diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0470.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0470.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0470.json.gz.jsonl" @@ -0,0 +1,463 @@ +{"url": "http://globaltamilnews.net/2017/16100/", "date_download": "2021-02-28T06:14:40Z", "digest": "sha1:DWBJMPKTIVVEM3QV4IZ2HGK4MAVLN5MA", "length": 10158, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் சாசன திருத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் - ஜனாதிபதி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் சாசன திருத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் – ஜனாதிபதி\nஅரசியல் சாசனத் திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கால மாறு நீதிப் பொறிமுறைமையை விடவும் அரசியல் சாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நல்லிணக்க பொறிமுறைமை குறித்த விசேட செயலணியின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.\nசெயலணியின் அறிக்கை தொடர்பிலும் கால மாறு நீதிப் பொறிமுறைமை குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கால மாறு நீதிப் பொறிமுறைமையை விடவும் அரசியல் சாசன திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அனைத்து தரப்பினரும் கால மாறு நீதிப் பொறிமுறைமைக்கு ஆதரளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\nTagsஅரசியல் சாசன திருத்தம் நல்லிணக்க பொறிமுறைமை முன்னுரிமை விசேட செயலணி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் உபாதையினால் பாதிப்பு\nதேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது – ருவான் விஜேவர்தன\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nயாழ் பு��்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/261", "date_download": "2021-02-28T06:26:04Z", "digest": "sha1:4LL6QPNLCPKHS42SYCOPBOOLKEISXLEN", "length": 11996, "nlines": 91, "source_domain": "siva.tamilpayani.com", "title": "மக்களாட்சிக்கு வாக்களித்தோம்..!! | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\n« சமுதாயக் கனவு – கிருஷ்ணா\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவில் என் வாக்கை வெற்றிகரமாக செலுத்தியாச்சு. நல்ல விறுவிறுப்பான வாக்குபதிவு. பலரும் சொல்லுவது போல மோசமானவர்களில் ஓரளவு நல்லவரை தெரிவு செய்ய ரொம்ப எல்லாம் சங்கடமோ சிரமமோ இல்லை.\nஒரு மோசமான முதலாளி, தொழிலாளி, வாடிக்கையாளர், அண்டைஅயலாரை நம்மால் பொறுத்துக் கொள்ள இயலுவ தில்லையா என்ன.. மோசமானவர்களுக்கு பயந்து என்ன செய்து விடுகிறோம்..\nஒவ்வொரு தேர்தலில் புதுமையை புகுத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் சிறிய பணவசதி அற்ற வேட்பாளருக்கும், பெரிய பணவசதியுடைய வேட்பாளருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பெருமளவு குறைத்து விட்டது. அனைவரும் ஒத்தை வண்டியில் தான் பிரச்சாரம் செய்ய இயன்றது. தாரை தப்ப‍டைகள் முழங்க ஊர்வலம் வந்து மக்களை மயக்குவது எல்லாம் முடியாது. சுவர்கள் எல்லாம் வெகு சுத்தம். எந்தவொரு கிறுக்கலும் கிடையாது.\nகூடிய விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் செய்ய கூடியதா நான் எதிர்பார்ப்பது இரண்டு. குறுகிய காலத்தில் 49ஓ வசதியை வாக்களிப்பு இயந்திரத்தில் வேட்பாளர் பட்டியலில் கடைசி தெரிவாக சேர்த்து விடுவார்கள். தனியே நாம் 49ஓ வசதி பயன்படுத்துகிறோம் என்பது வெளியே தெரியாது. இதனால் நிறைய பேர் வாக்களிக்க கட்டாயம் வருவார்கள்.\nவெகு நீண்ட காலத்தில் ஒவ்வொரு தொகுதியை சார்ந்த வேட்பாளரும் அந்தந்த தொகுது கட்சி உறுப்பினர்களால் தெரிவு செய்ய பட்டவராக இருக்க வேண்டும் என்பது வந்து சேரும். மேலிடத்தில் கவனிப்பதன் மூலம் வேட்பாளராக நிற்பது நடவாத காரியமாக மாறும். கனவு போல இருப்பினும் போட்டி வேட்பாளர்கள் அதிகரித்து வரும் போக்கு இந்த சூழலை கட்டாயம் கொண்டு வரும். இந்த வசதி வந்தால் மக்களாட்சி இன்னமும் சற்று மேம்படும் என்பது என் கருத்து.\nஅனுபவம், பொது அனுபவம், பொது\n« சமுதாயக் கனவு – கிருஷ்ணா\n2 comments to மக்களாட்சிக்கு வாக்களித்தோம்..\nகள்ள ஓட்டு போடுவது மகா குற்றம். பிறர் ஓட்டை போட நாம் யார்..\nபணத்திற்க்கு ஆசைப் பட்டு ஓட்டுக்கு காசு வாங்குவதோ அல்லது வாங்காவிடில் மிரட்டலுக்கு ஆளாக நேருமே என்று பயப்பட்டு வாங்குவதோ உங்கள் மனதை பொறுத்தது.\n« சமுதாயக் கனவு – கிருஷ்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/31543/", "date_download": "2021-02-28T06:07:36Z", "digest": "sha1:XELHE2I3756U3JIIXOVB6VZOWV7DVIXK", "length": 16303, "nlines": 255, "source_domain": "tnpolice.news", "title": "சாலையில் மயங்கி விழுந்த பெண்ணை மீட்டு உரிய சிகிச்சை அளித்த காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nசாலையில் மயங்கி விழுந்த பெண்ணை மீட்டு உரிய சிகிச்சை அளித்த காவல்துறையினர்\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க மெரினா என்பவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரை காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் மீட்டு உரிய விசாரணையில், அவர் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றும், நான்கு மாதங்களாக வேல்டெக் கம்பெனியில் பணிபுரிந்து வருவதாகவும், விசாரணையில் தெரியவந்தது, இதனையடுத்து காவல்துறையினர் மருத்துவமனையில் அவரை சேர்த்து உரிய சிகிச்சை அளித்த பின்பு அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்த வெங்கல் காவல் ஆய்வாளர் திரு. ஜெயவேல் அவர்கள் மற்றும் காவலர்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nஐந்து லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்\n271 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முத���குளத்தூர் அருகேயுள்ள காக்கூர் பேருந்து நிறுத்தத்தில் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது ரூபாய் 5 […]\nகடவுள் போல் வந்து என்னை காப்பாற்றிய காவல்துறையினர், இளைஞர் உருக்கம்\nபெரம்பலூரில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த நகர காவல்துறையினர்\nபோராட்டம் செய்ய முயன்ற நபர்களை கைது செய்ய உதவிய உதவி ஆய்வாளருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு\nஇரண்டு வாரத்தில் மட்டும் 26 ரவுடிகள் கைது : மதுரை காவல் ஆணையர்.\nகல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினர்\nவிழுப்புரத்தில் 900 லிட்டர் சாராய ஊரல்களை அழித்த காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,745)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2020/03/13124730/1320829/kayiru-movie-review-in-tamil.vpf", "date_download": "2021-02-28T06:58:32Z", "digest": "sha1:WT7UGEWYT3M2TSLW3LLD3LIIT2NVP45K", "length": 16437, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "kayiru movie review in tamil || பூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா? - கயிறு விமர்சனம்", "raw_content": "\nசென்னை 25-02-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓளிப்பதிவு ஜெயன் ஆர் உன்னிதன்\nகிராமத்தில் வசிக்கும் நாயகன் குணா, தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி வருகிறார். அவர் தவறாக சொல்லிவிட்டதாக ஊர் தலைவர் நாயகனை கண்டிக்கிறார். இதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லுமாறு கூறுகிறார். இதனால் மனமுடையும் நாயகன், தனது பூம் பூம் மாட்டுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி, வேறு ஊருக்கு செல்கிறார்.\nசெல்லும் இடத்தில், அங்கு பூ வியாபாரம் செய்து வரும் காவ்யா மாதவ் நாயகன் மீது காதல் வயப்படுகிறார். இவர்களின் காதலுக்கு நாயகியின் தாயார் எதிர்க்கிறார். மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்கிறார். ஆனால் நாயகியோ அவரை திருமணம் செய்ய மறுக்கிறார்.\nபின்னர் நாயகியின் காதலுக்கு அவரது தாயார் நிபந்தனையுடன் சம்மதம் தெரிவிக்கிறார். நாயகன் பூம் பூம் மாட்டுக்கார தொழிலை கைவிட்டு, வேறு தொழில் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை நாயகன் குணா ஏற்றுக் கொண்டாரா இல்லையா\nநாயகன் எஸ்.ஆர்.குணா, பூம் பூம் மாட்டுக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். தன் மாடு மீது அவர் வைத்திருக்கும் பாசம், ‘கந்தா...கந்தா...’ என்று அழைக்கும் அன்பு, மாட்டை காணாமல் தவிக்கும் உருக்கம் என நடிப்பில் ஜொலிக்கிறார். அவருடன் சேர்ந்து அந்த மாடும் நடித்து இருக்கிறது. நாயகி காவ்யா மாதவ், கிராமத்து பெண் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஹலோ கந்தசாமி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார்.\nஇயக்குனர் ஐ.கணேஷ் கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. வித்தியாசமான கதையை மிக அழகாக கையாண்டுள்ள இயக்குனருக்கு பாராட்டுகள். கிராமத்து யதார்த்தங்களை தன் கதைக்குள் வெகு இயல்பாக கொண்டு வந்து இருக்கிறார். யதார்த்தமான காட்சிகளுடனும், விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில், வேகத்தடை போட்டது போல் டூயட்டை வலுக்கட்டாயமாக புகுத்தி இருக்கிறார்.\nபாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து விடுகிறார் இசையமைப்பாளர் பிரித்வி. ஜெயன் ஆர் உன்னிதனின் ஒளிப்பதிவு கச்சிதம். கிராமத்து அழகை திரையில் பிரதிபலித்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘கயிறு’ சிறந்த படைப்பு.\nபள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா - பழகிய நாட்கள் விமர்சனம்\nநட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்\nதன் குடும்பத்தை காக்க போராடும் மோகன்லால் - திரிஷ்யம் 2 விமர்சனம்\nபாசத்திற்காக ஏங்கும் நாயகன் - செம திமிரு விமர்சனம்\nவிஷாலின் ஆக்‌ஷன் விருந்து - சக்ரா விமர்சனம்\nபடத்தில் வில்லன்.... நிஜத்தில் போலீஸ் - பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர் 13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம் நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன்.... நடிக்க வாங்க - வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன் பிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி... பாராட்டும் ரசிகர்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார்... தனுஷை புகழ்ந்த பிரபல நடிகர் பாடகருடன் நெருக்கம் ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்த கவர்ச்சி நடிகை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/23630", "date_download": "2021-02-28T07:32:49Z", "digest": "sha1:ZW5ROMFQ6THCYXA7BCYQHSVE3ZCNOY2U", "length": 11693, "nlines": 116, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Cora, El Nayar: La Mesa del Nayar - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nநிரலின் கால அளவு: 55:47\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (962KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.6MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (924KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6MB)\nசிறிய கோப்பை சேமிக���கவும் (1.7MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (655KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிற��ஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T07:26:23Z", "digest": "sha1:ZYQ2ETYCATBRGTLLGBFWM2WDUIFOXW7P", "length": 8868, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருப்புவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருப்புவனம் (ஆங்கிலம்:Thirupuvanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 20 சதுர கிலோமீட்டர்கள் (7.7 sq mi)\n2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6,240 வீடுகளும், 24,554 மக்கள்தொகையும் கொண்டது. [4] இது 20 சகிமீ 18 பரப்பும், வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]\n1 பெயர்க்காரணம் மற்றும் வரலாறு\nதிருப்புவனம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உச்சரிப்பில் திரிபு ஏற்பட்ட பெயராகும். \"திருப்பூவணம்\" என்பது திரிந்து திருப்புவனம் ஆகியது. இங்கு பாரிசாதப் பூவின் படிமம் சிவலிங்கமாக உள்ளது. எனவே சிவலிங்கத்தின் பெயர் \"பூவணன்\" என்பதாகும். இதன் காரணமாக இந்த ஊருக்குத் திருப்பூவணம் என்ற பெயர் உண்டானது. பாண்டிய நாட்டுத் தலங்களில் மூவர் பாடலும் பெற்ற தலம் இது ஒன்றே. இவ்வூரானது பாண்டிய நாட்டின் ஆளுமையின் கீீழ் வந்தது, பின்னர் சிறிது காலம் கழித்து சிவகங்கைச்சீமையின் தோற்றத்திற்கு பின்பு இவ்வூரானது சிவகங்கை சீீமையின் எல்லையாகவும் திகழ்���்தது. 36ஆவது \"திருவிளையாடல்\" நடைபெற்ற தலம் \"எலும்பு பூவாக மாறிய தலம்\", காசிக்கு வீசம் கூட எனப் புகழ் பெற்ற தலம்[6].\nமதுரை- இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் 20-வது கிலோ மீட்டரில், வைகை ஆற்றங்கரையில் தெற்கு பகுதியில் உள்ளது. காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள வைகை ஆற்றில் அஸ்தியை கரைத்து செல்கின்றனர்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ திருப்பூவணம் புராணம், திருப்பூவணக் காசி, புவனம் போற்றும் பூவணம், நூல்கள். ஆசிரியர்: முனைவர். கி.காளைராசன்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2020, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1298961", "date_download": "2021-02-28T08:44:37Z", "digest": "sha1:VKDXLFN6G2IXFAJFP7Q3AAOZ4LIYWPTS", "length": 4648, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பியூட்டி அண்ட் த பீஸ்ட் (1991 திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பியூட்டி அண்ட் த பீஸ்ட் (1991 திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபியூட்டி அண்ட் த பீஸ்ட் (1991 திரைப்படம்) (தொகு)\n23:30, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n20:20, 4 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:30, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDragonBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2563785", "date_download": "2021-02-28T08:24:57Z", "digest": "sha1:IMVQPSSIBYXVBSUBAU4SRYQNIBEIPSF2", "length": 4866, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மஞ்சட்பழுப்புக் கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மஞ்சட்பழுப்புக் கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:59, 15 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n17:33, 20 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPARITHIMATHI (பேச்சு | பங்களிப்புகள்)\n(added Category:தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் using HotCat)\n07:59, 15 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMereraj (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n| phylum = [[முதுகுநாணி]]\n| ordo = [[அசிபித்ரிபார்மசு]]\n| genus = ''[[அகுய்லா (பேரினம்)|அகுய்லா]]''\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/volvo/volvo-xc60/what-is-the-maintenance-cost-for-volvo-xc60-2116412.htm?qna=postAns_0_0", "date_download": "2021-02-28T06:20:32Z", "digest": "sha1:NUDPPZBWRNA4CDSJCGBQEBQNLVILVSM2", "length": 6112, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the maintenance cost for Volvo XC60? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எக்ஸ்சி60\nமுகப்புபுதிய கார்கள்வோல்வோஎக்ஸ்சி60வோல்வோ எக்ஸ்சி60 faqsவோல்வோ எக்ஸ்சி60 க்கு what ஐஎஸ் the பராமரிப்பு செலவு\n19 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.59.90 லட்சம்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் வோல்வோ எக்ஸ்சி60 ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎக்ஸ்சி60 இன்ஸகிரிப்ட்ஷன் டி5Currently Viewing\nஎல்லா எக்ஸ்சி60 வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.info/index.php?option=com_content&view=article&id=5036:2009-02-21-09-51-58&catid=277:2009", "date_download": "2021-02-28T06:44:57Z", "digest": "sha1:TSILLBURRN6BZXFYDCOODQDNXZABDWLM", "length": 10102, "nlines": 95, "source_domain": "tamilcircle.info", "title": "புலிகளுக்கு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுலிகளுக்கு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஉங்கள் அழிவை நோக்கி, உங்கள் வழியில் நீங்கள் நகர்கின்றீர்கள். உங்கள் வழிகள், இதை தடுத்து நிறுத்தாது. தற்கொலைக்குள் நீங்கள் மட்டுமல்ல, மக்களையும் சேர்த்து அழைத்துச் செல்லுகின்றீர்கள். தயவு செய்து இதை நிறுத்துங்கள்.\nஉங்கள் இருப்பு நீடிக்க வேண்டுமென்றால், உங்கள் போராட்டத்தை தமிழ்மக்கள் போராட்டமாக மாற்றுங்கள். போராட்டத்தை உங்கள் நலனில் இருந்தல்ல, தமிழ் மக்கள் நலனில் இருந்து திரும்பிப் பாருங்கள்.\nஇதன் மூலம் நீங்கள் இழைத்த தவறுளை திருத்துங்கள். நீங்கள் எந்த மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றீர்களோ, அவர்களைப் பாதுகாக்க முனையுங்கள். அவர்களை சிங்களப் பேரினவாதம் கொன்று குவிக்க அனுமதிக்காதீர்கள். தமிழ் மக்களின் உரிமைகளை, உங்கள் பெயரில் தோற்கடிக்க அனுமதிக்காதீர்கள். இந்தத் தவறை புரிந்து, அதைத் திருத்துங்கள்.\nஇன்று மரணிக்கும் மக்கள் எங்களுடையதும், உங்களுடையதும் இரத்த உறவுகள். சொந்தங்கள் பந்தங்கள். இவர்களைப் பலியிட்டா, நீங்கள் உங்கள் பாதுகாப்பை பெற வேண்டும். சொல்லுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பாதுகாப்பை பெற்றுவிடுவீர்களா உலகம் உங்களுக்காக இறங்கி வந்துவிடுமா உலகம் உங்களுக்காக இறங்கி வந்துவிடுமா இல்லை. நிச்சயமாகவில்லை. தயவு செய்து இந்த வழியை கைவிடுங்கள்.\nஇலக்கற்ற போராட்டத்தை நடத்தாது, இலக்குடன் கூடிய போராட்டத்தை நடத்துங்கள். கிடாயை வளர்த்து, வேள்வியில் பலியிடுவதைப் போல் மக்களை பலியிட்டு போராடுவதை நிறுத்துங்கள். அவர்களை உங்கள் குழந்தைகளாக, தாய், தந்தையராக மதித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள். தயவு செய்து அதைச் செய்யுங்கள்.\nமக்களை கொல்ல உதவும் அலுக்கோசு வேலையை பார்க்காதீர்கள். இதன் மூலம் விடுதலையை அடையமுடியாது. உங்கள் கழுத்தை சிங்கள பேரினவாதம் நெரிக்கின்றது என்பது உண்மை. இதில் இருந்து மீள முடியும். ஆனால் அது மக்களைப் பணயம் வைத்தல்ல, அவர்களின் பிணத்தை காட்டியல்ல.\nமாறாக மரபார்ந்த உங்கள் வரட்டு இராணுவக் கண்ணோட்டத்தை கைவிட்டு, முற்றுகையை உடைத்து அதில் இருந்து புதிய பிரதேசத்துக்கு வெளியேறுங்கள். இது கூட உங்கள் சுயவிமர்சனத்துக் உட்பட்டதுதான். ஒன்றுக்கு மேற்பட்ட உடைப்பின் ஊடாக, உங்கள் படையை பல கூறாக்கி எதிரியின் பின்புலத்தை பாதுகாப்பற்றதாக மாற்றுவதன் மூலம், முற்றுகையின் முதல் படியை தகர்க்கமுடியும். மக்களைப் பணயமாக வைத்து பலியிடுவதன் மூலம், முற்றுகையை தளர்த்திவிட முடியாது. இது வெற்றியளிக்காது. இதைவிட்டு வெளியில் வாருங்கள், முற்றுகையை தகர்த்து வெளியேறுங்கள்.\nஇதன் மூலம் எதிரியின சுற்றிவளைப்பையும், அதன் நோக்கத்தையு��் உடனடியாக தகர்க்க முடியும். ஆனால் நீங்கள் நீடித்து நிற்கவும், போராடவும் வேண்டுமென்றால், கடந்தகால நிகழ்கால உங்கள் நடத்தைகளை சுயவிமர்சனம் செய்யவேண்டும். மக்களுக்காக போராடுவதுடன் அனைத்தையும் மக்கள் நலனில் இருந்து, பார்க்க முனையவேண்டும். மக்கள் மக்களுக்காக போராடுவதன் மூலம், தவறான கடந்த கால வரலாற்றை மாற்றமுடியும்.\nஇன்று மக்கள் பலியாவதை தடுத்து அவர்களை பாதுகாக்க விரும்பினால் அது புலிகளால் முடியும். அதுபோல் தம் கடந்தகால நிகழ்கால தவறுகளை சுயவிமர்சனம் செய்தால், ஒரு போராட்டத்தை பாதுகாக்க முடியும். அதை செய்யக் கோருகின்றோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=40", "date_download": "2021-02-28T06:28:14Z", "digest": "sha1:A3KDG23I4MHXABO75K2CWMXOYRIFFMTJ", "length": 5657, "nlines": 164, "source_domain": "mysixer.com", "title": "Chennai Super Stars of CCL", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nகதை சொல்வதில் நாம் ஜாம்பவான்கள் - ஜீவா\nவால்டர் தேவாரம் வெளியிட்ட வால்டர் இசை\nகாவலர்கள் நடித்த \"Safety உங்கள் Choice\"\nநம்மைக் கவனித்துக் கொள்பவர்களைக் கவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11653", "date_download": "2021-02-28T06:16:47Z", "digest": "sha1:SKIOWXLFRHY4MM4OHW4UEWLCI5X73DOO", "length": 17906, "nlines": 61, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - ஓர் ���மையின் ஏக்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சற்குணா பாக்கியராஜ் | ஆகஸ்டு 2017 | | (1 Comment)\nநீரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தது அந்த நிறைசூல் ஆமை. இதுவொரு நல்ல இரவு. எத்தனை வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரவு. தான் பிறந்த மண்ணைத் தொடப்போகும் இரவு. இன்றைய தினத்தை விட்டால், மறுபடியும் என்று வரமுடியுமோ கடல் அலைகள் மணற்பரப்பில் தாளமிடும் ஒசையைத் தவிர்த்து, எங்கும் அமைதி. மேகங்களற்ற வானில், வைரத் துணுக்குகளாக விண்மீன்கள்.\nஅந்த வளைந்த கழியின் நீர்பரப்பில் வெள்ளிக்கம்பிகளாக நிலவின் கதிர்கள். வேறு ஒளி இல்லை.\nஇன்னும் ஆலோசிக்க நேரமில்லை. மெதுவாக நீரிலிருந்து வெளியே வந்து, கழுத்தை இருபக்கமும் திருப்பி, சூழ்நிலையை ஆராய்ந்து பார்த்து, மேலும் செல்லத் தடங்கலில்லை என்ற உறுதியுடன், அடிமேல் அடி வைத்து, தூரத்து மணல்மேட்டை நோக்கி ஊர்ந்தது.\nஅடிவயிற்றில் பாரம் கனத்ததாலும், ஈரமணல் பரப்பில் துடுப்புகள் போலக் கால்கள் புதைந்ததாலும் வேகமாகச் செல்ல முடியவில்லை. பத்தடிக்கு ஒருமுறை நின்று, நீண்ட பெருமூச்சு எடுத்துக்கொண்டது. ஊர்ந்து ஊர்ந்து ஒருபடியாக மணல்மேட்டை அடைந்துவிட்டது. ஒரு வினாடியும் வீணாக்க முடியாத நிலை. மங்கலான நிலவொளியிலும், படர்ந்து கிடந்த அடும்புக்கொடிகளின் பசுமையான இலைகள், மான் குளம்புகள்போல்.\nஅந்த ஆமை துடுப்புகளால் மணலை இருபுறத்திலும் தோண்டி, கொடிகளை நீக்கி, பள்ளம் உருவாக்கி, உடம்பைப் புதைத்துக்கொண்டது (nesting pit). பின்பு, நிதானமாகப் பின்துடுப்புகளால் கரண்டிபோல் மணலைக் கோரி வெளியேற்றிக் குடுவைபோல் ஒரு குழியை ஏற்படுத்தி, அதில் முட்டைகளை இடத் துவங்கியது.\nஇன்னும் கொஞ்சம் நேரம் ஆகும், முட்டைகளை இட்டுமுடிக்க. ஒவ்வொரு முட்டை வெள��வரும்போதும் வேதனை. ஆமை கண்களை மூடிக்கொண்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே மணல்மேட்டிலிருந்து, சிறு குஞ்சாக முட்டையிலிருந்து வெளிப்பட்டு, கடல்நீரை நோக்கி ஓடிச்சென்ற காட்சி கண்முன்னே விரிந்தது...\nஏதோவொரு கூட்டுக்குள் அடைபட்ட உணர்வு. கை கால்களால் கூட்டை உடைக்கப் பார்த்து, முடியாமல், தன் கூர்மையான தாடையினால் முட்டையின் ஓட்டைக் குத்தி உடைத்துக்கொண்டு வெளியே வந்தபோது, மெல்லிய கீச்சுக்குரல்கள் வரவேற்றன. தன்னோடு பிறந்தவர்கள் மணல்குழியை விட்டு வெளியேவர, சின்னஞ்சிறு துடுப்புகளால், ஒருவரை ஒருவர் மிதித்துத் தள்ளுவதும், மணலைத் தோண்டுவதுமாக ஒரே கலவரம். திருவிழாக் கூட்டம் போல.\nஎப்படியோ, ஒவ்வொன்றாக வெளியேறின. இதுதான் கடைசிக்குஞ்சு, குழியைவிட்டு மணல்மேட்டுக்கு வந்தால் அன்றைக்கும் பகல்போன்ற நிலவொளி பொடிமணல் படர்ந்து கண்களைத் தாக்கியது. ஆமைக்குஞ்சு தன் சிறு முன்துடுப்புகளால் கண்களைத் துடைத்துக்கொண்டது. சற்றுத் தொலைவில், கொட்டிவிட்ட மூட்டையிலிருந்து சிதறி ஓடும் கருநீலப் பாசிமணிகள் போல் உடன்பிறந்த குஞ்சுகள் மணல்மேட்டிலிருந்து ஓடிக்கொண்டிருந்தன.\nஆமைக்குஞ்சுக்கு ஏதோ ஒன்றைக் காணவில்லை என்ற ஏக்கம். \"அப்பா, அம்மா\" என்று அழைத்தது. சுற்றுமுற்றும் யாருமில்லை. நெடுந்தொலைவில் புரியாத குரல்கள். பெற்றோரைத் தேட நேரமில்லை. அபாயம் நிரம்பிய சூழல் என்று உள்ளுணர்வு எச்சரித்தது. மேலும் நிற்க விரும்பாமல், மேட்டிலிருந்து குதித்து, மற்றக் குஞ்சுகளோடு சேர ஓடியது. ஏதோ ஒரு காந்தசக்தி இழுக்க எல்லா ஆமைக் குஞ்சுகளும் கடல் அலைகளை நோக்கி ஓடின. துரத்தி வந்த நாய்கள், காட்டுப் பூனைகள், நண்டுகளுக்குத் தப்பி, சின்னஞ்சிறு கால்கள் நீரைத் தொட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி இன்னும் நினைவில் இருக்கிறது.\n மீன்குஞ்சுகள் வரவேற்றன. தானும் ஒரு மீன்குஞ்சுபோல் நீந்தி, நீந்தி...\nஎங்கோ ஓர் ஆந்தையின் கூக்குரல். திடுக்கிட்டு விழித்துக் கொண்டது முட்டையிட்டு முடித்த ஆமை. அடிவயிற்றில் பாரம் குறைந்துவிட்டது. நூறு அழகிய முட்டைகள். பிங்பாங் பந்து அளவு. தந்தத்தில் கடைந்தெடுத்த தோற்றம். பார்த்து, ரசித்து அடைகாக்க முடியாது.\nபின்துடுப்புகளால் வேகவேகமாக மணலைக் குவித்து முட்டைகளை மூடியது. குழி தோண்டிய அடையாளமே தெரியாதவாறு ஒதுக்க��� வைத்திருந்த அடும்புக் கொடிகளை இழுத்து மணல்மேல் பரப்பியது. கதிரவன் தோன்றும் முன்பு கடலுக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும். முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவரக் குறைந்தது அறுபது, எழுபது நாட்களாகும்.\n பறவைகள், விலங்குகள். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்கள்தான் பெரிய எதிரிகள் தனக்குத் துணைசெய்ய அந்த ஆண் ஆமை இல்லையே. அவனைச் சந்தித்து இன்பமாகப் பழகியதெல்லாம் சிலமணி நேரம்தான். \"சந்தித்தோம், பிரிவோம்\" என்றபடித் தலையையும், வாலையும், ஆட்டிவிட்டுப் போய்விட்டான். ஆண் ஆமைகளே இப்படித்தான், நீரைவிட்டு வெளியே தலைகாட்ட மாட்டார்கள்.\nஇந்த உண்மை தெரியாமலா அந்தத் தமிழ்ப்புலவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆமையினத்தைப் பற்றிப் பாடினார் அதுவும் ஒரு பெண்புலவர். அந்தப் பாடலின் ஒரு பகுதி நினைவில் நிழலாடியது.\nஅடும்பு கொடிசிதைய வாங்கி, கொடுங்கழிக்\nகுப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி,\nநிறைசூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த\nகோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை\nபார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்\nகணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்\"\nகுமுழிஞாழலார் நப்பசலையார், அவ்வளவு கச்சிதமாகப் பெண் ஆமை மணல்மேட்டில் குழிதோண்டி முட்டையிட்டு, மறைத்து வைப்பதையும், முட்டையின் உருவம், நிறம், வாசனையை, நேரிலே கண்டு மனதிலே பதித்துக் கவிதையாக வடித்திருக்கிறார். ஒரு நிமிடம் ஆமைக்குக் கொஞ்சம் பெருமையாக இருந்தது. தங்களுடைய கடினமான உழைப்புக்கு மதிப்புக் கொடுத்திருக்கிறார். ஆனால் அடுத்த வரியை நினைத்தபோது கண் கலங்கியது, ஏன் \"பகுவாய்க் கணவன், குஞ்சு வெளிவரும் அளவும் பாதுகாத்திருக்கும்\" என்றார்\nபகுவாய் ஆமைகள் (snapping turtles), ஏரி, குளம் போன்ற நன்னீரிலும், உப்பங்கழிகள், காயல்களிலும் காணப்படும். ஆண், பெண் ஆமைகள் உருவத்தில் ஒன்றுபோல் இருக்கும். இவை தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வாயைப் பெரிதாகத் திறந்து, \"ஸ்ஸ்ஸ்\" என்ற ஒலியை எழுப்புகின்றன. இதனால் இதனைப் பகுவாய் ஆமை என்கின்றனர். ஆனால் ஆண் ஆமைகள், நீரைவிட்டு ஒருபோதும் வெளிவருவதில்லையே, வெயில் காயும் தருணம் தவிர பெண் ஆமைகள் இனம்பெருக்க, முட்டையிட மணல்பகுதியை நாடி, மெய்வருத்தம் பாராமல், அபாயங்களை எதிர்கொண்டு, நீரைவிட்டு நீண்ட தொலைவு சென்று திரும்புகின்றன. அடைகாத்து, குஞ்சுகளைப் பேணிக்காக்கும் பழக்கம் ஆண் ஆமைகளின் வரலாற்றிலேயே கிடையாதே\nஒருவேளை, நப்பசலையார், தன் கவிதைக்கு மெருகூட்ட அவ்வாறு எழுதினாரோ இந்த உண்மையை எப்படிப் பிறருக்குத் தெரியப் படுத்துவது என்று தோன்றிய சமயத்தில் பெண் ஆமை நீரை அடைந்துவிட்டது. மேலும் நினைக்க நேரம் இல்லை. என்றாவது ஒருநாள் உண்மை வெளிவரமலா போகும் என்ற ஏக்கத்தோடு நீருக்குள் அது நீந்தி மறைந்தது.\nகட்டுரை: சற்குணா பாக்கியராஜ், சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா\nபடங்கள்: S.S. டேவிட்சன், கன்னியாகுமரி மாவட்டம்.\nசிறப்புப் பார்வையில் ஆமைகளின் ஆசைகளை அசைபோட்ட பார்வையின் தாக்கம் அருமை. ஒரு நல்ல உணர்வைத் தந்தது பாராட்டுக்கள். புதுக்கோட்டை ஜி வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8796", "date_download": "2021-02-28T06:01:23Z", "digest": "sha1:QJS6CINE6SIYOPOOP3IKBL5HMQDO6CYG", "length": 5811, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார் இளைஞன் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பா ரிய ப ணமோ சடி -சி க்கினார் இளைஞன்\nவட்ஸ்அப் வலையமைப்பின் ஊடாக பண மோ ச டியில் ஈடுபட்டு வந்த ச ந்தே க ந பர் ஒருவர் கல்குடா பொ லிசாரி னால் கைது செய்யப்பட்டார்.\nவரகாபொல ஹொரகொல்ல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் வட்ஸ் அப் வலையமைப்பு ஊடாக பணமோ சடியில் ஈடுபட்டு வந்த நி லையில் பாசிக்குடா பகுதியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.\nவட்ஸ்அப் வ லையமைப்பின் ஊடாக ஒரு குழுமத்தை அமைத்து கையடக்க தொ லைபேசி இலக்கங்களை உ ள்வா ங்கி ப ணப ரிமாற்றம் செய்து அதன் ஊடாக பணத்தை கொ ள் ளைய டித்து இவ்வி ளைஞர் ப லரை ஏ மாற் றி யுள்ளார்.\nஇ ரா ணு வ பு ல னா ய்வு பி ரிவினருக்கு கி டைத்த இ ரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக ந பர் கை து செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 3 மாதங்களாக வட்ஸ்அப் வலையமைப்புக்கள் ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட வி சார ணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீ திமன் றத்தில் ஆ ஜர்படுத்தப்பட்டு கு ற்றப்பு லனா ய்வு தி ணைக்க ளத்திடம் ஒ ப்படை க்கப்படவு ள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nவெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த புதிய மீடியாகோர்ப்ஸ் அணி\nவவுனியா நகரப்பகு���ியில் மின்குமிழ்களை பொருத்துவதற்கு மின்சாரசபை ஒ த்து ழைக் க வேண் டுமென கோரி க்கை\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள்…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன்…\nவவுனியாவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/vaastu-directions-and-its-impact-on-family-members/", "date_download": "2021-02-28T06:38:27Z", "digest": "sha1:GI7VBDKOAEQEWK5322OKD74KJA5UEYMX", "length": 8370, "nlines": 143, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vaastu directions and its impact on family members", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nHome » vasthu » பெண்களை பாதிக்கும் வாஸ்து\nஒரு கட்டிடத்தின் நிறை மற்றும் குறைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களை கொடுக்கும்.\nஒரு கட்டிட அமைப்பிலோ அல்லது காலி இடத்திலோ தென்கிழக்கு பகுதி மட்டும் தாழ்வாகவோ,அல்லது உயரமான அமைப்பிலோ இருக்கும் போது அக்குடும்பத்தின் பெண்களின் மீது வாஸ்து குற்றத்தின் தாக்குதல் இருக்கும். குடும்ப தலைவி அல்லது பெண் வாரிசுகள் மற்றும் குடும்ப தலைவனின் சகோதிரிகளையும் பாதிக்கும் சூல்நிலையை ஏற்படுத்தும்.\nஇந்த விதியை அப்படியே வடமேற்கில் உள்ள வாஸ்து குற்றங்களுக்கும் எடுத்துக்கொள்ள முடியும். அதே உயரம் அல்லது பள்ளம் போன்ற பிரச்சனைகள் அவ்வீட்டில் உள்ள குடும்ப தலைவி மற்றும், குடும்பத்தின் பெண் வாரிசுகள். அந்த வீட்டின் அத்தைமார்கள் அதாவது அப்பாவுடன் பிறந்த சகோதரிகள் மற்றும் அவரது மகனோடு பிறந்த சகோதரிகள் மற்றும் அந்த மகனின் பெண் வாரிசுகள் பாதிக்கும் சூல்நிலையை ஒரு வாஸ்து தவறான கொடுக்கும்.\nவாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,\nதெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.\nநம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.\nதொழில் தொடங்க என்ன வேண்டும்.\nவாஸ்து குற்றங்கள் எந்தவகையில் அந்த வீட்டில் உள்ள ஆண்களை பாதிக்கும்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகருத்து நாட்கள் என்றால் என்ன\nவீட்டிற்கு எந்த திசையில் அதிக இடங்களை விடவேண்டும்\nவடகிழக்கு இழுத்து இருந்தால் வாஸ்து அமைப்பில் நல்லதா\nமனை குடியிருப்பு பிரிப்பதில் வாஸ்து\nவாஸ்து படி வாஸ் பேசின் எங்கே வைப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.etr.news/news/show/6f61a28e-2c49-442f-87d7-d70782afe72c", "date_download": "2021-02-28T06:40:43Z", "digest": "sha1:NWHXUP24FA57BENJXFTJVIWJGDVQSHNV", "length": 4822, "nlines": 21, "source_domain": "www.etr.news", "title": "நாளை புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nநாளை புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது\nபெரும்பான்மையை நாளை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.\nபுதுச்சேரியில் தி.மு.க.ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார். இதற்கிடையே அடுத்தடுத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்தனர்.\nஇதனால் சட்டபேரவையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி (சபாநாயகர் உள்பட) 14, எதிர்க்கட்சிகள் 14 என சமநிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் இருந்து வருகிறது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதன்பேரில் நாளை, சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் நாராயணசாமிக்கு அறிவித்திருந்தார்.\nஅதன்படி நாளை காலை 10 மணிக்கு சிறப்பு சட்டப்���ேரவை கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கூட்டணியும் பெரும்பான்மையை இழக்கச் செய்ய எதிர்க்கட்சிகளும் சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க போட்டி போட்டு களம் இறங்கி உள்ளன. இந்த போட்டியில் வெற்றியடைவது யார் என்பது நாளை நடக்கும் வாக்கெடுப்பில் தெரிந்து விடும்.\nஇந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் என பேரவை செயலாளர் முனிசாமி அறிவித்துள்ளார். ஆளுநர் தமிழிசை உத்தரவின்பேரில் பெரும்பான்மையை நிரூபிக்க நாளை புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது.\nஇதற்கிடையில், புதுச்சேரி காங்.கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=41", "date_download": "2021-02-28T06:07:45Z", "digest": "sha1:4OYLH7CC4HPUCQMO7KGAVSYYGTIDZEDW", "length": 7293, "nlines": 164, "source_domain": "mysixer.com", "title": "”நண்பேன்டா..” கமல்-ரஜினி", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nகாதல் இளவரன்(சூப்பர் ஆக்டர்,உலக நாயகன் போன்று எத்தனையோ பட்டங்கள் வாங்கி விட்டாலும் மன்மதன் அம்பு திரைப்படத்தைப் பொறுத்தவரை காதல் இளவரசன் தான்) கமல்ஹாசன் உதய நிதி ஸ்டாலினின் பிரமாண்ட தயாரிப்பான மன் மதன் அம்பு கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான ர��ினிகாந்திற்கு பிரத்யோகமாக திரையிடப்பட்டது. படத்தினை பார்த்து விட்டு நண்பன் கமல்ஹாசனை வெகுவாகப்பாராட்டினார் ரஜினிகாந்த். உதய நிதி, கே.எஸ்.ரவிக்குமார்,திரிஷா மற்றும் மன் மதன் அம்பு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். கமல்,ரஜினியுடன் PRO நிகில் முருகன் --K.விஜய் ஆனந்த்\nகதை சொல்வதில் நாம் ஜாம்பவான்கள் - ஜீவா\nவால்டர் தேவாரம் வெளியிட்ட வால்டர் இசை\nகாவலர்கள் நடித்த \"Safety உங்கள் Choice\"\nநம்மைக் கவனித்துக் கொள்பவர்களைக் கவனி\nகொட்டிய சித் ஸ்ரீராமின் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_the_kaal_chakr_3.html", "date_download": "2021-02-28T07:17:26Z", "digest": "sha1:BQG3I33XEKZR3VYWQDCSVV7L7KKYVVXX", "length": 5531, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "காலச் சக்கர தசை விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - gains, dasha, ஜோதிடம், kanya, birth, financial, tula, காலச், enemies, disputes, danger, பிருஹத், vrischik, சக்கர, பராசர, விளைவுகள், simh, சாஸ்திரம், dhanu, makar, kinsmen, children, mother, happiness, kumbh, meen, wealth, animals, mithun, increase, mesh, vrishabh, kark", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nகாலச் சக்கர தசை விளைவுகள்\nகாலச் சக்கர தசை விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93750/Dharmapuri-A-woman-who-sheds-tears-Kanimozhi-who-built-and-comforted.html", "date_download": "2021-02-28T07:53:17Z", "digest": "sha1:ZEG5TEGPOR3NYTYEANK4FCM5BIJQ3NQF", "length": 9622, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தருமபுரி: கண்ணீர் விட்டு கதறியழுத பெண்... கட்டியணைத்து ஆறுதல் கூறிய கனிமொழி | Dharmapuri A woman who sheds tears Kanimozhi who built and comforted | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதருமபுரி: கண்ணீர் விட்டு கதறியழுத பெண்... கட்டியணைத்து ஆறுதல் கூறிய கனிமொழி\nபென்னாகரம் அருகே பட்டியலின சமூக பெண்களை ஆரத்தி எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை என கண்ணீர் மல்க கூறிய பெண்ணை, கட்டி தழுவிய திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கண்ணீர் விட்டு அழுதார்.\nதருமபுரி மாவட்டத்தில், 'விடியலைத்தேடி ஸ்டாலின் குரல்' நிகழ்ச்சியின் 3 நாட்கள் சுற்றுப் பயணத்திற்காக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, மூன்றாவது நாளாக இன்று பென்னாகரம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஏரியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டார்.\nஅப்போது இந்தக் கூட்டத்தில் பேசிய அபிதா என்ற பெண், எங்கள் பகுதியில் பட்டியலின பெண்களை ஒதுக்கி வைக்கின்றனர். தற்போது கூட உங்களை வரவேற்று ஆரத்தி எடுக்க மாற்று சாதியை சேர்ந்த பெண்கள்தான் இருந்தனர். எங்களை ஒதுக்கி வைக்கின்றனர் என கண்ணீர் மல்க கூறினார். இதனைப் பார்த்த கனிமொழி ஓடிவந்து அந்தப் பெண்ணை கட்டி அணைத்துக் கொண்டார்.\nஇதனைத்தொடர்ந்து பேசிய எம்பி கனிமொழி, சமூகத்தில் ஒதுக்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம் என்ற நிலையிலிருப்பது, நமது பணியை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. வருகிற திமுக ஆட்சி இந்த பெண்களின் கண்ணீரை துடைப்பதற்காக பாடுபடும் எனத் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் கதறி கண்ணீர் விட்டதை கண்டு எம்பி கனிமொழியும் கண்கலங்கினார். இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் நெகழ்ச்சியடையச் செய்தது.