்துப் பூச்சியாய் தன்னை உருவாக்கிக் கொண்ட இவர் 2006 இல் படிப்பு முடித்ததும் அண்ணா நகரில் உள்ள ஆஷா என்ற கவுன்சிலிங்க் செண்டரில் டாக்டர் பாலகிருஷ்ணனின் தலைமையின் கீழ் பணிபுரிந்தார்.\nபின் இவர் பயின்ற MSSW வே இவரை பணிபுரிய அழைத்தது. அதன் பின் YRG CARE இல் டாக்டர் சுனிதி சாலமனிடம் ரிசர்ச் கவுன்சிலராக பணிபுரிந்தார். இவை எல்லாவற்றிலும் பெற்ற பயிற்சியுடன் இப்போது தனது சொந்த ஆலோசனை மையமான “சம்பூர்ணை” நிறுவினார். இதில் எல்லாவிதமான கவுன்சிலிங்க. ஆலோசனை., பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நிறுவனங்களுக்குமான சாஃப்ட் ஸ்கில்ஸ் ட்ரெயினிங் ஒர்க்‌ஷாப்ஸ் நடத்துகிறது.\nசம்பூர்ண் என்றால் முழுமை என்று அர்த்தம். எல்லார் வாழ்விலும் முழுமையடைய வழிகாட்டுவதால் இந்தப் பெயரை சூட்டியுள்ளார் இவர். SAMPURN AIM S TO STAND BY IT'S BY-LINE .\" MAKING LIVES COMPLETE\" \nSAMPURN அமைப்பின் மூலம் அர்ச்சனா பல்வேறு ரோட்டரி போன்ற கிளப்புகளில் சாஃப்ட் ஸ்கில்ஸ் பற்றி பல சொற்பொழிவுகள் நடத்தி இருக்கிறார். இவருடைய பொழுது போக்கு இசை. வாய்ப்பாட்டில் வல்லவர். புத்தகம் படித்தல், கவிதைகள் எழுதுதல், க்விஸ் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் என பல துறைகளிலும் சிறப்பாக செய்கிறார்.\nநிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியின் கோடீஸ்வரி, 20-20 ஆகியவற்றில் பங்கு பெற்றிருக்கிறார். VIBA வினால் நடத்தப்பட்ட MOM AND ME நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசு. பல தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகள் வழங்கி இருக்கும் இவரின் சமீபத்திய நிகழ்ச்சி ஜெயா டிவியின்”ச ரி க ம ஃபாமிலி. ”\nரோட்டரி இண்டர்நேஷல் டிஸ்ட்ரிக்ட். 3230 மூலம் இவருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nஅபிராமபுரத்தில் இருக்கும் இவரின் சம்பூர்ண் அமைப்பின் மூலம் ( MAKING LIVES COMPLETE) மனநல ஆலோசகராகவும், தன்னம்பிக்கை பயிற்சியாளராகவும், இருக்கிறார். சம்பூர்ண் படிப்பு, தொழில், திருமண வாழ்க்கை, குழந்தைகளின் பழக்க வழக்க மாற்றம், மன அழுத்தம் குறைய பயிற்சி, கோபம் குறைய பயிற்சி, வேலை அழுத்தம் குறைய கவுன்சிலிங்க் ஆகியவற்றை வழங்குகிறது. பள்ளி , கல்லூரி, கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமை ஏற்கும் பண்பு, மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் பயிற்சி ஆகியன அளிக்கிறது. குறிக்கோளை எய்துதல், க்ரியேட்டிவிட்டி, பாசிட்டிவ் மனநிலை, மனித உறவுகளை பேணுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், ஆகியவற்றில் பயிற்சி அளிக்கிறது.\nஅர்ச்சனா இன்னும் ESK என்னும் லேர்னிங் செண்டரும் நடத்துகிறார். இதில் டிஸ்லெக்சியா போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகளுக்கு சிறப்பாகப் படிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING ( NIOS) க்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலப் பயிற்சியும், கையெழுத்துப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ESKLC 15வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.\nபுதிதாக அர்ச்சனா ஆரம்பித்திருப்பது சகாயதா.. ”THINK GIFTS., THINK US\" என்பதுதான் அது. பரிசுப் பொருட்கள் , ஜணல் பைகள், பேப்பர் பைகள், துணிப்பைகள், மெழுகுவர்த்தி தயாரிப்பு என இதில் பணிகளில் ஈடுபட்டிருப்போர் பல குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகளே.. இவர்களின் தயாரிப்புகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு இவர்களின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.\nஒரு சின்ன குறைபாடுதான். உடல் குறையெல்லாம் ஒன்றுமில்லை . மனத் திண்மை போதும். குடும்பத்தாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் பல கலைகளுடன் பிரமிக்க வைக்கிறார் அர்ச்சனா..பன்முகத் திறமை கொண்ட இந்தப் பட்டாம் பூச்சி அனைவரின் வாழ்க்கையையும் வண்ணமயமாக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க இவரின் பணி.\nடிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் ( 19) அர்ச்சனா அச்சுதன் பற்றிய இந்தக் கட்டுரை ஃபிப்ரவரி 2012 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: கட்டுரை , போராடி ஜெயித்த கதைகள் , லேடீஸ் ஸ்பெஷல்\nபோற்றப்பட வேண்டியவர் அர்ச்சனா அச்சுதன் அவர்கள்...\nஅவரைப் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி...\n17 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:14\nஇந்த சாதனை அரசிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். படித்தாலே மனதுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் தோன்ற வைக்கும் பகிர்வுக்கா. நன்றி.\n17 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:15\nஇத்தனை சாதனைகள் அநாசமாகப் புரிந்திருக்கிறார். மனம் நெகிழ்கிறது. இவரது பெற்றோருக்கும்,இவரால் வழிகாட்டப்படும் பிள்ளைகளுக்கும் ,பகிர்ந்த உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் தேன்.\n18 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:51\n16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:59\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n16 நவ��்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:00\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின���றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஇந்தக் கோலங்கள் 17.5. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nபிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.\nபிறந்தநாள் வாழ்த்துகள் என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். “ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்...\nஅதீதத்தின் ருசி இதற்குமுன்பும் இதற்குப் பிறகும்.\nமேக்கப்புக்கு பேக்கப்.- குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில்.\nகாலால் வரையும் சாதனை ஸ்வப்னா..\nசாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.\nபன்முகத் திறமை கொண்ட பட்டாம் பூச்சி. அர்ச்சனா அச்ச...\nஇரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் பெண்கள்..\nசாதனை அரசிகள் விமர்சனம் திருச்சி தினமலர் பதிப்பில்...\nதிரைகடலோடியும் அருந்தமிழ் தேடும் நறும்புனல் வெற்றி...\nநட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ரா...\nகாதலாகி கசிந்துருகி.. லலிதா முரளி..\nகானாவும் வெண்பாவும் அபுல்கலாம் ஆசாத்தின் எண்ணத்தில...\nதிருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி -- சாதனை அரசிகள்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நில���யம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த உள்ளடக்கமானது முறைமையாக்கப்பட்ட இணைப்புகளில் இன்னும் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39825/puyala-kilambi-varrom-audio-luanch-photos", "date_download": "2018-05-24T10:03:54Z", "digest": "sha1:WAHA4I2GE2J4DWL6SX5PLQ2O2UNDCFS6", "length": 4263, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "புயலா கிளம்பி வர்றோம் இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபுயலா கிளம்பி வர்றோம் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகொடி - இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகாலி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஏற்கெனவே பல படங்களில் இணைந்துள்ள சரத்குமாரும், இயக்குனர் ஏ.வெங்கடேஷும் மீண்டும் ஒரு படத்தில்...\nகனடாவில் வினய், சுபிக்‌ஷா பட இசை வெளியீட்டு விழா\nஇருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இப்போது இயக்கி வரும் படம் ‘நேத்ரா’. இந்த படத்தில்...\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் நிறுவப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியின் சிலை நீதிமன்ற உத்தரவின்...