\nதுருக்கி: இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை கொலைசெய்த கணவர்\nபஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : முன்னிலையில் காங்கிரஸ் கட்சி; பாஜகவுக்கு பின்னடைவு\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுருக்கி: இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை கொலைசெய்த கணவர்\nபஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : முன்னிலையில் காங்கிரஸ் கட்சி; பாஜகவுக்கு பின்னடைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2016/01/", "date_download": "2021-02-28T06:07:14Z", "digest": "sha1:E64EOME3ZMXN2AOX2W4LNPOEZZGUHHLS", "length": 6689, "nlines": 135, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஉலகத்தில் ஏறத்தாள 77 மில்லியன் மக்களால் பல வட்டார வடிவங்களில் தமிழ் பேசப்படுகின்றது. காலம், புவியியல், மதம், சாதி போன்ற பல்வேறு காரணிகளினால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தமிழ் பல்வேறு முறைகளில் உச்சரிப்பு மாற்றத்துக்கு உள்ளாவதை வட்டார வழக்கு என்கிறோம். எங்கள் தமிழ் மொழிக்கென்று மிகச் சிறந்த இலக்கண நூல்கள் உள்ளன. தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கத்தினை அவை எமக்குத் தருகின்றன. தமிழை எப்படிச் சரியாக எழுதுவது எப்படிச் சரியாகப் பேசுவது என்ற அக்கறை தமிழர்களாகிய எமக்கு வர வேண்டும். தமிழைப் படிப்பவர்களை விட கேட்பவர்கள் தான் அதிகம். இன்றைய வானொலி,��ொலைக்காட்சி, திரைப்படம் என அனைத்துத் துறைகளிலும் பிழை நிறைந்த உச்சரிப்புக்களைக் காண்கிறோம். பலர் தெரியாமலும் சிலர் நாகரிகம் என்ற போர்வையிலும் தமிழைக் கொலை செய்து கொண்டிருப்பதை நாளும் காண்கிறோம். “தமிழ்” என்பதைக் கூட சரியாக உச்சரிக்கத் தவறும் சிலர் “தமில்” என்று உச்சரிக்கின்றனர். “ழகரம்” தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து. தமிழின் அழகே அதன் உச்சரிப்பில்தான் உள்ளது. பலர் நினைப்பது போல தமிழ் உச்சரிப்பு ஒன்றும் சிக்கலா\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_0.html", "date_download": "2021-02-28T07:21:20Z", "digest": "sha1:KVYHTXQBWAVGYIQ4PV33OZK2WUBYWOJQ", "length": 6733, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாலேயே தமிழகம் கேட்பதை மோடி செய்து தருகிறார்: எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாலேயே தமிழகம் கேட்பதை மோடி செய்து தருகிறார்: எடப்பாடி பழனிசாமி\nபதிந்தவர்: தம்பியன் 25 March 2018\nமத்திய அரசுடன் சுமூக உறவையும், இணக்கத்தையும் கடைபிடிப்பதால்தான், தமிழக அரசு கேட்கும் எதையும் செய்து தர பிரதமர் நரேந்திர மோடி தயாராக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்தை துவக்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்காகவே மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கம் காட்டி வருவதாக கூறினார். அப்படி இருந்தால் தான் தமிழகத்திற்கு அதிகளவிலான திட்டங்கள் கிடைப்பதாக கூறினார். உதான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த விமான சேவை திட்டம் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றார். இதன் மூலம் ஏழை எளிய மக்களும் விமான சேவையைப் பயன்படுத்த முடியும்.\nஇந்த விமான சேவையால் சேலத்தை சுற்றியுள்ள நகரங்கள் வளர்ச்சி அடையும். சேலம்- சென்னை விமான சேவையால் நாமக்கல் ராசிபுரம், ஈரோடு பகுதிகளில் தொழில் வளர்ச்சியடையும். அதிகளவிலான தொழிற் முதலீட்டை தமிழகம் ஈர்த்துள்ளதால் விமான சேவை முக்கியத்துவம் பெறும் என்றார். எதிர்காலத்தில் சேலம் விமான சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு பெரிய ரக விமானங்களும் இயக்கப்படும். பசுமை விரைவு வழித்தடம் அமைந்து விட்டால் 3 மணிநேரத்தில் சென்னையில் இருந்து சேலம் வந்துவிடலாம் என்று பேசினார் முதல்வர் பழனிசாமி.\n0 Responses to மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாலேயே தமிழகம் கேட்பதை மோடி செய்து தருகிறார்: எடப்பாடி பழனிசாமி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாலேயே தமிழகம் கேட்பதை மோடி செய்து தருகிறார்: எடப்பாடி பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkdive.com/2021/01/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-02-28T06:23:29Z", "digest": "sha1:RWXO3DGR2NTA6MXBYORYXSXDODXXAFB6", "length": 6633, "nlines": 70, "source_domain": "apkdive.com", "title": "கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..! – Vision Tamil", "raw_content": "\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..\nநாட்டில் தற்போது நாளொன்று 900 ஐ அண்மித்தளவில் தொற்றாளர்கள் பதிவாகக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை தொடருமானால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்போடு எதிர்வரும் இரு வாரங்களில் மரணங்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். எனவே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nமேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏதேனுமொரு வகையில் ஏற்றுக��� கொள்ளப்பட்டதும் நாட்டுக்கு பொறுத்தமானதுமான தடுப்பூசிகளையே பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் போது அது தொடர்பான தீர்மானம் விஞ்ஞான பூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் ரீதியானதாக இருக்கக் கூடாது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nகொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில் , நாளொன்றுக்கு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலையில் தற்போது நாம் இருக்கின்றோம். எனவே எதிர்வரும் இரு வாரங்களில் நாளொன்றில் அதிகளவான மரணங்கள் பதிவாகக் கூடும். வியாழனன்று 900 ஐ அண்மித்தளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்வாறெனில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றார்.\nPrevious சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா \nNext யாழ்.பல்கலை துறைசார்ந்தவர்களையும் இணைக்குமாறு இராஜாங்க அமைச்சர் விதுரவுடன் மாவை தொலைபேசியில் கோரிக்கை..\n10 பேர் கொரோனாவால் பலி – இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\nகடலில் அடித்துச்செல்லப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\n‘நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு.. யாரும் வாய்ப்பு தருவதில்லை’: கண்கலங்கிய வடிவேலு\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்\nகடலில் அடித்துச்செல்லப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\n10 பேர் கொரோனாவால் பலி – இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/11/15/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-4/", "date_download": "2021-02-28T05:51:20Z", "digest": "sha1:MMNMMDNLQ7DU25FOP5SPHKGQGY2SECBZ", "length": 5016, "nlines": 85, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வருகிற தை மாதம் (2015) குடமுழுக்கு, காத்திருக்கும் மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி ) | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nவருகிற ���ை மாதம் (2015) குடமுழுக்கு, காத்திருக்கும் மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி )\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி ) ஆலய திருப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக அறியமுடிகின்றது ,முடிவடையும் நிலையில் உள்ள புகைப்படங்கள் உங்களுக்காக இங்கு பதிவு செய்துள்ளோம் .\n« கனவில் வந்த கண்ணகை அம்மன் அதிசயம் ஆனால் உண்மை நடந்தது என்ன விபரிக்கிறார் தீவகன் இன்று கிடைத்த தவகல்படி மண்டைதீவில் தொடர்மழை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1300833", "date_download": "2021-02-28T08:16:53Z", "digest": "sha1:RHY4QZT743AXOFQRRCJOTN7ODOH4Y26Z", "length": 4631, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மேல் முன் இதழ்குவி உயிர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மேல் முன் இதழ்குவி உயிர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமேல் முன் இதழ்குவி உயிர் (தொகு)\n15:53, 16 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:40, 16 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:53, 16 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/roil", "date_download": "2021-02-28T07:59:58Z", "digest": "sha1:WNMMXSMZUEBHKBDWJBTB6MTVPTKVMHRH", "length": 4732, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "roil - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(தண்ணீர் முதலியவற்றை அடிவண்டலோடு சேர்த்துக் கலக்கி) கலங்கலாக்கு\nroiling current in the flooded river (சீறிக் கொந்தளிப்பாக ஓடும் ஆற்றுவெள்ளம்)\nstock markets roiled by dubai debt crisis (துபாய் கடன் நெருக்கடியால் களேபரப்பட்ட பங்குச்சந்தை)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/technology/micromax-in-note-1-smartphone-for-sale-in-offline-stores/cid2205378.htm", "date_download": "2021-02-28T06:26:06Z", "digest": "sha1:E37V46QXEK7CVSDOPVIRNLVEQIAKUYDU", "length": 4545, "nlines": 47, "source_domain": "tamilminutes.com", "title": "ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வந்த மைக்ரோமேக்ஸ் IN நோட் 1", "raw_content": "\nவெளியாகி ஓராண்டு கழித்து ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வந்த மைக்ரோமேக்ஸ் IN நோட் 1 ஸ்மார்ட்போன்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மைக்ரோமேக்ஸ் IN நோட் 1 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வெளியாகி ஓராண்டுகள் ஆன நிலையில், ஆஃப்லைன் கடைகளில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மைக்ரோமேக்ஸ் IN நோட் 1 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வெளியாகி ஓராண்டுகள் ஆன நிலையில், ஆஃப்லைன் கடைகளில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.\nடிஸ்பிளே: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.\nபிராசஸர் வசதி: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.\nமெமரி அளவு: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் 2 ஜிபி / 4 ஜிபி ரேம் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.\nஇயங்குதளம்: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு OS இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.\nகேமரா: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் 13MP முதன்மை கேமரா, 2MP டெப்த் சென்சார், 8 எம்.பி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nபேட்டரி அளவு: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவினைக் கொண்டுள்ளது.\nஇணைப்பு ஆதரவு: மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ வைபை ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2008/01/billa/", "date_download": "2021-02-28T07:04:24Z", "digest": "sha1:NJSIPJ5Z7CVYFAJCMYAPEKGQUJQAVGOJ", "length": 3013, "nlines": 48, "source_domain": "venkatarangan.com", "title": "Billa (2007) | Writing for sharing", "raw_content": "\nஇரண்டு வாரங்களுக்கு முன் பொங்கல் விடுமுறையில் இந்தப் படத்தை (பில்லா / Billa) சத்யம் திரையரங்கத்தில் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் இப்படி சொல்லலாம்: “அதிக பொருட்செலவில், அழகான ஒளிபதிவில், முழுவதும் மலேசியா நாட்டில் எடுக்கப்பட்டுள்ள மிகச் சுமாரானப் படம்”.\nரஜினி நடித்த பழையப் பில்லா படத்தை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்து உங்கள் பணத்தை மிச்சம் செய்யலாம். இயக்குனர் விஷ்ணுவரதன் ஒன்றைக்கூட மாற்றவில்லை – சுத்த ஈ அடிச்சான் காப்பி. நான் கொடுத்தக் காசுக்கு ஒரே ஆறுதல் – கறுப்பு உடையில் நயன்தாரா அழகாக வந்து போகிறார், சண்டை காட்சிகளில் வேகமாக செய்து அசத்துகிறார். எவ்வளவு யோசித்தாலும் இதைத் தவிர வேறு ஒன்றும் ஞாபகம் வரவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2019/01/celebrate-illness-by-g-nammalvar/", "date_download": "2021-02-28T06:31:34Z", "digest": "sha1:XSYEL3UL7FIELKXU2LGGVXVOHSW5I7SR", "length": 8081, "nlines": 67, "source_domain": "venkatarangan.com", "title": "Celebrate illness by G. Nammalvar | Writing for sharing", "raw_content": "\nஇந்த ஆண்டுச் சென்னைப் புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகம் – திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் எழுதிய “நோயினைக் கொண்டாடுவோம்“. இந்தப் புத்தகம், சற்றே வித்தியாசமானது, இருப்பத்திநாலே பக்கங்கள், வெறும் இருபது ரூபாய் தான், அதுவும் குக்கூ என்ற அமைப்பிற்கு நன்கொடையாகத் தான் கேட்கிறார்கள்.\nதிரு கோ. நம்மாழ்வார் தமிழ்நாட்டில் பிரபலமானவர், இயற்கை விவசாயி, ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். அவரின் இந்தப் புத்தகம் பல கருத்துக்களைச் சொல்லிச்செல்கிறது, அவற்றில் பல தெரிந்த நல்ல விஷயங்கள் தான், சில தகவல்கள் எனக்கு எதிர்மறையாகத் தோன்றுகிறது. சொல்லியுள்ள எதற்கும் அவர் இந்தப் புத்தகத்தில் ஆதாரம் எதுவும் தரவில்லை, அவரின் மற்ற புத்தகங்களில் அவை இருக்கலாம்.\nபுத்தகத்தில் இருந்து சில குறிப்புகள் சுருக்கமாகக் கீழே:\n“கருவும் உருவும் இரண்டு என்பார் அறிவிலார்” – திருமந்திரம்\nநோய் வேறு சிகிச்சை வேறு அல்ல. இரண்டும் ஒன்றே\nஉடல் நலமாக இருக்கும் போதும் நோய் வாய்ப்படும் போதும் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறையே ‘இயற்கை மருத்துவம்‘.\nஅகிம்சை என்பது இதன் அடிப்படைக் கொள்கை.\nஅளவறிந்து உண்ண வேண்டும். ‘பசித்த பின் புசி’ என்று ஔவை சொன்னார்.\nபுலால் உண்ணாமை உடல் – மன நலத்திற்கு முதற்படி.\nநோயுற்ற போது மூன்று நாட்கள் தூய காற்று, தூய தண்ணீருடன் மூன்று நாள் உண்ணாமை மேற்கொள்ளுங்கள், உடல் பழைய நிலைக்குத் திரும்பும்.\nஅகிம்சையே மருந்து, மருந்தே இம்சை\nகடவுள் காப்பற்றுவார், டாக்டர் கைவிடுவார்\nநோயிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவது நோய் உற்றவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இந்தப் பொறுப்பை டாக்டருக்கு மாற்றும் போது சுகாதாரம் கெடுகிறது.\nவருமுன் தடுப்பது மட்டுமே சரியானதாகும்.\nஉடல் வேதனை குறைந்தால் சரியான மருந்து, இப்படி அறிவதே அல்லோபதி. உடனடி வேதனை குறைகிறது, ஆனால் நோய்க்கான வேர்க்காரணம் நீடிக்கிறது.\nநோயினால் ஏற்படும் தீமைகளை நீக்குவதற்கு நஞ்சுகளை மருந்தாகக் கொடுக்கிறார்கள். இப்படி நஞ்சுகளை நோயாளிகளுக்கு ஊட்டுவதற்கு லைசென்சு வாங்கி இருப்பவர்தான் டாக்டர்.\nநன்னெறியைக் கைக்கொள்ளவேண்டும். சுயநலத்தை விட்டொழிக்க வேண்டும்.\nஉடல் தன்னைக் குணப்படுத்திக் கொள்கிறது. நோயில் உடலால் செரிக்க முடியாத பொருள் ஒன்று உள்ளது. அந்நியப் பொருளை வெளியேற்றுகிறது. ஆதலால் நோய் என்று சொல்லப்படுவதே சிகிச்சை தான்.\nதவறான எண்ணம் – உணவு செரித்து சக்தியாக மாறவில்லை. உணவை செறிக்க உடல்தான் சக்தியைச் செலவிடுகிறது.ஏழை பசியால் சாகிறான் என்றால், பணக்காரன் ஏன் சாகவேண்டும்\nஉடலுக்கு ஒவ்வா உணவை நீக்கி, ஏற்ற உணவை, நேரமறிந்து உண்டு நலம் பேணல் வேண்டும்.\n நீரை உண். பசித்து உண்ண வேண்டும், மசித்து உண்ண வேண்டும், ரசித்து உண்ண வேண்டும், கூடிய வரையில் சமைக்காதவற்றை உண்ண வேண்டும்.\nதோற்றத்தை வைத்து தன்மையை முடிவு செய்வது – விஞ்ஞானம். அறிந்து, உணர்ந்ததை ஏற்றுக் கொள்வது – அறிவியல். நம் முன்னோர்கள், புதிய பொருட்களைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளாக இல்லை, இயற்கையின் ரகசியங்களை உணர்ந்த அறிவியலாளர்களாக இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-02-28T07:16:11Z", "digest": "sha1:OL3TBBGAEMK4JXS2SUKWZKJFYRFSPPE5", "length": 10539, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "நியூ வெஸ்ட்மின்ஸ்டர் பராமரிப்பு இல்லத்தின் மறுவாழ்வுப் பிரிவில் எட்டு பேருக்கு கொவிட்-19 தொற்று! | Athavan News", "raw_content": "\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nநியூ வெஸ்ட்மின்ஸ்டர் பராமரிப்பு இல்லத்தின் மறுவாழ்வுப் பிரிவில் எட்டு பேருக்கு கொவிட்-19 தொற்று\nநியூ வெஸ்ட்மின்ஸ்டர் பராமரிப்பு இல்லத்தின் மறுவாழ்வுப் பிரிவில் எட்டு பேருக்கு கொவிட்-19 தொற்று\nநியூ வெஸ்ட்மின்ஸ்டர் பராமரிப்பு இல்லத்தின் மறுவாழ்வுப் பிரிவில் எட்டு குடியிருப்பாளர்கள் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால், தற்காலிகமாக சேர்க்கைக்கு மூடப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரசபை அறிவித்துள்ளது.\nஇந்த நேரத்தில், நீண்ட காலப் பராமரிப்பு பிரிவு மற்றும் மறுவாழ்வுப் பிரிவில் உள்ள நோய்த்தொற்றுகள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மேலும் அலகுகள் தனித்தனியாக இயங்குகின்றன.\nஇதுகுறித்து நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்பு கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செ\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nதமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை இராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது ��ிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவர\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஉலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய க\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=42", "date_download": "2021-02-28T07:23:18Z", "digest": "sha1:XAD7AMAPQ2ZJQCODL7O6FM5GGY7TFBTA", "length": 7278, "nlines": 164, "source_domain": "mysixer.com", "title": "Beautifully concluded 8th CIFF", "raw_content": "\nசாம் ஜோன்ஸ் - ஆனந்தி நீந்தும் “நதி.”\nஅப்பா - மகள் அன்பின் அழகியலை சொல்ல வரும் அன்பிற்கினியாள்\n100% கமலி from நடுக்காவேரி\n40% நானும் சிங்கிள் தான்\n70% நுங்கம்பாக்கம் % காவல்துறை உங்கள் நண்பன்\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% ��ிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nகதை சொல்வதில் நாம் ஜாம்பவான்கள் - ஜீவா\nவால்டர் தேவாரம் வெளியிட்ட வால்டர் இசை\nகாவலர்கள் நடித்த \"Safety உங்கள் Choice\"\nநம்மைக் கவனித்துக் கொள்பவர்களைக் கவனி\nகொட்டிய சித் ஸ்ரீராமின் இசை\nவெள்ளையானையிலிருந்து வெண்ணிலாவை வெளியிட்ட தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93618/DMDK-being-left-alone--What-is-the-strategy-of-the-Vijayakanth-party-.html", "date_download": "2021-02-28T06:24:33Z", "digest": "sha1:3EILEYFEGJD4JBTBR2BG3XTVQG4EUYXB", "length": 18345, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனித்து விடப்படுகிறதா தேமுதிக : விஜயகாந்த் கட்சியின் வியூகம் என்ன? | DMDK being left alone: What is the strategy of the Vijayakanth party? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதனித்து விடப்படுகிறதா தேமுதிக : விஜயகாந்த் கட்சியின் வியூகம் என்ன\n2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிகதான் கிங்மேக்கர் கட்சியாக இருந்தது, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற மூன்று மாநிலகட்சிகள் திமுக, அதிமுக, தேமுதிக மட்டுமே. ஆனால் இந்த தேர்தலில் ’எங்களுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குங்கள்’ என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.\nதனித்து விடப்படுகிறதா தேமுதிக, விஜயகாந்தின் வியூகங்கள் என்ன\n2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தவிர்க்க முடியாத மூன்றாவது கட்சியாக இருந்தது தேமுதிக. 2011இல் அதிமுகவோடு கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 29 இடங்களை வென்று சட்டமன்ற எதிர்க்கட்சியானது இக்கட்சி. 2016 இல் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் கொண்டுவர படாதபாடு பட்டது திமுக. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கடைசிவரை டிமிக்கி கொடுத்த விஜயகாந்த், இறுதியாக மக்கள் நல கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்தித்தார். 2011 இல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதாவை முதல்வராக்க உதவி செய்த விஜயகாந்த், 2016 இல் மக்கள் நலக்கூட்டணி மூலமாக வாக்குகளை பிரித்து தெரிந்தோ, தெரியாமலோ ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கினார்.\n2006 இல் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஒரு இடம், 2011 இல் 29 இடம் – எதிர்க்கட்சி அந்தஸ்து என அசுர வேகத்தில் வளர்ந்த தேமுதிக, 2016 இல் ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெறாமல் அதள பாதாளத்தில் விழுந்தது. 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தேமுதிகவின் வாக்குவங்கி கடுமையாக சரிந்தது. 10 சதவீத வாக்குகளுடன் அரசியலை துவங்கிய தேமுதிக தற்போது 2 சதவீத வாக்குகளுடன் களத்தில் நிற்கிறது.\nகடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிகவின் அலுவலகத்தில் பல கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருந்த காலம் மாறி, இந்த தேர்தலில் விரைவில் எங்களுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என வெளிப்படையாகவே கோரிக்கை வைக்கிறார் பிரேமலதா. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேமுதிக, தற்போது கடும் பதற்றத்தில் உள்ளதை பார்க்கமுடிகிறது. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளொரு அதிரடி கருத்துகளை சொல்வது அரசியல் அரங்கில் பேசுபொருளாகி வருகிறது. தனித்து நின்றால் 234 தொகுதிகளில் தேமுதிகவே வெற்றிபெறும், 41 தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணிக்கு உடன்படுவோம், தேவை ஏற்பட்டால் மூன்றாவது அணியை உருவாக்குவோம், தேமுதிக ஆதரவுடன்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்பது போன்ற கருத்துகளை பிரேமலதாவும், அவரது மகன் விஜய பிரபாகரனும் அவ்வப்போது மேடைகளில் தெரிவித்து வருகிறார்கள்.\nதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே பிரேமலதா சொல்லிவிட்டார், திமுகவுக்கும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் ஐடியா சுத்தமாக இல்லை. அப்படியிருக்கையில் தேமுதிகவின் ஒரே வாய்ப்பு, அதிமுகதான். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலேயே எல்லா கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு கடைசியாக தேமுதிகவுக்கு 4 சீட்களை கொடுத்தது அதிமுக, இதனால் கேட்ட எண்ணிக்கையில், கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற வருத்ததுடனே தேர்தலை சந்தித்தார்கள் அவர்கள், அந்த தேர்தலிலும் தேமுதிக பெற்ற வாக்கு சதவீதம் 2.19 தான்.\nஅதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாஜக, பாமக அதிக தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள், இந்த சூழலில் தேமுதிக இல்லாமல் கூட தேர்தலை சந்திக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறது அதிமுக. “கள நிலவரம், வாக்கு சதவீத கணக்குகள் அடிப்படையில் இல்லாமல் 41 தொகுதிகள் வேண்டும் என்ற அதிக எதிர்பார்ப்போடு தேமுதிக உள்ளது. அதிகபட்சமாக 10 முதல் 15 தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கலாம், விருப்பமிருந்தால் கூட்டணியில் இருக்கட்டும், இல்லையென்றால் போகட்டும் என்ற முடிவோடுதான் தேமுதிகவை ஊசலாட்டத்தில் விடுகிறது அதிமுக தலைமை. தேமுதிகவுக்கு அதிமுக-பாஜக கூட்டணியை விட்டால் வேறு வாய்ப்பில்லை. தேர்தல் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ள குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற வேண்டும். அதனால் அதிமுக கொடுக்கும் இடங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” அதிமுகவின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nதேமுதிகவின் முன்னால் மூன்று வாய்ப்புகள்தான் உள்ளது ஒன்று கொடுக்கும் இடத்தை வாங்கிக்கொண்டு அதிமுக கூட்டணியில் இருப்பது. இரண்டாவது, அமமுக அல்லது மூன்றாவது அணி அமைக்கும் வேறு ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைப்பது. மூன்றாவது, தனித்து போட்டியிடுவது ஆகியவைதான். சசிகலா பற்றி பாசிட்டிவாக பிரேமலதா பேசி வருவது, ஒருவேளை அமமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான சமிக்சையோ என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\nதிமுக ஏற்கனவே இருந்த நாடாளுமன்ற கூட்டணி தொடரும் என தெரிவித்து தேர்தலுக்கு தயாராகிவிட்டது. அதிமுகவில் பாஜக, பாமக தலைவர்களுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது, தமிழ் மாநில காங்கிரஸும் சீட் எண்ணிக்கை முக்கியமில்லை அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் என அறிவித்துவிட்டது. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிட ஆவர்த்தனமாகிவிட்டன. இப்போதுவரை கூட்டணி தொடர்பான விசயத்தில் ஊசலாட்டத்தில் உள்ளது தேமுதிக மட்டும்தான், அதனை அக்கட்சியின் பொருளாளரின் வார்த்தைகளிலிருந்தே உணரலாம்.\nதேமுதிக என்ன செய்யப்போகிறது, விஜயகாந்த் கட்சியின் வியூகங்கள் என்ன என்ற கேள்வியுடன் அக்கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இனிவரும் நாட்களில் கூட்டணி இறுதிவடிவம் பெறும் சூழலில் தேமுதிகவின் நிலை உறுதியாகும்.\nமெரினாவுக்கு குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்களில் ஒரு மாணவர் உயிரிழப்பு\nசென்னை டெஸ்ட் : இமாலய இலக்கை விரட்டும் இங்கிலாந்து.. 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்\nசூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா\n19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமெரினாவுக்கு குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்களில் ஒரு மாணவர் உயிரிழப்பு\nசென்னை டெஸ்ட் : இமாலய இலக்கை விரட்டும் இங்கிலாந்து.. 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-02-28T06:57:24Z", "digest": "sha1:SOZFHQL7CINRB5VT66DLIWIWE46JZWPL", "length": 13563, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ஆப்கான்- தலிபான்களுக்கிடையே அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்! | Athavan News", "raw_content": "\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nஆப்கான்- தலிபான்களுக்கிடையே அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்\nஆப்கான்- தலிபான்களுக்கிடையே அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்\nஆப்கானிய அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் தலிபான் அதிகாரிகள் தங்கள் அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் இருந்து தனது துருப்புக்களை வெளியேற்றவும், தலிபான் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக அதன் மிக நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவரவும் அமெரிக்காவுடன் தலிபான் ஒரு உடன்பாட்டை எட்டிய பின்னர், கடந்த செப்டம்பர் மாதத்தில் கட்டாரில் பேச்சுவார்த்தை தொடங்கியது.\nஇரு ஆப்கானிய தரப்பினரும் பல வாரங்களாக நடைமுறைகளில் சிக்கிக் கொண்டனர். ஆனால் டிசம்பரில் அவர்கள் இந்த செயல்முறையில் ஒரு உடன்பாட்டை எட்டினர்.\nஇதுகுறித்து அமைதி விவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நஜியா அன்வாரி கூறுகையில், ‘பேச்சுக்கள் ஒரு சிக்கலான செயல்முறையாகும். ஆனால் ஆப்கானிஸ்தான் மக்களின் நலன்களைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் பேச்சுவார்த்தைக் குழுவும் இந்த செயல்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் உறுதியாக உள்ளன’ என கூறினார்.\nஆனால், சமீபத்திய வாரங்களில் பத்திரிகையாளர்கள் உட்பட உயர்மட்ட கொலைகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை தலிபான்கள் முன்னெடுப்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஎனினும் தலிபான்கள் சில குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர். ஆனால் அதே நேரத்தில், கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராடுவதில் அரசாங்கப் படைகளுக்கு எதிராக ஆதாயங்களை ஈட்டியுள்ளனர்.\nஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் இரு தரப்பினரையும் பகைமையைக் குறைத்து பேச்சுவார்த்தை மூலம் விரைவாக தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளனர்.\nபோர்க்கள மோதல்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க படைகளின் அளவு சுமார் 2,500 துருப்புக்களாக குறைந்துவிடும் என்று ஆப்கானிய பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்���ூழல் தலைமைத்துவ விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nதமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை இராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவர\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஉலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய க\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யா\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணி���ின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/05/03/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-02-28T06:46:33Z", "digest": "sha1:QYJ2WB5NOWWOACHEW7PNP5KTYL3B36R5", "length": 6482, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "தண்ணீர் கெட்டுப்போகுமா? | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nபாட்டில்களிலும், கேன்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகிற தண்ணீரின் சுவையானது நாள்பட மாறிக்கொண்டே இருக்கும்.‘தண்ணீர் கெட்டுப் போவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும். சரியாக பத்திரப்படுத்தாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டிலே, தண்ணீரின் சுவையை மிக மோசமானதாக மாற்றி விடும்.சூரிய வெளிச்சம் பட்டாலும், பிளாஸ்டிக்கில் மாற்றங்கள் உண்டாகி, அதன் பாதிப்பு, தண்ணீரின் சுவையை மாற்றும்.எனவேதான் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீர் வாங்கினால், அவற்றை ஈரமோ, சூரிய வெளிச்சமோ படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் பெயின்ட், எரிபொருள்கள், உலர்சலவைக்கான ரசாயனங்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும் சொல்லப்படுகிறது.பாட்டிலை திறந்து விட்டால், அதை அதிகபட்சம் 1 வாரத்துக்குள் உபயோகித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாசி மற்றும் பாக்டீரியா தொற்றி, வளரத் தொடங்கி, அதைக் குடிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் உண்டு.அதற்காக திறக்கப்படாமலே வைத்திருக்கிற வாட்டர் பாட்டில்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து உபயோகிக்கலாம் என அர்த்தமில்லை. அதற்கும் காலக்கெடு உண்டு என்பதால்தான் வாட்டர் பாட்டில்களில் எக்ஸ்பைரி திகதி குறிப்பிடப்படுகிறது.\n« இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி வேலுப்பிள்ளை நடராசா 1ம் ஆண்டு நினைவஞ்சலி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-02-28T07:05:48Z", "digest": "sha1:PN3WRUUDNXW75IHO7UXA3Q4QNMRRELGU", "length": 10165, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "மௌசோல்லொசின் கல்லறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமௌசோல்லொஸின் மௌசோலியம், ஹலிகார்னசஸின் மௌசோலியம் அல்லது மௌசோல்லொஸின் சமாதி (கிரேக்கம், Μαυσωλεῖον της Ἁλικαρνασσοῦ) கி.மு 353- கிமு 350 இடையில் ஹலிகார்னசஸ் (தற்போது துருக்கி போத்ரம்) என்னுமிடத்தில் மௌசோல்லொஸ் என்ற பெர்சிய அரசின் ஆளுனருக்கும் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கும் கட்டப்பட்ட சமாதியாகும். இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.[1][2] அது ஏறத்தாழ 45 மீட்டர் (135 அடி) உயரம் கொண்டு நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளை தாங்கி யிருந்தது.[3] இதன் அழகைக் கண்டே இதனை பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்தனர்.\nமௌசோலியம் என்ற சொல் மௌசோல்லொஸிற்கு காணிக்கையாக்கப் பட்ட கட்டிடம் என்ற பொருளில் எழுந்தபோதும் நாளடைவில் எந்த சமாதிக்கும் பயன்படுத்தக் கூடிய சொல்லாக ஆனது.\nகிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்\nஏழு பண்டைய உலக அதிசயங்கள்\nநாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volvo-s90-videos.htm", "date_download": "2021-02-28T07:30:44Z", "digest": "sha1:DQC6BFQXHLUTMCBNCN2F7FH5IHCYUEEL", "length": 8828, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் வோல்வோ எஸ்90 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எஸ்90\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவோல்வோ எஸ்90 | முதல் drive விமர்சனம் | zigwheels\n484 பார்வைகள்ஜனவரி 16, 2017\nவோல���வோ எஸ்90 | quick விமர்சனம்\n1998 வோல்வோ எஸ்90 drive\nஎஸ்90 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎஸ்90 வெளி அமைப்பு படங்கள்\nஎஸ்90 டி4 இன்ஸகிரிப்ட்ஷன்Currently Viewing\nஎல்லா எஸ்90 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nஎஸ்90 மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா ஏ6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா இஎஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா நியூ சூப்பர்ப் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா சி-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா 5 series விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nDoes வோல்வோ எஸ்90 have பெட்ரோல் version\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா வோல்வோ எஸ்90 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 26, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/natural-star-is-coming-on-april-23rd/cid2219435.htm", "date_download": "2021-02-28T07:17:29Z", "digest": "sha1:YVWNNSK6QPW5HBVOFWGMHCODLU33UDU7", "length": 4434, "nlines": 47, "source_domain": "tamilminutes.com", "title": "ஏப்ரல் 23 க்கு வருகிறார் \"நேச்சுரல் ஸ்டார்\"!", "raw_content": "\nஏப்ரல் 23 க்கு வருகிறார் \"நேச்சுரல் ஸ்டார்\"\nஏப்ரல் 23 க்கு வெளியாக உள்ளது நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்\nநடிகர் நானியின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் தகவல்\nதனது நடிப்பாலும், தனது அழகாலும் இன்று \"நேச்சுரல் ஸ்டார்\" என்று அழைக்கப்படுபவர் நடிகர் \"நானி\". \"நானி\" நடிப்பில் தமிழில் வெளியாகிய \"நான் ஈ\" என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாக அமைந்தது. திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக \"நடிகை சமந்தா\" நடித்திருந்தார்.\nமேலும் இவர் \"தேவதாஸ்\", \"ஜெர்சி\" போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் தமிழில் \"ஆஹா கல்யாணம்\" என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் \"டக் ஜெகதீஷ்\" . திரைப்படத்தின் டீசர் ஆனது சில நிமிடங்களுக்கு முன் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் நடிகர் நானி தனது ட்விட்டர் பக்கத்தில் இத்திரைப்படமானது ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என கூறியுள்ளா���். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும், கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இவருடைய டீசஸருக்கு லைக்ஸ் வந்த வண்ணமாக உள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/856-%E0%B8%81%E0%B8%B4%E0%B8%88%E0%B8%81%E0%B8%A3%E0%B8%A3%E0%B8%A1%E0%B8%AA%E0%B8%AD%E0%B8%99%E0%B8%AD%E0%B8%B2%E0%B8%AB%E0%B8%B2%E0%B8%A3%E0%B9%84%E0%B8%97%E0%B8%A2/start-112&lang=ta_IN", "date_download": "2021-02-28T07:32:08Z", "digest": "sha1:YDSXBC557VNDMT72ZX7EXANUYJW7G3P4", "length": 5219, "nlines": 110, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் กิจกรรมสอนอาหารไทย | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 ... 3 4 5 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/74520", "date_download": "2021-02-28T07:42:58Z", "digest": "sha1:CZ7PBM2ZU5VVP4HYRNDWWE2UQXEOQ3ZX", "length": 10142, "nlines": 128, "source_domain": "globalrecordings.net", "title": "1 Djon [1 John] - Djambarrpuyngu - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nநிரலின் கால அளவு: 59:50\n1. 1 John முகவுரை\nமுழு கோப்பை சேமிக்கவும் (175KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (38KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (438KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (585KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (712KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (7.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (733KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (7.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (8.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (736KB)\nமுழு கோப்பை சேமிக்கவ��ம் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (629KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (7.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (938KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=mullaitivu", "date_download": "2021-02-28T06:41:48Z", "digest": "sha1:2I4VK44OTXI4DV7EIG5ACE3XBOZLTN3U", "length": 11143, "nlines": 70, "source_domain": "maatram.org", "title": "Mullaitivu – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nநீராவியடிச் சம்பவமும், பன்மைத் தன்மையான எமது வரலாற்றினை மீள உரிமை கோருதலும்\nபட மூலம், Tamil Guardian ஆசிரியர் குறிப்பு: முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை. ### 01 அக்டோபர் 2019 கடந்த வாரத்திலே முல்லைத்தீவில் உள்ள‌ நீராவியடியிலே…\nகேப்பாபிலவு : 700 நாளின் பின்னர் தீவிரம் பெற்றுள்ள போராட்டம்\nபட மூலம், கட்டுரையாளர் “நாங்கள் எங்கள் நிலத்திலுள்ள சொந்த வீடு தோட்டத்தில் சமைப்பதற்கும் உண்பதற்கும் உறங்குவதற்கும் விரும்புகின்றோம்.” இராணுவ முகாமொன்றிற்கு வெளியே 700 நாட்கள் பகலும் இரவும் போராட்டம் என்பது மிக நீண்ட காலம். எனினும், இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவில் உள்ள கேப்பாபிலவு மக்கள்…\nபட மூலம், @garikalan வடக்கிற்கு வந்த வெள்ளம் புதியதல்ல, இடர் புதியதல்ல. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரான காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான வடக்கில், யுத்தம் உண்மையில் நேரிடையாக இடம்பெற்ற நிலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இளம் தலைமுறையினரை சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறது வெள்ளம். அவர்கள் பார்க்க…\nஅடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், ஜனநாயகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு\nகேப்பாபிலவு: அமைச்சர் சுவாமிநாதன், டிசம்பர் மாதம் வந்துவிட்டது…\nபட மூலம், கட்டுரையாளர் “மூன்றாம் கட்­ட­மாக 111 ஏக்கர் காணியை விடு­விக்க இக்காணிக்குள் உள்ள இரா­ணு­வத்­தி­னரின் பாதுகாப்பு முகாம்­களை அகற்றி மாற்­றி­டத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம்…\nஜனநாயகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வறுமை\nகொள்ளைப் போகும் மீன் வங்கி\nவருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்ப��ுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்துவருகிறார்கள். பூர்வீகமாக மீன்பிடித்…\nஇடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு\nபடங்கள் | கட்டுரையாளர் புதுக்குடியிருப்ப பிரதேச செயலகத்தின் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போதே நாம் முதல் தடவையாக 83 வயதான செல்லம்மாவைச் சந்தித்தோம். வீதியின் மறுபக்கத்தில் இருந்த செல்லம்மாவின் வீடும் காணியும் 8 வருடங்களாக இராணுவத்தினரின் பிடியில் இருந்து வந்தது. செல்லம்மா இன்னும்…\nஇடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு\nசெல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச் சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம்…\nஅடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், விவசாயம்\nகேப்பாப்பிலவு: வீடு வாசல்களுக்கு மீள் திரும்புவதற்கான போராட்டம்\n“எனது வீட்டிற்குள் நுழையும்போது தாய் தந்தையின் அன்பான பராமரிப்பினையே நான் உணருகிறேன்…” மீண்டும் வீட்டிற்கு செல்லும் எதிர்பார்ப்புடன் இருக்கும் கேப்பாப்பிலவு வயோதிபர் ஒருவரே இவர். இந்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதி கேப்பாப்பிலவு மக்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து…\nஇடம்பெயர்வு, கட்டுரை, புகைப்படம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபடம் | GETTY IMAGES அய்லான். உலகம் எங்கும் இந்தக் குழந்தையை இப்போது எல்லோருக்கும் தெரியும். ஆனால், துரதிர்ஷ்டம், தன் பெயரை உலகிலுள்ள உதடுகள் உச்சரிக்கும் தருணத்தில் அந்தக் குழந்தை உயிரோடு இல்லை. உலகுக்கு அந்தக் குழந்தை அறிமுகமானதே உயிரற்ற உடலாகத்தான். ஆரவரித்தபடி இருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/tn-player-srhs-natarajan-was-my-hero-of-ipl-reckons-kapil-dev.html", "date_download": "2021-02-28T07:07:32Z", "digest": "sha1:AQ4ITNKPHNN5JU2ZMJKFVHBXD6B27W3Q", "length": 13120, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN Player SRHs Natarajan Was My Hero Of IPL Reckons Kapil Dev | Sports News", "raw_content": "\n'நடராஜன் தான் என் ஹீரோ'... 'தமிழக வீரருக்கு'... 'ஜாம்பவான் வாயிலிருந்து இப்படி ஒரு பாராட்டா'... 'தமிழக வீரருக்கு'... 'ஜாம்பவான் வாயிலிருந்து இப்படி ஒரு பாராட்டா'... 'அப்போ இனிமே சரவெடிதான்'... 'அப்போ இனிமே சரவெடிதான்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய அணியில் சமீபத்தில் இடம் பெற்ற தமிழக வீரர் நடராஜனை ஜாம்பவான் கபில் தேவ் புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nசேலத்தை சேர்ந்த தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் 2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். யார்க்கர் பந்துகளை வீசுவதில் சிறந்து விளங்கும் அவர் அதை வைத்தே எதிரணி பேட்ஸ்மேன்களை அதிர வைத்துள்ளார். ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாததையடுத்து அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளராக நடராஜன் மாறியுள்ளார்.\nகுறிப்பாக பெங்களூர் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்டை நடராஜன் தன் துல்லிய யார்க்கர் மூலம் வீழ்த்தி அசத்த, அதுதான் இந்த சீசனின் சிறந்த விக்கெட் என பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு டெல்லி அணிக்கு எதிரான அடுத்த பிளே-ஆஃப் போட்டியிலும் கடைசி ஓவரில் ரன் கொடுக்கக் கூடாது என்ற நிலையில், நடராஜன் ஆறு யார்க்கர் பந்துகளை வீசி மிரள வைத்தார்.\nஇந்நிலையில் தற்போது நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் வேகப் பந்துவீச்சாளர்கள் செயல்பாடு பற்றி பேசியுள்ள கபில் தேவ் தற்போதைய வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்யத் தெரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டி அவர்களை சாடியுள்ளதோடு யார்க்கர்களை வீசித் தள்ளிய நடராஜனை பாராட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக பேசியுள்ள கபில் தேவ், \"தற்போது உள்ள வேகப் பந்துவீச்சாளர்களை கண்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. முதல் பந்தை கிராஸ் ஸீமில் வீசக் கூடாது. ஸ்விங் பந்து வீசத் தெரியாமல் வேகமாக பந்து வீசுவதிலும், மற்ற டெக்னிக்குகளை கற்றுக் கொள்வதிலும் எந்தப் பயனும் இல்லை. இந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் தான் என் ஹீரோ. இளம் வீரரான அவர் பயமின்றி பந்து வீசினார். நிறைய யார்க்கர் பந்துகளை வீசினார். அதனால் தான் நான் சொல்கிறேன், இன்று, நாளை மட்டுமல்ல, இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் யார்க்கர் தான் சிறந்த பந்து\" எனத் தெரிவித்துள்ளார்.\nகபில் தேவ் போன்ற ஒரு ஜாம்பவான் தமிழக வீரர் நடராஜனை தன் ஹீரோ என கூறியுள்ளது மிகப் பெரும் பாராட்டாக கருதப்படுகிறது. தற்போது இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ள நடராஜன் ஒரு சர்வதேச போட்டியில் சிறப்பாக பந்து வீசினாலும் அணியில் நீண்ட காலம் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்ற நிலையில், இது சற்றும் எதிர்பாராத பாராட்டாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.\n\"மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்\" - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு\" - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு\n'ஒன்னு ரெண்டு எடத்துல மட்டுமில்ல'... 'உலகம் முழுதுவமே நடந்த வியத்தகு மாற்றம்... 'கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு இடையில்'... 'நாசா பகிர்ந்த மகிழ்ச்சி தகவல்... 'கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு இடையில்'... 'நாசா பகிர்ந்த மகிழ்ச்சி தகவல்\n'கோயம்புத்தூர்' ரோட்டுல படுத்து, குப்ப தொட்டி மிச்சம் மீதி சாப்பாட்டைச் சாப்பிட்டவன்'... 'ஆனா இன்னைக்கு பெரிய கோடீஸ்வரர்'... அதெல்லாம் மறக்க முடியுமா\n'டிரம்ப் தோற்று போவாருன்னு கட் & ரைட்டாக கணித்தவர்'... 'கொரோனா எப்போது போகும்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கணிப்பு\n‘யாருப்பா நீ’.. இவ்ளோ சின்ன வயசுல இப்டியொரு சாதனையா.. திரும்பி பார்க்க வைச்ச சிறுவன்.. குவியும் பாராட்டு..\n'என்னாச்சு ஸ்டார் ஜோடிக்கு'... 'திடீரென காணாமல் போன பெயர்'... 'இன்ஸ்டாவில் பறந்த கேள்விகள்'... ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாங்க\n\"நானே அத கொஞ்சமும் எதிர்பாக்கல\"... 'விடாமல் தொடரும் சர்ச்சைகளுக்கு நடுவே'... 'நடந்ததை போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்\"... 'விடாமல் தொடரும் சர்ச்சைகளுக்கு நடுவே'... 'நடந்ததை போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்\n'ஆஹா... நம்ம அருமை பெருமைக்கு எல்லாம் ஆப்பு வைக்க பாக்குறாங்களே'.. 'சூனா பானா' போல விழித்துக் கொள்வாரா பண்ட்'.. 'சூனா பானா' போல விழித்துக் கொள்வாரா பண்ட்.. செம்ம கடுப்பில் கோலி\n‘கொரோனா பாதிப்பு நேரத்திலும்’... ‘24 மணிநேரத்தில் எல்லாமே தீர்ந்து போச்சு’... ‘மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்’...\n'வரம்பு மீறி கலாய்த்த சேவாக்'... 'கேட்ட மத்தவங்களே கடுப்பான போதும்'... 'பக்குவமாக பதில் சொன்ன ஸ்டார் பிளேயர்\n'தம்பி... 'அந்த' தப்ப மட்டும் பண்ணிடாத பா'.. 'எல்லாரும் கோலி ஆகிட முடியாது''.. 'எல்லாரும் கோலி ஆக���ட முடியாது'.. சீனியர் வீரருக்கு அடிச்ச 'யோகம்' குறித்து... ஹர்பஜன் பரபரப்பு கருத்து\n'மொத்தமும் மாறிப் போச்சு'... 'புதிய விதிமுறையால் இந்திய அணிக்கு வந்த சிக்கல்'... '2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி'...\nஎன்ன பாத்தா இந்த கேள்விய கேக்குறீங்க .. வைரல் ஆகும் பிரியா புனியாவின் ‘செம்ம’ ரியாக்‌ஷன் .. வைரல் ஆகும் பிரியா புனியாவின் ‘செம்ம’ ரியாக்‌ஷன்\n'என்னை தோற்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே... அட... அவனும் 'இங்க' நான் தானே'.. 'ஜாலி மூட்'-இல் கோலி'.. 'ஜாலி மூட்'-இல் கோலி.. 'செம்ம'யா லாக் ஆன ரோஹித்\nமொதல்ல அவர டயர்டாக்கணும்...' 'அப்போ தான் நாங்க ஜெயிக்க முடியும்...' - ஹேசில்வுட் பேட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/11891", "date_download": "2021-02-28T06:13:02Z", "digest": "sha1:T4LNIQSHBUPG2MEQYTCPLGSLB4YY3OS5", "length": 12780, "nlines": 139, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "கண்பார்வை இழந்த பெண்மணிக்கு பார்வை கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா. - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் கண்பார்வை இழந்த பெண்மணிக்கு பார்வை கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா.\nகண்பார்வை இழந்த பெண்மணிக்கு பார்வை கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா.\n கோவை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள ஊர். அந்த ஊரில் ஆதிபராசக்தி மன்றம் அமைத்து பங்காரு அம்மா அவர்களின் தொண்டர்கள் ஆன்மீகத் தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்து வந்தனர்.\nஅவ்வூரில் இருந்த நாத்திக இளைஞர்கள் சிலர் அடிக்கடி செவ்வாடைத் தொண்டர்களையும், பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களையும் கேலியும் கிண்டலும் செய்து வருவது வழக்கம். அவர்களின் வாயெல்லாம் அடங்குமாறு அம்மா அற்புதம் ஒன்றை நடத்திக் காட்டினார்கள்.\nஅங்கே அரிசன மக்கள் காலனி ஒன்று உள்ளது. திருவாத்தா. என்ற பெண்மணி ஒருவர். அவருக்கு கண்ணில் ஏதோ கோளாறு. மதுரைக்குச் சென்று கண் சிகிச்சை பெற்றாள். சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் பாவம் அந்த பெண்மணியின் கண்பார்வையே போய்விட்டது.\nமூன்றாண்டு காலம் கண் பார்வை தெரியாது நடமாடி வந்தார் திருவாத்தா.\nஅந்த மன்றத்தில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடி படம் (கட்-அவுட்) வைத்து வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் தங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்வது வழக்கம்.\nஒருமுறை அப்படிப் பாலபிஷேகம் செய்கிற போது, அந்தக் கண் பார்வை தெரியாத பெண்மணியையும் கைப்பிடித்து அழைத்து வந்தார்கள்.\nஅவர் கையில் பால் கொடுத்து மன்றத்தார் பாலபிஷேகம் செய்ய வைத்தார்கள். அதற்கான பலனை அன்றிரவே பரம்பொருள் பங்காரு அம்மா கொடுத்தார்கள். எப்படி….\nஅன்றிரவு அந்தக் கண் பார்வை தெரியாத பெண்மணியின் கனவில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஒரு சிறுமி வடிவத்துடன் தோன்றினார்கள்.\n என்று சொல்லி, அவரது கண் இமைகளைப் பிரித்து, ஒரு வெள்ளைத் துணியால் நன்றாகத் துடைத்து விட்டபடி, உனக்கு இனிமேல் பார்வை வந்து விடும் கவலைப்படாதே என்று கூறிவிட்டு மறைந்து விட்டாளாம்.\nமறுநாள் காலை கண் விழித்துப் பார்த்த போது..ஒரே ஒளி வெள்ளம்\nகண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார். சுவரில் இருந்த முருகன் படம் தான் முதலில் தெரிந்தது. பின் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தெரிய ஆரம்பித்தன.\nதாள முடியாத சந்தோசத்தோடு தெருவிற்கு ஓடி வந்து, “அடியே எனக்குக் கண் தெரியுது எனக்கு ஆத்தா வந்து கண் கொடுத்திட்டா என்று அக்கம் பக்கத்துப் பெண்களிடம் துள்ளலுடன் ஓடி வந்து கனவில் நடந்த செய்திகளையெல்லாம் விவரித்தார் திருவாத்தா\nமூன்று வருடமாக நம் கண் எதிரே கண் பார்வை தெரியாத நடமாடிய ஒரு அரிசனப் பெண்மணி இப்போது பார்வையுடன் நடமாடுகிறாள். ஆத்தா கனவில் வந்தாள் என்கிறாள். என்ன இது அதிசயமாக இருக்கிறதே.. என்று நாத்திகம் பேசிய இளைஞர்களே அதிசயப்பட்டார்கள்.\nஓர் ஏழை அரிசனப் பெண்மணியைப் பாதபூஜை செய்ய வைத்து பார்வையும் கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள், சில நாத்திகர் கண்ணையும் திறந்தாள். அவனவன் விதிப்படியே அவனவன் மதியும் சென்றதால் சிலரை விட்டு விட்டாள்.\nஅறிவிற்கு எட்டாத போது, அனுபவம் கண்டாவது தெளிய வேண்டும். அனுபவம் பெற்றும் அறிவு தெளிவில்லையேல் என்ன செய்வது\n“படிப்பறிவு முக்கியமில்லை பட்டறிவு தான் முக்கியம்” என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு\nசக்தி ஒளி- மே 2019.\nPrevious articleவெளிநாட்டு வாழ் சக்திகளுக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு இருமுடி அபிஷேகம் செய்யப்பட்டது.\nஅன்னை ஆதிபராசக்தியின் அசரீரி வாக்கு.\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nநின்… திருவடிக்கும் விழி உண்டு\nஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 81 அவதார பெருவிழா\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nபவானி சாகரில் பாம்பாகக் காட்சி தந்த அன்னை\nஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களின் மகத்துவம்-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vasthu-class/", "date_download": "2021-02-28T06:05:40Z", "digest": "sha1:G4MMNA6IATES7ZSNJMLINQAQ6UWAOOPQ", "length": 6617, "nlines": 141, "source_domain": "www.chennaivasthu.com", "title": "vasthu class Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து நிபுணர் அறந்தாங்கி,vastu aranthangi\nவாஸ்து சாஸ்திரம் என்பதற்கும் மனையடி சாஸ்திரம் என்பதற்கும் என்ன … visit,any vastu consultant chennai வாஸ்து நிபுணர் சென்னை,வாஸ்து Vastu Shastra | Vastu Consultant வாஸ்து பயிற்சி வகுப்பு , வாஸ்து […]\nவாஸ்துப்படி வீடு கட்டும் முறை\nவாஸ்து மணிமொழிகள். வீடு கட்டும் முறை ################### 1.முதலில் வாஸ்து பலம் பொருந்திய இடத்தை […]\nவாஸ்துவில் ஒவ்வொரு திசைகளின் பார்வைகளும் பாதிப்புகளும்.\nதீர விசாரித்து அறிவதே மெய்”. நாம் எதை பெற்றிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் நம் மனம் இன்பமோ துன்பமோ அடைவதில்லை. ஆனால் நாம் எந்த உணர்வுகளை கொண்டிருக்கிறோமோ அதைப்பொறுத்து […]\nvastu for office அலுவலகங்களில் வாஸ்து அமைப்பு\nஅலுவலக வாஸ்து: Vasthu for Office நாகரீகம் மிகுந்த இந்த காலத்தில் இப்போது இருக்கின்ற இளைய சமுதாயம் எந்தவிதமான சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் […]\nவீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nஉங்கள் வீடு ஆலயத்திற்கு எந்த திசையில் உள்ளது, வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரி���் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகருத்து நாட்கள் என்றால் என்ன\nவீட்டிற்கு எந்த திசையில் அதிக இடங்களை விடவேண்டும்\nவடகிழக்கு இழுத்து இருந்தால் வாஸ்து அமைப்பில் நல்லதா\nமனை குடியிருப்பு பிரிப்பதில் வாஸ்து\nவாஸ்து படி வாஸ் பேசின் எங்கே வைப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612436", "date_download": "2021-02-28T07:37:36Z", "digest": "sha1:ZAGETNSNCLIIJZFPL55NC5MKD6ZIZANE", "length": 29065, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவர்கள் தற்கொலை சோகம் ஏன்?| Dinamalar", "raw_content": "\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: ...\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு 2\nதமிழ் கற்க ஆசை: பிரதமர் மோடி 10\n19 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் விண்ணில் ... 2\nஇந்தியாவில் 1.48 சதவீத பேர் மட்டுமே கொரோனாவுக்கு ...\nபோதையின் பாதையில்... தொழிலாளர்களின் வருமானத்தை ... 6\nமொபைலில் பண பரிவர்த்தனை செய்யலாமா இன்று, சைபர் ... 1\n\"மக்களை பாதிக்காத வகையில் போராட நம் ஆட்களுக்கு ... 10\nபறக்கும் படை போலீசுக்கு தேர்தல் கமிஷன் நிபந்தனை 4\nமாணவர்கள் தற்கொலை சோகம் ஏன்\nஅக்காவை கர்ப்பமாக்கிய தம்பி: கொரோனா கால கொடூரம் 28\n\"புஸ்\" ஆகிப்போன பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்\nகாலையில் திருமணம் மாலையில் மணமகன் மரணம் 14\nபோட்டு வாங்கிய அமித்ஷா: புழுக்கத்தில் பழனிசாமி 106\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் ... 177\n'நீட்' நுழைவுத் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த, தி.மு.க.,வும், அதை செயல்படுத்திய, இ.பி.எஸ்., அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதுபோல், நாடகம் ஆடுகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால் தான், மாணவர்கள் தற்கொலை சோகம் தொடர்கிறது - அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்.'நீட் தேர்வை, தமிழக அரசியல் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'நீட்' நுழைவுத் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த, தி.மு.க.,வும், அதை செயல்படுத்திய, இ.பி.எஸ்., அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதுபோல், நாடகம் ஆடுகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால் தான், மாணவர்கள் தற்கொல�� சோகம் தொடர்கிறது - அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்.\n'நீட் தேர்வை, தமிழக அரசியல் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்த்தால், 'நம்மால் முடியாது போல...' என தவறாக நினைக்கும் நம் மாணவச் செல்வங்கள், தவறான முடிவு எடுக்கத் தான் செய்வர். மாணவர்களின் உயிர், அரசியல் தலைவர்களின் பேச்சில் தான் உள்ளது...' என, சொல்ல வைக்கும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.\nஹிந்தி வேண்டாம்; அது குலக்கல்வித் திட்டத்தை ஊக்குவிக்கும் என்பது, மக்கள் கோஷம் அல்ல. தி.மு.க.,வின் அரசியல் கோஷம் - புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி.\n'அதை மக்கள் அறிந்ததால் தான், நீண்ட காலமாக, தி.மு.க.,வை எதிர்க்கட்சியாகவே வைத்திருந்தனர்... என, சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.\nநாகர்கோவிலில், பாதாள சாக்கடை திட்டம், நிர்ணயிக்கப்பட்ட கால அளவை கடந்து நீண்டு கொண்டிருக்கிறது. இந்த பணி, சரியாக திட்டமிடப்படாமல் செய்யப்படுகிறது. சாலைகளில் பள்ளங்களால் விபத்து ஏற்படுகிறது. கொரோனாவில் மக்கள் வேதனை அனுபவித்து வரும் நிலையில், நாகர்கோவில் மக்கள் மேலும் ஒரு வலியை தாங்க வேண்டிய நிலை உள்ளது - தி.மு.க., - எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன்.\n'போர்க்குணம் நிரம்பிய, குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவில் நிலைமை மாற வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாகர்கோவில் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன் பேச்சு.\nவட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழ் கற்று கொள்ளக்கூடாது என, வட மாநிலங்களில் யாரும் போராடுவதில்லை. ஆனால், தமிழகத்தில் தான், ஹிந்தி கற்று கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தொழில் வளர்ச்சிக்கு ஹிந்தி அவசியம் - பா.ஜ., அமைப்பு சாரா அணி மாநில தலைவர் பாண்டித்துரை.\n'தமிழ், ஹிந்தி மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, துளு என, பல மொழிகளை அனைவரும் கற்க வேண்டும்; அப்போது தான், பொருளாதாரம் மட்டுமின்றி அறிவும் வளர்ச்சி பெறும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., அமைப்பு சாரா அணி மாநில தலைவர் பாண்டித்துரை பேட்டி.\nதமிழகத்தில் பெய்து வரும் பருவ மழையால், பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு, அங்கன்வாடி மையங்கள், பள்ளி குழந்தைகளின் சத்துணவு திட்டத்தில் பால் வழங்க வேண்டும். தற்��ோது ஆவினில் தேங்கிய பவுடரை, கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ரேஷன் கடைகளில் பால் பவுடராக வழங்க வேண்டும் - மாநில பால் உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல்.\n'பால் உற்பத்தியாளர்கள் வயிற்றில் பால் வார்க்கும் இந்த நல்ல திட்டத்தை, மாநில அரசு தாராளமாக செயல்படுத்தலாம்...' என, ஆதரவு தெரிவிக்கத் தோன்றும் வகையில், மாநில பால் உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல் அறிக்கை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தினகரன் ஷியாம் கிருஷ்ணசாமி சுரேஷ்ராஜன் பாண்டித்துரை\nஇந்தியாவில் 36.2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்(2)\nபீஹாரில் கூட்டணி குறித்து மகனின் முடிவை ஏற்பேன்: ராம்விலாஸ் பஸ்வான்(9)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதற்கொலை மனப்பான்மை ஒரு மன நோய். இவர்கள் நீட் போன்ற தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் முன்பு மனநல மருத்துவர்களின் கவுன்சிலிங்குக்கு உட்பட வேண்டும். பெற்றோர்கள் வற்புதலில் தான் இவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகுகிறது. மருத்துவர் ஆவதற்கு மனதிடம் வேண்டும். தன் உயிரை மாய்த்து கொள்ள நினைப்பவர்கள் எப்படி மருத்துவராகி மற்றஉயிர்களை காப்பாற்ற முடியும். உயிர் இழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இதைவைத்து ஆதாயம் தேடும் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கண்டனம்.. இந்த மாதிரி தற்கொலைகள். எல்லாவித தேர்வுகள் தோல்விகளிலும் சம்பவிக்கின்றந. அதற்காக அந்த தேர்வுகளை ரத்து செய்ய முடியாது. எத்தனையோ கோடி கணக்கான மாணவர்கள் ஆவலுடன் தேர்வு எழுத இருக்கும் நிலையில் தேர்வை ரத்து செய்ய கோருவது நியாயமல்ல. இறந்தவர்களை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு எனது கண்டனம்.\nஇறந்த மாணவனின் குடும்பத்திற்கு செலவிடப்படும் தொகையினை அரசியல் கட்சிகள் தமது கட்சியின் சார்பாக கோச்சிங் சென்டர் நடத்தி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தலாம். தமது கட்சியில் உள்ள படித்த இளைஞர்களைக் கொண்டு () மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கலாம். போட்டி தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுக்களும் தரலாம். சிவில் சர்வீஸ் போட்டி தேர்விற்கு மனித நேய அறக்கட்டளையின் மூலம் பல ஆயிரம் இளைஞர்களை தயார் படுத்தி வெற்றி பெற செய்த முன்னாள் மேயர் அவர்கள் மூலம் கோச்சிங் கொடுக்கலாம். அரசியல் தலைவர்கள் இன்னும் தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். எல்லோரும் நுனிப்புல் மேய்கிறார்கள். தோற்று விடுவோம் என எண்ணி போட்டி தேர்விற்கு முன்னரே உயிர் விடும் மாணவர்கள், வெற்றி தோல்வியை பற்றி கவலை படாமல் தம் உயிரையும் பொருட்படுத்தாது நாட்டை பாதுகாக்க உயிர் நீத்த (கல்வான் தாக்குதல்) வீரர்களை சற்று நினைத்து பார்க்க வேண்டும்.\nநீட் தேர்வுக்குப் பயந்து எந்த மாணவ மாணவியரும் பிற மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் இல்லை. தமிழ் நாட்டில் இது நடக்கிறது என்றால் தமிழ் நாட்டுக் கல்வித்தரம் பலவீனமாக உள்ளதா இல்லை தமிழக மாணவர்களின் பலவீனமான மனநிலை காரணமா மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் த���ருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் 36.2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nபீஹாரில் கூட்டணி குறித்து மகனின் முடிவை ஏற்பேன்: ராம்விலாஸ் பஸ்வான்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/06/blog-post_1.html", "date_download": "2021-02-28T06:15:41Z", "digest": "sha1:ZZKCEGQLX7BLJZMKWUQOJL2DE3A55G65", "length": 6902, "nlines": 38, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "தமிழ் சினிமா சிறப்பு செய்திகள் ஒரே செய்தியில் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / Video / தமிழ் சினிமா சிறப்பு செய்திகள் ஒரே செய்தியில்\nதமிழ் சினிமா சிறப்பு செய்திகள் ஒரே செய்தியில்\nதமிழ் சினிமாவில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இணைத்துள்ளேன், கிளிக் செய்து பார்க்கவும். காஜல் அகர்வாலின் மேக் அப் இல்லாத புகைப்படம் பற்றியும், ரம்யா நிதியமைச்சருக்கு வாழ்த்துக்கள் சொன்னது பற்றியும், ஜோதிகா மற்றும் ஜீவாவின், ராட்சசி மற்றும் கொரில்லா படத்தை பற்றியும், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ரஜினி பற்றியும், நடிகை கத்ரீனா கைப் அவரது தோழியிடம் விளையாடியது என பல விஷயங்களை இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் ��ிருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/reshma-pasupuleti-hot-photo-290121/", "date_download": "2021-02-28T07:26:27Z", "digest": "sha1:VXXVC5LBD7TVO3L4UUG6ZXH2JVSJC5OL", "length": 12714, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "மொபைல் கடை திறப்பு விழாவில் உச்சகட்ட கவர்ச்சியில் ரேஷ்மா ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொ��ைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமொபைல் கடை திறப்பு விழாவில் உச்சகட்ட கவர்ச்சியில் ரேஷ்மா \nமொபைல் கடை திறப்பு விழாவில் உச்சகட்ட கவர்ச்சியில் ரேஷ்மா \nபோற போக்க பார்த்தா இளம் நடிகைகளுக்காகவே டஃப் கொடுப்பாங்க போல நம்ம Big Boss ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.\nஅதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார்.\nதற்போது ஒரு மொபைல் கடை திறப்பு விழாவுக்கு சென்ற இவர், முன்னழகை மூடியபடி, இடுப்பு தெரியும்படி ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nPrevious இந்தியாவில் பாட்டுல நம்பர் ஒன் இடம் பிடிச்ச வாத்தி கம்மிங்\nNext புதிய காதலரோடு நெருக்கமாக இருந்த ஸ்ருதிஹாசன் – வைரலாகும் Hot Photos \nThalapathy65 Update: தளபதி விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்\n“ரச்சுமா, சும்மா அள்ளுது, வேற லெவல்…” – ரச்சிதா வெளியிட்ட புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள் \n“பிச்சைக்காரன்” பட ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா \n“செம்ம Tight-U, செம்ம Weight-U” – White Skirt – இல் திரிஷாவின் செம்ம சூடான புகைப்படங்கள் \nஎன்னது ஃபர்ஸ்ட் ஷூட்டே ரஷ்யாவா\nரஷ்யாவில் குளிரில் நடிக்கும் இர்பான் பதான்\n“நான் ஏன் AL விஜயை விவாகரத்து செய்தேன் என்றால்…” – விவாகரத்து குறித்து அமலாபால் ஒப்பன் டாக் \nஉடலை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய உடையில் உஷ்ணத்தை கிளப்பிய சீரியல் நடிகை நீபா \n“பாதாம் குல்ஃபி” – ஜொலிக்கும் ஆடையில் படத்தை வெளியிட்ட ஆத்மிகாவை கொஞ்சும் ரசிகர்கள்\n தமிழகத்தை பின்��ற்றி கேரளாவிலும் நடவடிக்கை..\nQuick Shareஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது என்று கேரள அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. கேரள கேமிங் சட்டம், 1960’இல்…\nஉலகின் மிகப் பழமையான மொழியான தமிழை கற்க முடியாமல் போனதால் வருத்தம்.. மான்கிபாத் உரையில் மோடி பேச்சு..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு 2021’இன் இரண்டாவது மான் கி பாத் உரையாற்றினார். மோடி…\n2021ம் ஆண்டின் முதல் ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. – சி51..\nQuick Shareஸ்ரீஹரிகோட்டா: பிரேசில் நாட்டுக்கு சொந்தமான ‘அமேசோனியா – 1’ உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட்…\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…\nQuick Shareசென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்….\n கமல் – சரத்குமார் சந்திப்பில் புதிய முடிவு\nQuick Shareசட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தமிழக அரசியல் களம் இறக்கை கட்டிப் பறக்க…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/vivo-v17-deal-alert-available-with-rs-4000-discount-on-amazon-040920/", "date_download": "2021-02-28T06:29:12Z", "digest": "sha1:IPQM2TSH4XNUXUW7C7ZUKIQLAQSDLZVB", "length": 15743, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "விவோ V17 போன் வாங்கணுமா? ரூ.4,000 தள்ளுபடியோட கிடைக்கும்போது வேண்டாம்னா சொல்லப்போறீங்க? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவிவோ V17 போன் வாங்கணுமா ரூ.4,000 தள்ளுபடியோட கிடைக்கும்போது வேண்டாம்னா சொல்லப்போறீங்க\nவிவோ V17 போன் வாங்கணுமா ரூ.4,000 தள்ளுபடியோட கிடைக்கும்போது வேண்டாம்னா சொல்லப்போறீங்க\nஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் பல்வேறு தயாரிப்புகளுக்கு தள்ளுபடியை வழங்குவதாக அறியப்படுகிறது. சில சிறப்பு சீசன் விற்பனைகள் உள்ளன, மேலும் இந்த சில்லறை விற்பனையாளர்கள் இந்த நேரத்தில் பல சாதனங்க��ில் கவர்ச்சிகரமான சலுகைகளையும் வழங்குகிறார்கள். அதற்கேற்றவாறு, விவோ V17 ஸ்மார்ட்போனில் தற்போது ஒரு குறிப்பிட்ட கால விற்பனை உள்ளது, மேலும் இந்த சுவாரஸ்யமான விற்பனை செப்டம்பர் 4 நள்ளிரவு வரை மட்டுமே செல்லுபடியாகும்.\nசரி, விவோ V17 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. ரூ.24,990 தவறாமல் விலைக்கொண்ட ஸ்மார்ட்போன் இப்போது விற்பனையின் ஒரு பகுதியாக 20,990 ரூபாய் விலையில் கிடைக்கிறது.\nஆன்லைன் சில்லறை விற்பனையாளர் அமேசான் இந்தியா ரூ.4,000 தள்ளுபடி வழங்குவதோடு வட்டி இல்லாத EMI கட்டண விருப்பம், வங்கி கூட்டாளர்களிடமிருந்து தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற சலுகைகள் போன்ற பிற கவர்ச்சிகரமான சலுகைகளையும் வழங்குகிறது. விவோ ஸ்மார்ட்போனின் மிட்நைட் ஓசன் மற்றும் பனிப்பாறை ஐஸ் வண்ண விருப்பங்கள் இரண்டிலும் இந்த தள்ளுபடி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவோ V17 விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, விவோ V17 6.44 அங்குல FHD + OLED iView டிஸ்ப்ளேவுடன் 91.38% திரை-க்கு-உடல் விகிதத்துடன் வருகிறது.\nஸ்மார்ட்போன் ஒரு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 SoC ஐ 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு இடத்துடன் இணைத்துள்ளது.\nவிரிவாக்கக்கூடிய நினைவகத்திற்காக பிரத்யேக மைக்ரோ SD கார்டு ஸ்லாட் உள்ளது.\nகேமராவைப் பொறுத்தவரை, விவோ V17 அதன் பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பை 48 எம்.பி முதன்மை சென்சார், துளை எஃப் / 1.8 துளை, எஃப் / 2.2 துளை கொண்ட 8 எம்பி செகண்டரி சென்சார் மற்றும் 2 எம்பி பின்புற சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nமேலும், விவோ ஸ்மார்ட்போனின் பிற இன்னபிற விஷயங்களில் 32 எம்.பி செல்பி கேமரா சென்சார் உள்ளது.\nமென்பொருளைப் பொறுத்தவரை தனிப்பயன் ஃபன்டூச் ஓஎஸ் உடன் ஆண்ட்ராய்டு பை உடன், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.\nPrevious ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து PUBG மொபைல் கேம் அகற்றப்பட்டது\nNext சிறப்பான முடிவு…. கூடிய விரைவில் IIT டெல்லியில் இந்த முக்கியமான படிப்பை நீங்கள் கற்கலாம்\nஓப்போ ஃபைண்ட் X3 சீரிஸ் வெளியாகும் தேதி இதுதான்\n6000 mAh பேட்டரியுடன் ஜியோனி மேக்ஸ் புரோ மார்ச் 1 வெளியீடு\nசென்னையில் முதல் 50 kW சூப்பர்ஃபாஸ்ட் EV சார்ஜிங் ஸ்டேஷன்: எம்.ஜி மோட்டார் & டாடா பவர் கூட்டணி\nஅட இப்படி பண்ணினா பாஸ்வேர்டு இல்லாம உங்க போனை அன்லாக் செய்யலாம்\nஇந்தியாவில் ரூ.12,000 விலையில் 6000 mAh பேட்டரியுடன் ஒரு சாம்சங் போனா\n இந்தியாவில் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் விரைவில் | ஆரம்பமானது முன்பதிவு| விலை தெரியுமா\nஜியோபோன் 2021 சலுகை அறிவிப்பு வெளியானது | விவரங்கள் இதோ\nசொத்து வரி வசூலை அதிகரிக்க புதிய வாட்ஸ்அப் சேனல் | இனி அலைய வேண்டிய அவசியமில்லை\nரெட்மி ஏர் டாட்ஸ் 3 TWS இயர்பட்ஸ் அறிமுகம் | அம்சங்கள், விலை & விவரங்கள்\n2021ம் ஆண்டின் முதல் ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. – சி51..\nQuick Shareஸ்ரீஹரிகோட்டா: பிரேசில் நாட்டுக்கு சொந்தமான ‘அமேசோனியா – 1’ உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட்…\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…\nQuick Shareசென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்….\n கமல் – சரத்குமார் சந்திப்பில் புதிய முடிவு\nQuick Shareசட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தமிழக அரசியல் களம் இறக்கை கட்டிப் பறக்க…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படையுங்கள் : அரசுக்கு சத்குரு கோரிக்கை…. நடிகர் சந்தானம் ஆதரவு…\nQuick Shareகோவை : கோவில்கள் அழிவதை தடுக்க அவற்றை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_documents&task=morelinks&documents_type=3&document_id=946&Itemid=193&lang=ta", "date_download": "2021-02-28T07:06:48Z", "digest": "sha1:BK5EH3GVSE6V2NOIPP47YSTX3ZA5THHS", "length": 12040, "nlines": 202, "source_domain": "pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nவீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nமனித வள அபிவிருத்திப் பிரிவு\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nவிஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nமனித வள அபிவிருத்திப் பிரிவு\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nவிஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\n2017 ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்றங்கள் - (இணைந்த சேவைகள்)\nஅரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை [ PDF - 91 KB ]\nஇலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்பச் சேவை [ PDF - 282 KB ]\nஇலங்கை நூலகர் சேவை [ PDF - 250 KB ]\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை [ PDF - 236 KB ]\nஇணைந்த சாரதிகள் சேவை [ PDF - 237 KB ]\nஅலுவலக ஊழியர் சேவை [ PDF - 277 KB ]\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nPACIS / ஆண்டு இடமாற்றங்கள்\nபதிப்புரிமை © 2021 அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/662", "date_download": "2021-02-28T06:13:15Z", "digest": "sha1:YES272KYYTXB64K742SUQW7MUNIMVXMK", "length": 12093, "nlines": 97, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-05/11/2014 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆ���ால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\n« ​வெண்முரசு – ​வெளியீட்டு விழா\nஇன்​றைய சந்​தையின் முடிவில் இரு நிறுவனங்களின் வி​லையானது நமது Stop Loss வி​லையி​னும் கீழாக முடிந்துள்ளது. அ​வைகள் மு​றை​யே CAIRN – 276.35 , MCLEODRUSS – 256.90 என்பதாக முடிவ​டைந்துள்ளது. CAIRN பங்கானது நாம் வாங்கிய வி​லையினும் கீழாக நட்டத்தி​லே​யே முடிவ​டைந்துள்ளது. MCLEODRUSS பங்கானது லாபத்தி​லே​யே​ ​வெளி​யேற ​வேண்டிய சூழலி​னை ஏற்படுத்தியுள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (07-11-2014) சந்​தையில் வாங்க எந்த பங்கும் பரிந்து​ரை ​செய்ய படவில்​லை. ​இன்​றைய சந்​தையின் முடிவின் அடிப்ப​டையில் அடுத்த வர்த்தக நாளில் வாங்க ​வேண்டிய, விற்க ​வேண்டிய பங்கும், அதன் வி​லையும் குறித்த விவரங்கள் பின்வருமாறு..\n… இ​வைகள் நாம் குறிபிடும் வி​லைக்கு கி​டைக்கிறதா, விற்க இயலுகிறதா என்ப​தை சந்​தையில் காண்​போமாக. ​Stop Loss மதிப்பு மட்டும் சில பங்குகளுக்கு மாறி வருவ​தை காணலாம். இன்​றைக்கு AMTEKAUTO பங்கின் ​Stop Loss ஆனது அதன் வாங்கபட்ட வி​லையி​னை தாண்டியுள்ள​தை காணலாம்.\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n« ​வெண்முரசு – ​வெளியீட்டு விழா\n​தொடர்ந்து நம் வ���லைபதிவி​னை படிக்கும் ஆனால் பின்னூட்டம் ​போடாது அ​லை​பேசியில் ​தொடர்பு ​கொள்ளும் நண்பர் ஒருவர் ​தொடர்பு ​கொண்டு என்னங்கள இப்படி முதன்முதலாக நட்டத்​தை பதிவு ​செய்ய ​வேண்டியதாச்​சே என்று அங்கலாய்த்தார். ​தொழில் என்று வந்தால் லாபம், நட்டம் இரண்​டையும் எதிர்​​​நோக்கி​யே இருக்க ​வேண்டும். ​சென்டி​மெண்ட்க​ளை தவிர்த்தல் நம் அளவில் நல்லது. அ​தே சமயம் பிறரு​டைய நம்பிக்​கைக​ளை நாம் பயன்படுத்தி ​கொள்ளுதல் தவறல்ல.\n​பொதுவாக​வே நாம் நட்ட நிறுத்தம் (Stop Loss) என்ற அளவி​னை முடிவு ​செய்வ​தே நமது நட்டத்தி​னை அல்லது லாபத்தி​னை ஒரு குறிப்பிட்ட அளவில் உறுதி ​செய்து ​கொள்ள​வே. அப்படி ​செய்யாது ​போனால் நமக்கு வி​ளைய கூடிய இழப்பீடுகள் அளவற்றதாகி விடும். என​வே எந்த சந்தர்ப்பத்தில் நட்டநிறுத்தம் (Stop Loss) அளவி​னை தாண்டி பங்குவி​லை கீ​ழே இறங்குகிற​தோ அப்​போ​தே நாம் ​வெளி​யேறி விடுவது மிகவும் அவசியமானது. இதில் நம்பிக்​கைகள் (sentiment) என்பது ​தே​வையற்றது.\n07-11-2014 சந்​தையில் CAIRN – 276.00 , MCLEODRUSS – 258.15 என்ற வி​லையில் திறப்பு வி​லையாக அ​மைந்து விற்க பட்டது.\n« ​வெண்முரசு – ​வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93023/Paris--20-firefighters-accused-of-raping-minor-for-2-years--France-rallies-in-support-of-victim.html", "date_download": "2021-02-28T07:40:19Z", "digest": "sha1:BXHGDOVXBDMSDT6H6TERIVZTNK4TWFEN", "length": 10649, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'13-15 வயதில் 20 தீயணைப்பு வீரர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்' - பாரீஸ் பெண் புகார் | Paris: 20 firefighters accused of raping minor for 2 years; France rallies in support of victim | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'13-15 வயதில் 20 தீயணைப்பு வீரர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்' - பாரீஸ் பெண் புகார்\n13 முதல் 15 வயது வரை இருந்தபோது 20 தீயணைப்பு வீரர்களால் பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பாரிஸ் நகரைச் சேர்ந்த ஒரு பெண் குற்றம்சாட்டியிருக்கிறார்.\nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரை சேர்ந்த ஒரு பெண் தான் சிறுமியாக இருந்தபோது 20 தீயணைப்பு வீரர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கு���்றம் சாட்டினார். இவ்வழக்கு பிரான்சின் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் அது அவரின் சம்மதத்துடன் நடந்தது, அதனால் அது பாலியல் வன்கொடுமை அல்ல என்றும் கூறியுள்ளனர்.