\nமன்னர் வகையறா இசை வெளியீடு - புகைப்படங்கள்\nமல்லி இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉச்சத்துல சிவா மோஷன் போஸ்டர்\nரொம்ப நல்லவன்டா நீ - டீசர்\nநீயெல்லாம் நல்லா வருவடா டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2007/01/4.html", "date_download": "2018-05-24T09:47:59Z", "digest": "sha1:MZO2V4GAUJSWWSVED3CQTUPDBBP3HAZ6", "length": 29124, "nlines": 327, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: தவிர்க்க வேண்டிய நபர்கள் - 4", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nதவிர்க்க வேண்டிய நபர்கள் - 4\nஇந்த வரிசையில் வந்த முதல் மூன்று பதிவுகள்:\nஎன் தமக்கையார் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்த தருணத்தில் வீட்டுக்கு வந்த தூரத்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். என் தமக்கை அப்போது பாட்டு கிளாசுக்காக சாதகம் செய்து கொண்டிருந்தார். ஒரு கீர்த்தனையை பாடினார். உறவினர் அது என்ன ராகம் என்று கேட்க அவர் ராகத்தின் பெயர் டக்கா என்று கூறினார். உடனே அந்த உறவினர் ரொம்ப சீரியஸாக இம்மாதிரி ஊர்பேர் தெரியாத ராகமெல்லாம் ஏன் பாட வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டார். எல்லோருக்கும் தெரிந்த ராகங்களான காம்போதி, கல்யாணி, தோடி ஆகிய ராகங்களே பாடினால் போதும் என்று உபதேசம் வேறு.\nஇந்த அழகில் அவர் சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்தான். இந்த நிகழ்ச்சியை ஏன் கூறினேன் என்றால், ஒருவர் அட்வைஸ் செய்யும்போது அவர் விஷயம் தெரிந்து பேசுகிறாரா இல்லை ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறாரா என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது பற்றிப் பேசுகையில் ஒரு வடிவேலு படம் ஞாபகத்துக்கு வருகிறது. சீட்டாட்டம் பற்றி ஒன்றுமே அறியாது, மும்முரமாக ஆடிக் கொண்டிருந்தவர் கையிலிருந்து சீட்டைப் பிடுங்கி கீழே போட்டு அவர் எல்லா பணத்தையும் இழந்ததும், \"சீட்டாட்டத்தில் வெற்றி தோல்வி ஜகஜம் என்று வேறு பேசி வெறுப்பேற்றுகிறார். பிறகுதான் தனக்கு சீட்டுக் கட்டுகளில் எவ்வளவு கார்டுகள் இருக்கும் என்பது கூடத் தெரியாது என்பதை தோற்றவரிடம் கூறி நன்கு உதை வாங்குகிறார்.\nஇப்போது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். அது கண்டிப்பாக அவ்வாறு அட்வைஸ் செய்பவர்களை குறிவைத்து அல்ல. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதைக் கேட்டு நடந்து சந்தியில் நிற்கப் போகிறவர்களைப் பற்றித்தான் இப்பதிவு பேசும். என் தமக்கை விஷயத்தில் அவர் அந்த உறவினர் கூறியதை லட்சியமே செய்யவில்லை. அவர் பாட்டுக்கு தனக்கு சரி என்று தோன்றுவதையும் தனது பாட்டு ஆசிரியர் கூறியதையும் கடைபிடித்து சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார். அவ்வாறுதான் இருக்க வேண்டும்.\nஇவ்வாறு விஷயம் புரியாது அட்வைஸ் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தாங்கள் செய்ய நினைப்பதை விவாதிக்காமல் தவிர்ப்பதே நலம். அது சற்று கடினம்தான். ஏனெனில் அவ்வாறு அட்வைஸ் செய்பவர்கள் தாங்கள் தவறான கருத்தை கூறுகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள். அவர்களே அதை முழுமையாக நம்புபவர்கள். அதுவும் ஒன்றுமே தெரியாதவன் யாரோ எங்கோ வேறு சூழ்நிலையில் எழுதியதை படித்து கருத்து கூறும்போது தான் கூறுவதில் உறுதியாக இருக்கும் மன்னர்கள் (அல்லது மன்னிகள்).\nஇதைத்தான் \"The certainty of the ignorant\" என்று கூறுவார்கள்.\nஇன்னும் ஆபத்தானவர்கள், தங்களுக்கு நிறைய கைவைத்தியம் தெரியும் என நம்பி மற்றவர்கள் மேல் அதைத் திணிப்பவர்கள். உங்களுக்கு நான் கூறியது புரியாவிட்டால் பொது இடத்தில் மற்றவர்கள் முன்னிலையில் இரண்டு தும்மல் போடுங்கள். ஜலதோஷம், அதனுடன் சேர்ந்த அல்லது சேராத தலை/மூட்டு/முதுகு வலிகள் எல்லாவற்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வைத்திய ஆலோசனைகள் தாராளமாக வழங்கப்படும்.\nLabels: தவிர்க்க வேண்டிய நபர்கள், தன்னம்பிக்கை\nஉங்கள��ன் அனுபவங்கள் எங்களை போன்ற இளைய தலை முறைக்கு சரியான படிப்பினை.\nடோண்டு சார் உங்கள் அற்புதமான அனுபவ கட்டுரைகள் தொடரட்டும்.\nபின்னூட்டத்துக்கு நன்றி பிரகாஷ் அவர்களே.\nஉங்கள் பதிவை படித்தவுடன் எனக்கு பள்ளியில் படித்த கட்டுறை 'வெற்றிக்கு என்ன வழி' ஞாபகம் வருகிறது.\nஇது ஒரு நல்ல ஊக்குவிக்கும் பதிவு.\nடோண்டு ஐயாவுக்கு, எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநன்றி ஜே அவர்களே, உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n<--- அவ்வாறு அட்வைஸ் செய்பவர்களை குறிவைத்து அல்ல. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதைக் கேட்டு நடந்து சந்தியில் நிற்கப் போகிறவர்களைப் பற்றித்தான் இப்பதிவு பேசும். -->\nஅங்க நிக்கறீங்க நீங்க(அதாவது மிகச் சரியாகச் சொல்கிறீர்கள்)\nவாருங்கள் சிவப்பிரகாசம் அவர்களே. அம்மாதிரி சந்தியில் நின்ற ஒருவனை நான் அறிவேன். அவன் பேங்க் ஒன்றில் அதிகாரி. அவனது நண்பன் ஜே.கே. எனப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் விசிறி. ஜேகே எங்கோ எப்போதோ எந்த சூழ்நிலையிலோ எழுதியதை வைத்து இவனிடம் அந்த நண்பன் தீவிரமாகப் பேசியிருக்கிறான். வாழ்க்கை எல்லாம் மாயை, பேங்க் உத்தியோகத்தால் எல்லாம் ஆத்மா உயர்வடையாது என்று வடை கடித்து கொண்டே டீயை உறிஞ்சி கொண்டு பேசியிருக்கிறான். அவனுக்கு ஏதேனும் இம்மாதிரி பிதற்றுவதே வேலை.\nஇந்த அசடுக்கு அது தெரியாது பேங்க் வேலையை உதறிவிட்டு நிஜமாகவே சந்தியில் நின்றது. பிறகு சேது ரேஞ்சுக்கு புலம்பி ஒரு மழை நிறைந்த பகலில் நடுத்தெருவில் உயிரை விட்டது.\nபோதனை செய்தவன் அவன் பாட்டுக்கு அமெரிக்கா போய் புரொஃபசராக இன்னமும் கொடி கட்டிப் பறக்கிறான்.\nஇந்த வரிகளை தட்டச்சு செய்யும் போது என் கோபம் அடக்க முடியாது வருகிறது, போதனை செய்தவன் மேல் அல்ல, அந்த அசட்டு மனிதன் மேல்தான் என் கோபம்.\nநம்ப முடியாது போனாலும் இது 100% நிஜம். இப்பதிவைப் போட அதுவே மூல காரணம்.\nமற்றவர்கள் முன்னிலையில் இரண்டு தும்மல் போடுங்கள். ஜலதோஷம், அதனுடன் சேர்ந்த அல்லது சேராத தலை/மூட்டு/முதுகு வலிகள் எல்லாவற்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வைத்திய ஆலோசனைகள் தாராளமாக வழங்கப்படும்\n\"இந்த நிகழ்ச்சியை ஏன் கூறினேன் என்றால், ஒருவர் அட்வைஸ் செய்யும்போது அவர் விஷயம் தெரிந்து பேசுகிறாரா இல்லை ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார�� என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\"\nவேட்கைகொண்ட பெண் - அப்பு பவானியம்மாள் நடத்தும் வேதபாடசாலையில் தலைமை மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்கிறான். ஏழைப்பிராமணப்பையன்கள் சிலர் அங்கே வேதம் பயில்கிறார்கள். பவானியம...\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை - என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு, எந்த ஓர் ஆசிரியருக்கும் அல்ல; ஒரு மூத்த மாணவருக்குத்தான். அவருடைய பெயர் சீனிவாசன். நான் ...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nசராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன\nடிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே. நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் ...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nமனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nபுது பிளாக்கர் பிரச்சினை ஒரு வழியாக மா.சிவக்குமார் அவர்கள் தயவால் தீர்ந்தது. அது வரை எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆன...\nமகாபாரதம் தொடங்கிய விதம் - ஒரு மொக்கைப் பதிவு\nகோவி கண்ணன் அவர்களது (அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் என்னும் இடுகையில் நான் பின்னூட்டம் இடத்தான் சென்றேன். ஆனால் உள்ளே செல்லச் செல்ல...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nயார் சாதிப் பெயரை யார் எடுப்பது\nதுக்ளக் 37-வது ஆண்டுவிழா மீட்டிங் - 2\nதுக்ளக் 37-வது ஆண்டு விழா மீட்டிங்\nதவிர்க்க வேண்டிய நபர்கள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2009/03/blog-post_03.html?showComment=1236051900000", "date_download": "2018-05-24T10:08:47Z", "digest": "sha1:7FF5MSUYP62KUPGT3WAGJU3MXCTABR7A", "length": 40184, "nlines": 408, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: போலீசார் வக்கீல்கள் பிரச்சினை", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nநீதி ���ன்றங்களால் தேடப்படும் போலீஸ் குற்றவாளிகள் என்னும் தலைப்பில் பதிவர் வினவு இட்ட இடுகையை பார்த்து யோசனையில் மூழ்கினேன்.