\nபாரிஸில் உள்ள போர்க்-லா-ரெய்ன் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த பியர் என்ற தீயணைப்பு வீரர் மருத்துவக் கோப்பிலிருந்து தனது எண்ணைப் பெற்று தன்னிடம் ஆசைவார்த்தைகளைக்கூறி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் என்னை வெப்கேமுக்கு முன்னால் ஆடையின்றி இருக்குமாறு கேட்டுக் கொண்டார், பின்னர் நான் அதை செய்தபின்பு எனது எண்ணை அவரது சகாக்களுக்கு அனுப்பினார். மற்ற தீயணைப்பு வீரர்களும் தன்னை அதுபோலவே செய்ய சொன்னார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2008 ஆம் ஆண்டில் 13 வயதாக இருந்ததிலிருந்து இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 130 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nஇந்த விவகாரத்தில் பாரிஸியர்களுக்கு கோபத்தைத் தூண்டியது என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில், மூன்று பேர் மீது மட்டுமே \"பாலியல் மீறல்\" குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, ஆனால் யார்மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதியவில்லை. பிரான்சில், பாலியல் மீறலுக்கான அதிகபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் ஆகும், பாலியல் வன்கொடுமைக்கு 20 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்.\nஏறக்குறைய 10 ஆண்டுகளாக தனது குற்றச்சாட்டுகளை உண்மை என்று நிரூபிக்க போராடி வரும், அப்பெண்ணுக்கு நீதி கோரி தற்போது பல பெண்ணிய குழுக்கள் பாரிஸின் தெருக்களில் போராட தொடங்கியிருக்கிறார்கள்.\nஉத்தராகண்ட் வெள்ள பாதிப்பு - ஆறுதல் வார்த்தைகளை தெரிவிக்கும் பிரபலங்கள்\n''கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்'' : சூர்யா\nRelated Tags : பாரிஸ் பாலியல் வன்கொடுமை, சிறுமி பாலியல் வன்கொடுமை, தீயணைப்பு வீரர்கள் பாலியல், பிரான்ஸ், france , paris rape, minor rape, 20 firefighters rape,\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ���யில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉத்தராகண்ட் வெள்ள பாதிப்பு - ஆறுதல் வார்த்தைகளை தெரிவிக்கும் பிரபலங்கள்\n''கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்'' : சூர்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hotsong1000.blogspot.com/2012/", "date_download": "2021-02-28T07:36:01Z", "digest": "sha1:BJT5KPKCB7XFBRMPWERGWZIXOAHQLZBC", "length": 3969, "nlines": 39, "source_domain": "hotsong1000.blogspot.com", "title": "HOTSONGS: 2012", "raw_content": "\n. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...\nசனி, 8 டிசம்பர், 2012\nஇடுகையிட்டது mariyamovies நேரம் முற்பகல் 5:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 ஜனவரி, 2012\nஇடுகையிட்டது mariyamovies நேரம் முற்பகல் 11:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஜனவரி, 2012\nஇடுகையிட்டது mariyamovies நேரம் பிற்பகல் 12:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது mariyamovies நேரம் பிற்பகல் 12:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது mariyamovies நேரம் பிற்பகல் 12:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது mariyamovies நேரம் முற்பகல் 11:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது mariyamovies நேரம் முற்பகல் 11:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது mariyamovies நேரம் முற்பகல் 11:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3064466", "date_download": "2021-02-28T08:02:52Z", "digest": "sha1:SZVKV5KUOKBEQLLLDMHETNTQZSEC6WP5", "length": 4764, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:குளோரோபிரிடின்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பகுப்பு:குளோரோபிரிடின்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:59, 25 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 மாதங்களுக்கு முன்\n00:59, 25 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"பகுப்பு:பிரிடின்கள்\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:59, 25 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-02-28T07:20:22Z", "digest": "sha1:AFVSFMUMBVZM65KLILZZSEGR6I6YQW6A", "length": 12495, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் பல்கேரிய பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெங்கிரி, சிலாவியப் பாகால் (681–864),\nகிழக்கு மரபுவழி (864 முதல் அரச சமயம்)\nமுதலாம் பல்காரியப் பேரரசு (First Bulgarian Empire) என்பது கிபி 7 வது மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இடைக்கால பல்கேரிய பிரதேசமாக இருந்தது. இதன் பகுதிகள் தென்கிழக்கு ஐரோப்பாவை உள்ளடக்கி இருந்தது. இந்தப் பேரரசு 681 இல் அஸ்பரூக் என்பவரின் தலைமையிலான பல்கர் பழங்குடியினரால் நிறுவப்பட்டது.[1] இவர்கள் தெற்கு ஸ்லாவிக் பழங்குடியினரின் உதவியுடன் கான்ஸ்டன்டைன் IV இன் தலைமையிலான பைசண்டைன் இராணுவத்தை தோற்கடித்தனர். இப்பேரரசின் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில், பல்கேரியா தன்யூப் நதி வளைவில் இருந்து கருங்கடல் வரையில் மற்றும் தினேப்பர் ஆற்றில் இருந்து அட்ரியாடிக் கடலுக்கு பரவியது.\nபால்கன் ப��ுதியில் இப்பேரரசானது பலமானதாக உருவெடுத்ததால், பல நூற்றாண்டுகளாக பைசான்டைன் பேரரசுடன் நீண்டகால தொடர்பினை கொண்டிருந்தது, சில நேரங்களில் நட்பு நாடகவும் மற்றும் சில நேரங்களில் மிகப்பெரிய விரோதியாகவும் இருந்தது. பல்கேரிய பேரரசு பைசான்டைன் பேரரசுடன் பல போர்களை நடத்தியது.இப்பேரரசு பைசான்டைன் அரசின் வடக்கே உள்ள பிரதான எதிரியாக மாறியது. எதிரிகளாக இருப்பினும் இந்த இரு நாடுகளும் பல முறை சமாதானம் அடைந்தும், கூட்டணியாகவும் செயல்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை கான்ஸ்டான்டினோப்பில் நகரை இரண்டாம் முறையாக அரபு படை முற்றுகையிட்ட போது பல்கேரிய இராணுவம் அந்த முற்றுகையை தகர்த்து அரேபிய இராணுவத்தை அழித்ததால், தெற்காசிய ஐரோப்பாவில் படையெடுக்க இருந்த அரபு இராணுவத்தின் முயற்சியைத் தடுத்தது.\nபைசாந்தியம் பல்கேரிய பேரரசின் பகுதிகளில் வலுவான கலாச்சார செல்வாக்கைக் கொண்டிருந்தது, இது 864 ஆம் ஆண்டில் பல்கேரியப்ப் பகுதிகளில் கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்கு வழிவகுத்தது.அவார் ககானேட் பகுதியின் சிதைவுக்கு பிறகு பல்கேரிய பேரரசு அதன் வடமேற்கு பகுதியான பன்னோனியன் சமவெளி வரை விரிவாக்கம் அடைந்தது.பின்னர் பெகெனெக்ஸ் மற்றும் க்யூமன்ஸ் ஆகியோரின் முன்னேற்றத்தை பல்கேரியர்கள் எதிர்கொண்டனர், மேலும் மாக்யர்ஸ் மீது ஒரு வெற்றிகரமான தாக்குதலை நடத்தி, பன்னோனியாவில் நிரந்தரமாக தங்களின் ஆளுமையை நிலைநிறுத்தினர்.9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 10 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் முதலாம் சிமியன் பைஸாண்டியர்களின் மீது தாக்குதல் நடத்தி வெற்றிகளைப் பெற்றார்.அதன் பிறகு, அவர் பேரரசர் பட்டத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் அவர் பல்கேரிய மாநிலத்தை மிகப்பெரிய அளவிற்கு விரிவுபடுத்தினார்.917 ல் அஞ்சியலஸ் போரில் பைசான்டைன் இராணுவத்தை அழித்தபின், பல்கேரியர்கள் 923 மற்றும் 924 இல் கான்ஸ்டாண்டினோபுலை முற்றுகையிட்டனர். ஆயினும் பைசண்டைன்கள் 1014 இல், இரண்டாம் பேசில் இன் கீழ், க்ளைடியன் போரில் பல்கேரியர்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி அடைந்தனர். 1018ல், கடைசி பல்கேரிய கோட்டையானது பைசாந்தியப் பேரரசிடம் சரணடைந்தது. இதன் மூலம் முதலாம் பல்கேரிய பேரரசு முடிவுக்கு வந்தது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூ���் 2020, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-alto-800/car-price-in-sonipat.htm", "date_download": "2021-02-28T07:46:19Z", "digest": "sha1:NHBGINHRBSTMLGQXQXW4XC5ON5UQRNLC", "length": 28220, "nlines": 519, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி ஆல்டோ 800 2021 சோனிபட் விலை: ஆல்டோ 800 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஆல்டோ 800 road price சோனிபட் ஒன\nசோனிபட் சாலை விலைக்கு மாருதி ஆல்டோ 800\non-road விலை in சோனிபட் : Rs.3,32,328*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 Rs.3.32 லட்சம்*\non-road விலை in சோனிபட் : Rs.3,37,857*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோனிபட் : Rs.4,01,817*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோனிபட் : Rs.4,06,479*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோனிபட் : Rs.4,30,220*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in சோனிபட் : Rs.4,44,855*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.4.44 லட்சம்*\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in சோனிபட் : Rs.4,88,5,43*அறிக்கை தவறானது விலை\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.4.88 லட்சம்*\non-road விலை in சோனிபட் : Rs.4,93,204*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோனிபட் : Rs.3,32,328*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 Rs.3.32 லட்சம்*\non-road விலை in சோனிபட் : Rs.3,37,857*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோனிபட் : Rs.4,01,817*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோனிபட் : Rs.4,06,479*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சோனிபட் : Rs.4,30,220*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in சோனிபட் : Rs.4,44,855*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.4.44 லட்சம்*\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in சோனிபட் : Rs.4,88,5,43*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 Rs.4.88 லட்சம்*\non-road விலை in சோனிபட் : Rs.4,93,204*அறிக்கை தவறானது விலை\nமாருதி ஆல்டோ 800 விலை சோனிபட் ஆரம்பிப்பது Rs. 2.99 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஆல்டோ 800 எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng உடன் விலை Rs. 4.48 லட்சம். உங்கள் அருகில் உள்ள மாருதி ஆல்டோ 800 ஷோரூம் சோனிபட் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை சோனிபட் Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ வில�� சோனிபட் தொடங்கி Rs. 3.70 லட்சம்.தொடங்கி\nஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng Rs. 4.88 லட்சம்*\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Rs. 4.44 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng Rs. 4.93 லட்சம்*\nஆல்டோ 800 எஸ்டிடி Rs. 3.32 லட்சம்*\nஆல்டோ 800 எஸ்.டி.டி ஆப்ஷனல் Rs. 3.37 லட்சம்*\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ Rs. 4.30 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ Rs. 4.01 லட்சம்*\nஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ தேர்வு Rs. 4.06 லட்சம்*\nஆல்டோ 800 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசோனிபட் இல் க்விட் இன் விலை\nக்விட் போட்டியாக ஆல்டோ 800\nசோனிபட் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nஎஸ்-பிரஸ்ஸோ போட்டியாக ஆல்டோ 800\nசோனிபட் இல் செலரியோ இன் விலை\nசெலரியோ போட்டியாக ஆல்டோ 800\nசோனிபட் இல் redi-GO இன் விலை\nரெடி-கோ போட்டியாக ஆல்டோ 800\nசோனிபட் இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக ஆல்டோ 800\nசோனிபட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆல்டோ 800 உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆல்டோ 800 மைலேஜ் ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,287 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,537 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,287 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,537 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,287 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆல்டோ 800 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆல்டோ 800 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டோ 800 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ 800 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 வீடியோக்கள்\nஎல்லா ஆல்டோ 800 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 செய்திகள்\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\n க்கு What ஐஎஸ் the எக்ஸ்-ஷோரூம் விலை break அப்\nWhat ஐஎஸ் the டிரான்ஸ்மிஷன் வகை அதன் மாருதி ஆல்டோ 800\nWhat ஐஎஸ் the விலை பட்டியலில் அதன் ஆல்டோ 800 எல்எஸ்ஐ 2021\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டோ 800 இன் விலை\nகுந்திலி Rs. 3.32 - 4.93 லட்சம்\nகனாவூர் Rs. 3.32 - 4.93 லட்சம்\nபாருத் Rs. 3.38 - 5.06 லட்சம்\nபாகாதுர்கா Rs. 3.32 - 4.93 லட்சம்\nசம்பலா Rs. 3.32 - 4.93 லட்சம்\nசாமல்ந்தா Rs. 3.32 - 4.93 லட்சம்\nபுது டெல்லி Rs. 3.33 - 4.94 லட்சம்\nகோஹனா Rs. 3.32 - 4.93 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/no-chance-for-ravichandran-ashwin-in-t20-odi-says-sunil-gavaskar/articleshow/81147319.cms", "date_download": "2021-02-28T06:22:56Z", "digest": "sha1:VBYYHGWP4LUDVNC5F7Z55BV65GWWN7XV", "length": 13674, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Ravichandran Ashwin: அஸ்வின் அவ்வளவுதான், இனி வாய்ப்பு கிடைக்காது: ஷாக் கொடுக்கும் கவாஸ்கர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅஸ்வின் அவ்வளவுதான், இனி வாய்ப்பு கிடைக்காது: ஷாக் கொடுக்கும் கவாஸ்கர்\nரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடும் அஸ்வின்\nஆனால் டி20, ஒருநாள் போட்டியில் இடம் கிடைப்பது கடினம்\nஇந்திய அணியில் அதிகரிக்கும் ஆல் ரவுண்டர்கள்\nஇந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். ஒருநாள், டி20 போட்டிகளில் இடம் கிடைப்பதில்லை. இவருடன் இணைந்து ஸ்பின்னில் கலக்கிய ரவீந்திர ஜடேஜாவுக்கு அவ்வப்போது வாய்ப்பு கிடைத்து வருகிறது. குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹல் இருவரும் சுழற்பந்து வீச்சீல் அதிரடி காட்டி வருவதால் தான் அஸ்வின், ஜடேஜா இருவரும் ஓரம் கட்டுப்பட்டுள்ளார்கள் என பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்துள்ள சுனில் கவாஸ்கர், அணியில் ஆல்-ரவுண்டர்கள் மற்றும் இளம் வீரர்கள் அதிகமாகிவிட்டனர்.\nஇதனால், அஸ்வினுக்கு இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம் கிடைக்கும். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது எனத் தெரிவித்துள்ளார். “அஸ்வினுக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என நினைக்கிறேன். ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 7ஆவது வரிசையை உறுதி செய்துவிட்டார். ரவீந்திர ஜடேஜாவும் போட்டிக்கு இருக்கிறார்.\nஎனக்கு பிடிச்சது டி20 தான், சிஎஸ்கேவின் நம்பிக்கை வீண் போகாது: புஜாரா ஓபன் டாக்\nகடைசி மூன்று வரிசைகளில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது ஒரு ஸ்பின்னர், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே தற்போதைய நிலைமையில் களமிறக்க முடியும். டெஸ்டில் அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒருநாள், டி20களில் அவருக்குப் போட்டிகள் அதிகம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.\nகதம் கதம்: விவாகரத்து கோரி விண்ணப்பித்த கவர்ச்சி நடிகை\nரவிச்சந்திரன் அஸ்வின் 111 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 150 விக்கெட்களும், 46 டி20களில் 52 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திலும், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அஸ்வின் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார்.\nஇந்திய அணியில் மீண்டும் நடராஜன்: கோலியை கொண்டாடும் ரசிகர்கள்\nகுறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்கள் மற்றும் சதம் விளாசி இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் நீடிக்கின்றன. மூன்றாவது (பகலிரவு) டெஸ்ட் நாளை மறுநாள் அகமதாபாத்தில் துவங்கும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇது கனவா இருக்குமோ... சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி ட்வீட்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஎன்.ஆர்.ஐஅரபு வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்தியா வந்தால் இதெல்லாம் செய்யணும்\nசெய்திகள்தமிழகத்தின் பொருளாதார அடையாளமாக விளங்கும் சூலூர் சட்டமன்ற தொகுதி\nசெய்திகள்பாக்யலக்ஷ்மி சீரியல் ராதிகாவின் கணவரை பார்த்தீர்கள் வைரலாகும் திருமண நாள் போட்டோ\nவணிகச் செய்திகள்மாருதி சுஸுகி கார் ஏற்றுமதியில் சாதனை\nசெய்திகள்ஹரி நாடாருக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்\nதிருச்சிமக்களிடம் பிட்பாக்கெட��� அடிக்கும் மோடி அரசு...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்\nசெய்திகள்Sembaruthi Serial அகிலாவே தன் கையால் இதை செய்தாரா ஷாக் ஆன ஆதி - பார்வதி\nசெய்திகள்என்ன வனிதா அக்கா உடம்பை குறைச்சிட்டீங்க ஆனா.. குக் வித் கோமாளியில் கலாய்த்த பாலா\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nபரிகாரம்இந்த 5 நாட்களில் வெங்காயம், பூண்டு வேண்டவே வேண்டாம் - ஆன்மிக அற்புதத்தைப் பெற்றிடுங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/13616", "date_download": "2021-02-28T06:52:39Z", "digest": "sha1:2C6IDG3SWA7KJGNHWWDEB6HTIUSG2JSD", "length": 17608, "nlines": 293, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை - 92 தலைப்பு இங்கே.... எப்போ வருவீனம்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை - 92 தலைப்பு இங்கே.... எப்போ வருவீனம்\nபோட்டுடோமில்ல..... அடுத்த தலைப்பும் நாங்களே போட்டுட்டோமில்ல.... அரட்டை - 92.... வாங்க வாங்க கெதியா வாங்கோ... அரட்டை அடிக்க வாங்கோ.\nயாரங்கே.... அரட்டை அடிக்க வாங்க. தலைப்பு போடுறவங்களை எல்லாம் தேடிபுட்டு இந்த பக்கம் தலையை காட்டலன்னா பூஸை விட்டே கடிக்க வெச்சுடுவோம்.\nவந்திட்டேன்...... ஆனால் இன்று நான் ஏதும் கதைக்கப்போவதில்லை, ஏனெனில் நான் இன்று மெளன விரதம்:). அதனால் யாரையும் நலம் விசாரிக்கவும் மாட்டேன், அதுக்காக யாரும் என்னை விசாரிக்காமல் விட்டிடாதீங்கோ......\nஎன் பூஷைக் காட்டி என்னையே மிரட்டுகிறார்களே.... கலியுகம்.. கலியுகம்.. கலியுகம்... போகிற போக்கைப் பார்த்தால் என் வாயைக் கிளறி என் மெளன விரத்தத்தைப் பாதியிலே முடிச்சிடுவீங்கபோல இருக்கே... நான் இதில மட்டும் ரொம்ப ஸ்ரோங்கா இருக்கிறேன்:).\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nதலைப்பு 92‍க்கு வந்துட்டோம்ல. அ���ட்டையை யாருங்க‌\nஅரட்டை யாருவேணா தொடங்கலாம் கோமு நீங்களும் தொடங்கலாம் எப்ப அரட்டைல பதிவு 100 ஆகுதோ அப்ப புது அரட்டை இழை யாருவேணா ஆரம்பிக்கலாம்\n நாட்டு நடப்பெல்லாம் எப்படி போகின்றது பட்டி மன்றத்தில் பூஸ் என்று ஒருவர் இருப்பதாக அறிகின்றேன். அவர் எப்படி இருப்பார் பட்டி மன்றத்தில் பூஸ் என்று ஒருவர் இருப்பதாக அறிகின்றேன். அவர் எப்படி இருப்பார் பார்க்க ஆவலாக உள்ளேன்.ஹ ஹ ஹ தெரிந்தவர்கள் போட்டோ அனுப்பவும். ஹாய் ஹாய் ஹாய்:))))))))))))))))))))))))))))))))))\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅனைவருக்கும் காலை, இரவு வணக்கம் 92.\nஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை, மாலை, இரவு வணக்கம்.....\nஉங்கலுக்கு இனிய பொழுது, இனிய இரவு கிடைக்க வாழ்த்துக்கள்.....\nநிம்மதியானா தூக்கம் உங்கள் கண்கலை தழுவட்டும்.....\nவானாதி அக்கா நலமா இருக்கிங்கலா\nஜலீலா அக்கா நலமா இருக்கிங்கலா\nசீதாலக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா\nமனோ அம்மா நலமா இருக்கிங்கலா\nலக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா\nமனோகரி அம்மா நலமா இருக்கிங்கலா\nமேனகா அக்கா நலமா இருக்கிங்கலா\nஹைஸ் அண்ணா நலமா இருக்கிங்கலா\nவச்சலா நற்குணம் அம்மா நலமா\nஉமா ( பொப் ) ஊரில் அனைவரும் நலமா\n என்ன உங்கலைம் அலையே கானும்\nஇமா அக்கா நலமா இருக்கிங்கலா\nஆசியா அக்கா நலமா இருக்கிங்கலா\nஇதில் பெயர் இடம் பெறாதவர்கள் கோபித்து கொள்ளாதீர்கள்.\n\"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி\"\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nகாலை வணக்கங்கள் உங்களுக்கு நான் நல்லா இருக்கேன் உங்களுக்கு முதுகு வலி இப்ப எப்படி இருக்கு\nடியர் அனாமிகா அவர்களே. நீங்கள்ளாம்தான் ரொம்ப நாளா\nஅறுசுவையை கலக்கிட்டு இருக்கீங்க.அதுவும் உங்களோட‌\nபாட்டு கலெக்க்ஷன்ஸ்,சூப்பரோ சூப்பார் மேடம். ஓ....\n நான் லாம் இப்பொ,இப்போதான் வந்தி\nருக்கேன். நான் எப்படி புதுஇழையை தொடங்கமுடியும்\nநீங்கள்ளாம் ஆரம்பிச்சு வைங்கோ. நான் பின்னாலயே\nமுடிக்கலை.எப்படியும் கொஞ்ச நாட்களில் பிக் அப்\nஎப்படிங்க தினமும் ஒருவர் பெயரைக்கூட விடாம‌\nநன்றிப்ரபா. நீங்க எப்டி இருக்கீங்க\nஇங்க அரட்டை 96 ஓடிவாங்க ஓடிவாங்க\nஅச்சுப் பிச்சு கேள்விகளும் அதி மேதாவி பதில்களும் - 2\nகை வலிக்கும்வரை கதையடிக்கலாம் வாங்க...\nஇனி இங்க வந்து உங்கள் அரட்டையை தொ��ருங்கள் .........\nவாழ்த்தலாம் வாங்க நம்ம கவி.எஸ் க்கு பிறந்தநாள் [21.12.08]\nமதுரைக்கார பாசக்கார பயபுள்ளைகளே வாங்க...\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479887", "date_download": "2021-02-28T06:58:44Z", "digest": "sha1:IQPPNOQV4TROWHH42SM5PXN4OTXCDFKF", "length": 16627, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "தார் ரோடுக்கு நிதி ஒதுக்கீடு | Dinamalar", "raw_content": "\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு\nதமிழ் கற்க ஆசை: பிரதமர் மோடி 4\n19 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் விண்ணில் ... 2\nஇந்தியாவில் 1.48 சதவீத பேர் மட்டுமே கொரோனாவுக்கு ...\nபோதையின் பாதையில்... தொழிலாளர்களின் வருமானத்தை ... 6\nமொபைலில் பண பரிவர்த்தனை செய்யலாமா இன்று, சைபர் ... 1\n\"மக்களை பாதிக்காத வகையில் போராட நம் ஆட்களுக்கு ... 10\nபறக்கும் படை போலீசுக்கு தேர்தல் கமிஷன் நிபந்தனை 4\nதிருமலையில் ஏப்.,14 முதல் ஆர்ஜித சேவை துவங்க ... 1\nதார் ரோடுக்கு நிதி ஒதுக்கீடு\nசூலுார்:சூலுார் மற்றும் பள்ளபாளையம் பேரூராட்சியில், தார் ரோடு போட, ரூ.5.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் மற்றும் காந்திநகர் பகுதிகளில் ரோடு அமைக்க, ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.பணிகளைத் துவக்க பூமி பூஜை நடந்தது. இதில், ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.சூலுார் பேரூராட்சிக்குட்பட்ட கருப்ப தேவர் வீதி, இந்திரா நகர்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசூலுார்:சூலுார் மற்றும் பள்ளபாளையம் பேரூராட்சியில், தார் ரோடு போட, ரூ.5.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் மற்றும் காந்திநகர் பகுதிகளில் ரோடு அமைக்க, ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.பணிகளைத் துவக்க பூமி பூஜை நடந்தது. இதில், ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.சூலுார் பேரூராட்சிக்குட்பட்ட கருப்ப தேவர் வீதி, இந்திரா நகர், தனலட்சுமி நகர், எஸ் ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில், ரூ. 75 லட்சம் செலவில் தார் ரோடு அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலக பயறுகள் தினம் கம்பத்தில் கொண்டாட்டம்\nகாட்சிப்பொருளான வேளாண் அலுவலர் குடியிருப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக பயறுகள் தினம் கம்பத்தில் கொண்டாட்டம்\nகாட்சிப்பொருளான வேளாண் அலுவலர் குடியிருப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=285539&name=THENNAVAN", "date_download": "2021-02-28T07:44:02Z", "digest": "sha1:T6PNYOFHZJZU6WNY55A4TKZHHQIAOTPP", "length": 11575, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: THENNAVAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் THENNAVAN அவரது கருத்துக்கள்\nசினிமா சித்ராவின் ஹேண்ட் பேக்கில் போதைப் பொருளா: திசை மாறும் விசாரணை: திசை மாறும் விசாரணை\nஇன்னும் நிறைய போதையில் கதைகள் வரும் ,செரினா கஞ்சகேசில் ,நமது கண்களை கட்டி பிடித்ததுபோலதான் இதும் 06-ஜன-2021 09:21:29 IST\nசினிமா சிம்புவுக்கு ஐ லவ் யூ சொல்ல சொன்ன சர்ச்சை: சுசீந்திரன் விளக்கம்...\nநாங்க எப்போதும் கருத்துக்களை மாற்றிக்கொள்ளனும் ,ஆனால் உங்களைபோன்றவர்களின் கருதுமட்டும் என்ன பெரிய கருத்தா என்ன போயா வந்துட்டான் .(பூனைமேலே மதில்சுவாருனு ) 06-ஜன-2021 09:18:36 IST\nசினிமா நடிகை சித்ரா தற்கொலை வழக்கு : கணவர் ஹேம்நாத் கைது...\nசினிமா மூக்குத்தி அம்மன் கதை தெரியுமா\nசினிமா \"இரண்டாம் குத்து\" படம் எடுத்தவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா\nவரவர கருணாநிதி போல ,காலம்கடந்தபின் காருண்யம் பேசுவது என்ன நியாயமோ அது பற்றி கூத்தாடிகள் இனம் வேதம் பேசுவது சகிக்க முடியலை. 11-அக்-2020 18:26:08 IST\nசினிமா டிக் டிக் டிக் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ” - பாரதிராஜாவுக்கு பதிலளித்த ஆபாச இயக்குனர்...\nசினிமா 2வது திருமணம் செய்த சாய் சக்தி...\nஅனைவரும் அல்கொய்தாவில் சேருவது நல்லதா. 20-செப்-2020 10:03:03 IST\nசினிமா பா.ஜ.,வில் இணைகிறாரா நடிகர் விஷால்\nகட்சிவேறு ,நடிப்பு வேறு ,தொழில் வேறு ,வாழ்க்கை வேறு அதனால மனசாட்சியோடு வாழுங்கள் .சந்தர்ப்பம் கிடைத்தால் எதையும் செய்யும் மனிதர்கள் மிருகங்கள் . 13-செப்-2020 13:43:54 IST\nசினிமா கங்கனாவை விமர்சிக்கும் பிரகாஷ்ராஜ்...\nகட்டுமரம் போல வாழ்க்கை வாழும் இவருக்கு பொதுவெளிக்கருத்து சொல்ல ,இவர் முரசொலி ஆசிரியரா என்ன 13-செப்-2020 13:40:54 IST\nசினி���ா துருக்கி அதிபர் மனைவியுடன் சந்திப்பு: ஆமீர்கானுக்கு வலுக்கும் எதிர்ப்பு...\nசென்ட் டு பக். நோ நீட் ஹிர் 23-ஆக-2020 14:35:39 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/122410?ref=archive-feed", "date_download": "2021-02-28T07:01:45Z", "digest": "sha1:ZERIJFQ6OL6UP7CDEXUIYVXCNPPMO72W", "length": 7007, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "விமானப் படையின் கூட்டுப்படைத் தளபதி நியமனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிமானப் படையின் கூட்டுப்படைத் தளபதி நியமனம்\nஇலங்கை விமானப் படையின் கூட்டுப் படைத் தளபதியாக எயார்வைஸ் மார்ஷல்.டி.எல்.எஸ்.டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நியமனம் கடந்த வெள்ளிக்கிழமை(21) வழங்கப்பட்டுள்ளது.\n2016 நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/why-bombay-hc-said-groping-minor-without-skin-to-skin-contact-is-not-sexual-assault", "date_download": "2021-02-28T07:37:39Z", "digest": "sha1:ONFR2YH2JTKIY6KOD7TPIYFTDTJZ26JR", "length": 20920, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆடையில்லாமல் தொட்டால்தான் பாலியல் தாக்குதலா?!' - என்ன சொன்னது மும்பை உயர்நீதிமன்றம்? | Why Bombay HC said Groping minor without skin to skin contact is not sexual assault", "raw_content": "\n`ஆடையில்லாமல் தொட்டால்தான் பாலியல் தாக்குதலா' - என்ன சொன்னது மும்பை உயர்நீதிமன்றம்\nமேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கியுள்ள தீர்ப்புதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தீர்ப்பில் சொல்லியிருப்பது என்ன\n``12 வயது சிறுமியின் மார்பை அழுத்தியதுடன் ஆடையையும் அவிழ்க்க முயன்ற 39 வயது நபரை, போக்ஸோ சட்டத்தில் தண்டிக்க முடியாது\" என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கியுள்ள தீர்ப்பும் அதற்குக் கொடுத்துள்ள விளக்கமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சதீஷ் ரக்டே. 39 வயதான அவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 12 வயது சிறுமியை கொய்யாப்பழம் தருவதாக தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தன் வீட்டுக்குச் சென்றதும் சிறுமியின் மார்பை ஆடையுடன் சேர்த்து அழுத்தியதுடன் சிறுமியின் ஆடையையும் அவிழ்க்க முயன்றுள்ளார். சிறுமி அழ ஆரம்பித்ததால், சிறுமியை வீட்டுக்குள் விட்டு கதவைச் சாத்திவிட்டு அங்கிருந்து ஓடியிருக்கிறார் சதீஷ் .\nஅழுகைச் சத்தம் கேட்டு அங்கே விரைந்து வந்த சிறுமியின் தாய் சிறுமியை மீட்டிருக்கிறார். இதையடுத்து, சதீஷ் ரக்டே மீது நாக்பூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஐபிசி 354, 363, 342 ஆகிய பிரிவுகளின் கீழும் போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. - இந்தச் சம்பவம் நடந்தது 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம்.\nஇந்த வழக்கை முதலில் விசாரித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிபதி, குற்றவாளி மீதான போக்ஸோ சட்டத்தை உறுதி செய்து குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி சதீஷ், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கியுள்ள தீர்ப்புதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\n``சிறுமியின் ஆ���ையை முழுமையாக அகற்றிவிட்டு, மார்பகங்களை குற்றவாளி அழுத்தினாரா, ஆடைக்குள் கை விட்டு மார்பகங்களை அழுத்தினாரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆடைக்கு மேலே கையை வைத்து மார்பகங்களை அழுத்துவது பாலியல் தாக்குதல் என்ற பிரிவின்கீழ் வராது. இது தவறான செயல்தான். ஆனால், சட்டப்படி, இதுபோன்ற செயல்கள், பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின்கீழ்தான் வரும். தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல்தான் பாலியல் தாக்குதல் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றவாளி கைகள் நேரடியாக சிறுமியின் மார்பகத்தில் படவில்லை என்பதால், பாலியல் தாக்குதல் எனக் கூற முடியாது.” என்று கூறியுள்ள நீதிபதி புஷ்பா கனேடிவாலா போக்ஸோ சட்டத்தின் 8-வது பிரிவிலிருந்து குற்றவாளியை விடுவித்து, ஐபிசி 354-ன் கீழ் அவருக்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.\n’ஆடையில்லாமல் தொட்டால்தால் பாலியல் தாக்குதலா\nசஞ்சேஷ் மகாலிங்கம், சத்தியா கோவிந்தராஜ்\nஇந்தத் தீர்ப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வழக்குரைஞரான சஞ்சேஷ் மகாலிங்கமும், சட்டக்கல்லூரி மாணவியான சத்தியா கோவிந்தராஜும் இணைந்து, போக்ஸோ சட்டத்தை முன்வைத்து தவறான விளக்கமளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்புபின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.\nஅவர்களிடம் பேசினோம், ``போக்ஸோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8-ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளைக் கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. இதன்படி குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க முடியும். கீழமை நீதிமன்றத்தில் இதனடிப்படையில்தான் தண்டனை வழங்கியிருக்கின்றனர்.\nஆனால், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி இது போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று தெரிவித்திருக்கிறார். சிறுமியின் சல்வாரை கழற்றிவிட்டு உடல்ரீதியான தொடர்பு வைத்திருந்தால் மட்டும்தான் போக்ஸோ சட்டத்தின் கீழ் வரும் என்று தெரிவித்��ிருக்கிறார். அதாவது அந்த ஆண், சிறுமியின் சருமத்தைத் தொட்டிருக்க வேண்டும் என்கிறார். அதுமட்டுமல்லாது போக்ஸோவில் தண்டிக்க இன்னும் தீவிர குற்றச்சாட்டு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\n`அவன் அந்தச் சிறுமியின் மார்பை மட்டும்தான் தொட்டிருக்கிறான். அவன் அதைத் தாண்டி வேறு ஏதாவது செய்திருக்க வேண்டும்’ என்ற ரீதியில்தான் இந்தத் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவன் உங்கள் வயிற்றிலோ அல்லது வேறு பகுதியிலோ குத்திவிட்டான் என்றால் உங்களுக்கு வலிக்கும். அப்போது நீங்கள் சட்டை அணிந்திருந்தால் வலிக்காமலா போய்விடும் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு மட்டும் ஏன் இப்படி விநோதமான விளக்கமளிக்கப்படுகிறது என்பது புரியவில்லை.\nஇது மிகவும் அபத்தமான தீர்ப்பு. பாலியல் ரீதியான புகார்களை பொதுவெளியில் சொல்லத் தயங்கும் சமூகத்தில் தைரியத்தோடு நீதிமன்றத்தை நாடும் ஒரு சிலருக்கும் இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்படுவது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதையெல்லாம் விளக்கி தலைமை நீதிபதி மற்றும் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். நல்ல பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்றார்.\n`உள்நோக்கம் இல்லாமல் இப்படி தீர்ப்பு வராது\nஅடுத்ததாகப் பேசிய வழக்கறிஞர் தமயந்தி, ``பாலியல் சீண்டல் செய்தாலே அது போக்ஸோ சட்டத்தில் வந்துவிடும். ஒரு குழந்தையிடம் ஆபாசமான செய்கைகள் செய்துகாட்டினாலோ அல்லது போன் மூலம் தவறான படங்களைக் காட்டினாலோகூட குற்றம் என்று போக்ஸோ சட்டத்தின் பிரிவு 11 மற்றும் 12ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியிருக்கும்போது இது எப்படி போக்ஸோவில் வராது என்று சொல்ல முடியும் உள்நோக்கம் இருந்தால் ஒழிய இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை. இப்படியெல்லாம் தீர்ப்பு கொடுத்தால் எப்படி நீதிமன்றத்தை நம்பி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புகார் கொடுப்பார்கள் உள்நோக்கம் இருந்தால் ஒழிய இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை. இப்படியெல்லாம் தீர்ப்பு கொடுத்தால் எப்படி நீதிமன்றத்தை நம்பி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புகார் கொடுப்பார்கள் இதெல்லாம் தவறில்லை என்ற தோற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தும்போது குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள், பாலி���ல் வன்முறை எல்லாம் இன்னும் அதிகமாகும்.\n`குழந்தைகளைச் சீண்டினாலோ அல்லது வன்புணர்வு செய்தாலோ போக்ஸோவில் தண்டிக்கப்படுவோம். அதில் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம் என திருத்தம் கொண்டுவந்துவிட்டார்கள்' என்ற பயம் மக்களிடம் இருக்கிறது. அப்படி பயம் இருந்தும்கூட குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்படியான சூழலில், இதுபோன்றொரு தீர்ப்பு குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். மேல்முறையீடு போனால் நிச்சயம் தீர்ப்பு மாற்றி எழுதப்படும். குற்றவாளிக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் தகுந்த தண்டனை கிடைக்கும்” என்றார்.\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2019/04/05/pers-a05.html", "date_download": "2021-02-28T07:41:54Z", "digest": "sha1:ZD4MVP2HGDUGV24FJWJHLB6A7IYRYXIH", "length": 59327, "nlines": 338, "source_domain": "www7.wsws.org", "title": "கோர்பின்/மே பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளின் அரசியல் தாக்கங்கள் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nகோர்பின்/மே பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளின் அரசியல் தாக்கங்கள்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஇங்கிலாந்தின் பழமைவாத கட்சியின் பிரதம மந்திரி தெரேசா மே க்கும் ஜெர்மி கோர்பினுக்கும் இடையே ஒரு மாற்று பிரெக்ஸிட் உடன்படிக்கை மீதான பேச்சுவார்த்தைகள், தொழிற் கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுப்பட்டமை உழைக்கும் மக்களுக்கு ஒரு முன்னோக்கிய பாதையை வழங்குகிறது என்ற அனைத்து வாதங்களையும் தீர்க்கமாக மறுத்தளிக்கின்றன.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய காலத்தில் அது முகங்கொடுத்ததிலேயே மிகப்பெரிய நெருக்கடியின் மத்தியில் உள்ளது. டோரி அரசாங்கம் பொறிவின் விளிம்பில் நிலைக்குலைந்து போயுள்ளது. அரசியல் மற்றும் சமூக பதட்டங்கள் உடையும் புள்ளியில் உள்ளன. அரசியல் இரட்சிப்புக்காக கோர்பினை எதிர்நோக்குவதே ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பாக உள்ளது.\nசெவ்வாயன்று ஒரு பொது தேர்தலுக்கான அவரின் கோரிக்கையை உடனடியாக கைவிட்டு விடையிறுத்த அவர், “தேசிய நலன்களை வழங்க தேசிய நல்லிணக்கத்திற்கு\" முறையிட்ட தெரேசா மே இன் பெரும்பிரயத்தன முறையீட்டுக்கு உடன்பட்டார். கடந்த தேர்தலில் தொழிற் கட்சியை ஆதரித்தவர்களையும் மற்றும் தொழிற் கட்சியை ஆதரிக்காதவர்களையும் கூட பிரதிநிதித்துவம் செய்யும் பொறுப்பை\" அவர் ஏற்கக்கூடும்.\nமூன்றாண்டுகளுக்கும் மேலாக, கோர்பின் அவர் தேர்வு செய்யப்பட்ட வெற்றிக்கு விடையிறுப்பாக தொழிற் கட்சியில் இணைந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம், டோரிக்களை தோற்கடிக்க கட்சியின் ஐக்கியம் இன்றியமையாதது என்பதால் பிளேயரிச வலதுசாரிகளை விரட்டவும் மற்றும் சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் அவர்கள் கோரக் கூடாது என வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பிரெக்ஸிட் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் முழுமையாக தோல்வியடையும் வரையில் அரசாங்கத்தின் மீது எந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் \"கொண்டு வருவதில்லை\" என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், இப்போது \"கட்சி ஐக்கியம்\" என்பது \"தேசிய ஐக்கியம்\" என்பதைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டுள்ளது.\nடோரி அரசாங்கம், புதிய தொழிற் கட்சி அரசாங்கம் மற்றும் டோரி/தாராளவாத ஜனநாயக அரசாங்கங்களும் தசாப்தங்களாக சமூக செல்வவளத்தை பெருவணிகங்களுக்கு பாரியளவில் கைமாற்றியதற்கு பின்னர், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பின் அதிர்விலிருந்து தான் 2015 இல் கோர்பின் கட்சித் தலைவராக மேலுயர்ந்தார். அது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் திருப்பி தாக்கும் ஒரு முயற்சியாக இருந்தது, அது எந்த புள்ளிவரைக்கும் தீவிரமடைந்தது என்றால், 2017 இல் —அப்போது மே ஒரு இடைக்கால பொதுத் தேர்தலுக்கு அழைப்புவிடுத்து அவரின் நிலைமையை சீர்படுத்திக் கொள்ள முயன்ற நிலையில்— 1945 இல் கிளெமெண்ட் அட்லியின் தொழிற் கட்சியின் மிகப்பெரிய எழுச்சிக்குப் பின்னர் டோரிக்கள் ஒரு சிறுபான்மை அரசாங்கமாக சுருங்கியது.\nஇந்த ஆதாயத்தைப் புகலிடமாக கொண்டு அழுத்தமளிப்பதற்குப் பதிலாக, கோர்பின் கட்சியின் வலதுசாரி சிறுகூட்டத்தை சமாதானப்படுத்துவதில் இருந்து தொடங்கி அடிபணியும் வரையில் நகர்ந்தார். 2018 தொழ���ற் கட்சி மாநாடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டாய மறுதேர்வுக்கான கோரிக்கைகளை அவர் எதிர்ப்பதைக் கண்டது, அதேவேளையில் அவர் அவரின் சொந்த நெருக்கமான ஆதரவாளர்கள் வேட்டையாடப்படுவதையும், வெளியேற்றப்படுவதையும் அனுமதித்தார், நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல் தொழிற் கட்சியின் விசுவாசத்தை உறுதிப்படுத்த இலண்டன் நகரத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nஇன்று பிளேயரிச ரொம் வாட்சன் கோர்பினின் துணை தலைவர் என்பதை விட கட்சியின் தலைவரைப் போலிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் டோரிக்களுடன் தேசிய நல்லிணக்க அரசாங்கத்தில் பங்கெடுக்க அவர் தயாராக இருப்பதாக வாட்சன் Prospect சஞ்சிகைக்குக் கூறிய போது, கோர்பினின் அலுவலகம் ஒரு \"ஸ்தாபக ஒட்டுப்போடல்\" திட்டங்களைக் குறைகூறியது. மூன்று நாட்களுக்குப் பின்னர், கோர்பின் ஒரு பொது தேர்தலைத் தடுக்கும் நோக்கில், அதுவும் டோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொனி மேர்சர் அவரது கட்சி \"துடைத்தழிக்கப்படுவதை\" காணும் என்று கூறியிருந்த நிலையிலும், ஓர் உண்மையான ஒட்டுபோடலில் அவர் பங்கேற்றார்.\nதொழிலாள வர்க்க இயக்கத்தின் விளைவாக அவர் அதிகாரத்திற்கு வந்தாலும் கூட அவரால் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் கோர்பின் சிந்திக்கக்கூடிய இறுதி விடயமாக இருக்கும். அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவையாற்ற மட்டுமே விரும்புகிறார் என்பதுடன், அவரை தலைவராக தேர்ந்தெடுத்ததில் அதன் குணாம்சத்தை வெளிப்படுத்தி உள்ள வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கும் தொடர்ந்து முயன்று வருகிறார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஓர் இன்றியமையாத கூட்டாளியாக ஆளும் வர்க்கம் கோர்பினைச் சரியாக அளவிட்டுள்ளது என்பதையே மேயின் சிநேகபூர்வ முயற்சிகள் உறுதிப்படுத்துகின்றன.\nஇவை பிரிட்டனிலும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு மூலோபாய அனுபவங்களாகும். கோர்பின், உலகெங்கிலும் உள்ள போலி-இடது உருவாக்கங்கள் முன்மாதிரியாக கொள்வதற்குரிய ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறார். ஆனால் கோர்பினுக்கு முன்னரே கிரீஸில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமொஸ், போர்ச்சுக்கல்லில் \"இடது அணி\" மற்றும் அமெரிக்காவில் பேர்ணி சாண்டர்ஸ் ஆகியோர் அதே சேவையை —எப்ப���தும் அதே நாசகரமான பாதிப்புகளுடன்—வழங்கினர்.\nஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்து வந்துள்ளது, “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ள ஒரு கொள்கைக்கு உயிரூட்டுவதற்கான கடைசி பெரும்பிரயத்தன முயற்சியை கோர்பின் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதோடு, அவர் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர அபிவிருத்தியை —அதாவது தொழிற் கட்சியை இடதுக்கு நகர்த்த முயற்சிக்கும் கொள்கையை— தடுப்பதில் முதலாளித்துவத்திற்காக ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறார்.”\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவிலான சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்க சூளுரைத்ததன் விளைவாக ஜனவரி 2015 இல் சிரிசா அதிகாரத்திற்கு வந்தபோது, அது எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தது என்பதன் மீது குறிப்பாக நாம் கவனத்தைக் கொண்டு வந்தோம், “இது ஐரோப்பிய அரசியலின் போக்கை மாற்றும் ஒரு மாற்றத்திற்குரிய நிகழ்வாக ஒவ்வொரு இடத்திலும் போலி-இடது அமைப்புகள் அதை வரவேற்றன. ஆனால் அதற்கு பதிலாக, ஜூலை [2015] சர்வஜன வாக்கெடுப்பில் கூடுதல் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்த பெருவாரியான வாக்குகளை நிராகரிப்பதற்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கான நிபந்தனைகளின் மீது அற்ப விட்டுக்கொடுப்புக்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் மன்றாட பல மாதங்களை செலவிட்டதுடன், அதன் முன்னர் இருந்தவர்களை விட இன்னும் கடுமையான செலவின வெட்டுக்களைத் திணிக்கவும் உடன்பட்டது.\nபோலி-இடதின் வாதங்கள் சுக்குநூறாக கிழிந்து தொங்குகின்றன. இந்த வாரம் சோசலிஸ்ட் கட்சி, “தொழிற்சங்க தலைவர்களிடம் இருந்து திகிலான நிசப்தம்\" குறித்தும், இவர்கள் \"தொழிலாள வர்க்க சமூகங்களின் பெரும் சிரமமான நிலையை எடுத்துக்காட்ட தவறியுள்ளனர்\" என்றும், “ஜெர்மி கோர்பினின் இளகிய மனம் படைத்த, சத்தமில்லாத குரல்\" குறித்தும் எழுதுகிறது — மே உடனான அவரின் பேச்சுவார்த்தைகள் குறித்து அது குறிப்பிடவும் கூட இல்லை. அந்த பேச்சுவார்த்தைகளை \"தொழிற் கட்சிக்கான ஒரு பொறி\" என்றும், “முதலாளிமார்களின் நலன்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு மூடிமறைப்பு\" என்றும் சோசலிஸ்ட் கட்சி வர்ணிக்கிறது. “தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான தலையீடு தான் இந்த நெருக்கடியில் இல்லாமல் இருக்கும் அம்சம், அத��ால் தான் அரசாங்கம் இன்னும் பொறிந்து போகாமல் உள்ளது,” என்று அவர்கள், கோர்பினைச் சிறிதும் விமர்சிக்காமல், நிறைவு செய்கிறார்கள்.\nபிரெக்ஸிட் விவகாரத்தில் நிலவும் முட்டுச்சந்து, உலக சந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்விரோத போட்டி சக்திகளுக்கு இடையிலான கடுமையான போட்டியால் தூண்டிவிடப்பட்டு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரோதங்கள் உலகளாவியளவில் வெடித்திருப்பதில் வேரூன்றி உள்ளது. டொனால்ட் ட்ரம்பின் கீழ், அமெரிக்கா கூர்மையாக பாதுகாப்புவாதம், வர்த்தகப் போர் மற்றும் போர் அச்சுறுத்தலை அதிகரிப்பதை நோக்கி திரும்பி உள்ளது. ஐரோப்பிய பிரதான சக்திகளோ —ஐரோப்பிய ஒன்றியம் அதுவே உடைவதற்கு அச்சுறுத்தியவாறு அவற்றுக்கு இடையிலான விரோதங்கள் நிலவுகின்ற நிலையிலும் கூட— அதன் சொந்த இராணுவ தகைமையுடன் ஒரு பாதுகாப்புவாத வர்த்தக அணியாக ஐரோப்பிய ஒன்றியத்தை மீளபலப்படுத்த முயல்வதன் மூலமாக விடையிறுக்கிறது.\nஒவ்வொரு இடத்திலும் தேசிய பதட்டங்களின் வளர்ச்சியானது அனைத்து பிரதான கட்சிகள் மற்றும் ஏகாதிபத்திய அரசாங்கங்களும் வலதை நோக்கி திரும்புவதில் அரசியல்ரீதியான வெளிப்பாட்டைக் காண்கின்றன. உலகளவில் போட்டித்தன்மையில் நிறைந்திருப்பது என்பது வேலைகள், கூலிகள் மற்றும் தொழிலாள வர்க்க நிலைமைகள் மீதான முடிவில்லா தாக்குதலை அர்த்தப்படுத்துகிறது, இதற்காக இது ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களைக் கோருகிறது. ஐரோப்பாவில் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கொள்கைகள் மீதான மக்கள் விரோதத்தை சாதகமாக்கி கொண்டுள்ள மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளைப் பலிக்கடா ஆக்குவதில் இருந்து ஆதாயமடையும் அதிவலது மற்றும் பாசிசவாத இயக்கங்களின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. அவர்கள் ஏற்கனவே இத்தாலி, ஹங்கேரி, ஆஸ்திரியா மற்றும் போலாந்தில் ஆட்சியில் உள்ளனர் என்பதோடு, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பிரதான எதிர்கட்சிகளாக உள்ளனர் — இவர்கள் ஊடகங்களாலும் அரசு எந்திரத்தாலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதிரடிப் படையாக ஊக்குவிக்கப்படுகின்றனர்.\nகோர்பின் மற்றும் தொழிற் கட்சிக்கான ஆதரவைத் தொடர்வது இந்த அபாயகரமான அபிவிருத்திக்கு சாதகமாக அமைகிறது. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை, பிரான்சில் மரீன் லு ப���ன்னின் மேலுயர்வு மற்றும் ஜேர்மன் நாடாளுமன்றத்திற்குள் ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி மேலுயர்ந்திருப்பது ஆகிய அனைத்தும் உத்தியோகபூர்வ \"இடது\" கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது அனுதாபிகள் வகித்த சீரழிக்கும் பாத்திரத்தாலேயே சாத்தியமானது.\nதொழிலாள வர்க்கம் ஒரு எதிர் தாக்குதலைத் தொடுப்பதற்கான நிலைமைகள் இப்போது மேலெழுந்து வருகின்றன. கோர்பினும் போலி-இடதுகளும் அரசியல்ரீதியாக அம்பலமாவது, தசாப்தங்களாக பழைய சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் வர்க்கப் போராட்டத்தை நசுக்கி வந்த பின்னர், சர்வதேச அளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலை இப்போது தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் நடக்கின்றன.\nபிரான்சில் \"மஞ்சள் சீருடை\" போராட்டங்களுடன் தேசிய ஆசிரியர் வேலைநிறுத்தமும் இணைந்துள்ளது. போர்ச்சுக்கல் மற்றும் ஹங்கேரியில் ஒரு வேலைநிறுத்த அலை நடந்து வருகிறது மற்றும் இத்தாலியில் அதிவலதுக்கு எதிராக பெருந்திரளான போராட்டங்கள் உள்ளன. அமெரிக்காவில் வேலைநிறுத்தங்கள் 1986 க்குப் பின்னர் அதன் அதிகபட்ச மட்டங்களில் உள்ளன. அல்ஜீரியா மற்றும் சூடானில், அவர்களின் அரசாங்கங்களையே கவிழ்க்க அச்சுறுத்தும் பாரிய வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெடித்துள்ளன.\nபிரிட்டன் தொழிலாளர்கள் இந்த மேலெழுந்து வரும் உலகளாவிய வர்க்கப் போராட்ட இயக்கத்தின் மீது தன்னை நனவுபூர்வமாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு புதிய வேலைத்திட்டமும் தலைமையும் அவசியமாகிறது. ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த இயக்கம் தான் பிரெக்ஸிட்டுக்கும் மற்றும் இக்கண்டம் தேசியவாத அடிப்படையில் உடைந்து வருவதற்குமான பதிலாகும். சோசலிச சமத்துவக் கட்சியும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் உள்ள நமது சகோதரத்துவ கட்சிகளும் இந்த மூலோபாய அரசியல் திருப்பத்தை வழிநடத்த ஐரோப்பா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைக்க தங்களைத் தாங்களே அர்ப்பணித்துள்ளன.\nவூஹான் ஆய்வகச் சதித் தத்துவத்தை அம்பலப்படுத்திய உலக சோசலிச வலைத் தள கட்டுரையை பேஸ்புக் தணிக்கை செய்கிறது\nபெர்சிவெரன்ஸ் விண்கலம் அது செவ��வாய் கிரக மேற்பரப்பில் தரையிறங்கியதைக் காட்டும் காணொளிகளை அனுப்புகிறது\nஇலங்கை: கவிஞர் அஹ்னப் ஜஸீமை உடன் விடுதலை செய்\nஐரோப்பாவில் 800,000 கோவிட்-19 இறப்புகள்: முதலாளித்துவமும், சமூக கொலையும் சோசலிசத்திற்கான தேவையும்\nமியான்மார் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பொது வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்\nவூஹான் ஆய்வகச் சதித் தத்துவத்தை அம்பலப்படுத்திய உலக சோசலிச வலைத் தள கட்டுரையை பேஸ்புக் தணிக்கை செய்கிறது\nஐரோப்பாவில் 800,000 கோவிட்-19 இறப்புகள்: முதலாளித்துவமும், சமூக கொலையும் சோசலிசத்திற்கான தேவையும்\nவாஷிங்டன் போஸ்டின் “வூஹான் ஆய்வக” சதி கோட்பாடு அம்பலப்படுகிறது\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமெரிக்காவில் அரை மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்: பேரழிவு, குற்றம் மற்றும் வரலாற்று திருப்புமுனை\nசெவ்வாய் கிரக விண்கலமும் டெக்சாஸ் பேரழிவும்: விஞ்ஞான சாத்தியக்கூறு எதிர் முதலாளித்துவ யதார்த்தம்\nபிரெக்ஸிட் உடன்படிக்கை கூடுதல் மோதல்களுக்கு வழி வகுக்கிறது\nதொழிலாள வர்க்கம் பேரழிவை முகங்கொடுக்கையில் இன்னமும் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் இல்லை\nபிரிட்டன்: கோவிட்-19 அடைப்பின் போது ஏற்கனவே 600,000 தொழிலாளர்கள் சம்பளப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்\nபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது: தேசியவாதத்திற்கு எதிராக, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக\nபோரிஸ் ஜோன்சன் தேர்ந்தெடுக்கப்பட்டமையும், கோர்பினிசத்தின் தோல்வியும்\nஅசான்ஜிற்கான சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதை அவரது துணைவி அம்பலப்படுத்துகிறார்\nஐரோப்பா 750,000 COVID-19 இறப்புகளைக் கடந்து செல்கிறது\nபள்ளிகளின் பாதுகாப்பற்ற திறப்புக்கு எதிராக சிகாகோ ஆசிரியர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்\nநேப்பியர் இராணுவ குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்து பிரித்தானிய அரசாங்கம் புகலிடம் கோருபவர்களை மிருகத்தனமாக நடத்துவதை அம்பலப்படுத்துகிறது\nதடுப்பூசி விநியோகம் தொடர்பாக ஐரோப்பாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் வர்த்தகப் போர் வெடிக்கிறது\nபிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி கூட்ட விவாதம் கோர்பினிசத்தின் தோல்வியிலுள்ள முக்கிய பிரச்சினைகளை விளங்கப்ப���ுத்துகிறது\nநிதிய தன்னலக்குழு இங்கிலாந்தை ஒரு கொலைக் களமாக மாற்றுகிறது\nபிரிட்டிஷ் பொலிசாரால் அசான்ஜ் கைப்பற்றப்படுவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், அவரது மரணத்தையும் விரும்பினார்\nஇலண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்\nபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது: தேசியவாதத்திற்கு எதிராக, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக\nஐரோப்பாவில் 800,000 கோவிட்-19 இறப்புகள்: முதலாளித்துவமும், சமூக கொலையும் சோசலிசத்திற்கான தேவையும்\nஅசான்ஜிற்கான சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதை அவரது துணைவி அம்பலப்படுத்துகிறார்\nதொழிலாள வர்க்கத்துடன் மோதலுக்கு இத்தாலிய அரசாங்கம் தயாராகி வருகிறது\nஸ்பானிய ராப் பாடகரான பப்லோ ஹசெல் சிறைத்தண்டனைக்கு முகம்கொடுக்க இருப்பதை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கண்டிக்கின்றனர்\nமத்திய கிழக்கில், ஆப்கானிஸ்தானில் போர்கள் தொடர்கையில், நேட்டோ உச்சி மாநாடு சீன எதிர்ப்பு மூலோபாயத்தை வலியுறுத்துகிறது\nஜேர்மனியில் வறுமை ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது\nபாரிசில் பிரெஞ்சு போலீஸ் இசை தயாரிப்பாளரை கொடூரமாக தாக்குதல் நடத்தியது படம்பிடிக்கப்பட்டது\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" நிறைவேற்றுகிறது\nஇராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது\nவூஹான் ஆய்வகச் சதித் தத்துவத்தை அம்பலப்படுத்திய உலக சோசலிச வலைத் தள கட்டுரையை பேஸ்புக் தணிக்கை செய்கிறது\nஇலங்கை: கவிஞர் அஹ்னப் ஜஸீமை உடன் விடுதலை செய்\nமியான்மார் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பொது வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்\nஅசான்ஜிற்கான சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதை அவரது துணைவி அம்பலப்படுத்துகிறார்\nமியான்மாரில் ஜனநாயகத்திற்காக எவ்வாறு போராடுவது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93703/Actor-Rajinikanth-visit-Ilaiyaraaja-new-Studio.html", "date_download": "2021-02-28T07:05:05Z", "digest": "sha1:RF6CR62CUBZ4B2OXSUAXFDZNURDNISVX", "length": 7104, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளையராஜாவின் புது ஸ்டூடியோவை பார்வையிட்ட ரஜினிகாந்த் | Actor Rajinikanth visit Ilaiyaraaja new Studio | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇளையராஜாவின் புது ஸ்டூடியோவை பார்வையிட்ட ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவை பார்வையிட்டுள்ளார்.\nபிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் அங்கிருந்து வெளியேறிய இளையராஜா, சென்னை கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டூடியோவை நிறுவியுள்ளார். அதி நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள அந்த ஸ்டூடியோவில், கடந்த வாரம் முதல் பாடல் பதிவு தொடங்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் அதனை பார்வையிட்டுள்ளார்.\nஇளையராஜா முழு ஸ்டூடியோவையும் ரஜினிகாந்திற்கு காண்பித்ததோடு, தான் இசையமைத்து வரும் சில பாடல்களையும் ரஜினிகாந்துக்குப் பாடி காட்டியுள்ளார். அதன்பிறகு சில நிமிடங்கள் இருவரும் உரையாடியுள்ளனர்.\nபெண் காவலர்களுக்காக புதிய திட்டம் - ரூ.5 செலுத்தினால் நாப்கின் வழங்கும் கருவி\nநெசவாளர்களுக்கு கூலி உயர்வு வேண்டும் - பவானி தொகுதி மக்கள் கோரிக்கை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்\nசூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா\n19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் ��ேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண் காவலர்களுக்காக புதிய திட்டம் - ரூ.5 செலுத்தினால் நாப்கின் வழங்கும் கருவி\nநெசவாளர்களுக்கு கூலி உயர்வு வேண்டும் - பவானி தொகுதி மக்கள் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-02-28T06:09:25Z", "digest": "sha1:TAACI54OU4YREZDW2ZFWYQVWIQOWUWZO", "length": 11969, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "பரிஸ் வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nபரிஸ் வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு\nகொவிட்-19 தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான கவலைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறக்கப்படும் திகதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் பரிஸ் டிஸ்னி பூங்கா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக இருந்தது.\nஆனால், தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனாவால் பிரான்ஸ் நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால், பெப்ரவரி 13ஆம் திகதி பூங்கா திறப்பு தடைபட்டு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பரிஸ் டிஸ்னி பூங்கா ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவைரஸ் பரவல் அதிகரித்தால் இந்த முடிவிலும் மாற்றம் ஏற்படலாம் என பரிஸ் வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவால்ட் டிஸ்னி பூங்கா கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக மூடப்பட்டிருந்தது. இந்த பூங்கா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி மூடப்பட்டது.\nபின்னர் வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து ஜூன் 15ஆம் திகதி திறக்கப்பட்டது. அதன் பின் வைரஸ் பரவல் அதிகரித்தையடுத்து மீண்டும் ஒக்டோபர் 30ஆம் திகதி மூடப்பட்டது.\nஉலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள், கலிபோர்னியா, புளோரிடா, பரிஸ், டோக்கியோ, ஷங்காய் மற்றும் ஹொங்கொங் ஆகிய இடங்களில் உள்ளது.\nபிரான்ஸ் Comments Off on பரிஸ் வால்ட் டிஸ்னிலேண���ட் பூங்கா திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு\nகதைக்கொரு கானம் – 06/01/2020 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது – ரஷ்ய அரசாங்கம்\n100 பேர் கலந்துகொண்ட ரகசிய விருந்து – காவல் துறையினர் மீது கல்வீச்சு\nஇரவு நேர ரகசிய விருந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினர் மீது கல்வீச்சி இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் Saint-Gratien (Val-d’Oise) நகரில்மேலும் படிக்க…\nபிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் தளர்வு: பிரான்ஸ் அறிவிப்பு\nபிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று, 48 மணிநேரத்துக்குள் அங்கிருந்து மீண்டும் பிரான்சுக்குள் வந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் தேவையில்லைமேலும் படிக்க…\nஇஸ்லாமிய அடிப்படை வாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும் நோக்கிலான சட்டமூலம் நிறைவேற்றம்\nபாரிஸில் மறைவிடத்தில் பெருமளவு தங்கம் மீட்பு\nபரிசில் இடம்பெற்ற கோர விபத்த – ஏழு பேர் வரை படுகாயம்\nஒரு முறை மாத்திரம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமானது – பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை\nபரிசில் சுகாதார விதிமுறைகளை மீறிய 46 உணவகங்களுக்கு பூட்டு\nபிரான்ஸில் கல்வி பயிலும் அனைவரும் முதலாம் தர முகக் கவசங்களை அணிய வேண்டுமென அறிவுறுத்தல்\nபிரான்ஸில் இதுவரை 1.86 மில்லியன் பேர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர் \nஅத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் நுழையவோ வெளியேறவோ தடை\nகடுமையான உள்ளிருப்புக்கு பெரும்பாலான பிரான்ஸ் மக்கள் ஆதரவு\nபுதிய கொரோனா கட்டுப் பாடுகளுடனான எல்லை கட்டுப் பாடுகளை அறிவித்தது பிரான்ஸ் \nபிரான்சில் தயாரிக்கப்பட உள்ள அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசி\nநான்கு ஆண்டுகளுக்கு மூடப்படும் அருங்காட்சியகம்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்க நிலை தேவை: பிரான்ஸ்\nபிரான்ஸில் ஃபைஸர்- பயோன்டெக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒன்பது பேர் உயிரிழப்பு\nதடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவு படுத்துகிறது அரசாங்கம்\nமர்செய் நகருக்கு பரவிய பிரித்தானிய வைரஸ்\nபிரான்ஸில் கொவிட்-19 தடுப்பூசியால் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை: ANSM\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.பவளம்��ா நடராஜா\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-02-28T06:47:00Z", "digest": "sha1:44JQ25BWYMEVZDZT6K3HJ47XIQBURXVG", "length": 16743, "nlines": 83, "source_domain": "canadauthayan.ca", "title": "\"சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் நிறைய பேர் இருக்கிறார்கள்\": கங்கை அமரன் சிறப்புப் பேட்டி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\n“சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் நிறைய பேர் இருக்கிறார்கள்”: கங்கை அமரன் சிறப்புப் பேட்டி\nஅதிமுக, திமுகவைத் தாண்டி தமிழக மக்கள் மாற்று அரசியலுக்கு தயாராகிவிட்டதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அத்தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கும் கங்கை அமரன் அளித்திருக்கும் சிறப்புப் பேட்டி.\nதமிழக பாஜகவில் பல முகங்கள் இருந்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களை வேட்பாளராக முன்னிறுத்தக் காரணம் என்ன\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாரை களமிறக்குவது என்ற ஆலோசனை நடைபெற்றபோது அனைவரும் ஒருமனதாக எனது பெயரை முன்மொழிந்தனர். கட்சியில் இணைத்த நாள்முதலே ஒரு தொண்டனாக கட்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான அங்கீகாரமே அது. ஏற்கெனவே கலைத்துறையில் பிரபலமானவர், மக்களால் நன்கு அறியப்பட்டவர் என்பதைத் தாண்டியும் பாஜக உண்மைத் தொண்டரை அங்கீகரிப்பதில் முன்மாதிரியாக செயல்படுகிறது. அந்த அடிப்படையிலேயே நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறேன்.\nசசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்பதால் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே..\nசசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்காக என்னை முன்னிறுத்த வேண்டுமானால் ‘சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் சங்கம்’ என்று ஒன்றை நிறுவி அதற்குத்தான் தலைமையாக்கியிருக்க வேண்டும். பாஜக எனக்குக் கொடுத்திருக்கும் அங்கீகாரம் என்னுடைய கட்சி சார்ந்த உழைப்புக்கானது.\nஅதனால், எனது பிரச்சாரம் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தியே இருக்குமே தவிர சொந்தப் பிரச்சினைகளை முன்னிறுத்தி இருக்காது.\nஉங்கள் வெற்றி வாய்ப்பு குறித்து சொல்லுங்கள்..\nஅதிமுக, திமுகவைத் தாண்டி தமிழக மக்கள் மாற்று அரசியலுக்குத் தயாராகிவிட்டனர். உண்மையான அதிமுக எது என்பது தெரியாத அளவுக்கு மக்கள் குழப்பத்தில் உள்ளனர். மக்களிடம் அரசியல் தேடல் ஏற்பட்டிருக்கிறது. அந்த தேடலுக்கான விடைதான் பாஜக. பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் நிச்சயம் மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தமிழகத்தில் கணக்கை துவக்குமா\nஇடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிடுவதால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால், தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி ஒரு விதை. இந்த விதை நாளை மக்களுக்கு நலன் தரும் விருட்சமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.\nஆர்.கே.நகர் தொகுதியின் பிரதான பிரச்சினையாக நீங்கள் பார்ப்பது\nஆர்.கே.நகரில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், எண்ணெய்க் கிணறுகளில் கசிவு என அடுக்கிக் கொண்டே போகலாம். நான் இத்தொகுதியில் வெற்றி பெற்றவுடன் பிரச்சினைகளின் அவசரம் கருதி அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து தீர்த்துவைப்பேன்.\nஇத்தொகுதியில், அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவருக்கு இத்தொகுதி மிகவும் பரிச்சியமானதே. மேலும், அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். அவர் நினைத்திருந்தால், இத்தொகுதிக்கு நிறைய செய்திருக்கலாம். மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள எம்.எல்.ஏ.வாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.\nஆனால், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க யாருக்கும் மனமில்லை என்பதே உண்மை. அவரவர் பிரச்சினைகளிலேயே அதிக கவனம் செலுத்தியிருக்கின்றனர்.\nஆரம்ப நாட்களில் கம்யூனிஸ்ட் மேடைகளில் பிரச்சார பாடல்களைப் பாடியிருக்கிறீர்கள். இப்போது கம்யூனிஸ்ட் சித்தாந்தத்துக்கு நேர் எதிர் கொள்கையுடைய கட்சிக்காக பிரச்சாரத்தில் இறங்கவுள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்.\nநான் எப்போதும் கம்யூனிஸ்டாக உணர்ந்ததில்லை. என் அண்ணன் பாவலர் வரதராசன் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். அவரிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்வதற்காக மட்டுமே நாங்கள் கம்யூனிஸ்ட் மேடைகளில் அமர்ந்தோமே தவிர கம்யூனிஸ்ட் கொள்கைகளை கற்றுக் கொள்வதற்காக அல்ல. கம்யூனிஸ்ட் கட்சிக்கு, உழைத்தவர்களை காப்பாற்றத் தெரியாது. என் அண்ணனுக்கு அவர்கள் ஏதும் செய்யவில்லை. நான் எப்போதுமே கம்யூனிஸ்டாக இருந்ததில்லை.\nதற்போதிய தமிழக அரசியல் நிலவரம் குறித்து உங்கள் பார்வை..\nஜெயலலிதா மறைவால் தமிழக அரசியல் களத்தில் நிச்சயமாக ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவைப் போல் நடை, உடைகளை மாற்றிக் கொள்பவர்களால் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. தான் நினைத்ததை துணிச்சலுடன் செய்த ஜெயலலிதாவுக்கு மாற்று கிடையாது. கருணாநிதி ஓய்வு பெற்றுவரும் நிலையில் திமுக செயல் தலைவராக ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருக்கின்றன.\nதமிழகத்தில் திராவிடத்தை மீறி பாஜாக வேரூன்றுமா பாஜக மீதான மத அடையாளம் மாறுமா\nநடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. அங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் வாக்களிக்காமலா பாஜக இந்த வெற்றியை பெற்றிருக்கும்.\nதமிழகத்திலும் மாற்றம் நிகழும். பாஜக மீதான மத அடையாளம் பிறரால் உருவாக்கப���பட்டது. இதைக்கூறியே,நல்ல திட்டங்களைக்கூட விமர்சிக்கிறார்கள். நல்லது எங்கிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nமோடி என்ற வலுவான தலைவரின் நலத்திட்டங்களை ஏற்றுக் கொள்ள தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். மக்கள் இனியும் பணத்துக்கு பணிய மாட்டார்கள். மாற்றம் தொடங்கிவிட்டது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/8053", "date_download": "2021-02-28T07:41:18Z", "digest": "sha1:G7OPFHZ52BTA55VE6Y4GCIOENSYUEYKO", "length": 10652, "nlines": 96, "source_domain": "globalrecordings.net", "title": "Bhili: Magra Ki Boli மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Bhili [bhb]\nGRN மொழியின் எண்: 8053\nROD கிளைமொழி குறியீடு: 08053\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bhili: Magra Ki Boli\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nபதிவிறக்கம் செய்க Bhili: Magra Ki Boli\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBhili: Magra Ki Boli க்கான மாற்றுப் பெயர்கள்\nBhili: Magra Ki Boli எங்கே பேசப்படுகின்றது\nBhili: Magra Ki Boli க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bhili: Magra Ki Boli\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தின��ாக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2099&paged=2", "date_download": "2021-02-28T06:15:21Z", "digest": "sha1:C62NXSSPRENVF2WJEPPX2CSOTNQZZCLV", "length": 8299, "nlines": 64, "source_domain": "maatram.org", "title": "MEDIA AND COMMUNICATIONS – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபட மூலம், Ranga Srilal கடந்த செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ‘ஜன பலய’ (மக்கள் சக்தி) போராட்ட ஊர்வலம் ஒன்றை கொழும்பில் ஒழுங்கு செய்து நடத்தி இருந்தார்கள். இந்த ஊர்வலம் நாட்டின் பல்வேறு…\nசர்வதேச தகவல் அறியும் தினம் | மதுரி புருஜோத்தமன்\nஇன்று சர்வதேச தகவல் அறியும் தினமாகும். அரசு நிர்வாகம் என்றாலே எல்லாமே ரகசியம்தான் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியமைத்தது 2016இல் தேசிய அரசாங்கம் நிறைவேற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன் மூலம் இலங்கை தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கிய உலக நாடுகளுள் 108ஆவதாக…\nINFOGRAPHIC: வீடியோவின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்\nபட மூலம், Nichehunt ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் கலவரங்களை…\nINFOGRAPHIC: புகைப்படத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்\nபட மூலம், Image Finder ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள்…\nINFOGRAPHIC: 10 வகையான பிழையான – தவறான தகவல்கள்\nபட மூலம், First Draft ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளிய���டவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள்…\n280 எழுத்துக்களை ஆயுதமாக்கல்: 200,000 ருவிட்டுகள் மற்றும் 4,000 பொட்ஸ்கள் இலங்கையில் ருவிட்டரின் நிலை பற்றி எமக்கு என்ன கூறுகின்றன\nபட மூலம், TIME அண்மைக்காலமாக இலங்கையில் ருவிட்டரில் ஏற்பட்டுவரும் சந்தேகத்துக்குரிய மாற்றங்கள் குறித்து Groundviews இன் இணை ஆசிரியரும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொட்டுவ, தரவு ஆய்வாளரான (Data scientists) யுதன்ஜய விஜேரத்ன மற்றும் ரேமன்ட் செராடோ ஆகியோர் ஆய்வொன்றை…\nINFOGRAPHIC: போலியான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது\nபட மூலம், CNET ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது முதலாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-02-28T07:40:13Z", "digest": "sha1:IVJHR5FQF3KTXJ62QC2R7T2QPWNUHUYE", "length": 5784, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கன்னித்தாய் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்\nகன்னித் தாய் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-02-28T07:30:03Z", "digest": "sha1:B247XLVB6JN6KI4T3UACLIJD5YPJFLGD", "length": 6398, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுசான் பெனேட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுசான் பெனேட் (Susan Benade, பிறப்பு: பிப்ரவரி 19 1982), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2004/05-2008/09 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்கா அணி – 2009 பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை\n1 சுனெட் லோப்சர் (c)\n8 சார்லீஸ் வான் டெர் வெஸ்துயிசென்\n10 மிக்னான் டு பிரீஸ்\n14 யொலாண்டி வான் டெர் வெஸ்துயிசென்\n15 டேன் வான் நீக்கெர்க்\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/manadu-teaser-release-on-simbu-birthday/cid2149906.htm", "date_download": "2021-02-28T06:41:17Z", "digest": "sha1:C232F4QRJYVJNEUEDYLRZSAJNML3FQCF", "length": 4790, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "சிம்பு பிறந்தநாளன்று செம ட்ரீட்... மாநாடு டீசர் வெளியீடு", "raw_content": "\nசிம்பு பிறந்தநாளன்று செம ட்ரீட்... மாநாடு டீசர் வெளியீடு\nயாரும்‌ என்‌ பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம்‌.\nதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.\nஇதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் வரிசையில் இருக்கிறது. இந்த வருடம் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வருடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇந்நிலையில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதுபற்றி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டார்.\nஅதில் \"நான் வெளியூர்‌ செல்கிறேன்‌. அதனால்‌ நண்பர்கள்‌ யாரும்‌ என்‌ பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம்‌. உங்களை நேரடியாக சந்திக்கும்‌ நிகழ்வை விரைவில்‌ ஒருங்கிணைப்பேன்‌. நாம்‌ சந்திப்போம்‌. ஒரு சிறு மகிழ்ச்சியாக என்‌ பிறத்தநாளன்று \"மாநாடு\" டீசர்‌ வெளியாகும்‌. பார்த்து மகிழுங்கள்\" என்று கூறியிருந்தார்.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் 'மாநாடு' . கல்யாணி ப்ரியதர்ஷினி, பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநாடு படத்தின் டீசரை நாளைய தின மதியம் 2:34 மணிக்கு பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/05/blog-post_35.html", "date_download": "2021-02-28T07:40:54Z", "digest": "sha1:UY5USTQEVZE2QL5S27S56BFNL4PXKZEF", "length": 7458, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குருதி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅறமென்று ஒன்றை நீங்கள் எப்போதேனும் உங்களுக்காகவேனும் வகுத்துக்கொண்டீர்கள் என்றால் அக்குருதியை தொட்டுவிட்டீர்கள்-\nஎன்று கிருஷ்ணன் உத்தங்கரிடம் சொல்லும் வரியை வாசித்துக்கொண்டிருக்கையில் ஒரு புதிர்போலவே தோன்றியது. அதை எப்படிப் புரிந்துகொள்வது அறம் என ஒன்று இல்லையா அறம் என ஒன்று இல்லையா அப்படி ஒன்றை வகுத்துக்கொண்டால் நாம் இங்கே அறத்துக்காக நடத்தும் போர்களில் ரத்தம் சிந்தவைத்தவர்களாக ஆகிவிடுவோமா அப்படி ஒன்றை வகுத்துக்கொண்டால் நாம் இங்கே அறத்துக்காக நடத்தும் போர்களில் ரத்தம் சிந்தவைத்தவர்களாக ஆகிவிடுவோமா\nஅந்த வரியை பின்னர் ஞாபகத்தில் கொண்டுவந்தது அனைத்து அறங்களையும் கைவிடுக என்ற வரியை வாசித்தபோது. அது உத்தங்கருக்குச் சொல்லப்படவில்லை. உத்தங்கர் அறங்களைக் கைவிடவில்லை. கைவிட்டவர் சுகர்தான். ஆகவே அவர் வேறு இடத்துக்குச் செல்கிறார்\nவெண்முரசு ��காபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/kanaa-official-trailer-aishwarya-rajesh-sathyaraj-darshan-arunraja-kamaraj-sivakarthikeyan/", "date_download": "2021-02-28T06:40:42Z", "digest": "sha1:3V5GEYEA4NNJKVR2RROKREIGA4ND7UKH", "length": 11801, "nlines": 233, "source_domain": "www.colombotamil.lk", "title": "Kanaa - Official Trailer | Aishwarya Rajesh, Sathyaraj, Darshan | Arunraja Kamaraj | Sivakarthikeyan - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇரண்டு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன்\nபாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nபேட்டி எடுத்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட ரஜினிகாந்த்\nபாகிஸ்தான் பிரதமர் நாளை இலங்கைக்கு வருகிறார்\nCOLOMBOTAMIL ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து அனைத்து நடப்புகளையும் பெறலாம்\nPrevious articleஇனவாதிகளுக்கு இடமில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் – மொட்டு கோரிக்கை\nNext articleஅம்பரீஷ் உடலுக்கு ரஜினி அஞ்சலி\nஅதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான ‘ஜகமே தந்திரம்’ டீசர்.\nநடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர்...\nசசிகுமாரின் ராஜவம்சம் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீடு\nஅழிந்துவரும் விவசாயத்தை காப்பாற்றும் விதமாகவும் அவற்றை அழிக்க முற்படும் காப்ரேட்டுகளுக்கு எதிராகவும் பல படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் ஒன்று தான் ராஜவம்சம் திரைப்படம். கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக கருத்து கூறும் திரைப்படமாக உருவாகியுள்ள ராஜவம்சம்...\nவெள்ளை யானை ட்ரைலர் வெளியீடு\nசமுத்திரக்கனி வைத்து சுப்ரமணியம் சிவா இயக்கியிருக்கும் திரைப்படம் வெள்ளை யானை. இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய வாழ்வில் விவசாயம் எவ்வளவு அழிந்து வருகின்றது என்பதை உணர்ந்தும் கதை தான்...\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம���\nதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\nதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23620&ncat=2", "date_download": "2021-02-28T06:53:11Z", "digest": "sha1:QJXDQYJKH3QVY6RBTWSBG46VVZAEPSGE", "length": 24959, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்ணை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\n'அ.தி.மு.க., அரசுக்கு தெரிந்த ஒரே திட்டம் கடன் வாங்குவதே\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nகடந்த, 1944ல், குண்டூர் கோபால் எழுதிய, 'நட்சத்திர மாலை' நூலிலிருந்து: டி.ஆர்.ராஜகுமாரி பிரபலமானதற்கு அவருடைய உருவத் தோற்றமே காரணம். ராஜகுமாரி பிரமாத பாடகியல்ல; நடிப்பிலும் அப்படித்தான் அழகில் அவரை விடச் சிறந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இருப்பினும், ராஜகுமாரி என்றால், ரசிகர்களுக்கு ஒரு மயக்கம். அந்த மயக்கம் இருக்கும் வரையில், ராஜகுமாரி எது செய்தாலும், ரசிகர்களுக்கு கற்கண்டு தான். அதை மறுத்துப் பேசினால், நம்மை அடிக்கவும் துணிவர்.\nமுதன் முதலில், குமார குலோத்துங்கன் படத்தில் தான் ராஜகுமாரி தோன்றினார். பின், மந்தாரவதி மற்றும் சூர்ய புத்ரி ஆகிய படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களுமே வெற்றி பெறவில்லை. அடுத்து, இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் படத்தில் நடித்தார் ராஜகுமாரி.