\nஅது எப்படி செலக்டிவாக எழுத மனம் வருகிறது பிரச்சினைக்கு மூல நிகழ்ச்சியான சுப்பிரமணியம் சாமி மேல் தாக்குதலை பற்றி எழுதும் இதே பதிவர் என்ன எகத்தாளமான தொனியில் வக்கீல்களின் அராஜகத்தை ஆதரித்து எழுதினார் பிரச்சினைக்கு மூல நிகழ்ச்சியான சுப்பிரமணியம் சாமி மேல் தாக்குதலை பற்றி எழுதும் இதே பதிவர் என்ன எகத்தாளமான தொனியில் வக்கீல்களின் அராஜகத்தை ஆதரித்து எழுதினார் ஆனால் நீதி மன்றங்களால் தேடப்படும் வழக்கறிஞர் குற்றவாளிகள் பற்றி பேச்சு மூச்சு இல்லை. அவருக்கு பின்னூட்டம் இட்ட விசிலடிச்சான் குஞ்சுகள் தத்தம் வெறுப்பை வெளியில் கொட்டினர்.\nசட்டக்கல்லூரியில் போலீசார் நின்று வேடிக்கை பார்த்தது இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு தாக்கப்பட்ட மாணவன் முதலில் கத்தியை எடுத்து கொண்டு வந்து தாக்க முற்பட்ட ரௌடி. அவனைப் போட்ட அடி அவனுக்கு தேவைதான். அடுத்த முறை வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டால் போலீசார் மரம் போல நின்று பார்த்தால், வக்கீல்கள் மேல் ஒருவரும் அனுதாபப்பட மாட்டார்கள்.\nஅராஜகம் செய்த போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கையும் தேவை. ஆனால் அதே சமயம் போக்கிரித்தனமாக செயல்பட்ட வக்கீல்கள் யார் யார் என்று தெரியும் நிலையில் அவர்களது சன்னதுகள் பிடுங்கப்பட வேண்டும். இம்மாதிரியான ரௌடிகள் வழக்கறிஞர் தொழிலுக்கே அகௌரவம் விளைவிக்கிறவர்கள்.\nஅது எப்படி செலக்டிவாக எழுத மனம் வருகிறது\nஇவர்களெல்லாம் செலக்டிவாக எழுதவில்லை என்றால் தான் ஆச்சரியம்.\nகண்ட தாயோளிகளின் பதிவுகளுக்கெல்லாம் நீங்கள் ஏன் வீண் விளம்பரம் கொடுக்கிறிர்கள் (மேற்படி வார்த்தை அவன் பதிவிலிருந்து எடுத்தது தான்)\nஇந்த மாதிரி ஆசாமிகள் எப்படி உருவானார்கள், யார் அவர்களை உரம் போட்டு வளர்த்தார்கள் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விடையும் கிடைத்து விடுமே டோண்டு சார் இப்போது தான் எ எ பாலாவின் பதிவில் பின்னூட்டமிட்டு விட்டு வந்தால் இங்கேயும் அதன் எதிரொலி:\n\"நோய் நாடி நோய் முதல் நாடி என்பதற்கேற்ப, இதன் மூல காரணங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் ஒழிய, இந்த மாதிரி அவலங்களைத் தீர்ப்பதற்கு முடியாது.\nபிரிட்டிஷ் பாராளுமன்ற அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு அரசிய் சாசனத்தை ஏற்றுக் கொண்டு குடியரசாக அறிவித்துக் கொண்டோம். 1947 களில், அரசியல் சாசனத்தை நிர்ணயம் செய்வதற்காக கூடிய சபையில், இங்கே அதிகார அமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும்-முதலாவதாக, சட்டம் இயற்றும் அமைப்பு, சட்ட சபை/நாடாளுமன்றம், இரண்டாவதாக, சட்டத்தை அமல்படுத்துகிற அதிகார அமைப்பு, மூன்றாவதாக, சட்டங்கள் முறையாக அமல்படுத்தப் பட்டதா என்பதை கண்காணித்து, நீதி வழங்கும் நீதிமன்றங்கள் , இந்த மூன்றில் எது உச்ச அதிகாரத்தை கொண்டது என்பதை ஒரு காரணத்தோடு தான் வரையறுக்காமல் விட்டிருப்பதாக, திரு அம்பேத்கர் சொல்கிறார். பாராளுமன்ற ஜனநாயகத்தில், முதிர்ச்சி அடையும் வரை, இந்த மூன்றும் மூன்று தூண்களாக இருக்கும்-எதோ ஒன்று தவறு செய்யும் போது மற்ற இரண்டும் அல்லது ஒன்றாவது check and balance சமன் செய்யும், அப்படி இருப்பதற்காகவே, இதில் எது உயர்ந்தது என்பதை வரையறுககவில்லை என்றார் திரு அம்பேத்கர்.\nதவறு நடக்கும் போது தட்டிக் கேட்பது என்பதற்குப் பதிலாக, உடந்தையாக அல்லது பலநேரங்களில் கூட்டாளியாகவே இருப்பது என்ற நிலையை, 1970 களில் நம்முடைய அரசியல் வாதிகள் உருவாக்கினார்கள். பலமான தூண்கள் என்று கருதப்பட்டவை, ஒரு அழுகிய தக்காளியோடு இருக்கிற நல்ல தக்காளியும் கேட்டுப் போகும் என்கிற மாதிரி\nஒரு T N சேஷனை சமாளிக்க முடியவில்லையா, தேர்தல் கமிஷனையே நீர்த்துப் போகச் செய்கிற மாதிரி, அதை மூன்று பேர் கொண்டதாக மாற்று, தலைமைத் தேர்தல் கமிஷனர் என்று சொல்லப் பட்டாலும் கூட, தலைமை அவருக்கில்லை, எவர் அரசுடன், அதாவது அரசியல்வாதிகளுடன் ஒத்துப் போகிறாரோ அவரே எல்லாம் என்று செய்தார்கள் இல்லையா இப்போது கூட, அரசுடன் ஒத்துப் போகிற ஒருவர் தான் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஆகப் போகிறார். அவர் மேல் சொல்லப் பட்ட குற்றச் சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசோடு ஒத்துப் போகும் ஒரு ஜனாதிபதி, இப்படிப் பட்டவர்களைத் தான் இந்த நாற்பத்தி ஐந்தாண்டு கால ஜனநாயகம் உருவாக்கியிருக்கிறது.\nஇத்தனைக்கும் மூல காரணமாக, நமதுதேர்தல் அமைப்பு இருக்கிறது.\nநமது தேர்தல் முறையில் உள்ள குறைகள், மற்றைய ஜனநாயக முறையில் உள்ள தேர்தல் முறைகள் இவைகளுடன் ஒப்பிட்டு, தினமணி நாளிதழில் கணக்கன் என்ற புனைபெயரில் திரு A N சிவராமன் எழுதியது, இன்றைக்குப் பொருத்தமாகவும், ஒரு நல்ல தீர்வைச் சொல்வதாகவும் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.\nwinner takes all என்கிற மட்டத்தில் ஒசத்தி முறை மாறினால் ஒழிய, புரையோடிக் கிடக்கும் இத்தனை அவலங்களையும் சரி செய்ய இயலாது.\"\nசாமி தற்போதுதான் தாக்கப் பட்டுள்ளாரா....\n சற்று பின் நோக்கிப் பார்த்து\nஇதே கோர்ட்டுக்கு ”வெளியே” நடந்த அந்த அவ மதிப்பை ஏன்\nஉங்கள் பேனா எழுத மறுக்கிறது... நீங்கள் மட்டும் செலக்டீவா\n அந்த அநாகரீக தாக்குதல் பற்றி இப்போதும்\nஅதைக் கண்டிக்க தடுக்கும் உங்களிடம் உள்ள அந்த ’வஸ்து’ எது...\nநடுநிலை என்பது பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பதை ஆதரிப்பது போலும்,\nநான் வரல இந்த விளையாட்டுக்கு.\nஇதுநால தான் இத பத்தி நான் எந்த கருத்தும் சொல்றதில்லை.\nஇருந்தாலும் ஒரே ஒரு சந்தேகம்\nஇவுங்க பேசினா அதுக்கு பேரு கருத்து சுதந்திரம் மத்தவங்க பேசினா மட்டும் ஏன் தாக்குறாங்க\nபுகை பலம்ம்மா இருக்கே.. பொருமல் சத்தமும் பலம்ம்ம்மா இருக்கே.. எதுக்கும் ஜெலூசில் ட்ரை பண்ணுங்கோ அய்யங்கார்வால்\n//சற்று பின் நோக்கிப் பார்த்து\nஇதே கோர்ட்டுக்கு ”வெளியே” நடந்த அந்த அவ மதிப்பை ஏன்\nஉங்கள் பேனா எழுத மறுக்கிறது... //\nநீங்கள் சொல்வதும் ஆலோசிக்கத் தக்கதே. வழக்கறிஞர்களது தரம் அதிமுக மகளிர் அணி லெவலுக்கு இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை.\n1. போலீஸ்காரங்க தப்பே பண்ணலை, எல்லாமே வக்கீலுங்கதான்னு சொல்லறீங்களா\n2. “எனது சித்தியான கன்னட சினிமா துறையின் நூற்றாண்டு விழாவுக்கும் என்னை அழையுங்கள்” என்று சொன்னார் கமல். அதென்ன சித்தி\n//வழக்கறிஞர்களது தரம் அதிமுக மகளிர் அணி லெவலுக்கு இறங்கியுள்ளது//\nஅன்று அவர் தப்பு இன்று இவர் சரி...\nஅன்று அதிமுக தப்பு இன்று சரி..\nஅன்று திமுக தப்பு.. இன்று(ம்) தப்பு...(\nஅன்று வக்கீல் சரி.. ... இன்று தப்பு..\nஅன்று போலீசு சரி... இன்று தப்பு....\nநீங்கள் முதன்மைபடுத்தும் தத்துவங்கள் போலவே\nஉங்கள் எண்ணமும் தலையைத்தான் சுற்றுகிறது...\n-- சங்கரனின் வியாவரிக சத்யம் போன்று --\nஉங்கள் எழுத்தில் உள்ள அந்த மறைபொருள் நன்றாக புரிகிறது..\nவாழ்க... அன்புடன் என்று முடிக்காதீர் வம்புடன் என்று\nஇதே சு.சாமிக்கு ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அதிமுக மகளிரணியால் புடவையை தூக்கி காட்டி மரியாதை செய்யப்பட்டது என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்\nஆக, இந்த வழக்கறிஞர்கள் தரம் அதிமுக மகளிர் அணி ரேஞ்சுக்கு இருந்ததாக நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள்.\n//அன்று அவர் தப்பு இன்று இவர் சரி...\nஅன்று அதிமுக தப்பு இன்று சரி..\nஅன்று திமுக தப்பு.. இன்று(ம்) தப்பு...(\nஅன்று வக்கீல் சரி.. ... இன்று தப்பு..\nஅன்று போலீசு சரி... இன்று தப்பு....\nசுப்புரமணிய சாமிய பத்தி எல்லாத்துக்கும் தெரியும்,\nஉருப்படியா எதுவும் செய்யாட்டியும் வெறும் சவுண்டு மட்டும் டெல்லி வரைக்கும் வரும். ஆனா அந்தாள பத்தி இந்த பதிவில்லையே\nபோலிஸ், வக்கில் பிரச்சனையில் ஒரு சார்பாக ஆதரவளித்தல் சரியாகுமா\nஇவர்களுடய கருத்துகள் எந்த அளவு உண்மைதன்மை வாய்ந்தது என்பது பற்றி என்று நினைக்கிறேன்\nநடு நிலைமையா... இந்த உலகத்தில் ஏதும் நடு நிலைமை என்பது இல்லை... அப்படி சொல்பவர்கள் 1) தெரிந்து பொய் சொல்கிறார்கள் 2) தெரியாமல் பொய் சொல்கிறார்கள்\nவேட்கைகொண்ட பெண் - அப்பு பவானியம்மாள் நடத்தும் வேதபாடசாலையில் தலைமை மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்கிறான். ஏழைப்பிராமணப்பையன்கள் சிலர் அங்கே வேதம் பயில்கிறார்கள். பவானியம...\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை - என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு, எந்த ஓர் ஆசிரியருக்கும் அல்ல; ஒரு மூத்த மாணவருக்குத்தான். அவருடைய பெயர் சீனிவாசன். நான் ...