\nயார் யாருக்கு எந்த வேடம் கொடுத்தால் சோபிப்பர் என்பதை கண்டறிவதில் சுப்ரமணியம் கெட்டிக்காரர். ராஜகுமாரியிடம் வசிய சக்தி நிறைந்திருப்பதை அறிந்தார். அதை, கச்சதேவயானி படத்தில் சரிவரப் பயன்படுத்திக் கொண்டார். படுதோல்வியுறும் என்று விமர்சிக்கப்பட்ட அந்தப் படம், வசூலை அள்ளிக் குவித்தது. கச்ச தேவயானி ராஜகுமாரி, சினிமா ரசிகர்களின், 'ஸ்வப்பன தெய்வ'மாக ஆகிவிட்டார். அன்று முதல், அவர் பெயருக்கு ஒரு மந்திர சக்தி ஏற்பட்டது; படங்களுக்கோ கொள்ளை வசூல்\nகச்ச தேவயானி படத்துக்குப் பின், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களான, சதி சுகன்யா மற்றும் மனோன்மணியில் நடித்தார் ராஜகுமாரி. ஆனால், கச்சதேவயானியில் கிடைத்த அளவுக்கு இப்படங்களில் பெயர் கிடைக்கவில்லை. பின்னர், சிவகவியில் தோன்றினார். மீண்டும் புகழ் உயரத் துவங்கியது. நடிப்பிலும், நாட்டியத்திலும் புகழ் பெற்றார். குபேர குசேலா அவர் பெயரைப் பிரமாதப்படுத்தி விட்டது. காரணம், வசிய மருந்தை, அவர் அளவுக்கு அதிகமாகவே பிரயோகித்து விட்டார். அதனால், பலத்த கண்டனங்களும் கிளம்பின. கடைசியாக, அவர் நடித்து வெளிவர இருக்கும், பிரபாவதி, ஹரிதாஸ் மற்றும் சாலிவாஹனன் ஆகிய படங்களிலும், தம் வசிய மருந்தை சரிவர உபயோகித்திருப்பார் என்றே எண்ணுகிறேன். ராஜகுமாரியின் வசிய மருந்து, ரசிகர்களுக்கு திகட்டல் ஏற்படாதபடி, ஓர் அளவுடன் இருக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை.\nதற்போது, 22 வயது நிரம்பியுள்ள, (5.5.1922) ராஜகுமாரி, சங்கீதம், நாட்டியம், நடிப்பு ஆகியவற்றில் பெயர் பெற்று வருவது பரம்பரை விசேஷத்தால் தான் எனக் கூறலாம். சங்கீதத்தில், புகழுடன் விளங்கிய தஞ்சை குஜலாம்பாளின் இண்டாவது பெண் வயிற்றுப் பேத்தி தான் ராஜகுமாரி. இவரது சொந்தப் பெயர் ராஜாயி; சினிமாவுக்கு வந்ததும் ராஜகுமாரி என்று அழகான பெயரை சூட்டிக் கொண்டார்.\nஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; ஆபத்தான நிலையில் இருந்த அவர், இரண்டு நாட்களுக்கு பின், இறந்து விட்டதாகக் கருதி, சவக் கிடங்கிற்கு அனுப்பப்பட்டார். மறுநாள், அவர் அடைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து பெருங்கூச்சல் எழுந்தது. போய்ப் பார்த்தால், அந்த நோயாளி சாகாமல், கத்திக் கொண்டிருந்தார்.\nஇரண்டாம் முறையாக, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முறையும் பலனில்லை. நன்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறப்பை ஒரு முறைக்குப் பல முறை உறுதி செய்தனர். மறுநாள், சவக்கிடங்கிலிருந்து கத்தல் ஏதும் வராதது கண்டு அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி, அவர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் சென்று பார்த்தனர். ஆனால், அங்கே சடலத்தைக் காணோம்.\n'உயிருடன் இருக்கும்போதே, மூன்று முறை என்னைக் சாகடித்தவர்களே... மறுபடியும் உங்களிடம் சிகிச்சை பெற, விரும்பவில்லை...' என்ற குறிப்பு மட்டும் இருந்தது.\nகடந்த, 1942ல், 'கலைமகள்' மாத இதழில், பாரதியாரின், 'இந்தியா' பத்திரிகையில், பணியாற்றிய ஸ்ரீ ஸ்ரீ ஆசாரியார் எழுதியதிலிருந்து:\nபாரதியார் சாப்பிடும்போது, மணை போட்டிருந்தாலும் சம்மணமிட்டு உட்கார மாட்டார். இரு கால்கள் மேல் அமர்ந்து, சுவை பார்ப்பவரைப் போல, விரல்களால் உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவார். எழுந்திருக்கும்போது, இலையில் கால்பாகம் உணவு ஒதுக்கப்பட்டிருக்கும். எதையும் முறைப்படி செய்ய மாட்டார். அவருக்கு சாப்பிடுவதிலும், குளிப்பதிலும் கூட காலக்கிரமம் இல்லை. தன் மனம் போன நேரங்களில் தான், அவர் சாப்பிடுவதும், குளிப்பதும் இது குறித்து ஏதாவது சொன்னால், 'இதற்குக் கூடவா ஒரு சட்டம் இது குறித்து ஏதாவது சொன்னால், 'இதற்குக் கூடவா ஒரு சட்டம் பசித்தபோது சாப்பிடுவேன். வேண்டியபோது குளிப்பேன்...' என்பார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n52 வயது டாம் குரூசுக்கு 22 வயது காதலி\nபேஷ்... பேஷ்... ரொம்ப நல்லாயிருக்கும்\nவீழ்வதற்கல்ல வாழ்க்கை - பொறாமைக்குள் ஒளிந்திருக்கும் ஆக்க சக்தி\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (18)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/10/QqukmL.html", "date_download": "2021-02-28T06:59:34Z", "digest": "sha1:E5HDINETYFJZB6F5VC2QJ7TJURQGWMMT", "length": 2687, "nlines": 31, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "இலவச வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nஇலவச வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்\nநாட்டில் வேலைவாய்ப்பு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் தோல்வியடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஏ.வி.கே அறக்கட்டளை சார்பில் தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு, 50 முன்னணி நிறுவனங்களில் 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் இலவச முகாமை காணொளி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.\nபின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழகத்தில் 620 ஐ.டி நிறுவனங்கள தொடங்கப்பட்டதாக கூறினார்.\nமகராஷ்டிராவின் நிலைதான் தமிழகத்திலும் -சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை\nசிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -வைகுண்டராஜன்-சிறை தண்டனை\nதமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/dr-krishnasamy-slams-state-central-governments-in-madurai", "date_download": "2021-02-28T05:58:13Z", "digest": "sha1:ATJLFBNKNGL6P2B6K2YVMMJHHEUWI2OG", "length": 15060, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "`பா.ஜ.க சமத்துவத்தை விரும்பவில்லை என்று தோன்றுகிறது!’ - `புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி | Dr krishnasamy slams state, central governments in madurai", "raw_content": "\n`பா.ஜ.க சமத்துவத்தை விரும்பவில்லை என்று தோன்றுகிறது’ - `புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி\n`திராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் எங்களின் நியாயமான கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில்தான் அதை பா.ஜ.க பரிசீலிக்க ஆர்வம்காட்டியதால், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருந்தோம்’ - டாக்டர் கிருஷ்ணசாமி.\n``எங்களின் நீண்டகால கோரிக்கையைப் பரிசீலித்ததால் பா.ஜ.க-வை மதித்தோம். அதற்காக அவர்களின் அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டோம் என்று அர்த்தம் இல்லை\" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.\nமதுரை வந்திருந்த கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தொல்காப்பியம் சுட்டிக்காட்டும் மருத நில மக்களான ஆறு பிரிவினரை இணைத்து, `தேவேந்திர குல வேளாளர்’ என்ற அடையாளத்தை மீட்க வேண்டும் என்று 30 வருடங்களாகக் கோரிக்கை வைத்துவந்தோம். பா.ஜ.க அரசு அதற்கு மசோதா கொண்டுவந்திருக்கிறது.\nஅதேநேரத்தில், எங்களின் முக்கியக் கோரிக்கையான தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nபெயர் மாற்றத்துக்குப் பரிந்துரை செய்த தமிழக அரசும், பட்டியல் வெளியேற்றத்தை வலியுறுத்தவில்லை. மத்திய அரசின் இந்தப் பெயர் மாற்றத்தை மட்டும் பாராட்டும் சில அமைப்பினர் தேவேந்திர குல வேளாள மக்களுக்கு தொடர்பில் இல்லாத தனி நபர்கள்.\nஏற்கெனவே இட ஒதுக்கீட்டால் குறைந்த அளவே பலன் கிடைத்துவந்தது. அந்தச் சலுகைகள் போனாலும் பரவாயில்லை, நாங்கள் சுயமரியாதையுடன் இந்துப் பண்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள் என்று வலியுறுத்திவருகிறோம்.\nஇஸ்லாமிய மக்கள் கடுமையாக எதிர்க்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டும் மத்திய அரசு, யாரும் எதிர்க்காத, வேறு எந்தச் சமூகத்துக்கும் பாதிப்பில்லாத பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை மட்டும் கண்டுகொள்ளாதது, அவர்கள் இன்னும் சமத்துவத்தை விரும்பவில்லையோ என்று எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் பா.ஜ.க-வை யாரோ தப்பாக வழிநடத்துகிறார்கள்.\n‘‘டாக்டர் கிருஷ்ணசாமி எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல’’\nதேர்தல் நிலைப்பாடு பற்றி இப்போது முடிவெடுக்கவில்லை. முதலில் எம் மக்களின் இந்தக் கோரிக்கை நிறைவேற வேண்டும். இதற்காகத் தமிழகம் வரும் உள்துறை அமைச்சர், பிரதமரை சந்திக்கவிருக்கிறேன். அதற்கு பிறகுதான் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்.\nதிராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் எங்களின் நியாயமான கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில்தான் அதை பா.ஜ.க பரிசீலிக்க ஆர்வம் காட்டியதால், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருந்தோம். அதற்காக பா.ஜ.க-வின் அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை.\nஅரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பத்து வருடங்களுக்கு பிறகு, இடஒதுக்கீட்டால் சலுகை கிடைத்தாலும், சமத்துவம் இல்லை என்பதால் அவருடைய மஹர் சமூகத்தினருடன் புத்த மதத்துக்கு மாறிச் சென்றார். நாங்கள் அப்படி மாற விரும்பவில்லை. இந்து கலாசாரத்தோடு வாழ விரும்புகிறோம்.\nஒரு காலத்தில் மீனாட்சிபுரத்தில் மக்கள் மதம் மாறியபோது வாஜ்பாயெல்லாம் வந்தார். வளைகுடா பணத்தால் மதம் மாறிவிட்டதாகக் கூறினார்கள். அப்படிக் கூறியவர்கள், இப்போது எங்களை இந்து அடையாளத்துடன் இருக்க தாழ்த்தப்பட்டோர் பட்டியலிருந்து ��ெளியேற்றும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறார்கள்.\nமார்ச் 8-ல் வரும் மசோதாவில் திருத்தம் செய்து பட்டியல் வெளியேற்றத்தைச் சேர்க்க வேண்டும். அதைத் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால், தேவேந்திர குல வேளாள மக்களின் ஆதரவு மத்திய அரசுக்கு கிடைக்காது’’ என்றார்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/935/", "date_download": "2021-02-28T07:33:44Z", "digest": "sha1:FPBVHPRRZYE64KNN5VPWGAGQMXOFURSV", "length": 1894, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "பார் Mitzvá / பேட் Mitzvá | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nவலி, சோகம், துக்கம், துன்பம், காயம், கவலை\nநீங்கள் ஒரு பட்டியில் mitzvah அல்லது பேட் mitzvach விழா பங்கேற்க கனவு என்பதை வயது வந்தோர் உலகில் புதிய தொடக்கமற்றும் படி குறிக்கிறது. கனவு நீங்கள் இனி ஒரு குழந்தை என்று கணிக்கிறது, இப்போது நீங்கள் உங்கள் அனைத்து நடவடிக்கைகள் பொறுப்பு. இந்தக் கனவு, கடமைகள், கடமைகள், அறநெறி நெறிகள் மற்றும் சஸ்பென்ஸ் ஆகியவற்றை யும் காட்டுகிறது.\nபப்கள் (பப், பார் வகை, பார், மதுபானங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/saaho-update-prabhas-team-at-abu-dhabi-308659", "date_download": "2021-02-28T07:32:44Z", "digest": "sha1:KT2RPWC3O6EXDCOP2DHARFP6HGSAWPTK", "length": 10857, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "சாஹூ | \"சாஹூ\" அப்டேட்! அபு தாபியில் நடிகர் பிரபாஸ்", "raw_content": "\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்\nAIADMK- BJP இடையிலான தொகுதி ���ங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது\nபுதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\n அபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nUV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் \"சாஹூ\".\nSBI அளிக்கும் அதிரடி loan offer: கவர்ச்சிகர வட்டியில் தங்கக் கடன் பெறலாம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nTop Selling Cars: மாருதியின் புதிய அம்சங்கள் கொண்ட கார்\nவேலைக்கு போகாமலே மாதம் மாதம் வருமானம் பெற இதை செய்யுங்கள்\nUV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் \"சாஹூ\".\nரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாசம் கொண்ட மாஸ் நிறைந்த வேடத்தில் பிரபாஸ் \"சாஹூ\" படத்தில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் வில்லனாக நடிக்கின்றார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபு தாபியில் நடந்து வருகிறது. அபு தாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று சாஹூ படத்திற்காக உருவாகும் பிரம்மாண்டமான ஆக்ரோஷமும் அதிரடியும் நிறைந்த ஒரு மெகா சண்டைக்காட்சியில் பிரபாஸ் நடித்துவருகிறார்.\nபிரபாஸ் தனது படங்களில் தனது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். ஒரே ஷெட்யுலாக 20 நாட்கள் எடுக்கப்படும் இந்த சண்டைக்காட்சிக்காக பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெட்ப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒளிப்பதிவாளர் மதியின் ஆறு கேமரா செட்டப்பில், கிட்டத்தட்ட 37 கார்களையும் 5 ட்ரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொருக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.\nதிரைப்படத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராக, ஒளிப்பதிவை மதி ஏற்றுக்கொள்ள, திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழ���களில் தயாராகிறது \"சாஹூ\".\n19 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C51 ராக்கெட்\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்\nBSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம் முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்\nPM Kisan இன் தவணை குறித்து Big News வெளியீடு, இவர்களுக்கும் 2000 ரூபாய் கிடைக்கும்\nபிப்ரவரியில் பணவீக்கம் தாக்கியது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வு\nConstipation: காலைக் கடன், வாராக்கடனாக தொல்லை கொடுக்கிறதா\nUS debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா\nPMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி\nMobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\nதமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nBSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம் முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்\n‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்\nLockdown Updates: மளமளவென பரவும் கொரோனா\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம் இயங்காது என RBI தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/11/2.html", "date_download": "2021-02-28T06:02:46Z", "digest": "sha1:GOUX6CYZRKWTCUHLBQUCISHPBWNKRUYZ", "length": 10345, "nlines": 245, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: வெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ், மலேசியா - 2", "raw_content": "\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ், மலேசியா - 2\nநாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் மிகப் பிரமாண்டமான ஹோட்டல்.கிட்ட தட்ட 6000 அறைகளுக்கும் மேல் இருக்கிறது.இந்த ஹோட்டலை ஒட்டியே தான் அனைத்து அம்சங்களும் இருக்கின்றன\nமீண்டும் செல்ல கூடிய ஒரு சொர்க்க பூமி இது எனலாம்.மலேசியாவில் காண கூடிய மிக சிறந்த இடங்களுள் இது ஒன்று.கண்டிப்பாய் இரண்டு மூன்று தினங்கள் வேண்டும் அனைத்தையும் அனுபவிக்க.பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கவரும் இடம்.அவுட்டோர் கேம்ஸ் வேறு இருக்கிறது. கேபிள் கார் இருக்கிறது.மேக மூட்டத்துடன் மழை பெய்து கொண்டு இருந்ததால் இதில் பயணம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.மறுபடியும் செல்ல கூடிய ஆசையை உருவாக்கி விட்டது இந்த இடம்.\nLabels: பயணம், மலேசியா, வெளிநாடு, ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்\nஅடுத்த பதிவர் சந்திப்பு கெந்திங் ஹைலேண்டில் [ மலேசியர்கள் இப்படித்தான் உச்சரிக்கிறார்கள்] வைத்து விடுங்கள்.\nபக்கத்து தெருவுக்கே வர மாட்டேன்கிறார்கள்..இதுல வெளிநாடு வேற...\nபடங்கள் சூப்பரா இருக்கு போகணும்\nபடங்கள் சூப்பரா இருக்கு போகணும்\nபக்கத்து தெருவுக்கே வர மாட்டேன்கிறார்கள்..இதுல வெளிநாடு வேற... //\nஎப்படியோ எங்களையும் உங்கள் படங்களின் மூலம் மலேசியாவை சுற்றி காட்டுறீங்க நன்றி\nஅனைத்து படங்களும் மிக பிரமாதம்.....பகிர்வுக்கு மிக்க நன்றி......\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nபடங்கள்லாம் அருமை.., போகனும்ங்குற ஆசையை தூண்டுது ஜீவா.\nFun republic - ஃபன் சினிமாஸ், ஃபன் மால் - பீளமேடு,...\nRags to Pads - குறும்படம் - ஒரு பார்வை\nதுப்பாக்கி - ஒரு பார்வை\nபேஸ்புக் கவிதைகள் - 4\nஇந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2\nகோவை மெஸ் - ஹனிபா ஹோட்டல், திருப்பூர்\nவெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் (கெந்திங்) ஹைலேண்ட்ஸ...\nகோவை மெஸ் - ON THE GO, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர்.\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ், மலேசியா - 2\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்,மலேசியா - 1\nசந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்\nபேஸ் புக் கவிதைகள் - 3\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94045/Woman-tries-to-kiss-husband-during-Zoom-call-meeting-Viral-video.html", "date_download": "2021-02-28T07:24:59Z", "digest": "sha1:Q7HRPFXX7YGPN4QZ2ZWYPK2KQBHNPJIZ", "length": 9405, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Zoom Call-ல் கணவருக்கு மீட்டிங்... முத்தமிட முயன்ற மனைவி: வைரல் வீடியோ | Woman tries to kiss husband during Zoom call meeting Viral video | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nZoom Call-ல் கணவருக்கு மீட்டிங்... முத்தமிட முயன்ற மனைவி: வைரல் வீடியோ\nஜூம் கால் மீட்டிங்கின்போது ஒரு பெண் தனது கணவரை முத்தமிட முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.\nதொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் “Zoom call so funny\" என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை ட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவில், ஜூம் கால் மீட்டிங்கின்போது ஒரு நபர் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில் மும்முரமாக இருந்தார். அப்போது அந்த நபரின் அறைக்கு வந்த அவரது மனைவி அவருக்கு திடுதிப்பென்று முத்தமிட கொடுக்க முயல்கிறார். இதனை எதிர்பாராத அந்த நபர், தான் மீட்டிங்கில் இருப்பதை காட்டும் வகையில், தனது லேப்டாப்பை நோக்கி சைகை காண்பிக்கிறார். இதில் அந்த நபரின் முகபாவனைகளை பார்த்து அந்த பெண் வெட்கம் கலந்த புன்னகையில் திளைக்கிறார்.\nஇது தொடர்பாக மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசித்து பார்த்த ஆனந்த் மஹிந்திரா “ஹாஹா. நான் அந்த பெண்ணை இந்த ஆண்டின் சிறந்த மனைவியாக பரிந்துரைக்கிறேன். மேலும் கணவர் அதிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, முகம் சுழிக்காமல் இருந்திருந்தால், அவர்களை இந்த ஆண்டின் சிறந்த ஜோடியாக பரிந்துரைத்திருப்பேன், ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.\nதற்போது இந்த வீடியோ இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளுடன் சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக, நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nகவனம் ஈர்த்த அஸ்ஸாம் திரைப்படம் 'BRIDGE' - 18வது சென்னை படவிழா\nபுதுச்சேரியில் வெளுத்து வாங்கும் கனமழை.. மின்சாரம் துண்டிப்பு\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகவனம் ஈர்த்த அஸ்ஸாம் திரைப்படம் 'BRIDGE' - 18வது சென்னை படவிழா\nபுதுச்சேரியில் வெளுத்து வாங்கும் கனமழை.. மின்சாரம் துண்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-02-28T05:57:02Z", "digest": "sha1:GUDFZXXLYIMNBWZKC2OJN2ZFF3K34CXP", "length": 22070, "nlines": 155, "source_domain": "www.tamilhindu.com", "title": "புனித யாத்திரை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n‘ சாகப்போகிற நேரத்திலே சங்கரா சங்கரா என்று அழுது என்ன பயன் ‘ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு . இந்தப் பழமொழி எதைக் காட்டுகிறது ‘ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு . இந்தப் பழமொழி எதைக் காட்டுகிறது மிக இள வயதிலே இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லவிஷயம் . இது அவரவர் கர்மாவை ஒட்டியது என்றாலும் , மனித முயற்சி என்று உண்டு என்று மறுப்பதற்கில்லை.. இளம் வயது – மனத்துடிப்பும் , உடலுறுதியும் உள்ள பருவம் . மிக முக்கியமாக உடல் திறன் . கிழ வயதில் இறை நம்பிக்கை கொண்டு எவ்வாறு நம் பாரத தேசம் முழுவதும் உள்ள திருக்கோவில்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர முடியும் மிக இள வயதிலே இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லவிஷயம் . இது அவரவர் கர்மாவை ஒட்டியது என்றாலும் , மனித முயற்சி என்று உண்டு என்று மறுப்பதற்கில்லை.. இளம் வயது – மனத்துடிப்பும் , உடலுறுதியும் உள்ள பருவம் . மிக முக்கியமாக உடல் திறன் . கிழ வயதில் இறை நம்பிக்கை கொண்டு எவ்வாறு நம் பாரத தேசம் முழுவதும் உள்ள திருக்கோவில்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர முடியும்.. இனி ‘ கடவுள் இல்லை ‘ ‘ கடவுளை புதைக்க வார��ர் ‘ என உலக மக்களுக்கு அறைகூவல் விடுத்த நாத்திகரான நீட்ஷேவின் கைத்தடி குறித்த ஒரு சுவாரசியமான சம்பவம்…\nதண்ணீரை இறைத்து விளையாடும் குழந்தைகளின் சிரிப்பலைகள், மஞ்சள் கரைந்து விழும் மங்கலப் பெண் முகங்கள், இணைந்து தீர்த்தமாடும் தம்பதிகளின் இல்லற நேசம், முதியவர்களை கவனத்துடன் அழைத்து வரும் இளையவர்களின் சிரத்தை, இறைநாமங்களைக்கூறிக் கொண்டு ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நீர்மொண்டு ஊற்றுக் கொள்ளும் பக்தி என எல்லாம் கலந்து அந்த ஆறு ஏக்கர் மகாமகக் குளம் ஒரு தெய்வீகக் களியாட்டக் களம் போலத் தோற்றமளித்தது… மகாமகக் குளம் என்று அம்புக் குறி போட்டு அங்கங்கு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகை கூட விடாமல் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு வைத்திருப்பது, மிகவும் அருவருப்பையும் கசப்புணர்வையும் ஏற்படுத்துகிறது…\nஐயப்பன் மார்களில் ஏராளமான பேர் அயோத்தி இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தோம். ஆயினும் வாவர் பள்ளியில் சென்று வணங்குவதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை… மணிகண்டன் காட்டு பகுதியில் மக்களுக்குப் பல கொடுமைகளை செய்து வந்த உதயணன் போன்ற கொள்ளைக் காரர்களை கடுத்தன், கருப்பன், வாவர், வில்லன் – மல்லன் ஆகிய படைத் தளபதிகளின் உதவியுடன் முறியடிக்கிறான். சபரிமலையில் யோகத்தில் அமர்கிறான். வரலாற்று நாயகனான இந்த வீர மணிகண்டன் சாஸ்தாவின் திரு அவதாரமாகவே மக்களால் கொண்டாடப் படுகிறான்… சரணம் ஐயப்பா என்று உள்ளம் உருக விளிக்கும் பக்தன், அங்கே சிவனும் சக்தியும் விஷ்ணுவும் புத்தனும், பிரபஞ்சமும், தானும் ஆன அழியாத சத்திய ஸ்வரூபத்தையே அழைக்கிறான்…\nஇது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம்…. கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை….இது கோயிலாக, கர்ப்பக் கிரஹமாக இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறை விட்டு ��ன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது…..\nஇமயத்தின் மடியில் – 1\n..கடல் கரும்பச்சை நிறத்தில் பாகீரதியும், இளம் செம்மண் நிறத்தில் சீறிப்பாயும் அலக்நந்தாவும், நிறங்கள் துல்லியமாக வேறுபட்டும், இணைந்தபின் இரண்டுமில்லாத ஒரு புதிய வண்ணத்தில் கங்கையாக ஒடுவதும் கண்கொள்ளாக் காட்சி..மிகச் சிறிய அளவில் மூலவர் மூர்த்தி, பத்ரிநாராயணர். மூன்று அல்லது நாலு அடி உயரம் தானிருக்கும். மிக அபூர்வமான கறுப்பு சாளகிராமத்தில் செதுக்கப்பட்டது. பெருமாள் பத்மாஸானத்தில் தியானத்திலிருக்கிறார்.\nகாவேரியைக் காக்க ஒரு யாத்திரை\nகாவிரியின் புனிதம் காக்க மக்கள் விழிப்புணர்வு யாத்திரை… குடகு மலைச் சாரலில் தலைக்காவேரியில் அக்டோபர் 23ம் நாள் தொடங்கிய இந்த யாத்திரை நவம்பர்-11 அன்று காவிரி கடலில் கலக்குமிடமான பூம்புகாரைச் சென்றடையும். யாத்திரையில் பற்பல துறவியர்கள் & மடாதிபதிகள் கலந்து கொண்டு காவேரித் தாய்க்கு பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் செய்து வருகிறார்கள்…விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பஜனைகள்…\nதரையைத் தொடாமல் வரும் கங்கை\nதங்கள் கிராமத்திலிருந்து ஹரித்துவாருக்கு நடந்தே போய், வழியிலேயே காவடி தயாரித்து, அதில் ஹரித்துவாரில் நிரப்பிய கங்கை நீரை சுமந்து வந்து, தங்கள் ஊரிலிருக்கும் சிவனுக்கு அமாவாசை அன்று அபிஷகம் செய்கிறார்கள்.. இந்த பிராத்தனை பயணத்தில் பங்கு கொள்ளுபவர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டே போகிறார்கள். கடந்த ஆண்டு பஙகு பெற்றவர்கள் 50 லட்சத்திற்கும் மேல்…\nசபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்\nபேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள்… ஒருவேளை மகரஜோதி தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா\nமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி\nமுந்து தமிழ் மாலை என்ற சொற்பதம் திருமுருகாற்றுப்படையைக் குறிக்க நல்லதொரு சொல்ல���கும். இது காலத்தால் முந்தியது. உள்ளடக்கச் சிறப்பால் முந்தியது. இலக்கியச் செழுமையால் முந்தியது. இந்நூல் முருகனைப் பலவாறாகப் போற்றித் துதி செய்கிறது. அவனைப் போற்ற இது அரிய ஒரு நூலாகும். முருகாற்றுப்படையை சொன்னால் முருகன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிற்காலத்தைய பக்தி நெறி வளர்ச்சிக்கு இந்நூலின் பங்களிப்பு மிகப்பெரியது. பக்தி நெறிக்கு மட்டுமல்ல அற இலக்கிய எழுச்சிக்கும் காவிய எழுச்சிக்கும் கூட இந்நூல் பங்காற்றியிருக்கிறது.\nஒரு பயணம் சில கோயில்கள்\nவழியில் கிடைத்த எல்லா கோயிலுக்குள்ளேயும் நுழைந்தேன். பல முறை பார்த்த கோயில்கள், பார்க்க நினைத்த கோயில்கள் என எதையும் விட்டு வைக்க வில்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்தேன்… சோழ பெருவளத்தான் கரிகாலன் தேரில் சென்று கொண்டிருந்தபோது தேர் திருவையாற்றிலிருந்து நகரவில்லை. தேர் அசையாதிருக்கும் இடத்தில் அகழ்ந்தெடுக்கக் காவலாளிகளை ஏவுகிறான். இங்கே முதலில் தட்டுப்படுவது சிவலிங்கம்.. ராம பக்தியை நாம சங்கீர்த்தனங்கள் மூலம் பரப்பியவர். இவரது சமாதியில் ஆழ்ந்த மௌனத்தில் ராம நாமத்தை இன்றும் பலர் கேட்கின்றனர்…\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16\nடார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 7\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\nபாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 9\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\n[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் \nமோடியைக் கொல்ல நடந்த சதி – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்\nசிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]\nவன்முறையே வரலாறாய்… – 10\nபாரதி: மரபும் திரிபும் – 9\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2008/01/blog-post.html", "date_download": "2021-02-28T06:42:43Z", "digest": "sha1:XFSD5XHWTOFHRIOWDRAXAGSIAYJSEKLA", "length": 21481, "nlines": 241, "source_domain": "www.vetripadigal.in", "title": "சாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nசெவ்வாய், 1 ஜனவ��ி, 2008\nசாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை\nபிற்பகல் 3:38 சாதனையாளர்கள 1 comment\nபுத்தாண்டு தினத்தை ஒரு இனிமையான முறையில் துவக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடமி சார்பில் நடைபெற்ற இசை விழாவில், எனது நெடுங்கால நண்பர் திரு H. இராமகிருஷ்ணன் அவர்களின் கச்சேரி கேட்க சென்று இருந்தேன். திரு இராமகிருஷ்ண்ன் அவர்கள் சென்னை தூர்தர்ஷனில் செய்தி பிரிவின் இயக்குநராக இருந்து, ஒய்வு பெற்றவர். (படத்தில் நடுவில் இருப்பவர்)\nஅவர் தூர்தர்ஷனில் பல ஆண்டுகள் தமிழ் செய்தி வாசித்திருக்கிறார். 'வானமே எல்லை' என்கிற் திரைப்படத்தில் தன்னம்பிக்கையை உருவாக்கும் ஒரு பாத்திரமாக் நடித்திருக்கிறார்.\nஉண்மையிலேயே, அவர் ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரம். சிறு வயதிலேயே, போலியோ நோயால் தாக்கப்பட்டு, இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையிலும் வெற்றி நடை போட்டு வருகிறார். அவரது தற்போதைய வயது 65 என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.\nதன்னுடைய 52 வயதுக்கு மேல், சென்னை சட்டக்கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து, மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பு பெற்று முதல் வகுப்பில் தேர்வு பெற்றார். மத்திய அரசின் ஒரு உயர் அதிகாரியாக இருந்தாலும், மூன்று ஆண்டுகளில் ஒரு நாள் கூட மாலை நேர வகுப்பிற்கு 'கட்' அடித்ததில்லை. அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், தன்னை வழககுறைஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு, சென்னை உயர் நீதி மன்றத்தில் தினமும் ஆஜராகிறார்.\nதன்னுடைய 45 வயதில், கர்நாடக சங்கீதம் கற்க வேண்டும் என்கிற தணியாத ஆவலில், திருவல்லிக்கேணியில் திரு நாராயண அய்யங்கார் என்கிற சங்கீத விற்பன்னரிடம் மாணவனாக சேர்ந்தார். சுமார் 12 ஆண்டுகள் பயிற்சிக்கு பின், தன்னுடைய 57 வயதில், சங்கீத அரங்கேற்றம் செய்தார். இந்நாள் வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாள் ஒரு ச்பாவில், காலை 10 மணி முதல் 11 மணி வரை கச்சேரி செய்கிறார் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.\nஇதில் ஆச்சரிய்ம் என்னவென்றால், பிரபல சங்கீத விமர்சகரும், அனத்து இசை வல்லுநர்களூம் கண்டு பயப்படும் திரு சுப்புடு அவர்களே திரு இராமகிருஷ்ணனுக்கு பக்கவாத்தியம் வாசித்தார் என்பதே.\nஎனக்கு திரு இராமகிருஷ்ணன் மேல் அதிக மரியாதை உண்டு. அவரது தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும் என்னை மிகவும் கவர்ந்தது. அவரது கச்சேரியை புத்தாண்டான இன்று காலை கேட்டதில் ஒரு உற்சாகம் கிடைத்தது. கச்சேரி முடிந்தவுடன், அவரை பாராட்டிவிட்டு, \"உங்களது வெற்றியின் ரகசியம் என்ன\" என்று கேட்டேன்.\nஒரு கணம் கூட யோசிக்காமல் \" சாதிப்பதற்கு குறைகளோ, வயதோ தடையில்லை; மனம் இருந்தால் மார்கம் உண்டு\" என்றார்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகம்யூனிஸ்ட் தோழர்களின் 'தீண்டாமை ஒழிப்பு' இரட்டை வேடம்\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் - ஒரு அலசல்\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nதீவிரவாதத்தின் கொடுமைகளை விளக்கும் ஒரு கண்காட்சி\nடாடா ஸ்டீலின் ஒரு நூற்றாண்டு சாதனையின் ரகசியம்\nசன் டி.வி.யில் ஒளிபரப்பான \"வலைபதிவுகள்' பற்றிய நிக...\nவலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podc...\nதிருமணமின்றி சேர்ந்து வாழ்வது சரியா தவறா\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nவெற்றி படிகள் - கேட்கும் திறன், மனப்பாங்கு, நேரப்ப...\nவெற்றிபடிகள் - பழகும் தன்மையும் மக்கட்பண்புகளும்\nசாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை\nஇணைய ஒலி இதழ் (24)\nசன் டி.வி.யில் ஒளிபரப்பான \"வலைபதிவுகள்' பற்றிய நிக...\nவலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podc...\nதிருமணமின்றி சேர்ந்து வாழ்வது சரியா தவறா\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nவெற்றி படிகள் - கேட்கும் திறன், மனப்பாங்கு, நேரப்ப...\nவெற்றிபடிகள் - பழகும் தன்மையும் மக்கட்பண்புகளும்\nசாதனைகளுக்கு குறைகளோ, வயதோ தடையில்லை\nஅரசியல் (39) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/10/28084743/1047509/Kodi-Review.vpf", "date_download": "2021-02-28T06:48:41Z", "digest": "sha1:FF3MTY5MFTUSVKMJJO262PPKQGQF462E", "length": 19067, "nlines": 106, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kodi Review || கொடி", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 28, 2016 08:47\nகாது கேட்காத, வாய் பேசமுடியாத கருணாஸுக்கு அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை. ஆனால், அவருடைய ஊனத்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. தன்னால் முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் கருணாஸுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு குழந்தையை அரசியலில் களமிறக்க திட்டமிடுகிறார்.\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியில் இருக்கும் கருணாஸ், ஒருமுறை விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து இறந்து போகிறார். சிறிய வயதிலிருந்தே அப்பாவுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவரும் மூத்த மகன் தனுஷ் பெரியவனான பிறகு தனது அப்பாவின் ஆசைக்காக கருணாஸ் இருந்த கட்சியிலேயே சேருகிறார். இளைய தனுஷ் கல்லூரி பேராசிரியராக ஆகிறார்.\nஇளம் வயதிலிருந்தே எதிர்கட்சியில் இருக்கும் திரிஷா மீது அரசியல்வாதி தனுஷுக்கு காதல். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும், இவர்கள் இரண்டு பேரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். அதேவேளையில், கல்லூரி பேராசிரியரான மற்றொரு தனுஷ், லெக்கான் கோழி முட்டையை டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என்று விற்று வரும் அனுபமா பரமேஸ்வனை காதலிக்கிறார்.\n அப்படி ஏமாற்றி விற்கிறார் என்று தனுஷ் கேட்கையில், தனது ஏரியாவில் இருக்கும் விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நிறைய பணம் தேவைப்படுவதால் அதற்காகத்தான் இந்த மாதிரியான ஏமாற்று வேலையை செய்து வருவதாக அனுபமா கூறுகிறார். இதைக் கேட்கும் தனுஷ், தனது அண்ணான அரசியல்வாதி தனுஷிடம் இதைப்பற்றி சொல்கிறார்.\nஅந்த தொழிற்சாலையை மூடுவதற்காகத்தானே எனது அப்பா உயிரை விட்டார். அப்படியிருக்கையில் அந்த தொழிற்சாலையில் இருந்து எப்படி விஷவாயு வெளியே வருகிறது என்பது குறித்து கட்சி தலைமையிடம் சென்று நியாயம் கேட்கிறார் அரசியல்வாதி தனுஷ். ஆனால், கட்சி தலைமையோ, பல கோடிகளை லஞ்சமாக வாங்கிக் கொண்டு அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்தாமல் விட்டதற்கு உடந்தையாக இருப்பது தனுஷுக்கு தெரிய வருகிறது.\nஇடைத் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தனுஷை எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானப்படுத்துகிறார். வருகிற தேர்தலில் தனுஷுக்கு பதவி கொடுப்பதாகவும், அந்த பதவியை வைத்து அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்துமாறும் கூறுகிறார்.\nஆனால், அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாத தனுஷ் இந்த விஷயத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த தனது காதலி திரிஷாவிடம் சென்று கூறி மனவேதனைப்படுகிறார். ஆனால், அரசியல் வேறு, காதல் வேறு என்று இருக்கும் திரிஷாவோ இந்த விஷயத்தை பொது மேடையில் போட்டு உடைக்கிறார். இதனால் கட்சி தலைமைக்கு தனுஷ் மீது கோபம் ஏற்படுகிறது.\nஇந்நிலையில், இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை கட்சி தலைமை அறிவிக்கிறது. அப்போது தனுஷின் பெயரும் அந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுகிறது. அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் தனது காதலி திரிஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேநேரத்தில், பேராசிரியர் தனுஷை கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் ஒன்று கிளம்புகிறது.\nஇறுதியில், கோபம் கொண்ட கட்சி தலைமை தனுஷுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததன் காரணம் என்ன தனது காதலியை எதிர்த்து தனுஷ் வென்று விஷவாயு தொழிற்சாலையை அப்புறப்படுத்தினாரா தனது காதலியை எதிர்த்து தனுஷ் வென்று விஷவாயு தொழிற்சாலையை அப்புறப்படுத்தினாரா தம்பியை கொலைசெய்ய கிளம்பும் கொலை கும்பலை ஏவிவிட்டது யார் தம்பியை கொலைசெய்ய கிளம்பும் கொலை கும்பலை ஏவிவிட்டது யார் தனது தம்பியை அரசியல்வாதி தனுஷ் காப்பாற்றினாரா தனது தம்பியை அரசியல்வாதி தனுஷ் காப்பாற்றினாரா இல்லையா\nதனுஷ் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு விதமான நடிப்பையும், தனது உடல்மொழியையும் மாற்றி நடித்திருக்கிறார். அரசியல்வாதி கெட்டப்பில் ரொம்பவும் ‘மாஸாக’ தெரிகிறார். அப்பாவியான கெட்டப்பில் தனக்கே உரிய சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆ��்ஷன், ரொமான்ஸ் என இரண்டிலும் அவரது தனித்தன்மை இந்த படத்திலும் பளிச்சிடுகிறது.\nஅரசியல்வாதி தனுஷின் காதலியாக வரும் திரிஷாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். மேடைப் பேச்சாளராக தனது நடிப்பை ரொம்பவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அரசியலில் பெரிய இடத்துக்கு வரவேண்டுமானால் எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் துணிச்சலான பாத்திரத்தை அலட்டாமல் செய்து பளிச்சிடுகிறார்.\nபடத்தில் பேசவைக்கக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஒரு அரசியல்வாதிக்கே உரிய மிடுக்கு இவரிடம் அதிகமாகவே தோன்றுகிறது. அதேநேரத்தில், ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் மென்மையான அரசியல்வாதியாக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். மற்றொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் பார்க்க அழகாவும், நடிப்பில் மென்மையும் கலந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nதனுஷின் அப்பாவாக வரும் கருணாஸ் ஆரம்பத்தில் ஒருசில காட்சிகளே வந்தாலும், காது கேட்காத, வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய மனைவியாக வரும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஎதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை எடுத்த துரை.செந்தில்குமார் தனது முந்தைய படங்களைவிட முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை எடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்விலேயே முதல் வெற்றியடைந்துவிட்டார். மற்றபடி, அவர்களை நன்றாக வேலைவாங்கி இந்த படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்.\nஅரசியல் பற்றிய கதை என்றாலும், பிரச்சினைக்குள் ஆழமாக செல்லமால் தன்னுடைய எல்லை எதுவரை என்பதை புரிந்துகொண்டு அதை நேர்த்தியாக செய்திருக்கிறார். திரைக்கதை விறுவிறுப்பாக செல்வது ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்கிறது. மேலும், வசனங்களும் படத்திற்கு பக்கதுணையாக நிற்கிறது.\nவெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்தை சுவாரஸ்யமாக கொண்டுசெல்ல உதவியிருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. ‘ஏய் சுழலி’ பாடல் கேட்பதற்கு மட்டுமில்லாமல் காட்சியப்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் வழக்கம்போல மிரட்டியிருக்கிறார்.