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nசராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன\nடிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே. நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் ...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nமனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nபுது பிளாக்கர் பிரச்சினை ஒரு வழியாக மா.சிவக்குமார் அவர்கள் தயவால் தீர்ந்தது. அது வரை எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆன...\nமகாபாரதம் தொடங்கிய விதம் - ஒரு மொக்கைப் பதிவு\nகோவி கண்ணன் அவர்களது (அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் என்னும் இடுகையில் நான் பின்னூட்டம் இடத்தான் சென்றேன். ஆனால் உள்ளே செல்லச் செல்ல...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 31.03.2009\nஎங்கே பிராமணன் - பகுதிகள் - 39 & 40\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.03.2009\nஎங்கே பிராமணன் -- பகுதி 38\nடோண்டு பதில்கள் - 26.03.2009\nபலே ஆடிட்டர், நன்றாகவே அடிச்சு ஆடிட்டார்\nஎங்கே பிராமணன் பகுதிகள் - 36 & 37\nஎங்கே பிராமணன் - பகுதிகள் 33, 34 & 35\nநாட்டுக்கு தேவை ஜனநாயகமா அல்லது தின்னு தின்னு கொழு...\nஇல்லாமை என்னும் கட்டாயத்தால் வந்த எளிமை\nடோண்டு பதில்கள் - 19.03.2009\nஎங்கே பிராமணன் - பகுதி - 31 & 32\nஎங்கே பிராமணன் - பகுதிகள் 28, 29 & 30\nஎங்கே பிராமணன் - பகுதிகள் 26 மற்றும் 27\nடோண்டு பதில்கள் - 12.03.2009\nபணவீக்கத்தின் கொட்டைகளைப் பிடித்த ஹேயக் - இதுவரை ப...\nஎங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 24 & 25\nஸ்ரீகிருஷ்ணா அறிக்கை - வக்கீல்கள் சீற்றம்\nஎங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 21, 22 & 23...\nடோண்டு பதில்கள் - 05.03.2009\nஸ்ரீலங்கா கிரிக்கெட் குழு மீது பாகிஸ்தானிய ரௌடிகளி...\nசுண்டி இழுக்கும் விளம்பர உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2011/06/blog-post_09.html", "date_download": "2018-05-24T10:14:38Z", "digest": "sha1:BTZMTUPCWFN4VT4AEA76EI6N5N37I5XA", "length": 18420, "nlines": 212, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: சூப்பர் ஸ்டாருக்காக", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், ஜூன் 09, 2011\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பூரண நலம் பெற்று வர வேண்டி, சென்னை அருள் மிகு காளிகாம்பாள் திருகோயிலில் என்வழி வாசகர்கள் சார்பில் பூஜை மற்றும் பிரார்த்தனைக்கு வினோ அழைத்திருந்தார் ஆர்வமுடன் கலந்து கொண்டேன் அந்த அனுபவத்தை பல்சுவை பகிர்வாய் இங்கு தருகிறேன்\nஇணைய தள நண்பர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களை பார்க்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் பல் வேறு ஊர்களில் இருப்பவர்கள். ஒவ்வொரு துறைகளில் வேலையில் இருப்பவர்கள் இவர்கள் அனைவரும் ரஜினிக்காக ரஜினி ரசிகன் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு வந்திருந்து பிரார்த்தனையில் பங்கேற்றது பார்க்க சந்தோ���மாய் இருந்தது\n61 நெய் தீபங்கள் ரஜினி நலம் பெற வேண்டி ஏற்றப்பட்டது. கலந்து கொண்ட நாங்கள் தீபங்கள் ஏற்றியதுடன் மட்டுமில்லாமல் பொதுமக்களையும் ஏற்ற வைத்தது ஒரு சிறப்பு என்றால் பொதுமக்களும் விரும்பி வந்து நெய் தீபங்கள் ஏற்றியது இன்னுமொரு சிறப்பு\nசிதம்பரம் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து வந்திருந்த நண்பர்கள் சிவாஜி படத்தின் போது அவர்கள் வெளியிட்டிருந்த சிறப்பு மலரை அனைவருக்கும் அளித்தனர் சிறப்பாக அச்சிடபட்டிருந்த அந்த மலரில் இருந்த வாசகங்களில் ஒன்று இதோ\nஆயிரம் மின்னல் நீல வானில்\nநீ அபூர்வ மின்னல் திரை வானில்\nகோயிலில் அம்பாளுக்காக நாங்கள் மாலை வாங்கும் போது பூ விற்கும் பெண்மணி என்னிடம் கேட்டார் என்ன போட்டோ எல்லாம் எடுக்கறீங்க என்ன விசஷம் என்றார் நான் ரஜினிக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று சொன்னேன் அவர் உடனே உற்சாகமாகி அப்படியா நான் கூட ரஜினி ரசிகை தான் அவர் குணமாகனும்னு நல்லா வேண்டிக்குங்க நானும் வேண்டிக்குறேன் என்றார் கேட்ட எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது\nஅருள் மிகு காளிகாம்பாள் அன்னையை வழிபட்டோம் திருப்தியுடன் பூஜை மற்றும் அன்னதானம் முடித்து விட்டு பிரசாதத்தையும் வெட்டி வேரால் செய்யப்பட்ட ஸ்பெஷல் மாலையையும் ரஜினி வீட்டில் கொடுப்பதற்காக நாங்கள் சென்றோம் நான் போயஸ் கார்டன் செல்வது இது தான் முதல் முறை ரஜினி வீட்டை பார்ப்பதும் இப்போது தான்\nரஜினி வீட்டில் அவரது உதவியாளரிடம் நாங்கள் பிரசாதத்தை கொடுத்தோம். இன்முகத்துடன் பெற்று கொண்டார் கூடவே, தலைவர் உடல் நலம் பெற்று குணமாகி வருகிறார் இந்த அளவுக்கு அவர் உடல் நலம் தேறி வருவது ரசிகர்கள் அனைவரின் பிரார்த்தனையும் அன்புமே காரணம் என்றும் தெரிவித்தார் இதில் நான் நெகிழ்ந்தது என்னவென்றால் எங்களை உள்ளே அனுமதித்து நாங்கள் செல் போனில் போட்டோ எடுத்து கொள்ள வும் அனுமதி தந்தது எங்களை நெகிழ வைத்தது\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்காக இதோ\nஜூன் 12-ம் தேதி உலகம் முழுக்க தலைவருக்காக பிரார்த்தனை… பரங்கிப்பேட்டை பாபாஜி கோயிலில் சிறப்பு வழிபாடு\nஜூன் 12 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சிதம்பரம் அருகே பரங்கிபேட்டையில் உள்ள மகாவதார் பாபாஜி கோயிலில் சர்வமத பிரார்த்தனை நடைபெற உள்ளது\nதலைவர் ரஜினிக்காக உலகளாவிய சர்வமத பிர���ர்த்தனை’ என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரஜினிக்காக இயங்கும் ‘என்வழி’ இணைய தள நண்பர்கள், ரஜினிபேன்ஸ்.காம் மற்றும் ரஜினிலைவ்.காம் ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.ஆனாலும் பிரார்த்தனையை நடத்தப்போவது முழுக்க முழுக்க ரசிகர்களே என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப் பிரார்த்தனை சிறப்புற அமையவும் ரஜினி அவர்கள் நலம் பெற்று வரவும் எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரியட்டும்\nரஜினிக்காக உலகளாவிய இந்த சர்வமத பிரார்த்தனை’\nகுறித்த மேலும் தகவல்களுக்கு என்வழி யின் இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், ஜூன் 09, 2011\n இத்தனை ரசிக உள்ளங்களின் அன்பும் ப்ரார்த்தனையும் வீண் போகாது\nமனம் ஒன்றி பிரார்த்தனை செய்யும் போது வெற்றி நிச்சயம்\nஅரசன் ஜூன் 14, 2011 11:17 பிற்பகல்\nதலைவர் மீண்டு வருவார் சார் ..\nபிரார்த்தனைக்கு பலன் நிச்சயம் உண்டு...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் ���ளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nடென்சன் கள் பல விதம்\nஇந்த மான் உந்தன் சொந்த மான் ....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/business-of-the-house/view/1518?category=25", "date_download": "2018-05-24T10:15:36Z", "digest": "sha1:54VW4O24DSGLNQQOVLGWGOSCNDIWDY2Y", "length": 35732, "nlines": 271, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - சபை அலுவல்கள் - 2018 மே 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் சபை அலுவல்கள் 2018 மே 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்\n2018 மே 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்\nகௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.