\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nசென்னை வந்தடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா\nதேர்தல் கூட்டணி- விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு\nஇந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை\nவிஜே சித்ராவின் கடைசி திரைப்படம் - கால்ஸ் விமர்சனம்\nதாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை - வேட்டை நாய் விமர்சனம்\nஉழைக்கும் மக்களின் வலியை பேசும் படம் - சங்கத்தலைவன் விமர்சனம்\nபள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா - பழகிய நாட்கள் விமர்சனம்\nநட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/rajiv-sharma-released-on-bail/", "date_download": "2021-02-28T05:59:41Z", "digest": "sha1:QWDOKPAAN6VWBBFOVJWBS5XDOQAQSIRM", "length": 6005, "nlines": 125, "source_domain": "dinasuvadu.com", "title": "சீனாவிற்கு தகவல்களை அனுப்பிய ராஜீவ் சர்மாவிற்கு ஜாமீன்..!", "raw_content": "\nசீனாவிற்கு தகவல்களை அனுப்பிய ராஜீவ் சர்மாவிற்கு ஜாமீன்..\nகடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்து கைது செய்யப்பட்ட ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் (Official Secrets Act) கீழ் இந்தியாவின் எல்லை குறித்தும், எல்லை விவகாரத்தில் இந்தியா எடுக்கும் சில முக்கிய முடிவுகள் குறித்தும் சீன புலனாய்வு அமைப்புக்கு ராஜீவ் தகவல் அளித்து வருவதாக கூறி கைது செய்தனர்.\n2016 முதல் 2018 வரை சீன புலனாய்வு அதிகாரிகளுக்கு ஊடகவியலாளர் ராஜீவ் சர்மா முக்கியமான தகவல்களை அனுப்பி வந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்தனர். எல்லையில் இராணுவத்தின் நிலைப்பாடுகள் குறித்தும், இந்தியாவின் எல்லை வியூகம் குறித்தும் சீன புலனாய்வு அமைப்புக்கு ராஜீவ் சர்மா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற அடிப்படையில் ராஜீவ் சர்மா சட்ட���ீதியான ஜாமீன் கோரியிருந்தார். இருப்பினும், இந்த வழக்கில், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.\n61 வயதான சர்மா செப்டம்பர் 14 ஆம் தேதி தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n வேதாளமாக மாறிய தல அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்.\nதொகுதி பங்கீடு தி.மு.க தீவிரம்..\nரூ.8 கோடிக்கு விலை போன ‘சுல்தான்’. தொலைக்காட்சி உரிமையை வாங்கிய பிரபல டிவி சேனல்.\nகாதலாவது கடலெண்ணெய்யாவது ஐஸ்வர்யா மேனன் ஓபன் டாக்…\n வேதாளமாக மாறிய தல அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்.\nதொகுதி பங்கீடு தி.மு.க தீவிரம்..\nரூ.8 கோடிக்கு விலை போன ‘சுல்தான்’. தொலைக்காட்சி உரிமையை வாங்கிய பிரபல டிவி சேனல்.\nகாதலாவது கடலெண்ணெய்யாவது ஐஸ்வர்யா மேனன் ஓபன் டாக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/10/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-28T06:16:35Z", "digest": "sha1:GLOKVB65MUU53BXOEYAFMRSK5KF2QQLF", "length": 9644, "nlines": 136, "source_domain": "makkalosai.com.my", "title": "சோதனை மேல் சோதனை. துயரத்தில் தவித்த எங்களுக்கு ஆறுதல் கிடைத்தது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News சோதனை மேல் சோதனை. துயரத்தில் தவித்த எங்களுக்கு ஆறுதல் கிடைத்தது\nசோதனை மேல் சோதனை. துயரத்தில் தவித்த எங்களுக்கு ஆறுதல் கிடைத்தது\nதிருச்சியைச் சேர்ந்த மொத்தம் 55 பேர் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கையில் பணம் இல்லை. மருந்து, மாத்திரைக்கும் வழியில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று தமிழ்நாட்டில் திருச்சியை சேர்ந்தவர்கள் விடுத்திருந்த கண்ணீர்க் கோரிக்கையை மக்கள் ஓசை கடந்த மாதம் முதல் பக்கத்தில் சேய்தி வெளியிட்ட பிறகு மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் நடவடிக்கையில் இறங்கியதாக இவர்களுக்கு உதவி வரும் சமூகச் சேவையாளர் அமர்ஜிட் கோர் இன்று கூறினார்.\nஇவர்களுக்கு உதவ இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரியும் கோபியோ அனைத்துலக அமைப்பைச் சேர்ந்த ஏ. ரவீந்திரன் அர்ஜுனனும் உடனடி நடவடிக்கையில் இறங்கியதாகவும் அவர்களுக்குத் தாங்கள் நன்றிகூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிருச்சியைச் சேர்ந்த இவர்கள் பல சிரமங்களுக்கு ஆளாயினர். குறிப்பாகப் பெண்கள் நீரிழிவு, இருதயநோய், தைராய்டு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அதற்குரிய மருந்து மாத்திரைகளைப் பெறுவதிலும் சிரமத்தை எதிர்நோக்கினர். இவர்களுக்கு இயன்ற அளவு உதவிகளை இதுநாள் வரை வழங்கி வந்திருப்பதாக அமர்ஜிட் கோர் விவரித்தார்.\nஇவர்கள் கடந்த பிப்ரவரி மாத வாக்கில் மலேசியா வந்துள்ளனர். மார்ச் 19ஆம் தேதி அவர்கள் நாடு திரும்பவிருந்தனர். எனினும் கொரோனா நெருக்கடியால் விமானச் சேவைகள் முடக்கப்பட்டதால் இவர்கள் தமிழ்நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு பெரும் அவதிக்கு ஆளாயினர். இவர்களின் நிலை குறித்து மக்கள் ஓசை செய்தி வெளியிட்ட பிறகு இப்போது அவர்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. நாளை முதல் கட்டமாக 28 பேர் நாடு திரும்ப உள்ளனர். அதன் பிறகு கட்டம் கட்டமாக நாடு திரும்ப இவர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மக்கள் ஓசைகும் அமர்ஜிட் கோருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர். இதுநாள் வரை மிகவும் சிரமப்பட்டு விட்டோம். எப்போது திருச்சிக்குத் திரும்புவோம் என ஏக்கத்துடன் காத்திருந்தோம். எப்படியாவது நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றனர்.\nதவறான புகார் வழங்கிய ஆடவர் கைது\nநாளை மீண்டும் பள்ளிகள் தொடங்குகிறது\nமலேசியா இன்னும் வெளிநாட்டு கழிவு சரக்குகளால் சேதமடைந்துள்ளது\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 4.44 கோடி\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி\nகிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க டிரம்ப் முயற்சி\nதவறான புகார் வழங்கிய ஆடவர் கைது\nகொலாஜென் குறைவதால் ஏற்படும் குறைபாடுகள்\nசர்க்கரை நோயும் வாய் நலனும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநாட்டில் 90 ஆயிரத்தை கடந்தது கோவிட் தொற்று\nடத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் – கொலையில் 11 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-02-28T05:52:53Z", "digest": "sha1:2ULGXZ755YKCZL3QZEYHJSAL2OSHNVKR", "length": 13698, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அவசியம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அவசியம்\nஉள்ளூர்த் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அவசியம்\nஒவ்வொரு தொழிற்துறையிலும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை ஈடுசெய்ய ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் . உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கும் செல்வாக்கற்ற வேலைகளை மேற்கொள்ளும் மலேசியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். வாழ்க்கை ஊதியத்தை செலுத்த முதலாளிகளைக் கட்டாயப்படுத்தவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபொருளாதார வல்லுநர் பேராசிரியர் டாக்டர் பர்ஜோய் பர்தாய் கூறுகையில், பொதுவாக வெளிநாட்டினரால் மேற்கொள்ளப்படும் 3 டி (அழுக்கு, கடினமான , ஆபத்தான துறைகளில் பணியாற்ற உள்ளூர் மக்களை ஊக்குவிப்பதில் ஊக்கத்தொகை பயனுள்ளதாக இருக்கும்.\nதுன் அப்துல் ரசாக் பல்கலைக்கழக கல்வியாளரான இவர், இவ்விவகாரம் குறித்து குறிப்பிடுகையில், பல மலேசியர்கள் தோட்டம், கட்டுமானம் , உற்பத்தி போன்ற துறைகளில் பணியாற்ற விரும்பவில்லை, ஏனெனில் ஊதியம் மிகக் குறைவும் என்று ஒதுங்குகின்றனர்.\nமலேசியர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்யும் முதலாளிகளுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்க முடியும். இந்த வழியில், முதலாளிகள் அதிக சம்பளத்தை வழங்க முடியும்.\n3 டி துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற ஊக்குவிப்பதற்கான் ஊக்கத்தொகை ஊழியர்களிடம் நேரடியாக வழங்ககப் படவேண்டும் என்று அவர் தெரிவித்தார் .\nஒதுக்கீட்டு முறைமையில், ஒரு நிறுவனத்தால் பணியமர்த்தப்படக்கூடிய அதிகபட்ச வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு தொப்பி வழங்கப்படல் வேண்டும். இதன் மூலம் இதைச் செய்ய முடியும் என்று பார்ஜோய் விளக்கினார், இது தொழில்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.\nமலேசிய உற்பத்தித்திறன் கழகத்திற்கு வருகைதந்து ஒரு குறிப்பிட்ட நிறுவனம், அல்லது தொழில்துறையில் என்ன வகையான திறன்கள் தேவை என்பதையும், அவர்களுக்கு எத்தனை திறமையற்ற தொழிலாளர்கள் தேவை என்பதையும் தீர்மானிக்க உதவுவதோடு, அங்கிருந்து மதிப்பீடுகளையும் அரசாங்கம் செய்யவேண்டும்.\nமனிதவளத்துறை அமைச்���ர் டத்தோ எம். சரவணன் அளித்த அறிக்கையில் பார்ஜோய் கருத்து தெரிவித்தார். வேலைவாய்ப்பு காலியிடங்களை விளம்பரப்படுத்த முதலாளிகளுக்கு அரசாங்கம் 30 நாட்கள் வரை கூறப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் வெளிநாட்டினருக்கும் அதே வாய்ப்பை வழங்குவதற்கு முன்னர் உள்ளூர்வாசிகளைத் தேட வேண்டும்.\nஉள்ளூர் வேலை தேடுபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக பொருந்தும் செயல்முறைகளை செயல்படுத்த அமைச்சுக்கு போதுமான நேரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை.\nஇந்த முயற்சி மிகவும் வரவேற்கப்பட்ட அதே வேளையில், அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காலியிடங்களை விளம்பரப்படுத்தலாம்,\nமலேசிய டிரேட்ஸ் யூனியன் காங்கிரஸ் (எம்.டி.யூ.சி) பொதுச்செயலாளர் ஜே. சாலமன் கூறுகையில், விளம்பரப்படுத்தப்பட்ட காலியிடங்கள் உள்ளூர் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய பிரச்சினைகள் என்பதால் சம்பளம், சலுகைகள் குறித்த முழு விவரங்களையும் குறிப்பிடலாம்.\nஅதிக உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துமாறு கட்டாயப்படுத்த ஒரு ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர். மேலும் இது, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் நடந்த விவாதங்கள் மூலம் செய்யப்படலாம் .\nவழக்கமாக வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியங்கள், கவர்ச்சிகரமான சலுகைகள் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண, உள்ளூர் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியத்தை வழங்க முதலாளிகளைக் கட்டாயப்படுத்த, அரசாங்கம் இன்னும் பலவற்றை செய்யும் என்று சாலமன் நம்பிக்கைத் தெரிவித்தார்.\nகமெண்ட் 1) நாட்டின் உற்பத்திக்கு வெளிநாட்டினரையே மூலதனமாக கொண்டிருப்பதால் உள்ளுர் தொழிலாளியின் முன்னேற்றத்திற்குத் தடையாகவே இருக்கும். தேவைப்படும் வெளிநாட்டவர்களுக்கு குறுகிய கால வாய்ப்பே வழங்கப்பட வேண்டும்.\nகமெண்ட் 2) ஒரு நிறுவனத்திற்கு அந்நியத்தொழிலாளர்களில் அவசியம் என்ன என்பது தொழிலாளர் அமைச்சுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்நியத்தொழிலாளிக்கு ஈடாக உள்ளூர் தொழிலாளியின் நிலைப்பாடு தெரியவரும்.\nகமெண்ட் 3) அந்நியத்தொழிலாளிக்கும் குறைவான சலுகைகளால் உள்ளூர் தொழிலாளிகள் வெறுப்படைவார்கள், அதனால், சலுகைகளும் நிறைவாக இருக்க வேண்டும், ஆனால், அது கடைப்பிடிக்கப்படிகிறதா என்பதை அமைச்சகம் அறிந்திருக்க வேண்டும்.\nPrevious articleதண்ணீர் தேசமே மண்ணின் வாசம்\nNext articleசிறுநீரகக் கோளாறு காரணமாக நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி\nநாளை மீண்டும் பள்ளிகள் தொடங்குகிறது\nமலேசியா இன்னும் வெளிநாட்டு கழிவு சரக்குகளால் சேதமடைந்துள்ளது\n3 பேரை பலி கொண்ட கார் விபத்து\nகொலாஜென் குறைவதால் ஏற்படும் குறைபாடுகள்\nசர்க்கரை நோயும் வாய் நலனும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅரசாங்க ஊழியர்களை விட தனியார் துறை ஊழியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்\nமலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/07/05/18096/", "date_download": "2021-02-28T07:21:13Z", "digest": "sha1:NBCOVHHN37ZVIVP7XTBRXGHPJ4GYQDON", "length": 3690, "nlines": 74, "source_domain": "mandaitivu-ch.com", "title": "mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\n« திருவெண்காட்டில் திருப்பணி வேலைகள் துரித கெதியில் படங்கள் விபரங்கள் இணைப்பு 02.07.2016 மரண அறிவித்தல் கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்கள். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-28T08:31:46Z", "digest": "sha1:7DD37PIXLNK5GNKNOW7IXR34PP3QIHBR", "length": 5635, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியத் தலைமை நீதிபதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்தியத் தலைமை நீதிபதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்\nமணிப்பள்ளி நாராயண ராவ் வெங்கடாச்சியா\nநாடுகள் வாரியாகத் தலைமை நீதிபதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2017, 04:25 மணிக்குத் திருத்தினோம்.\n���னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-28T08:08:14Z", "digest": "sha1:PIALKZOIBQUGLN6EAEEQBEH357H5XZIE", "length": 17076, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அண்ணாமலையார் கோயில்‎ (2 பக்.)\n\"திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 124 பக்கங்களில் பின்வரும் 124 பக்கங்களும் உள்ளன.\nஅரடாப்பட்டு அனவரதாண்டேஸ்வரர் வகையறா கோயில்\nஅரிதாரிமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை\nஅருகாவூர் ஆதிகேசவப்பெருமாள் அரிஸ்வரர் கோயில்\nஆர்ப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் வகையறா கோயில்\nகடலாடி வன்னீஸ்வர் மற்றும் கரைகண்டீஸ்வரர் கோயில்\nகளம்பூர் காசிவிஸ்வநாத சுவாமி கோயில்\nகாஞ்சி காலசக்திஅர்த்தஜாம கட்டளை இணைப்பு அருள்மிகு கரைகண்டீஸ்வரர் கோயில்\nகாட்டேரி பிள்ளையார் அப்பநாதீஸ்வரர் கோயில்\nகீக்களூர் சோழசக்கரேஸ்வரர் மற்றும் சோழ அழகபெருமாள் கோயில்\nகீழ்ப்பென்னாத்தூர் மீனாட்சி சுந்தரேசர் கோயில்\nகீழ்பென்னாத்தூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nசக்கரத்தாமடை சதுர்வேதநாயகி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில்\nதச்சூர் பிட்சீஸ்வரர் வீரபத்திரசாமி கோயில்\nதேசூர் காசி விஸ்வநாதர் கோயில்\nபாதிரி ஈஸ்வரன் லட்சுமி நரசிம்மன் கோயில்\nபோளூர் ஸ்ரீசோமநாத ஈஸ்வரர் கோயில்\nவீரளூர் வேணுகோபாலசுவாமி காசிவிஸ்வநாதர் கோயில்\nதிருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல��ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/11894", "date_download": "2021-02-28T06:53:03Z", "digest": "sha1:W72X6KGBZ2FXSZKAO3L2SXJPEWNC7JJP", "length": 15923, "nlines": 145, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "எல்லாம் நன்மைக்கே - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome சக்திகளின் அனுபவம் எல்லாம் நன்மைக்கே\nசெங்கல்பட்டில் இறங்கியவுடன் அங்கிருக்கும் காவலர் நீங்கள் செவ்வாடையில் இருக்கிறீர்களே……. ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று\nகேட்டவுடன் அவரிடம் நடந்ததைச் சொன்னார். இனி மேல்மருவத்தூருக்கு ரயில் 7 மணிக்கு மேல்தான் உள்ளது. பஸ் நிறுத்தம் சென்று விடுங்கள் என்றார்.\nசக்தி. நாகராஜன் பஸ்நிறுத்தம் தெரியாதே என்று சொல்லும்போது அவர்கள் அருகில் ஒருவர் வந்தார். அவர் நாகராஜன் சக்தியிடம் நானும் உங்களைப்போல்தான் மருவத்தூரில் இறங்காமல் இங்கு வந்துவிட்டேன், வாருங்கள் நான் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி பஸ் நிறுத்ததிற்கு அவர்களை அழைத்துச் சென்றார்.\nஅங்கு 2, 3 பஸ் வந்தும் இதில் ஏற வேண்டாம் என்று அவருடன் வந்தவர் கூறினார். நாகராஜனுக்கு மனதில் குழப்பம். இவரை நம்பி போகிறோமே, பஸ்ஸில் ஏற விடாமல் தடுக்கிறாரா, என்று தவித்தார்.\nஅடுத்து மருவத்தூர் செல்லும் பஸ் வந்ததும் நாகராஜன் கோபத்தில் இதில் நாங்கள் ஏறப் போகிறோம் நீங்கள் வந்தால் வாருங்கள் என்று சொல்லி ஏறும்போது அவர் நாகராஜன் கையைப் பிடித்திழித்து இதில் ஏறவேண்டாம், அடுத்த பஸ்ஸில் கண்டிப்பாக ஏறலாம் என்று சொல்லித் தடுத்து விட்டார்.\nஇவரைப்பற்றிய சந்தேகம் அதிகரிக்கிறது, சக்தி. நாகராஜனுக்கு அடுத்த பஸ் வந்ததும் எல்லாரும் ஏறிச் சென்றனர். ஏனோ இதற்குமுன் போன பஸ் நம்பர்கூட நாகராஜன் சக்தி நினைவில் நின்றுவிடுகிறது.\nபாதி தூரம் போனவுடன் அவருடன் வந்த நபர் தடுத்த பஸ் ஒரு கார் மேல் மோதி நிற்பதைக் கண்டவுடன் சக்தி. நாகராஜன் திரும்பிப் பின்னால் அமர்ந்திருக்கும் அவரைப் பார்க்கிறார். அவரோ சிரித்தவாறு அமர்ந்திருக்கிறார். அவரைப் பற்றீ தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது சக்தி. நாகராஜனுக்கு \n ஏன் செவ்வாடையில் வராமல் பேண்ட், சட்டை போட்டு வருகிறீர்கள் என்று கேட்கிறார்.\nஅதற்கு அவர் நான் கோயம்புத்தூரிலிருந்து வருகிறேன். திடீரென்று மருவத்தூர் போக வேண்டும் என்று தோன்றியது. உடனே கிளம்பி விட்ட���ன் என்கிறார்.\nமேல்மருவத்தூர் பாலத்தில் கருவறைக்கு முன்பு இறங்கி இதோ மருவத்தூர் வந்துவிட்டது. நீங்கள் போய்க் குளித்துவிட்டு வாருங்கள். நான் 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இவர்கள் அவருக்காகக் காத்திருக்கிறார்கள். நேரம் ஆகியும் அவர் வரவில்லை.\nஇவர்கள் கோவிலுக்குள் உள்ளே சென்று பாதபூஜை தட்டு வைத்துவிட்டு அமர்ந்திருக்கிறார்கள்.\nஅப்போது செவ்வாடையிலிருக்கும் ஒரு நபர் இவரிடம் வந்து ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள் என்று கேட்கிறார். அப்போது தனக்கு நடந்ததை நாகராஜன் சொல்கிறார். அவரோ நீங்கள் சரியான சமயத்தில் வந்திருந்தால் 5வது தட்டாக வந்திருக்கும். எதற்கும் நேரம் காலம் என்று ஒன்று உள்ளதல்லவா…..\nஅந்த நேரத்தில் உங்கள் விதியை மாற்றமுடியாமல் போய் இருக்கும். அதனால்தான் அம்மா உங்களைத் தாமதமாக இங்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாள் போலும். இப்போது 95வது தட்டு எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்.\n எனக்குப் புரிகிறது. இவருக்குச் சொல்லுங்கள் என்று நாகராஜன் அருகிலிருந்த தன்னுடன் வந்த சக்தி. செல்லம்மாள் மற்றும் அவரது கணவரையும் காண்பித்து விட்டுத் திரும்புகிறார்.\nஅங்கே அந்தச் செவ்வாடை பக்தர் இல்லை கண்மூடிக் கண்திறப்பதற்குள் மறைந்து விட்டார்.\nசக்தி. நாகராஜனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. இவருடன் ஆரம்பத்தில் செங்கல்பட்டிலிருந்து வந்ததும் அம்மாதான். அவருக்கு மனதில் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்ப்பதற்காக செவ்வாடையில் வந்து பதிலும்\nதந்துவிட்டுச் சென்று விட்டவளும் நம் அன்னைதான்.\nஆனந்தத்தில் பேச நா எழாமல் உள்ளம் முழுவதும் நம் அம்மாவின் கருணையை நினைத்து, தனக்கு முன் எத்தனை தட்டுகள் என எண்ணிப் பார்க்கையில் 95வது தட்டாகவே இருந்தது. தன்னுடன் அற்புதம் நிகழ்த்திவிட்டுச் சென்றிருக்கும் தாயை மனதார வணங்கிப் பாதபூஜைக்குச் சென்றார்.\nஅவரிடம் அம்மா, “ நான் உன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறேன். இப்போது அறுவைசிகிச்சை வேண்டாம். எண்ணெயில் பொறித்ததைச் சாப்பிடவேண்டாம். ஆடிப்பூரத்திற்கு இங்கு வந்து கஞ்சிக்கலயம் எடுங்கள் பிறகு என்னை வந்து பாருங்கள் பிறகு என்னை வந்து பாருங்கள்” என்று சொல்லி ஆசிர்வதித்தாள் நம் அன்னை.\n இப்போது சக்தி. செல்லம்மாள் உடலில் நல்ல முன்��ேற்றம். சப்பிடவே முடியாமல் கக்ஷ்டப்பட்ட அவர் இப்போது சாப்பிடுகிறார். எங்கள் மன்றத்திற்கு சக்தி. நாகராஜன் வந்து கண்ணீருடன் அனைத்தையும் கூறி இந்த ஏழைக்குக் காட்சி கொடுத்திருக்கும் அம்மாவின் கருணையை எண்ணி எண்ணி வியக்கிறார்.\nநாங்களும் அகம் மகிழ்ந்து எங்கள் மன்றத் தொண்டருக்குக் கிடைத்த இந்த அற்புதக் காட்சியை சக்திஒளிக்கு சமர்ப்பிக்கிறோம்.\nPrevious articleகண்பார்வை இழந்த பெண்மணிக்கு பார்வை கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா.\nNext articleபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nசெய்யூரில் வாழும் ஒரு கிறிஸ்தவா்\nதஞ்சாவூா் உச்சிஷ்ட கணபதி உபாசகா்\nஇறைவன் ஒருவன் தான் நம்மை காப்பாற்ற முடியும் \nஆடிப் பூரத்தன்னை உருள் வலம்\nஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 81 அவதார பெருவிழா\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nதிருக்கோவிலூரை சேர்ந்த ஒரு பெண்மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-02-28T06:32:18Z", "digest": "sha1:K2IAJAYY42WJVQIPSP3ZHW3SXWF7MFVJ", "length": 26452, "nlines": 155, "source_domain": "www.chennaivasthu.com", "title": "லட்சுமி தேவி ஆசிகளை பெரும் ரகசியம் — Chennai Vasthu லட்சுமி தேவி ஆசிகளை பெரும் ரகசியம்", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nலட்சுமி தேவி ஆசிகளை பெரும் ரகசியம்\nஆன்மீகம் பொது தகவல்கள் by ARUKKANI. JAGANNATHAN.\nHome » ஆன்மீகம் பொது தகவல்கள் » லட்சுமி தேவி ஆசிகளை பெரும் ரகசியம்\nஅலைமகள் என்பதை விட லட்சுமி என்ற சொல்லை கேட்டவுடன் நம் மனதுக்குள் வருவது ஒரு பெண் சகல செல்வதுடன் அமர்ந்து இருப்பது அல்லது நிற்பது போன்ற உருவம்கள் தான்.மேலும் வசீகர முகத்தை உடைய பெண்ணை கண்டால் லட்சுமி போல இருக்கிறாள் என்றும் சொல்வதை நாம் கேட்டது உண்டு.ஆனால் உபாசகர்கள் பார்வையில் லட்சுமி தேவி என்பவள் மோகனத்திற்கும் வசியத்திற்கும் உ���்டான சக்தி என்பார்கள்.\nபல வியாபாரிகள் என்னிடம் பேசும் பொழுது கடந்த சில மாதம்களாக வியாபாரத்தில் தொய்வு பணப்புழக்கம் இல்லை என்பதால் ஒரு சோதிடரை ஆலோசித்தோம் அவர் அஷ்டமச்சனி தாக்கம் எதிரிகளின் தொல்லை பொறாமை பாதிப்பு போன்றது துவங்கிய காலம் என்பதால் சனிக்கு பரிகாரம் செய்து கொள்ளவும் என்ற சொன்னபடி செய்தும் பணப்புழக்கத்தில் முன்னேற்றும் இல்லை என்றார்.\nஇவரை போல பலர் பணப்புழக்கம் இல்லை மேன்மை பெறவில்லை என்று சில தாந்த்ரீக நபர்களின் ஆலோசனை படி வெள்ளிக்காசை பதித்த மண்ணில் துளசி அல்லது பணத்தாவரம் வளர்த்தால் மிகுந்த செல்வம் சேரும் என்று வளர்ப்பது செல்வம் பெருக யாகம் என்று கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மற்றும் சுதர்ஸன ஹோமம் செய்வது பணப்பெருக்கத்தை எதிர்பார்ப்பது.\nசில நபர்கள் தொழில் கூடத்தில் பலிபூசைகள் செய்வது கல் உப்பை பணப்பெட்டியின் அருகில் வைப்பது பாதரச மணிகளை பணப்பெட்டியில் போட்டு வைப்பது சிலர் பலவிதமான மூலிகை வேர்களை கடையின் முகப்பில் கட்டி வைப்பது போன்றசெயல்கள் அவர்களுக்கு பாதிப்பை தந்து வளர்ச்சியை குறைக்கும் என்று அவர்கள் அறிவது இல்லை.\nஎனது ஆலோசனை எடுத்துக்கொண்ட ஒரு வியாபார நண்பர் தொழிலில் பணமுடக்கம் ஏற்பட்டபின் கடையில் அமரும் இடத்தை மாற்றினார்.சாமிபடம்களை மாற்றினார் பின்பு அவருடைய பணப்பெட்டியை மாற்றினார் அதன் அருகில் கல் உப்பை கிண்ணத்தில் வைத்தார் மேலும் தினமும் வாசலில் மஞ்சள் நீர் மற்றும் கோமியத்தை தெளித்தார் இப்படி பலதரப்பட்ட வழிகளில் தன் தொழில் ஏதாவது ஒரு நிலையில் மாற்றம் ஏற்படாதாஎன்று அவர் செய்வதை கவனித்த நாம் அவரிடம் ஏன் இடத்தை மாற்றி அமர்ந்து உள்ளீர்கள் என்றதும் மேற்கு வாசலான இந்த கடைக்கு வடக்கு பார்த்து அமருவது லாபம் என்று ஒரு சோதிடர் சொன்னார் என்றார்.\nபலர் வந்து போகும் தொழிலை செய்ய ஒரு கட்டிடத்தை தேர்வு செய்யும் பொழுது ஒன்று,மூன்று வாசல் படி கொண்ட கட்டிடமும் கிழக்கு\nகடைகளுக்கு தெற்கு நோக்கி அமர்ந்து கொள்வதும் தெற்கு கடைகளுக்கு கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்வதும் மேற்கு கடைகளுக்கு வடக்கு நோக்கி அமர்ந்து கொள்வதும் வடக்கு கடைகளுக்கு கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்வது என்று சொல்வதற்கு காரணம் வலது கைகளை பயன்படுத்த என்று புரிந்து கொள்ள வேண்டும�� .\nதாங்கள் கடையின் அம்சத்தை மாற்றிக்கொண்டே இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்ட பொழுது பணம் முடங்கிவிட்டது பல லட்சங்களை பார்த்த என் கண்களும் கைகளும் இன்று வெற்றிடத்தை காண்கிறது.பிட்சை எடுக்கும் நிலைக்கு வந்து விடுவோமோ என்ற பயம் பலவிதமான சோதிடர்கள் ஆலோசனை மந்திரவாதிகள் ஆலோசனைகளை என்று மனம் கேட்க துவங்கிவிட்டது என்று வருத்தப்பட்டார்.\nபிறஉயிர்களுக்கு அன்பை பகிராமல் வாழ்வது ஒரு விதம் அதைவிட பாப செயலான தன் உற்றார் உறவினருக்கு சுற்றத்தாருக்கு அன்பை பகிராமல் வாழ்ந்து மடிந்த இறுகிய மனம் கொண்ட உயிர்களை மறுபிறவியில் ஊராரிடம் அன்பை யாசகம் பெற்று வாழவேண்டும் என்றே அவர்கள் பிச்சைக்காரர்களாக பிறப்பு கொள்வார்கள் என்று சாஸ்திர நூல்கள் சொல்கிறது.அன்பை பொருளாக அல்லது உணவாக உடைகளாக தானமும் தர்மமும் செய்து எவர் பெருமாளின் கடமைகளை செய்வார்களோ அவர்களிடம் அலைமகள் ஆட்கொண்டு ஆசிகள் கொடுப்பாள் என்பதனை விளக்கவே பெருமாளின் இதயத்தில் லட்சுமி தேவி இருப்பதாக உருவம்கள் செய்யப்பட்டன.பிட்சை எடுக்க முற்பிறவி கருமம்கள் அனுமதிக்க வேண்டும்.\nதாங்கள் குறைகள் என்பது பல லட்சங்களை சம்பாதித்த பொழுது அந்த பணத்தை மரியாதையாக அல்லது மதிப்புடன் நடத்தி சேமித்து வைத்தாலோ செலவு செய்தாலோ அவைகள் உங்களை விட்டு செல்லாது என்று புரிந்து கொள்ளவேண்டும் என்றேன்.\nஇவரை போல பலர் பணம் வரும்பொழுது அவைகளை மரியாதையுடன் நடத்துவதில்லை அவைகளை மதிப்பது இல்லை மேலும் பணத்தை சம்பாதித்து கொள்ளலாம் மனிதர்களை சம்பாதிக்கமுடியுமா என்று நட்புக்கும் சிலர் உறவுகளுக்கும் பணத்தை இழக்கிறார்கள்.\nதர்மம் செய்யும் பொழுதும் தர்மபடி வாழும் பொழுதும் செல்வம் பெருகும் என்பது உண்மை அதை அளந்து தர்மம் செய்யுங்கள் என்று சொல்லப்படுகிறது.\nவடக்கு மாநிலத்து வியாபாரிகள் பலர் எனக்கு தொழில் மூலம் பழக்கம்.அவர்கள் தெய்வவழிபாட்டில் இனிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பலவகையான இனிப்புகளை வழிபாட்டில் படைத்தது வழிபட்டு பகிர்ந்து பிரசாதமாக உண்பார்கள்.இதைப்பற்றி நாம் அவர்களிடம் கேட்ட பொழுது இனிப்பு செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியருக்கு மிகவும் பிடித்த உணவு இவைகளை படைத்தது தூபம் காண்பிக்க லட்சுமி தேவி அருள் கிடைக்கும் என்பதால் ���ீபாவளி நிறைவு பெற்று துவங்கும் அம்மாவாசை தினம் லட்சுமி பூசைகள் செய்து வியபார தொடர்புள்ள நபர்களுக்கு நாம் இனிப்புகளை தருவோம் என்றார்.\nஒவ்வொரு மனிதனுக்கும் தச ஜீவன கர்ம வருமானம் உண்டு என்றும் ஒழுக்கம் மதித்தல் தூய்மை தர்மம் நேர்மை போன்ற நிலைகள் நம் மனதில் துவங்கினால் தச ஜீவன வருமானத்தை நாம் அடையலாம் என்று ஆசான் அகத்தியர் கூறுவார்.ஆனால் நாம் அதைப்பற்றிய ஆராய்ச்சியோ விழிப்போ இல்லாமல் தான் ஏதோ ஒரு ஜீவனத்தில் துவங்கி உழன்று வாழ்வை துவங்குவோம்.\nவடக்கு இந்தியர்களின் கலாச்சாரத்தில் நான் அவர்கள் ஜீவனத்தில் இந்த தூய்மை ஒழுக்கம் மதித்தல் தர்மம் போன்றதை காண்கிறேன்.வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அல்லது தங்கத்தை பெற்று பணம்கொடுப்பவர்கள் சில நெறிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதையும் தர்மத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதையும் நாம் காண்கிறோம்.நம் வழக்கத்தில் வீட்டில் தூய்மையற்ற நிலை மற்றும் சோம்பலை நாம் தவிர்க்கவில்லை வணிகத்தில் தர்மத்தை நாம் முறையாக கடைபிடிப்பது இல்லை.\nசெல்வம் வளத்திற்கு உண்டான முக்கியமான ரகசியம்களில் நம் இருப்பிடத்தை தூய்மையாக வைத்து கொள்ளுதல் மனதை உற்சாகமாக வைத்து கொள்ளுதல் சோம்பலை தவிர்த்தல் ஈன்ற பணத்தை மதிப்புடன் வைத்தும் மரியாதையாக நடத்துதல் நம்முடைய பணத்தை பெருக செய்யும்.\nஇந்த நெறிகளை பற்றி நாம் பிறருக்கு தெரிவிக்கும் பொழுது அவர்கள் பணத்தை மதிப்புடன் மரியாதையாக எப்படிஉபயோகிப்பது என்று கேட்பது உண்டு.சில நெறிமுறைகளை நாம் தொழிலும் வீட்டிலும் கடைபிடித்து நடைமுறை படுத்தினால் போதுமானது\nபணத்தில் எச்சில் தொட்டு எண்ணுவது அப்படியே பணப்பெட்டியில் வைப்பது அல்லது நாம் எண்ணி பிறரிடம் தருவது.\nஉடலில் உதிர்ந்த வேர்வை அவைகளில் படிவது அல்லது அப்படி பதிந்த பணத்தை மற்ற பணத்துடன் சேர்ப்பது.\nமாமிசத்தை தொட்ட கைகளால் பணத்தை பெற்று அதை மற்ற பணத்துடன் சேர்ப்பது.\nபணத்தில் எழுதுவது கிழிப்பது இடது கைகளால் கொடுப்பது.\nஏதேனும் பொருள் வாங்கும் பொழுது பணத்தை வீசி எரிவது.\nபணத்தை மடித்தோ கசிக்கியோ வைப்பது போன்ற தூய்மையற்ற செயல்களில் பணத்தின் மேன்மைகள் வீட்டிலும் தொழில்கூடத்திலும் குறையும் என்பது நியதி.\nஇதுபோல பணத்தை செலவு செய்யும் பொழுது கணக்கை நெறிப்படுத்தி செலவு செய்வது.எவர் பணம் கேட்டாலும் உடனே தராமல் அவர்கள் வறியவர்களா வலியவர்களா என்பதனை கவனித்து தரவேண்டியது.\nபணத்தின் முதல் சேமிப்பை பெண்களின் மூலம் துவங்குவது.\nபணப்பெட்டி அல்லது நாம் பயன்படுத்தும் பண முடிப்புகளில் வெற்றிடமாக இல்லாமல் வைத்து கொள்வது\nபணத்தை ஒருவரிடம் பெறும்பொழுது மனதில் வரவேண்டும் எண்ணியவாறு பெறுவது போன்றநிலைகள் மரியாதையான செயல்கள் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.\nஇங்கே ஒரு விவரத்தை கவனிக்க வேண்டும் நாம் தூய்மையும் மதிப்பும் கடைபிடிக்கலாம் கொடுப்பவர் எப்படி என்றும் பணத்தில் எச்சிலோ மாமிசபசைகளோ புகை துகள்களோ கழிவுகளோ இருப்பது நமக்கு தெரியாது.இதற்க்கு நாம் மாவிலை மல்லிகை துளசி செண்பக பூ போன்ற மலர்களை பணப்பெட்டியில் அடிக்கடி சேர்க்க பலவிதமான தோஸம்கள் விலகும்.\nஒரு சில சோதிட நூலில் வெள்ளியுடன் கூடிய அஷ்டமியை குபேர காலம் என்றும் பெருமாளையும் லட்சுமியையும் அர்ச்சித்து தரிசிக்க தரித்திரம் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.பொதுவாக செல்வத்திற்கு லட்சுமி தேவியை குறிப்பிடுவது வழக்கம் குபேரனை சேர்ப்பது பற்றிய கருத்தை நாம் தேடிய பொழுது வயிறு பெருத்த உருவம் உள்ளவர்கள் செல்வத்தை அருளும் சக்தி உள்ளவர்கள் என்று சிவநாடிகளை படிக்கும் பொழுது அறிந்து கொள்ள முடிந்தது.சீனர்கள் பெரிய வயிறு உடைய சிரிக்கும் சாதுவை மற்றும் நீரில் இருக்கும் பெரிய வயிறு மீன் மற்றும் பெரிய வயிறு உடைய தவளை போன்ற உருவத்தை தாங்கள் இருப்பிடத்தில் வைத்து கொண்டால் அல்லது வளர்த்தால் செல்வம் பெருகும் என்று வைத்து கொள்வார்கள்.\nவடக்கு இந்தியர்கள் பெரிய வயிறு உடைய விநாயகரை வழிபட்டு குபேர தன்மையும் லட்சுமி ஆசிகளை பெறுவதும் வைணவர்கள் குபேர அம்சமாக இருக்கும் அழகிய சிங்கபெருமாளை வழிபட்டு செல்வ வளத்தை பெருக்கிக்கொள்வதையும் நாம் காண்கிறோம்.ஆசானின் அருளால் லட்சுமி தேவி ஆசிகளை பெரும் ரகசியம்களை கடந்த சில நாட்களாக உங்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.எல்லாம் வல்ல ஈசன் அருளை அனைவரும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.\nதுர்க்கை அம்மன் 108 போற்றி\nபக்கத்து வீடு வாஸ்து குற்றங்கள் நம்மை பாதிக்குமா\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விப��ங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகருத்து நாட்கள் என்றால் என்ன\nவீட்டிற்கு எந்த திசையில் அதிக இடங்களை விடவேண்டும்\nவடகிழக்கு இழுத்து இருந்தால் வாஸ்து அமைப்பில் நல்லதா\nமனை குடியிருப்பு பிரிப்பதில் வாஸ்து\nவாஸ்து படி வாஸ் பேசின் எங்கே வைப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/648/", "date_download": "2021-02-28T07:30:12Z", "digest": "sha1:B3UA2IXWM2VV4QJUQHGHHTGY7QIBL65S", "length": 2464, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "மரங்கள் | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nபசுமையான மற்றும் அழகான மரங்களின் கனவுக்கு, அது வளர்ச்சி, ஆசைகள் மற்றும் புதிய வாய்ப்புகளை க்குறித்தது. மரங்கள் அதை பராமரிக்க முடியும் என்று சக்தி மற்றும் சமநிலை யின் சின்னமாக உள்ளன. ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் இந்த கட்டத்தில் நீங்கள் யார் கண்டுபிடிக்க முயற்சி. அது சுட்டிக்காட்டும் புள்ளிக்கு செல்ல கடினமாக இருப்பதால், ஏறுவதற்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை கவனியுங்கள். நீங்கள் கீழே விழுந்த அல்லது அழிக்கப்பட்ட மரத்தைப் பார்த்தீர்கள் என்றால், அது உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்று அர்த்தம். நீங்கள் மரத்தை வெட்டினால், அது நீங்கள் முதலீடு செய்த பயனற்ற வலிமை மற்றும் சக்தி என்று பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/863", "date_download": "2021-02-28T06:20:21Z", "digest": "sha1:GBAW5HX54WAK4LWRUKZ33JAB7QG22ZPX", "length": 7866, "nlines": 85, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-25/02/2015 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஉற்சாகமாக துவங்கிய சந்​தையானது ​மெல்ல ​தேய்ந்து இறுதியில் +0.06% அல்லது 5.15 என்ற அளவு உயர்ந்து 8,767.25 என்பதாக முடிவ​டைந்துள்ளது. நம் ​கைவசம் உள்ள IDEA 151.00 என்ற திறப்பு வி​லைக்கு விற்க பட்டது,\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (26-02-2015) சந்​தையில் எந்த பங்கி​னையும் வாங்க பரிந்து​ரை ​செய்ய படவில்​லை. நம்மி​டை​​யே உள்ள வாங்க, விற்க ​வேண்டிய வி​லைகள் குறித்த பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://apkdive.com/2021/01/18/news-1st-prime-time-tamil-news-10-00-pm-18-01-2021-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-10-00-%E0%AE%AA/", "date_download": "2021-02-28T06:50:28Z", "digest": "sha1:A63SRF3JJ2FPNXNOHTBRMQUBOO5PJ72D", "length": 3515, "nlines": 77, "source_domain": "apkdive.com", "title": "News 1st: Prime Time Tamil News – 10.00 PM | (18-01-2021) சக்தியின் இரவு 10.00 பிரதான செய்திகள் – Vision Tamil", "raw_content": "\nPrevious பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இராணுவ ஊடகப் பணிப்பாளராக நியமனம்\nNext இருளில் மூழ்கிய யாழ்.கந்தசுவாமி ஆலய வரவேற்பு வளைவு: வேதனையில் பலர்\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அ��ிமுகம்\nமுழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்\nகடலில் அடித்துச்செல்லப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\n10 பேர் கொரோனாவால் பலி – இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-02-28T06:13:46Z", "digest": "sha1:VN54XPBVH22MNXPHDDV2I5HXL2RDIMQD", "length": 13996, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "மருதனார் மடம் கொத்தணியின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு | Athavan News", "raw_content": "\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\nமருதனார் மடம் கொத்தணியின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமருதனார் மடம் கொத்தணியின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமருதனார் மடம் கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.\nமருதனார்மடம் பொதுச்சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம், கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில், மேலும் 4பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தப் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவு, அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉடுவிலைச் சேர்ந்த 2 பேரும் தெல்லிப்பழை, சண்டிலிப்பாயைச் சேர்ந்த தலா ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளாவர்.\nஇதற்கமைய மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.\nஅந��ராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை இன்று காலை வெளியாகியுள்ளது. மேலும் சில மாதிரிகளின் முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஅதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலுள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை, மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.\nஅந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.\nஅதனையடுத்து அவர் கொவிட் 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம், உடுவில் பிரதேச சபை ஒழுங்கையிலுள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.\nமறுநாள் அவர்களது குடும்பத்தினரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முதலாவது தொற்றாளரின் மனைவி, இரண்டு மகள்கள், மகன், மாமியார் மற்றும் மைத்துனர் என 6பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.\nஅதனை அடுத்து மருதனார் மட சந்தை வியாபாரிகள் உட்பட அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் இதுவரைக்கும் 43பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஉலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம��\nநல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய க\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யா\nமாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு- மீஹாவத்தையில் சம்பவம்\nமீஹாவத்தை- கண்டுபொட பகுதியில் மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமியொருவர் பரி\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ரொக்கெட்\nஇஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி. ரொக்கெட் வரிசையில் 59வது ரொக்கெட்டை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்\nதொகுதிகளைக் குறைத்துக்கொண்டது ஏன் என்பது தொடர்பாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் விளக்கம்\nநோனாகம நீரியல்வளப் பூங்காவைத் திறந்து வைத்தார் பிரதமர்\nநோனாகம நீரியல்வளப் பூங்காவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் திறந்துவைத்தார். தென\nபாமக இடம்பெறும் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாதா\nகூட்டணி குறித்து விரைவில் நல்லசெய்தி வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\nமாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு- மீஹாவத்தையில் சம்பவம்\nநோனாகம நீரியல்வளப் பூங்காவைத் திறந்து வைத்தார் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc-group-4-physics-and-chemistry-video/", "date_download": "2021-02-28T06:33:56Z", "digest": "sha1:L53NQPXG5QZRYDWLEWPYJ6P3LY6P3447", "length": 8156, "nlines": 260, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Group 4 Physics and Chemistry - Athiyaman team", "raw_content": "\nTNPSC Group 4 இயற்பியல் மற்றும் வேதியியல்\nஇந்த பக்கத்தில் உங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு தேவையான வீடியோக்கள் மற்றும் Study Materials அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும் தொடர்ந்து இந்த லிங்கை ���ுக்மார்க் செய்துகொண்டு பார்த்துக்கொள்ளவும்.\nதேர்வுக்கு தயார் செய்வதற்கு முன்னால் சரியான திட்டமிடல் வேண்டும் அதற்கான விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளவும்.