\n‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்\n‘B’ : “தேசிய கணக்காய்வு” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு\n(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─\nஇலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XIV ஆம் மற்றும் XV ஆம் பகுதிகளையும் மூன்றாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும் ஒன்பதாவது தொகுதியின் III ஆம் பகுதி\n(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (2017.07.01 - 2017.09.30) எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை\n(i) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பினது 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 24இ மற்றும் 24ஈ பிரிவுகளின் கீழ் வரதன்ன - ஹக்கிந்த சூழற் பாதுகாப்புப் பிரதேசம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 யூன் 19 ஆம் திகதிய 2024/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை\n(ii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை\n(iii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை\n(iv) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பத��ம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை\n(v) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23 ஒ மற்றும் 23 ஓ பிரிவுகளுடனும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும், அச்சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்\n(vi) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை\n(vii) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சூழல் சட்டத்தின் 23ய பிரிவின் கீழ் பொலித்தீன் பாவனை முகாமைத்துவம் தொடர்பாக சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2017 செத்தெம்பர் 01 ஆம் திகதிய 2034/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை\n(viii) 2017 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு வரையிலான நிதி செயலாற்றுகை அறிக்கை\n(ix) 2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2018.03.01 முதல் 2018.03.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு\n(x) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பட்டுச்) சட்டத்தின் 4(3) ஆம் பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரின் கீழ் 2017 இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டு(தரப்படுத்தலும் தரக்கட்டுப்பாடும்) ஒழுங்குவிதிகள்—2017 தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 மார்ச் 29 ஆம் திகதிய 2064/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்\nசட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\nபாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்\nஇரணதீவில் வாழும் மக்களுக்கான மீள்குடியமர்த்தல், வசதிகள், போன்றன\nமேற்சொன்ன வினாவிற்கு அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.\nதாங்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டமை தொடர்பாக கௌரவ எஸ். பீ. திசாநாயக்க அவர்கள் தனிப்பட்ட விளக்கமொன்றினை முன்வைத்தார்.\nபின்வரும் சட்டமூலங்களை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-\n(i) விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தம்) - (393 ஆம் அத்தியாயமான) விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக\n(ii) இலஞ்சம் (திருத்தம்) - (26 ஆம் அத்தியாயமான) இலஞ்சச் சட்டத்தை திருத்துவதற்காக\n(iii) இலங்கை தேயிலைச் சபை (திருத்தம்) - தேசிய அரசுப் பேரவையின் 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இலங்கை தேயிலைச் சபைச் சட்டத்தைத் திருத்துவதற்காக\nபாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-\n(i) பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்\n2018 மார்ச்சு 07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட புதிய நிலையியற் கட்டளைகள், சபாநாயகரால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 2018 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துதல் ஆரம்பிக்கப்படல் வேண்டும்\n(ii) பாராளுமன்ற உறுப்பினர்��ளுக்கான நடத்தைக் கோவை\n2018 மார்ச்சு 07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 2018 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துதல் ஆரம்பிக்கப்படல் வேண்டும்\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் இல. 101, 111 மற்றும் 124 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், தற்போது செயற்படும் விசேட குழுக்கள், துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மற்றும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் நடவடிக்கைகள் மேலும் தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும்\n• பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 114 இன் பிரகாரம் தற்போதைய அமர்வுத்தொடரில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவில் தவிசாளராகச் சபாநாயகரையும் பாராளுமன்றத்தினால் பெயர்குறித்து நியமிக்கப்பட வேண்டிய அரசியற் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களது நியமத்தர்களையோ உள்ளடக்கிய பன்னிரண்டு (12) உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்\n• இன்றைய தினம் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம், தெரிவுக் குழுவின் தவிசாளராகிய சபாநாயகருக்கு மேலதிகமாக, பின்வரும் பன்னிரெண்டு (12) உறுப்பினர்கள் தற்போதைய அமர்வுத்தொடரில் இக்குழுவில் பணியாற்றுதல் வேண்டும்:-\nகௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க\nகௌரவ மாவை. சோ. சேனாதிராசா\nகௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ\nஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்\n(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 3 மற்றும் 4 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-\n(i) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன் (இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு - ஆதரவாக 119; எதிராக 52)\n(ii) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்\n(iii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்\nஅதனையடுத்து, 1854 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 10ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\n* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராள��மன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2009/05/blog-post_07.html", "date_download": "2018-05-24T09:43:24Z", "digest": "sha1:2VDWK3OENTWSPWJT6272PJB552IL3AZ4", "length": 18765, "nlines": 106, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: பாஜக ஆட்சியில் திருநாவுக்கரசர் அமைச்சர் - அத்வானி", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nபாஜக ஆட்சியில் திருநாவுக்கரசர் அமைச்சர் - அத்வானி\nபா.ஜ. ஆட்சியில் இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்\nபரமக்குடி, மே 8: 'பா.ஜ. ஆட்சியின்போது இலங்கை அரசை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். காங்கிரசிடம் அந்த தன்மை இல்லை' என்று பரமக்குடியில் அத்வானி பேசினார்.\nபா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, தமிழகத்தில் நேற்று பிரசாரம் செய்தார். ராமநாதபுரம் மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பரமக்குடியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:\nஇந்த தேர்தல் பிரசாரத்தில் 123வது மாவட்டமாக ராமநாதபுரம் வந்துள்ளேன். தேர்தலுக்கு முன்பே பெரும்பான்மை கூட்டணியை அமைத்தது பா.ஜ.தான்.\nஇந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். பா.ஜ. ஆட்சியில் இந்தியா அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை பெற்றது. விவசாயிகளுக்கு கிசான் கார்டு வழங்கி கவுரவித்தது. தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றியது.\nமன்மோகன் சிங் ஆட்சியில், பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், நேபாளம் போன்ற நாடுகளுடன் சரியான அணுகுமுறை இல்லாததால் நட்புறவு கெட்டு விட்டது. பா.ஜ. ஆட்சியின்போது இலங்கை அரசை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். காங்கிரஸ் அரசிடம் அந்த தன்மை இல்லை. தமிழர்கள் அங்கு பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.\nஇலங்கை, நேபாள நாட்டு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வெளியுறவுத் துறை செயலாளர் என்னை சந்தித்தபோது, இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கு��்படி வலியுறுத்தினேன். பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஒழிப்போம்.\nதமிழகத்தில் ராமநாதபுரம் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கையே காரணம். பா.ஜ.ஆட்சிக்கு வந்தால் திருநாவுக்கரசர் அமைச்சர் ஆக்கப்படுவார். அவர் உங்கள் மாவட்டத்தை முன்னேற்ற பாடுபடுவார்.\nசென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் இல. கணேசன், தமிழிசை சவுந்தர் ராஜன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார் கட்சி தலைவர் அத்வானி. அருகில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, சமக கட்சி தலைவர் சரத்குமார், எச்.ராஜா, சந்திரலேகா.\nஇந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது * சென்னை கூட்டத்தில் அத்வானி பெருமிதம்\nசென்னை: மேற்கத்திய நாடுகளின் நூற்றாண்டாக 20ம் நூற்றாண்டு இருந்தது. 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். உலக நாடுகளில் மேன்மையான நாடாக இந்தியா வர வேண்டும்; அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,'' என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பேசினார்.பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று இரவு, பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அத்வானி பேசியதாவது:\nகடந்த 1952 முதல் 2009 வரையிலான 15 லோக்சபா தேர்தலிலும் நான் பங்கெடுத்துள்ளேன். ஒன்று வேட்பாளராகவோ அல்லது தீவிர பிரசாரம் செய்பவராக இருந்துள்ளேன். இதுபோன்ற நேரம் வரும்போது என் முன் ஒரு கேள்வி எழும். கடந்த 14 லோக்சபா தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. ஒன்று வருத்தம் அளிக்கும் செய்தி, மற்றொன்று மகிழ்ச்சியான செய்தி.\nவாஜ்பாய் என்னுடன் சேர்ந்து பிரசாரம் செய்ய முடியாதது வருத்தத்திற்குரிய செய்தி. இரண்டாவது, தென் மாநிலங்களுக்கு பிரசாரம் செய்ய வரும்போது பா.ஜ., கட்சி வடமாநில கட்சி என்று விமர்சனம் செய்வர். இந்தத் தேர்தலில் அப்படி கூற முடியாது; காரணம், கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.முந்தைய கால ஆட்சிகள், தேர்தலின் போது, \"நாங்கள் இதையெல்லாம் செய்தோம்' என்று பெருமையுடன் கூறுவதற்கு சில திட்டங்கள் இருக்கும்.\nஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு ஆட்சியில், சொல்வதற்கு என்று எதுவும் இல்லை.காங்கிரஸ் ஒரே கட்சியாக ஆதிக்கம் செலுத்தி வருவ���ைத் தகர்க்க வேண்டும்; அப்போது தான் நாடு வளர்ச்சி பெறும் என அப்போதே முடிவெடுத்தோம். அதனால் தான் அப்போதே பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணி வைத்தோம். தொடர்ந்து மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஒரு கட்சி ஆதிக்கத்தை மாற்றி, இரு துருவமாக கொண்டு வந்துள்ளோம்.\nகடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளோம். சீனா, நோக்னோர் என்ற இடத்தில் அணு ஆயுத சோதனை நடத்தி, தன்னை அணு ஆயுத வல்லமை படைத்த நாடாக உலக நாடுகளுக்கு பறைசாற்றியது. அந்த நேரத்தில், \"இந்தியாவும் அணு ஆயுதம் படைத்த நாடாக வேண்டும்' என்று, ஜனசங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.கடந்த 1964, 65ம் ஆண்டுகளில் நாங்கள் நினைத்ததை 1998ல் ஆட்சிக்கு வந்த இரண்டே மாதத்தில் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தி, இந்தியாவின் வல்லமையை உலகுக்கு வெளிப்படுத்தினோம்.\nஅப்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த மன்மோகன் சிங், \"அமெரிக்கா பொருளாதார தடை கொண்டு வந்துவிடும், மக்கள் பாதிக்கப்படுவர்' என்று விமர்சித்தார்.பொருளாதார தடை விதித்தாலும் எதிர்கொண்டு நம்மால் சாதிக்க முடியும் என்று மன்மோகனுக்கு பதில் தரப்பட்டது. அதன்படியே இந்தியா மீது பொருளாதார தடை விதித்தபோதும், பொருளாதார நிர்வாகத்தை திறமையாக கையாண்டு வெற்றி பெற்றோம்.\nஇப்போது அமைந்துள்ள ஐ.மு., கூட்டணி, முற்றிலும் சந்தர்ப்பவாத கூட்டணி. சந்தர்ப்பவாதத்தின் விலையை நாடு இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் நூற்றாண்டாக 20ம் நூற்றாண்டு இருந்தது. 21ம் நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். நேர்மையான ஆட்சி, நாட்டின் மேம்பாடு, பாதுகாப்பு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.\n21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். உலக நாடுகளின் மேன்மையான நாடாக இந்தியா வரும்; அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.இவ்வாறு அத்வானி பேசினார்.\nச.ம.க., தலைவர் சரத்குமார் பேசியதாவது:\nபா.ஜ.,வுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என எல்லா இடங்களிலும் கேட்கின்றனர். பா.ஜ.,வுடன் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி வைத்திருந்தன. சமத்துவ மக்கள் கட்சி மட்டும் ஏன் கூட்டணி வைக்கக் கூடாது பா.ஜ., ஆட்சியின் போது, யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டே இல்லை. அதனால், பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்கி���ேன்.\nஇப்படி பேசுவதால் பா.ஜ.,வுடன் ஒன்றிப் போய்விட்டார்; ஜெயித்ததும் மந்திரியாவார் என்றெல்லாம் பேசுவர்.நான் பதவிக்கு ஆசைப்படவில்லை; மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்களே தவிர, மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.\nமத்தியில் நல்லாட்சி அமைய பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட வேண்டும்.இவ்வாறு சரத்குமார் பேசினார்.கூட்டத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, சந்திரலேகா மற்றும் எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nடாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் - உச்ச நீதி மன்ற...\nஎன்.டி.டிவி - ஹிண்டு - என்.ராம் - பிரணாய் ராய் - ...\nஇந்தப் பேனா வேண்டுகிறது - கருணாநிதி\n100 சதவீதம் பிராமணர்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டு...\nபாதம் பணிகிறேன் - பணியாற்றப் புறப்படு - கருணாநிதி\nபாஜக ஆட்சியில் திருநாவுக்கரசர் அமைச்சர் - அத்வானி\nராமதாசுக்கு அனுமார் குணம் - ஆற்காடு வீராசாமி\nகருணாநிதி பதவி விலகுக: ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t696-32", "date_download": "2018-05-24T10:02:15Z", "digest": "sha1:7JXJGYQFCAYEJOWVQVTINJTQWJQP6BHL", "length": 17101, "nlines": 130, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "அக மருந்துகள் 32", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மா��ைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA\n1. சுரசம் 12. நெய் 23. பதங்கம்\n2. சாறு 13. இரசாயனம் 24. செந்தூரம்\n3. குடிநீர் 14. இளகம் 25. நீறு (அ) பற்பம்\n4. கற்கம் 15. எண்ணெய் 26. கட்டு\n5. உட்களி 16. மாத்திரை 27. உருக்கு\n6. அடை 17. கடுகு 28. களங்கு\n7. சூரணம் 18. பக்குவம் 29. சுண்ணம்\n8. பிட்டு 19. தேனூறல் 30. கற்பம்\n9. வடகம் 20. தேநீர் 31. சத்து\n10. வெண்ணெய் 21. மெழுகு 32. குளிகை\nRe: அக மருந்துகள் 32\nமெத்த நன்றி. ஒவ்வொரு மருந்தினைப் பற்றிய விளக்கங்கள் வரவேற்கப் படுகின்றன :-)\nஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillsbook.blogspot.com/2014/06/blog-post_8463.html", "date_download": "2018-05-24T10:18:27Z", "digest": "sha1:W4WAWIULLMABHUZRDQP2LRBAPUWBS2LH", "length": 9571, "nlines": 94, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: கோச்சடையான்!!!", "raw_content": "\n2005 ல் தொடங்கப்பட்டு 2014 வந்திருக்கும் சவுந்தர்யாவின் திரீடி மோஷன் கேப்சர் படம்.\nஅதற்க்கு முன் சில விளக்கங்கள்...\nபடம் டைட்டில் போடுவதற்க்கு முன் ரஜினியைப்பற்றியும், இந்த படத்தைப்பற்றியும் சில தகவல்களை சொல்லுவார்கள். அவைகள் வெறும் படத்தின் விளம்பரத்திற்க்காக மட்டுமே...அதை அப்படியே நம்பிவிடவேண்டாம்.\nஅதில் கூறப்பட்ட இரண்டு முக்கியமான திரித்துக்கூறப்பட்ட விஷயங்கள்...\n1. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் படம் இதுவாம் (முதல் முழுநீள மோஷன் கேப்சர் படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்)\n2. ரஜினியின் கடின உழைப்பில் உருவான படம் (ரஜினியின் கால்ஷீட் நாலே நாளு நாள்தான்)\nமுதலில் இந்த படத்திற்க்கு விமர்சனம் எழுத நினைத்தபோது இரண்டை மட்டும் மனதில் வைத்து தைத்துக்கொண்டேன். என் 15 வருட அனிமேஷன் அனுபவத்தை வைத்து இந்த படத்தை விமர்சனம் செய்யக்கூடாது, இன்னொன்று சாதாரண ரசிகனைப்போல் படத்தை விமர்சனம் செய்யவேண்டும். முடியுமா என்பது தெரியவில்லை முயற்சிப்போம்.\nநாட்டுக்காக உயிர் துறந்த அப்பாவின் ஆசையை பூர்த்தி செய்யும் ராணா எனும் வீர மகனின் கதை. ஆற்றில் அடித்துவரப்படும் சிறுவனை காப்பாற்றுகிறார்கள் அவன் நாளடைவில் வளர்ந்து சிறந்த போர்த்தளபதி ஆகிறான். கலிங்கத்தின் மீது போர்தொடுக்க மன்னனிடம் ஆதரவு வாங்கி போர்த்தொடுக்க அந்நாட்டில் அடிமைகளாய் இருந்த கலிங்க மக்களை மீட்டு அவர்கள் நாட்டின் மீதே போர்தொடுக்க அது ராணா தன் மக்களை விடுவிக்க செய்த சூழ்ச்சி என்பது மன்னருக்கு (ஜாக்கி ஷெராஃப்) தெரியவருகிறது. அவரும் கோபம் கொள்கிறார்\nஇதனால் கலிங்கமன்னனின் (நாசர்) அன்பையும், இளவரசனின்(சரத்குமார்) நம்பிக்கையையும் பெறுகிறான். இளவரசியையும்(தீபிகா) காதலிக்கிறான். கடைசியில் தன் அப்பாவைக்கொன்ற (கோச்சடையான் பிளாஷ்பேக்) கலிங்கத்து அரசனை பழிவாங்கி வாகை சூடுகிறான்.\nநல்ல கதை கே எஸ் ரவிகுமார் இரண்டாவது பாதியில் சுவாரஸ்யமாக்குகிறார். வஞ்சம், ஏமாற்றம், வீரம், காதல், பாசம் என அத்தனையையும் சம விகிதத்தில் கலந்துக்கொடுத்திருக்கிறார். படத்தில் இரண்டாவது ப��தியின் பல வசனங்கள் அருமை.\nஇசை ரஹ்மான், நல்லாவே செய்திருக்கிறார். பல இடங்களில் பேக்ரவுண்டு ஸ்கோர் அதிருவது அழகு.\nஇயக்குனார் சவுந்தர்யா, முதல் படைப்பில் மோசம் போகவில்லை. ரஜினிக்கு ஏற்ற கதை. இந்திய அனிமேஷன் துறையை உலக அளவில் எடுத்துச்செல்ல பாடுபட்டிருக்கிறார். ராணாவை விட கோச்சடையான் கேரக்டரின் டெக்னிகல் விஷயங்கள் கொஞ்சம் பெட்டராக இருக்கின்றது. நாகேஷ் அவர்களின் கலக்கல் எண்ட்ரி பாராட்டப்படவேண்டிய விஷயம்.\nகதையில் காணாமல் போகும் இளவரசன் சரத்குமார், கிளைமாக்ஸில் மட்டும் வரும் ராணாவின் இன்னொரு சகோதரன், ராணா இளவரசி ஒட்டாத காதல் என ஆங்காங்கே லூப் ஓல்ஸ்.\nபடத்தின் டெக்னிகல் விஷயங்களை அலச நன் தயாராய் இல்லை (அலசினால் எனக்கு கோபம்தான் வரும்). ஆனால் சிலவற்றை மட்டும் சொல்லலாம்...பேக்ரவுண்ட் மாட மாளிகைகளின் ஃபினிஷிங் இல்லாத டெக்க்ஷர் வர்க்குகள், கலர்புல்லாக இல்லாத கிரவுட் காட்சிகள், புரபோஷன் இல்லாத உடல் அமைப்புகள், பல இடங்களில் சொதப்பும் அனிமேஷன் என இவைகளைத்தவிர்த்துவிட்டுப்பார்த்தால்...குழந்தைகளையும், பெண்களையும் கவரும்.\nஎல்லாவற்றையும் தாண்டி இது ரஜினியின் அனிமேஷன் படம் என்பதை மனதில் இறுதிவரை வைத்துக்கொள்ளுங்கள்.\nகோச்சடையான் - நல்ல முயற்ச்சி, வாழ்த்துக்கள்.\nடூரிஸ்ட் ஹோம் - மலையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/category/news-events/?filter_by=featured", "date_download": "2018-05-24T10:12:23Z", "digest": "sha1:XOMWI4QWNF2AHJPQC5APA3Q6YOHD4PMP", "length": 3041, "nlines": 86, "source_domain": "expressvelachery.com", "title": "News & Events | Express Velachery", "raw_content": "\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nநீச்சல் அடிக்கும் 8 மாத குழந்தை\nதீபாவளி கொண்டாட்டமும், குழந்தைகள் பாதுகாப்பும்…\nஎச்சரிக்கை: நீங்கள் பரோட்டா பிரியர்களா\nஉயிருக்கு போராடிய 27 மனிதர்களை காப்பாற்றிய துணிச்சலான நாய்…\n40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nவிழிப்புடன் இருங்கள்… BE ALERT\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2012/08/vs.html", "date_download": "2018-05-24T10:06:48Z", "digest": "sha1:43BOEHZAIRIDE3CK4YXTJN5IVLEEJYAW", "length": 32287, "nlines": 264, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: இருபது VS அறுபது", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெள்ளி, ஆகஸ்ட் 10, 2012\nநமது பதிவுலக நண்பர் கரை சேரா அலை அரசன் அவர்கள் நமது குடந்தையூர் தளத்தில் ஒரு சிறுகதை எழுத விருப்பம் என்றார் நானும் சந்தோசமாய் ஒப்பு கொண்டேன் இதோ அவர் எழுதிய சிறுகதை இங்கே தலைமுறை இடைவெளியை பற்றி சொல்கிறது இந்த சிறுகதை\nகருத்தம்மாவின் மகன் மருமகள் இருவரும், கிராமத்தில் வாழும் அவளை தாங்கள் வசிக்கும் நகரத்திற்கு\nஅழைக்கும் போதெல்லாம் \"போங்க உங்க பொண்ணு மட்டும் வர மாட்டா நான் மட்டும் வரணுமா இருபது வயசு காரிக்கு அவ்வளவு ராங்கி இருந்தால் அறுபது வயசுக்கு எனக்கு எம்புட்டு ராங்கி இருக்கணும்\nபார்த்திடலாம் அறுபது ஜெயிக்குதா இருபது ஜெயிக்குதானு\" என்று சொன்னவள் தான் இந்த கருத்தம்மா ஆனால் இப்போதோ\nரயிலில் நகரத்திற்கு தன் மகன் வீட்டிற்க்கு\nரயிலின் வேகம் இவ்வளவு தானா இதற்கு மேல் போகாதா என்று ஒரு வித படபடப்பு அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. பின்னுக்கு செல்லும் மரங்களை பார்த்தவளுக்கு, தனது வாழ்க்கையை கொஞ்சம் பின்னோக்கி நினைக்க வைத்தது. அவள் கணவன், மகன் சிறு வயதாய் இருக்கும் போதே மறைந்து விட காணிக்கு வழியில்லாமல் இருந்தாலும் பிள்ளை யை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள். பிள்ளை இப்போது பெரிய உத்யோகத்தில் தனக்கு பிடித்த பெண்ணோடு திருமணம் முடித்து சொந்த வீடு கட்டி சொகுசாய் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் அங்கே வந்து இருக்க சொல்லி மகனும் மருமகளும் எவ்வளவு வற்புறுத்தினாலும் அவளுக்கு தான் இது வரை வாழ்ந்த வீட்டை விட்டு ஊரை விட்டு வர மனம் ஒப்பவில்லை . எனினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் வந்து பார்த்து விட்டு ஒரு வேளை உணவாவது உண்டு விட்டு செல்வார்கள். இந்த நிலையில் தான் பேத்தி பிறந்தாள் பேத்தி நந்தினி மேல் பிரியம் அதிகம் இருந்தது அவளுக்கு ஏனெனில் கணவன் ஜாடையுடன் அவள் பிறந்திருந்தது அவளுக்கு தன் கணவனே பிறந்து வந்தது போல் இருந்தது. எனவே மகனை விட பேத்தியின் மீது தான் இப்போது அதிக பாசம் வைத்தாள். அப்படி பாசம் வைத்திருந்தும் அந்த பேத்தி அவ்வளவாக ஒட்டவில்லை. காரணம் நகரத்தி��் வாழ்க்கை முறையில் வளர்ந்தவளுக்கு கிராமத்தின் வாழ்க்கை முறை பிடிக்காமல் போனது. பேத்தி வராதது ஒரு குறையாகவே இருந்தது கருதம்மாவிற்க்கு\n\"வர்றப்ப எல்லாம் இப்படி புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேரும் அந்த பொண்ணை விட்டுட்டு வந்தா அது தான் எப்படி இங்கே வந்து ஒட்டும்\"\n\"அது வரமாட்டேங்குதும்மா கேட்டா ஏ சி இருக்கா அது இருக்கானு கேட்குது சரி போடறேன் வா னா நீ ஒரு ரூம்க்கு மட்டும் தான் போடுவே ரூமுக்குள்ளே உட்கார்ரதுக்கு நான் ஏன் வரணும் னு சொல்லுது \" மகன்\n\"நீங்க அங்கே வந்து இருங்க அத்தை எதுக்கு இங்கே இருந்து அவஸ்தைபடனும்\" இது மருமகள்\n\"அந்த பரபரப்பான வாழ்க்கை எனக்கு வேண்டாம் ம்மா இந்த இடத்தை விட்டுட்டு என்னாலே வர முடியாது \"\n\"அவளும் வர மாட்டா நீயும் வர மாட்டே உங்க ரெண்டு பேர் கிட்டேயும் மாட்டி நாங்க தான் அவஸ்தைப்பட வேண்டியதா இருக்கு \"\nஇதற்கு பதிலேதும் இருக்காது கருத்தம்மாவிடம் மாறாக மௌனம் தான் இருக்கும்\nஎப்போதேனும் பேத்தி போன் செய்வாள் அவள் பேசும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் நடு நடுவே எட்டி பார்க்கும் தமிழ் அவளுக்கு ஒன்றும் புரிவதில்லை ஆங் என்ற இவள் குரல் கேட்டு அங்கே கல கல என்று சிரிப்பாள் பேத்தி தன் கணவனின் அதே சிரிப்பை கண்டு உள்ளுக்குள் அகமகிள்வாள் கருத்தம்மா\nமகன் வரும் போது எடுத்து வரும் பேத்தியின் ஆல்பங்களில் தான் பேத்தியின் வளர்ச்சியை கண்டு வந்தாள் கருத்தம்மா\nதன் கணவனை உரித்தவாறு வந்திருக்கும் பேத்தி போட்டோவை தெருவில் அனைவரிடத்தும் பெருமையுடன் காட்டுவாள்\nஊரார்,\" போட்டோ காட்டறியே தவிர பேத்தியை கண்ணுலே காட்ட மாட்டேன்குறே ரொம்ப தான் பொத்தி பொத்தி வளக்குறே கருத்தம்மா நீ \" என்பார்கள்\nஅவர்கள் சொல்லும் போதெல்லாம் மனசுக்குள் ஏமாற்றம் தோன்றும் பேத்தி வரமாட்டேன் என்கிறாள் என்பதை எப்படி அவர்களிடம் சொல்வது\nஇந்த நிலையில் தான் அந்த அறுபதை\nஇருபது தான் வென்றது ஒரு வாரமாய் ஜுரம் வந்து படுக்கையில் விழுந்தவள் எழுந்திருக்கவில்லை என்று போன் வரவே மனம் பதைபதைத்து குல தெய்வத்திற்கு சென்று வேண்டி கொண்டு விட்டு பிரசாதமும், கிராமத்து பலகாரங்களும் எடுத்து கொண்டு வந்து கொண்டிருக்கிறாள் வீடு வந்து ஆட்டோவில் இறங்கியவள்\nவீட்டுக்குள் தன் மகன் பெயரை சொல்லி கொண்டே நுழைந்தாள்\nஅவளை பார்த்த மகன் ஆச்சரியத்துடன் மகன் \"என்னமா வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வந்து நிற்கிறே\" என்றான்\nமருமகள் \"வாங்க அத்தை\" என்று கொண்டு வந்திருந்த பைகளை வாங்கி கொண்டாள்\n\"சும்மார்ரா உனக்கு என்ன தெரியும் என் பதட்டம்\" என்றவாறு அறைக்குள் நுழைய பேத்தி அங்கே சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த படி ஆங்கில பத்திரிகையில் தன் முகத்தை திணித்து கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள் பாட்டியை பார்த்தவுடன் எழுந்திருக்கவில்லை\n\"ஹாய் பிளாக் மதர் ஹவ் ஆர் யு\" என்றாள்\n\"என்னடி உடம்பு சரியில்லை னு சொன்னாங்க என்றாள் அதிர்ச்சியாய்\n\"அப்படி சொன்னா தான் நீ வருவேன்னு நான் தான் எனக்கு ஜுரம் னு போன் அடிச்சு சொன்னேன்\"\n\"அடி பாவி மகளே வயசான காலத்திலே ஏன் இப்படி விளையாடறே\"\n\"டேக் இட் ஈஸி பாட்டி டாடி மம்மி ரெண்டு பேரும் நீ இங்கே வரலைன்னு ஒரே cry பண்றாங்க அதான் இப்படி பண்ணேன் \"\nதன் மகன் மருமகளை பார்த்தாள் கோபமாய் அவள் கண்களின் கோபம் தாங்காத இருவரும்\nநந்தினி யை இப்படி செய்யலாமா சாரி கேள் பாட்டி கிட்டே \" என்றனர்\n\"நோ நான் ஜீன்ஸ் தான் கேட்பேன் \"\n\"அம்மா உனக்கு உன் பேத்தி அங்கே வரணும்னு ஆசை எனக்கு நீ இங்கே நீ வரணும் னு ஆசை என் ஆசை நிறைவேறிடுச்சு \"\n\"அப்ப பேத்தியை அங்கே வர சொல்லணும்னா நான் சாக கிடக்கணுமா\" என்றாள் கண்களில் நீர் திரையிட\n\" சீரியல் சீன் போடாதீங்க பாட்டி ரொம்ப போர்\" என்றாள் பேத்தி நந்தினி\nபேத்தியின் நடவடிக்கைகளை பார்க்க பார்க்க கருத்தம்மாவிற்கு ஒரே வியப்பாகவும் சில சமயம் வெறுப்பாகவும் இருந்தது அவள் அணியும் உடைகள் எதயும் சாதாரணமாக எடுத்து கொள்ளும் கேரக்டர் நின்று கொண்டே சாப்பிடுவது. அள்ளி பின்ன வேண்டிய கூந்தல் கத்தரித்த படி இருந்தது என் நேரமும் காதில் மிசினுடன் தலையாட்டி கொண்டே இருப்பது கையில் செல் போன் வைத்து கொண்டு நொண்டி கொண்டே இருப்பது என்று அவள் அவளுக்கு அதிசயமாகவே தெரிந்தாள்.\nமகன் மருமகள் இருவரும் வெளியில் வேலை இருக்கிறது என்று கிளம்ப பாட்டியும் பேத்தியும் மட்டுமே. பாட்டிகிட்டே எதுனா பேசிகிட்டு இரு அவங்களுக்கு என்ன தேவையோ அதை பாரு என்று கண்டிசன் போட்டு விட்டு தான் சென்றார்கள்\n\"நீ என்ன படிக்கிறே\" என்றாள் கருத்தம்மா\n\"சொன்னா உனக்கு புரியுமா பிளாக் மதெர்\" என்று சிரித்த நந்தினி b.tech electronic எங்கே சொல்லு என்றாள்\n\"எனக்கு அதெல்லாம் சொல்ல தெரியலை நான் கொண்டு வந்த பலகாரம் சாப்பிட்டியா\"\n\"நோ எனக்கு பிடிக்கலை பிஸ்சா, capacino ,பர்கர் ,இதெல்லாம் கொண்டு வந்தியா சொல்லு சாப்பிடறேன்\"\n\"வாயிலே நுழையாத பேரை சொல்றியே \"\n\"நோ நோ இதெல்லாம் சாப்பிடற புட் தான் \"\n\"சரி நீ நல்லா கதை சொல்வேன்னு டாடி சொல்வாங்க கதை சொல்லு \"என்றாள்\nகருத்தம்மா உடனே பேத்தி ஆசையாய் கேட்கிறாள் என்று ஆர்வமாய் ஒரு ஊர்லே ஒரு ராஜா வாம் என்று ஆரம்பிக்க, அந்த நேரம் பார்த்து அவள் தோழியிடமிருந்து போன் வர அவள் வாக்மேன் மாட்டி கொண்டு பேச ஆரம்பித்தாள்.பாட்டி அருகில் இருப்பது மறந்து போனவளாய் கம்ப்யூட்டரில் அமர்ந்து அதில் இன்டர்நெட் பார்த்தவாரே தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.\nகருத்தம்மா தான் பேசுவது அவளுக்கு கேட்காது என்று தெரியாமலே கதை சொல்லி வந்தாள் அங்கு வந்த வேலைக்காரி \"அது பாட்டுக்கு வாக்மேன் லே பேசிகிட்டு இருக்கு நீங்க யாருக்கு கதை சொல்லிட்டிருக்கீங்க அம்மா\" என்றாள்\nஅப்போது தான் தெரிந்தது கருத்தம்மாவுக்கு\nஅவள் கொஞ்சம் கோபம் கொஞ்சம் வருத்தமாய் அங்கிருந்து எழுந்து சென்று சென்று வாசல் பக்கம் இருந்த சேரில் அமர்ந்து விட்டாள் பேத்தியிடம் கண்ட இந்த செய்கை அவளை பெரிதாய் வாட்டியது .மனசு க்குள் அங்கலாய்த்து கொண்டாள்\nமடியில் படுக்க வைத்து எத்தனை நீதி கதைகளை சொல்லி இருப்பார்கள் நம் முன்னோர்கள், அந்த கதைகளை நம்ப முடியாதது போல் இருந்தாலும் எத்தனையோ தோல்விகளை தாங்க கூடிய , சிந்தித்து செயலாற்ற கூடிய மனதை நம்மிடம் உருவாக்கி இருப்பார்கள் ... இன்றைய குழந்தைகளிடம் பேசுவது கூட குறைந்து விட்டது .. அவர்களிடம் எது பேசினாலும் அந்நிய மொழியில் தான் பதில் வருகின்றது எதை கேட்டாலும் எல்லாம் தெரியும் என்கிற ரீதியில் நடந்து கொள்கிறார்கள் ... பாவம் அவர்களை குறை சொல்லவும் முடியாது ... நமது தற்போதைய வாழ்க்கை நம்மை இப்படி ஆக்கி விட்டது... எந்த நிலையில் நாம் இப்போது இருக்கின்றோம் என்பதை ஒருமுறை பின்னோக்கி பார்த்தால் எப்படி பட்ட இடைவெளி நடுவில் உருவாகியிருக்கிறது இல்லை இல்லை உருவாக்கபட்டிருக்கிறது என்பது தெரியும்\nமிதமான வளர்ச்சி நிம்மதியானது .....\" இதை இந்த தலைமுறைக்கு யார் எடுத்து சொல்வது\nஉட்கார்ந்த நிலையில் திரும்பி தன் பேத்தியை பார்த்தாள்\nஅவள் இங்கே இவள் இருப்பதை��ே லட்சியம் செய்யாமல் அங்கேசொல்டா, யா யா என்று சொல்லி கொண்டே கம்ப்யூட்டரை பார்த்து கொண்டிருந்தாள்.\nஇது அரசன் . சே அவர்களது முதல் சிறுகதை ஆகும்\nஅவருக்கு வாழ்த்தும் ஊக்கமும் தாருங்கள்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012\nஅரசன் சே ஆகஸ்ட் 10, 2012 7:16 முற்பகல்\nதங்களின் அங்கீகாரத்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள் சார் ...\nமிதமான வளர்ச்சி நிம்மதியானது .\nதிண்டுக்கல் தனபாலன் ஆகஸ்ட் 10, 2012 10:41 முற்பகல்\n\" ஆதீத வளர்ச்சி ஆபத்தானது\nமிதமான வளர்ச்சி நிம்மதியானது ..... \" உண்மை தான்...\nஅரசன் . சே அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nபகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...\nமிதமான வளர்ச்சி நிம்மதியானது .//\nநல்ல கருத்துடன் கூடிய சிறுகதை பாராட்டுகள் ..அண்ணா..\nபகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துகள் சார்..\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந���து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபதிவர் திருவிழாவில் கவியரங்கில் வாசிக்க மறந்த கவித...\nபதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி\nவெற்றி எனும் இலக்கை நோக்கி.... (பதிவர் சந்திப்பு)\nநட்புக்கு பாலமிடும் வலை பதிவர்கள் திருவிழா\nஉச்சம் தரும் அருள் மிகு ஸ்ரீ உச்சி பிள்ளையார் கோவி...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aadhaar.fail/ta/category/security-fails/", "date_download": "2018-05-24T10:20:12Z", "digest": "sha1:6OT3NBXC46H77I4CS5POPCLR64EPAVD3", "length": 11969, "nlines": 94, "source_domain": "aadhaar.fail", "title": "Category: பாதுகாப்பு தோல்வியடைகிறது | Aadhaar FAIL", "raw_content": "\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனியுரிமை கொள்கை குக்கீ பயன்பாடு பொய்\nமூலம் பவர், 21 மணி முன்பு May 23, 2018\nஎன்ன இரகசியங்களை செய்கிறது முன்மொழியப்பட்ட பொது கடன் பதிவகம் மறைத்தல் ஆர்பிஐ அறிக்கை\nமூலம் அனந்த, 1 week முன்பு மே 17, 2018\nஆதார் டிஜிட்டல் நெடுஞ்சாலை, மற்றும் பயோமெட்ரிக் பைபாஸ் - ஒரு தொகுப்பு\nமூலம் பவர், 2 weeks முன்பு மே 11, 2018\nமூலம் அர்ஜுன், 2 weeks முன்பு மே 9, 2018\nAmroha ஆதார் பதிவு ஊழல்\nமூலம் பவர், 2 weeks முன்பு மே 8, 2018\nதேசிய மனித உரிமை ஆணையத்திடம் கட்டாய ஆதார் இணைப்பு குழந்தை திருமணம் தடுக்க முடியும் என்கிறார்\nஎப்படி தேசீயக் கேம்பிரிட்ஜ் Analytica உருவங்களுடன் எங்கள் தரவு அறுவடை உள்ளன\nமூலம் அனந்த, 3 weeks முன்பு மே 1, 2018\nECMP ஆதார் பதிவு மென்பொருள் கிராக்\nமூலம் பவர், 3 weeks முன்பு மே 1, 2018\nஒரு ஆந்திர அரசு, விவரங்கள் ஆதார் வலைத்தளத்தில் கசிவுகள் பராமரிக்கப்படுகிறது மதம் மற்றும் சாதி பயன்படுத்தும் தேடல் அனுமதிக்கிறது\nசெல் கோழிக்கோடு சைபர் ஆதார் இணைப்பு அட்டை மோசடி மீது சமீபத்திய அலாரம் ஒலிக்கும்\nநீங்கள் அவற்றை சரிசெய்யவும் தானாகவே முன்வந்து விரும்பினால் அடிப்படை மொழிபெயர்ப்பு தானியங்கு, info@aadhaar.fail தொடர்பு கொள்ளவும்\nஆதார் தோல்வி ஒரு தன்னார்வ ரன் தளம். இல்லை ஒன்றை உருவாக்கும் அல்லது உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பது பணம் விடும். எனினும், சர்வர்கள் தொடர்பான செலவுகள், அவ்வப்போது மென்பொருள் தொடர்பான செலவுகள் உள்ளன மற்றும் அது எப்போதாவது நேரத்தை எடுத்துக்கொள்கின்றன மற்றும் விமர்சன ஆராய்ச்சி செய்ய யாரோ செலுத்த முடியும் நல்ல இருக்கும். நீங்கள் ஆதரிக்க, தயவு செய்து பரிசு பணம் விரும்பினால் இங்கே.\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனியுரிமை கொள்கை குக்கீ பயன்பாடு பொய்\nஜார்கண்ட் அரசாங்கம் பொது வினியோக முறைக்கு DBT ரத்து செய்ய முற்படுகிறது\nஆதார் மீண்டும் மீண்டும் இணைக்கப்பட்ட, ஆனால் 5000 குடிமக்கள் மாதங்களுக்கு எரிவாயு மானியம் மறுத்தார்\nஎன்ன இரகசியங்களை செய்கிறது முன்மொழியப்பட்ட பொது கடன் பதிவகம் மறைத்தல் ஆர்பிஐ அறிக்கை\n80,000 பேய் ஆசிரியர்கள் அரசு கூற்றை தகவல் பெறும் உரிமை மூலம் மறுக்கப்பட ஆதார் காரணமாக காணப்படும்\nஆதார் டிஜிட்டல் நெடுஞ்சாலை, மற்றும் பயோமெட்ரிக் பைபாஸ் - ஒரு தொகுப்பு\nLokniti அறக்கட்டளை: ஆதார் மொபைல் இணைப்பு பின்னால் அரசு சாரா\nAmroha ஆதார் பதிவு ஊழல்\nமின்னஞ்சல் மூலம் அறிவிப்புகளைப் பெறவும்\nஎதிர்ப்பு ஆதார் எதிர்ப்பு கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}