\nஆறாம் வகுப்பு பழைய புத்தகம் Download Video\n3 விசையும் இயக்கமும் 1 ஆறாம் வகுப்பு புதிய புத்தகம் Download Video\n4 நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள்\nஆறாம் வகுப்பு புதிய புத்தகம் Download Video\n5 விசையும் இயக்கமும் 2 ஏழாம் வகுப்பு புதிய புத்தகம் Download Video\n6 விசையும் அழுத்தமும் 3 எட்டாம் வகுப்பு புதிய புத்தகம் Download Video\n8 இயக்க விதிகள் -10th Download\n17 மின்னோட்டவியல் -2 Download\n18 மின்னோட்டவியல் -3 Download\n21 காந்தவியல் -1 Download\n22 காந்தவியல் -2 Download\nபடிக்க வேண்டிய மற்ற பாடங்கள் விரைவில் பதிவேற்றம்\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2021/02/08/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-4-2/", "date_download": "2021-02-28T06:19:28Z", "digest": "sha1:WDWH647WEEAMXE2GL6XG54NEHLFRUXVA", "length": 23455, "nlines": 279, "source_domain": "chollukireen.com", "title": "அன்னையர்தினத்தொடர்வு 4 | சொல்லுகிறேன்", "raw_content": "\nபிப்ரவரி 8, 2021 at 11:23 முப 6 பின்னூட்டங்கள்\nதொடர்ந்து அந்தக் கால நம்பிக்கைகளும்,நடந்தேறியவிதங்களும், காலம் எவ்வளவு வித்தியாஸம் இந்தக் காலத்தில். படியுங்கள். அன்புடன்\nபெண்ணை அழைத்துவா வென்று சொல்கிரார்களோ\nவந்து தகுந்த மரியாதைகள் கொடுத்து வர வேண்டும். ,\nஅடுத்து பண்டிகைபருவங்கள், தீபாவளி,கார்த்தி, பெண்\nவயதுக்கு வருதல் போன்றவிசேஷங்களும் அணி வகுக்கும்.\nஒருவர் மனம் கோணாது இவைகள் ஸமாளிக்க வேண்டும்\nகூட விடாது எல்லாம் செய்வார்களாம்.\nஆச்சு வருடங்கள் இரண்டு. பெண் பெரியவளாகி, புக்ககத்திற்கு அனுப்பும் போது இரண்டாவதாக ஒரு பெண்\nசின்னக் குழந்தைத் தங்கையைக் கொஞ்சாது போகிரோமே\nஎன்று புக்ககம் போகும் பெரிய குழந்தைக்குக் குறை.\nஅப்படி இப்படி பெண்ணைக் கொண்டு விடும் போது\nபெண்ணை எப்படியெல்லாம் உடல் நலம் பாதுகாத்து\nவளர்த்தோமென பட்டியலிடும் போது, மாதாமாதம்\nவீட்டில் நடைமுறையிலிருந்த விளக்கெண்ணெய் குடித்தலையும் அப்பா ன்ற முறையில் விவரித்து இருக்கிரார்.\nஅந்தக்கால கஷாயம். சுக்கு,சோம்பு,நிலாவரை, கடுக்காய்,திராக்ஷை, எல்லாம் போட்டுக் கஷாயம் வைத்து\nதிட்டமான சூட்டில், விளக்கெண்ணெய் விட்டு ஒரு\nஞாயிற்றுக்கிழமை எல்லோரையும், குடிக்க வைத்து,\nஉத்ஸவம், மண்டகப்படி, எல்லாம் ஸரியா ஆச்சுன்னு அதை\nமிளகு ஜீராரஸம், மணத்தக்காளி வத்தல் வறுத்து ஒரு\nசாப்பாடு.4மணிக்குமேலே மோர்சாதமும், வத்தக் குழம்பும்.\nசாப்பிட ருசியாயிருக்கும்னு வேரெ சொல்லுவார்கள்\nபொண்ணுக்கு கொடுக்கணும்னு அவப்பா சொன்னார் என்று\nவம்பாகப் பேச்சு வந்ததுன்னும், இதைப்போய்\nசொல்லுவாளா என்று அம்மா அங்கலாய்த்ததும் ஞாபகம்\nஅம்மாக்கு பதினெட்டுநாள் குழந்தை கையில்…\nஅன்னையர்தினத் தொடர்வு 3\tஅன்னையர் தினத் தொடர்வு 5\n6 பின்னூட்டங்கள் Add your own\n1. ஸ்ரீராம் | 3:09 பிப இல் பிப்ரவரி 8, 2021\nபரிகார பூஜைகள்மேல் நம்பிக்கை இருந்த காலம். நம்பிக்கை இருந்தாலே பாதி விஷயம் ஜெயம்தான்.\nஇந்தக்காலத்திலேயும் உண்மையாக சில விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொருமையும் வேண்டியதாக இருக்கிரது. நல்லதே நடக்கத்தான் எல்லோருடைய விருப்பமும். பக்தியும் அவசியமாகிரது.\nஅருமையான சரித்திரப் பதிவுகளாக வருகின்றன. எனக்குத் தான் தாமதமாகிறது\nவிளக்கெண்ணெய் கொடுப்பது எங்கள் வீட்டிலும் வழக்கம்.\nநீங்கள் எழுதி இருக்கும் வாசகங்கள் மிக அருமை.\nமுடிந்தபோது படியுங்கள். அது போதும். நான உஙகளின் தளத்திலிடும் மறு மொழிகள் போவதே இல்லை. ஏதாவது இப்படி. அந்த நாட்களில் சீர்வரிசைகள் ஏகப்பட்டது தான். செய்தும் இருக்கிரார்களே மாமியார் ஏதாவது சொன்னால் கூட வழக்கமான மண்டகப்படி ஆகிவிட்டது என்பார்கள். உங்கள் மறுமொழிகள் எங்கள் ப்ளாகில் படிக்கும் போது நினைத்துக்கொள்வேன் அன்பு சொட்டச் சொட்டஎன்று. அன்புடன்\nரொம்ப நாட்களுக்குப்பின் உங்கள் எழுத்தை ரசித்து வாசிக்கிறேன். அந்தக்காலப் பழக்கவழக்கங்கள், பிள்ளைவீட்டு எதிர்பார்ப்புகள், அவற்றை நிறைசெய்ய முனைதல்.. இருந்தும் கிட்டத்தட்ட எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது. அது ஒரு காலம், அது ஒரு வாழ்க்கை.\nஇந்தக்காலத்தில் அந்நிய நாட்டிலிருந்துகொண்டு, ஸ்கைப்பிலோ, வாட்ஸப்பிலோ முகத்தைக் காட்டினாலோ, கையை ஆட்டினாலோ போதும்; குசலம் விஜாரித்தல், பண்டிகைச் சடங்கு முடிந்ததாகக் கொள்ளவேண்டியதுதான்.\nஅந்த வாழ்க்கையையும் நன்றாக அநுபவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். இந்த நாட்களில் நாம் கூட இருந்தால் ஏதாவது பண்டிககள் நாம் கொண்டாடுவோம். அதுவும் நமக்காக. மற்றபடி எல்லாம் நீங்கள் சொல்வது போலதான். நான் முன்பு எழுதியதைதான் மீள்பதிவு செய்கிறேன். உங்களை மின்மலரில்படித்து கதைகளை உள்வாங்கும் போது நாம்தான் யாவரிடமும் தொடர்பு இல்லாமல் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். உங்கள் பின்னூட்டம் கண்டதும் கண்களில் ஜலம். நிறைய எழுதலாம். முடிவதில்லை. உங்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648623/amp?ref=entity&keyword=State", "date_download": "2021-02-28T06:53:39Z", "digest": "sha1:KKSLQZE5RQ5FKU2SUWF5M6Q3PMLBM732", "length": 7266, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பேரறிவாளனின் விடுதலையை மாநில அரசு செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்: அற்புதம்மாள் | Dinakaran", "raw_content": "\nபேரறிவாளனின் விடுதலையை மாநில அரசு செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்: அற்புதம்மாள்\nசென்னை: பேரறிவாளனின் விடுதலையை மாநில அரசு செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை குறித்து 3 அல்லது 4 நாளில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்த நிலையில் அற்புதம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்���ுதல்..\nவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்\nசென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனை\nவடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்\nகுளத்தில் வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள்\nவேலை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து இன்ஜினியர் தற்கொலை\nவீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு\nதிருநின்றவூர் ரவுண்டானாவில் பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை\nமக்களின் அடிப்படை வசதிக்கு நடப்பாண்டில் 2.25 கோடி ஒதுக்கீடு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தகவல்\nபைக் மீது கார் மோதி ஐஏஎஸ் மாணவன் பலி: நண்பருக்கு கால்கள் முறிவு - 3 பேர் படுகாயம்\nஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சத்ய நாராயண பூஜை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு\nஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்\nஆல் பாஸ் அரசாணை வெளியீடு\nஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு\nதுணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/18/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-28T06:30:58Z", "digest": "sha1:UFCVWOLWT46H3VUFQDQ5XCG6F3PLE2FQ", "length": 7289, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "மனைவியைத் தாக்கியவருக்குத் தண்டனை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா மனைவியைத் தாக்கியவருக்குத் தண்டனை\nசிலாங்கூர் ராவாங்கில் உள்ள பண்டார் கண்ட்றி ஹோம்ஸ் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியை த்தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஒரு கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.\nசுமார் 26 வயதான்ன அந்நபர் மதியம் 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டு உள்நாட்டு வன்முறைச் சட்டத்தின் 18 ஏ பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாக கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.\nஏழு மாத கர்ப்பிணி பெண்மணி தமது கணவரால், வயிற்றிலும் முழங்காலிலும் தாக்கபட்டதாக புகாரில் தெரியவந்ததாகக் கூறினார்.\nசுமார் 29 வயதான பாதிக்கப்பட்டவர் போலீஸ் புகார் அளிப்பதற்கு முன்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவர் இப்போது நிலையான நிலையில் உள்ளார் என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.\nஇதற்கிடையில், ஒரு தனி வழக்கில், கோம்பாக்கிலுள்ள தாமான் சமுத்ராவில், மாலை 30 வயது நபர் ஒருவர் தனது மனைவியை அடித்து மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டார்.\nஉணவு சப்ளையராகப் பணிபுரியும் சந்தேக நபர், தனது மனைவியை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக அடையாளப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.\nஇரவு 7 மணியளவில், 30 வயதான பாதிக்கப்பட்டவர், தனது கணவர் வன்முறையில் ஈடுபட்ட பின்னர் போலீசாரிடம் புகார் செய்தார். மேலும் , தம்து கைப்பேசியையும் எடுத்துச் சென்றதாக அவர் புகாரில் தெரிவித்தார்.\nஇந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 , உள்நாட்டு வன்முறைச் சட்டத்தின் பிரிவு 18 ஏ ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.\nPrevious articleஇரட்டைக் கல்வித்திட்டத்தில் என்யூடிபி தீவிரம்\nNext articleகள்ளக்குடியேறிகள் தடுத்து வைப்பு\nதவறான புகார் வழங்கிய ஆடவர் கைது\nநாளை மீண்டும் பள்ளிகள் தொடங்குகிறது\nமலேசியா இன்னும் வெளிநாட்டு கழிவு சரக்குகளால் சேதமடைந்துள்ளது\nதவறான புகார் வழங்கிய ஆடவர் கைது\nகொலாஜென் குறைவதால் ஏற்படும் குறைபாடுகள்\nசர்க்கரை நோயும் வாய் நலனும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகோவிட்-19: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mercedes-benz-cls-class-and-mercedes-benz-glc-coupe.htm", "date_download": "2021-02-28T06:48:59Z", "digest": "sha1:B4QNPDQVPWXKRD6UIJRLVUNYVITJ2KQS", "length": 29055, "nlines": 665, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் vsசிஎல்எஸ்-கிளாஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ஜிஎல்சி கூப் போட்டியாக சிஎல்எஸ்\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் ஒப்பீடு போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் 300டி 4மேடிக்\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா மெர்சிடீஸ் சிஎல்எஸ் அல்லது மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மெர்சிடீஸ் சிஎல்எஸ் மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 86.39 லட்சம் லட்சத்திற்கு 300டி (டீசல்) மற்றும் ரூபாய் 66.65 லட்சம் லட்சத்திற்கு 300 4மேடிக் (பெட்ரோல்). சிஎல்எஸ் வில் 1950 cc (டீசல் top model) engine, ஆனால் ஜிஎல்சி கூப் ல் 2991 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த சிஎல்எஸ் வின் மைலேஜ் 19.0 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த ஜிஎல்சி கூப் ன் மைலேஜ் 16.34 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றிய��ைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஹையன்டிச் ரெட்வைர வெள்ளைஇரிடியம் வெள்ளிகிராஃபைட் கிரேசெலனைட் கிரே மெட்டாலிக்துருவ வெள்ளைரூபி பிளாக்அப்சிடியன் பிளாக்கேவன்சைட் ப்ளூ+4 More கிரேகிராஃபைட் கிரேதுருவ வெள்ளைடிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம்புத்திசாலித்தனமான நீல உலோகம்மொஜாவே வெள்ளிஅப்சிடியன் பிளாக்+2 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nremovable or மாற்றக்கூடியது top No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nரூப் ரெயில் No Yes\nஹீடேடு விங் மிரர் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of மெர்சிடீஸ் சிஎல்எஸ் மற்றும் மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nஒத்த கார்களுடன் சிஎல்எஸ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nடொயோட்டா வெல்லபைரே போட்டியாக மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ஜிஎல்சி கூப் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன சிஎல்எஸ்-கிளாஸ் மற்றும் ஜிஎல்சி கூப்\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே ரூபாய் 62.70 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களைப் பெறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த தருணத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5737", "date_download": "2021-02-28T05:54:36Z", "digest": "sha1:6A75FKQNWROCVHH7TWSIGL536JMRH4KU", "length": 12347, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.\n* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.\n* பூலோகத்தில் உள்ள பொக்கிஷங���களைச் சேர்த்துக் கிடக்க வேண்டாம். அங்கே அந்தும் தூரும் அரித்துத் திருடர்களும் கன்னமிட்டுத் திருடுகிறார்கள்.\n* சிலரது நற்காரியங்கள் முன்னதாகவே பிரபலம் அடைகின்றன. அப்படி ஆகாதவைகளை என்றென்றைக்குமே மறைத்து வைத்து விட முடியாது.\n* பிறர் உங்களுக்கு எதெதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொள்கிறீர்களோவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.\n* சர்வேஸ்வரனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆனால், மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுத்து ஒதுக்குவார்கள்.\n* இப்பொழுது நிலைபெற்றிருப்பவை விசுவாசம், நம்பிக்கை, தர்மம். இம்மூன்றினும் மகத்தானது தர்மமே.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\n'அ.தி.மு.க., அரசுக்கு தெரிந்த ஒரே திட்டம் கடன் வாங்குவதே\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Devakottai/2", "date_download": "2021-02-28T06:43:12Z", "digest": "sha1:V2JQE5B6Z2AUNNJ5UKDK6RNMKQP7CKMY", "length": 8182, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Devakottai", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nதேவகோட்டையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒடிசா மாநிலத் தொழிலாளர்கள்\nதேவகோட்டையில் துயரச் சம்பவம்: ஊஞ்சல் ஆடியபோது தூண் விழுந்து பேரன் சாவு- பாட்டிக்கு தீவிர...\nதேவகோட்டையில் ஒருவருக்கு கரோனா தொற்று: பரவலைத் தடுக்க சாலையை மறித்து கிராமத்தை மூடிய...\nகளத்தில் தி இந்து: உடனடித் தேவை... ஒரு புதிய பாயும் போர்வையும்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\n‘‘ஒரே மாவட்டத்தில் 3 தேதிகளில் தேர்தல்; மோடி...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nபெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்\nஉங்கள் பக��தி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41746/", "date_download": "2021-02-28T05:51:43Z", "digest": "sha1:TD3UDCJ3KYOVO4FUXFUHPFXVCACNN4OH", "length": 19581, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் நாவல் வெள்ளையானை- கடிதங்கள்\nவெள்ளையானை உள்ளிட்ட படைப்புகள் மற்றும் கட்டுரைகளை மேற்கோள் காட்டி ஆங்கில தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சில நண்பர்களுடன் இந்த விஷயத்தப் பற்றி முன்பே பகிர்ந்துகொண்டேன்… அவர்களிடம் நான் கவனித்தது, முதலில் ஒரு அலட்சியம்… தமிழில் இதைப் பற்றியெல்லாம் எழுதிவிடமுடியுமா என்ன பின்னர் பிரிட்டிஷ்காரனை குறை சொல்லுவதைப் பற்றி ஒரு எரிச்சல்…\nஅதுசரி, இளவரசரின் திருமணத்தை லைவ் ரிலே செய்து புளங்காகிதம் அடைந்தவர்களிடமும்.. இளவரசிக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என ஆவலுடன் காத்திருந்தவர்களிடமும் என்ன எதிர் பார்க்க முடியும் தமிழில் எழுதியதாக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை புள்ளிவிவரத்துடன் ஆங்கிலத்தில் படிக்க நேரும்போது அவர்கள் முகம் எப்படி மாறும் என ஊகிக்கிறேன்… பாவம் \nவெள்ளையானை வாசித்தேன். நான் உங்களுடைய நாவல்கள் அனைத்தையும் வாசித்தேன். உங்கள் நாவல்களை நான் மூன்றுவகையாகப் பிரிப்பேன். விஷ்ணுபுரம் , பின் தொடரும் நிழலின்குரல் ஆகிய நாவல்கள் நீங்கள் கிரியேட்டிவிட்டியின் வேகத்தில் அடித்துச்செல்லப்பட்டு எழுதிய நாவல்கள். அவற்றிலே வடிவம் நடை எல்லாவற்றிலும் கொஞ்சம் பிசிறுகள் இருக்கும். சரிவிகிதமாக இருக்காது. ஆனால் மொத்த நாவலிலுமே ஒரு வேகம் நிகழ்ந்திருக்கும்.\nகன்யாகுமர், இரவு, ஏழாம் உலகம் போன்ற நாவல்கள் எழுத்துத் திறமை நன்றாக கைவந்துவிட்ட மஸ்டர் எழுதியவை. எல்லாம் போகிறபோக்கில் விசிறப்பட்டிருந்தாலும் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திலே போய் விழும். ஏழாமுலகம்அவற்றில் எல்லாவகையிலும் நல்லநாவல். மற்றவை ஆங்காங்கே நீங்கள் தெரிவீர்கள் என்பதனால் முக்கியமானவை. இன்னொருவர் அவரது ஒரே நாவலாக அவற்றில் எதை எழுதியிருந்தாலும் கொண்டாடியிருப்பார்கள்.\nகொற்றவைதான் இதுவரை வந்ததிலே கிரியேட்டிவிட்டியும் டெக்னிக்கும் மிகச்சரியாக அமைந்த நாவல். பெர்பெக்ட் என்று சொல்லிக்கொண்டே இருந்தது மனசு. எனக்கு கமுகுப்பாளை போன்ற இயற்கையில் உள்ள சிலவிஷயங்களை பிரித்துப்பார்க்கும்போது அப்படி கூவத்தோன்றும். பர்பக்ட் அண்ட் கிரியேட்டிவ்.\nஅதன்பிறகு இப்போது வெள்ளையானை இதுவரை நீங்கள் இந்த அளவுக்கு ஸ்டைலான ஒரு நாவலை எழுதவில்லை ஜெ. அரசியலில் எல்லாம் எனக்கு பெரிய ஈடுபாடு கிடையாது. அதன் தொடக்கம் முடிவு கதைவிரியக்கூடிய பேட்டர்ன் எல்லாவற்றிலும் உள்ள அந்த டெஃப்டை எப்படி வியந்தாலும் சரிதான். ஷெல்லிகவிதைகள் அமைந்திருக்கும் இடம் .கடைசியில் அந்த நீளமான விருந்தில் நடக்கும் உரையாடல் ஒஉ உச்சம். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருசில வார்த்தைகள் வழியாகவே வந்து நிற்கிறது. ஒவ்வொருவரும் ஒரு அரசியலை அல்லது நிலைபாட்டை கொண்டிருக்கிறார்கள். அந்த பனிக்கட்டியின் ரத்தம் குறியீடு. subtle and perfect – like an organic structure. அதுதான் என் கருத்து. organic structures அளவுக்கு கச்சிதமான இயந்திரங்களே இல்லை. ஏனென்றால் செய்தபிறகு பெர்ஃபாமென்ஸ் இல்லை. பெர்ஃபாமென்ஸ் வழியாகத்தான் அவற்றை செய்திருக்கிறது இயற்கை வாழ்த்துக்கள்\nமுந்தைய கட்டுரைவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nஅடுத்த கட்டுரை’கத்தியின்றி ரத்தமின்றி’- தெளிவத்தை ஜோசப்\nகுழந்தைக் கதைகள் பற்றி ப்ளூம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்\nபெண் 9,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nசிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்\nகல்பற்றா நாராயணன் - இன்னும் மூன்று கவிதைகள்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மக���பாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/757/", "date_download": "2021-02-28T06:16:52Z", "digest": "sha1:VYX7UOJX7HAG66CFURU24RJ5RJP2Y3Y4", "length": 2081, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "ஆங்கில வகுப்பு | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nஇறுக்கமான ஒரு கயிறு மீது\nஆங்கில வகுப்பு பற்றிய கனவு, நீங்கள் தவறு எதுவும் செய்யவில்லை என்ற கவலையை க்குறிக்கிறது. நீங்கள் செய்யும் அல்லது சொல்லும் அனைத்தும் பொருத்தமானது என்ற கவலை அல்லது ஆழ்ந்த கவலை. எதிர்மறையாக, நீங்கள் யாரோ புண்படுத்தியஎன்று நினைக்கலாம், யாரோ உங்கள் மீது கோபமாக இருக்கிறார், அல்லது நீங்கள் சொன்ன ஏதோ தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என்று. மாற்றாக, நீங்கள் ஏதாவது பெற முடியும் என நல்லது என்று உறுதி இருக்கலாம்.\nநடன ப் பயிற்சி வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93585/Disha-Ravi-arrest-Delhi-police-did-not-follow-due-process.html", "date_download": "2021-02-28T07:57:39Z", "digest": "sha1:PVPFOZUL26ZKDLZ5MLDLLY34OTCSJIS6", "length": 12918, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உரிய நடைமுறையை பின்பற்றாமல் கைது.. திஷா ரவி தரப்பு குற்றச்சாட்டு | Disha Ravi arrest Delhi police did not follow due process | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே ���ட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉரிய நடைமுறையை பின்பற்றாமல் கைது.. திஷா ரவி தரப்பு குற்றச்சாட்டு\n'எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஒரு டூல்கிட்டை பகிர்வதில் என்ன தவறு இருக்கிறது இது எப்படி ஒரு தேசத்துரோக செயலாக இருக்கும்' என்று திஷா ரவி தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nமத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே விவசாயிகள் குடியரசு தினத்தில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ட்விட்டரில் வலம்வந்த டூல்கிட்டை இதற்கு ஆதாரமாக தெரிவித்துள்ளனர். இந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து பதிவு செய்தார்.\nஇந்த டூல்கிட்டை பெங்களூருவைச் சேர்ந்த பெண் சுற்றுச் சுழலியல் ஆர்வலர் திஷா ரவி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து திஷா ரவி மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பெங்களூருவில் திஷா ரவியை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு நேற்று கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட திஷா ரவி, போலீஸாரால் நேற்று மாலை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.\nஇந்நிலையில் போலீசார் உரிய நடைமுறையை பின்பற்றாமல் திஷா ரவியை கைது செய்துள்ளதாக திஷா ரவி தரப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். ''டெல்லி காவல்துறை அதிகாரிகள் சோலதேவனஹள்ளியில் சனிக்கிழமை மதிய வேளையில் தனது தாயாருடன் தனியாக வசித்து வந்த திஷா ரவியின் வீட்டை தட்டினர். அப்போது போலீசார் திஷா ரவியை விசாரிப்பதற்காக அழைத்துச் செல்வதாக அவரது தாயாரிடம் கூறினர். ஆனால் திஷா ரவி விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குதான் அவரை கைது செய்துள்ளனர். உள்ளூரில் வைத்த�� விசாரிப்பதாக தெரிவித்துவிட்டு டெல்லிக்கு அழைத்துச் சென்றது ஏன்’’ எனக் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"டெல்லி காவல்துறையினர் மாநிலம்விட்டு மாநிலம் வந்து உரிய நடைமுறையை பின்பற்றாமல் வேறு அழைத்துச் சென்றுள்ளனர். உள்துறை அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் இதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை ”என்று சுற்றுச்சூழல் ஆதரவு குழுவைச் சேர்ந்த லியோ சல்தான்ஹா கூறினார்.\nமற்றொரு செயற்பாட்டாளர், வழக்கறிஞர் வினய் ஸ்ரீனிவாசா கூறுகையில், ‘’மற்றொரு மாநிலத்தில் ஒருவரை தடுத்து வைக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிராந்திய மொழியில் எஃப்.ஐ.ஆரின் நகலை வழங்குவது உட்பட பல நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன. ஆனால் அதைவிட அடிப்படையான கேள்வி ஒன்று எஞ்சியுள்ளது. ஒரு எதிர்ப்புக்கான டூல்கிட்டை பகிர்வதில் என்ன தவறு இருக்கிறது இது எப்படி ஒரு தேசத்துரோக செயலாக இருக்கும் இது எப்படி ஒரு தேசத்துரோக செயலாக இருக்கும் ” என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.\nதிஷாவின் தாயார் தனது மகளின் கைது குறித்து ஊடகங்களுடன் பேச மறுத்துவிட்டதாக 'தி இந்து' தெரிவித்துள்ளது.\nதேர்தல் வேலைகளை தொடங்கிய அதிமுக: பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nஇந்தியாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு ட்விட்டருக்கு நெருக்கடியா\nRelated Tags : Disha Ravi arres, Delhi police, திஷா ரவி , டெல்லி காவல்துறை , விவசாய சட்டம் , விவசாயிகள் போராட்டம்,\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமி���் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தல் வேலைகளை தொடங்கிய அதிமுக: பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nஇந்தியாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு ட்விட்டருக்கு நெருக்கடியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkdive.com/2021/01/21/4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2021-02-28T06:47:30Z", "digest": "sha1:T4MFQB6FP5XO6G336DLCIGP2AWHYRNUV", "length": 6773, "nlines": 71, "source_domain": "apkdive.com", "title": "4 வயது குழந்தையின் காதினுள் குண்டுமணி: வவுனியா வைத்தியசாலையின் அசமந்த போக்கு! – Vision Tamil", "raw_content": "\n4 வயது குழந்தையின் காதினுள் குண்டுமணி: வவுனியா வைத்தியசாலையின் அசமந்த போக்கு\nவவுனியா வைத்தியசாலையில் நான்கு வயது குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட அசமந்த போக்கு பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் தலையீட்டினால் தீர்த்து வைக்கப்பட்டது.\nஇச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் வவுனியாவைச் சேர்ந்த 4வயது குழந்தையின் காதினுள் குண்டுமணி ஒன்று சென்ற நிலையில் இரவு 10.00மணிக்கு வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nஇதன்போது வலியால் துடித்த குழந்தை குறித்த வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டும் குறித்த குழந்தைக்கு எந்தவிதமான சிகிச்சையும் வழங்கப்படவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் வைத்தியர் கடமையில் இல்லை என்று தெரிவித்து, கிளினிக்கில் சிகிச்சை பெறுமாறு கூறி குழந்தையின் தாயிடம் இருந்து சுயவிருப்பின் பேரில் தாதியால் கடிதம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர் நேற்றுக் காலை வவுனியா வைத்தியசாலை கிளினிக்கிற்கு அழைத்துச்சென்றபோதும் உடனடியாக சிகிச்சை வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து குறித்த விடயம் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டது.\nஅவர் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று இச்சம்பவம் தொடர்பாக உரியவர்களுடன் கலந்துரையாடிய நிலையில் அக்குழந்தையின் காதில் இருந்து குண்டுமணி வெளியே அகற���றப்பட்டுள்ளது.\nPrevious இலங்கையில் கொரோனா நோயாளிகள் இப்படித்தான் இப்படித்தான் அழைத்துச் செல்லப்படுகின்றனர்\nNext அமெரிக்க துணை அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவிதார் தமிழிசை செளந்தரராஜன்\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்\nமுழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்\nகடலில் அடித்துச்செல்லப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\n10 பேர் கொரோனாவால் பலி – இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/24155215/Afflictive-Disposal-Adhimoola-Perumal.vpf", "date_download": "2021-02-28T06:57:51Z", "digest": "sha1:BCJKJAM2LOT3NL6LZ2GTZSRU4FLSSGIW", "length": 16804, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Afflictive Disposal Adhimoola Perumal || அல்லல் அகற்றும் ஆதிமூலப்பெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலவனுடன், மாமன் மாலவன் இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் பல உள்ளன.\nபதிவு: அக்டோபர் 24, 2018 15:52 PM\nதிருப்பரங்குன்றில் தெய்வானையை முருகன் மணமுடிக்கும் போது பவளக் கனிவாய்ப் பெருமாளாகவும், செந்தூரில் திருக்கோவில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்ச்சோலையிலே மலைமீது முருகன் காட்சி தர, அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாளாகவும் திருமால் அருளாட்சி செய்கிறார்.\nஇதுதவிர எண்கண் என்னும் தலத்தில் மயில் மீது ஆறுமுகப்பெருமான் அமர்ந்திருக்கும் கோவிலை ஒட்டி, கருடன் மீது வீற்றிருக்கும் நாராயணனின் ஆலயம் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவிலை ஒட்டி கோல வாமனப் பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.\nஅதேபோல சென்னையில் புகழ்பெற்று விளங்கும் வேலவனின் வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான திருமாலின் திருக்கோவில் ஒன்று உள்ளது என்பது நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.\nஎளிமையான இந்த வைணவ ஆலயத்தில் கருவறைக்குள், கதிர் உதயம் நோக்கி காட்சி தருபவர் ஆதிமூலப் பெருமாள் ஆவார். அமர்ந்த திருக்கோலத்தில் இடது திருவடியை மடித்து வைத்து, வலது திருவடியைத் தொங்கவிட்டு தாமரை மலர் மீது வைத்தபடி அருள்கிறார். மேலும் சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத ஹஸ்த முத்திரையுடனும் புன்னகை மிளிர காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் இவர் வீற்றிருக்கிறார். இருபுறமும் நில மகளும், திருமகளும் இருந்து அருள் மழை பெய்கின்றனர்.\nஇங்கே உற்சவ மூர்த்தியாக கஜேந்திர வரதப் பெருமாள் பேரருள் புரிகிறார். எனவே இத்தலம், மகாவிஷ்ணுவின் கஜேந்திர மோட்சம் என்னும் புராணக்கதை தொடர்புடைய திருத்தலமாக கருதப்படுகிறது.\nமூலவருக்கு எதிரே பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவான் வீற்றிருக்க, அர்த்த மண்டபத்தின் உள்ளே வடக்கு நோக்கி சிறிய திருவடியான வரத ஆஞ்சநேயர் அருள்பாலிக் கிறார். தெற்கு சன்னிதியில் உடையவர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாளர், பாமா - ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன.\nசுவாமி விமானத்துக்கு வலதுபுறம் தனிக் கோவிலில் விமானத்தின் கீழ் கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஆதிலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் உற்சவ மூர்த்தியாக பெருந்தேவி தாயார் இருக்கிறார். கோவில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த பசுமையான அரசும் வேம்பும் இணைந்து இயற்கைச் சூழலை இதமாக்குகின்றன. இதுவே ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.\nகுழந்தைப் பேறு வழங்கும் சந்தான கோபாலன், வழக்குகளில் வெற்றி தரும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தோஷங்கள் போக்க வல்ல கல்யாண சர்ப்பம், தாய்மார்களின் கருவினைக் காக்கும் கர்ப்பஸ்வபினி தாயார், குடும்ப பிரச்சினைகள் நீங்கி இனிமை நிலவ செய்யும் சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள், அரசமரத்தடியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எனவே நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு துயரங்களுக்கும் பரிகாரம் தரும் இடமாக இத்தலம் இருக்கிறது.\n‘இந்த வைணவ ஆலயத்துக்கு வேறென்ன சிறப்பு’ என வினவினால், திருமணத்தடை விலக ஏற்ற பரிகாரத் தலம் என்று பகர்கிறார்கள். வயது அதிகரித்தும் திருமணம் கூடிவராத ஆண்களும், பெண்களும் இங்கே வந்து வழிபட்டு பரிகாரம் செய்து விட்டுச் செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமை தோறும் 16 வாரங்கள் நம்பிக்கைய��டன் வர வேண்டும். முதல் வார செவ்வாய் அன்று 3 மாலைகளை வாங்கிவர வேண்டும். பெருமாள், தாயாருக்கு தலா ஒரு மாலையை அணிவித்து விட்டு, மூன்றாவது மலர் மாலையை திருமணத் தடையுள்ளவர்கள், தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை வலம் வர வேண்டும். பிறகு ஒவ்வொரு செவ்வாயும் வந்து சேவித்து விட்டு, 16-வது வார செவ்வாய் அன்று முதல் வாரத்தில் செய்தது போலவே மாலை யணிந்து சுற்றிவர வேண்டும். விரலி மஞ்சள் கிழங்கை மாலையாகக் கட்டி தாயாருக்கு சாற்றுவது மங்கல வாழ்வு தரும்.\nஇப்படி வேண்டிக்கொள்பவர்கள், திருமணம் கைகூடிய பின், ஒரு நன்னாளில் புதுமணத் தம்பதியராக வந்து ஆதிமூலம் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள் அடி வைத்து, இறைவனுக்கும், இறைவிக்கும் நேர்த்திக் கடன் செலுத்துவதை வழக்கமாக வைத் திருக்கிறார்கள்.\nஇது தவிர, பகைவர்கள் தொல்லை விலகவும், மரண பயம் அகலவும், தீராத பிணிகள் தீரவும், கடன் கவலை குறையவும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள். கல்யாணத்தடை நீங்க செவ்வாய்க்கிழமையும், கடன் பிரச்சினை தீர புதன் கிழமையும், செல்வம் செழிக்க வெள்ளிக்கிழமையும், புத்திரப் பேறு உண்டாக ரோகிணி நட்சத்திர தினமும் வழிபாட்டுக்குரிய சிறந்த நாட்களாகச் சொல்லப் படுகிறது.\nஒவ்வொரு புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், வெள்ளி காலை 7 மணிக்கு தாயார் திருமஞ்சனமும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மக்கள் புரட்டாசி சனிக் கிழமைகளில் நீண்ட வரிசையில் நின்று சேவிக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வடபழநி ஆதிலெட்சுமி சமேத ஆதிமூலப் பெருமாள் கோவில், தினமும் காலை 6.30 முதல் 11.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பீமனால் கடைப��பிடிக்கப்பட்ட ஏகாதசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/live-cricket", "date_download": "2021-02-28T07:53:14Z", "digest": "sha1:JO44SEQ7HBSIOUGXSWXALXUW5BWACWHY", "length": 13368, "nlines": 105, "source_domain": "zeenews.india.com", "title": "Live Cricket News in Tamil, Latest Live Cricket news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்\nAIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது\nபுதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nஇப்போது அமேசான் பிரைம் வீடியோவில் Live Cricket கண்டு ரசிக்கலாம்..\nஅமேசான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு இடையிலான பல ஆண்டுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரைம் வீடியோ, பெண்கள் மற்றும் ஆண்களின் அனைத்து சர்வதேச போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்ப முடியும். இதில் ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகியவை அடங்கும்\nLIVE IPL 2020 SRH vs KXIP: KXIP அணிக்கு எதிரான ஆட்டத்தில் SRH 201 ரன்கள் குவித்துள்ளது.\nஇன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது.\nநாளை கடைசி ஒருநாள் போட்டி: தொடரை தட்டிச்செல்லுவது யார்\nநாளைய போட்டியில் வெற்றி பெரும் அணி ஒருநாள் தொடரை தட்டிச்செல்லும்.\nஇரண்டாவது டி-20 போட்டி: நாளை இந்தியா vs ஆஸ்திரேலியா; தொடர் யாருக்கு\nநாளை கடைசி மற்றும் இரண்டாது 20 ஓவர் போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ளது.\nINDvsENG: நான்காவது டெஸ்ட்; வெற்றி வாய்ப்பு யாருக்கு\nநான்காவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்துள்ளது\nஇன்னிங்க்ஸ் வெற்றி பெறுமா இந்தியா\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சனி அன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்���ிங்கை தேர்வு செய்து விளையாடியது. தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டை இழந்து 487 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.\nகடைசி டெஸ்ட்: தடுமாறும் இலங்கை\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.\nமுக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய 329/6\nமுதல் நாளில் இந்தியா முக்கிய விக்கெட்களை அடுத்தடுத்து பறிகொடுத்து உள்ளது. 6 விக்கெட் இழப்பு 329 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக ராகுல் 85 ரன்களிலும், ஷிகர் தவன் 119 ரன்களிலும், புஜார 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். தேநீர் இடைவேளைக்கு பிறகு ரஹானே 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவன் தனது 6_வது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்த தொடரின் 2_வது சதமாகும். இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக சதம் அடித்துள்ளார்.\nகடைசி டெஸ்ட்: இந்தியா 4 விக்கெட் இழப்பு 264 ரன்கள்\nமுதல் நாளில் இந்தியா முக்கிய விக்கெட்களை பறிகொடுத்து உள்ளது. 4 விக்கெட் இழப்பு 264 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ராகுல் 85 ரன்களிலும், ஷிகர் தவன் 119 ரன்களிலும், புஜார 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இந்திய கேப்டன் விராத் மற்றும் ரஹானே சேர்ந்து விளையாடி வந்தனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு ரஹானே 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். தற்போதைய நிலவரப் படி 66 ஓவரில் இந்திய 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவன் தனது 6_வது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்த தொடரின் 2_வது சதமாகும். இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக சதம் அடித்துள்ளார்.\nகடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 3rd Test. India win the toss and elect to bat https://t.co/owBRclfgU1 #SLvIND #TeamIndia\nUS debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா\nPMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி\nMobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது\nBSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம் முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\n‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்\nLockdown Updates: மளமளவென பரவும் கொரோனா\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம் இயங்காது என RBI தகவல்\n800 ரூபாய் LPG சிலிண்டரை வெறும் 94 ரூபாய்க்கு முன்பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-28T07:08:41Z", "digest": "sha1:YN3QYC64F6WAMEEPNXW7MQY53PHKF6VC", "length": 9767, "nlines": 67, "source_domain": "eelamalar.com", "title": "நிஜ ஹீரோ பிரபாகரன் மட்டுமே - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » நிஜ ஹீரோ பிரபாகரன் மட்டுமே\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nநிஜ ஹீரோ பிரபாகரன் மட்டுமே\nநிஜ ஹீரோ பிரபாகரன் மட்டுமே எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் அதுதான்- வைகோ நெகிழ்ச்சி\nதமிழ் சினிமாவின் தலைசிறந்த ஹீரோவான தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நிஜ ஹீரோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமே என மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மனதில் ஒரு சிறிய இடம் கிடைத்ததை கருதுவதாக அவர் கூறியுள்ளார்.\nஈழம் 87 என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், ‘யாழ். நெல்லியடியில் இருந்த இராணுவ முகாம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 900 பேர் இருந்த அந்த இராணுவ முகாம் முற்றிலுமாக அழிந்து போனது.\nஇனி கொழும்பு வரை வந்து விடுதலைப் புலிகளின் தலைவர் தாக்குதல் மேற்கொள்வார் என்ற அச்சம் ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கு ஏற்பட்டது. புலிகளிடம் தோற்றுப்போய் விடுவோம் என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டு விட்டது.\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் போர் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கே தனது ஆதரவு என 1985ஆம் ஆண்டு ‘இந்தியா ட���டே’ ஊடகத்திற்கு பகிரங்கமாக தெரிவித்திருந்த ஜே.ஆர், 1986ஆம் ஆண்டு இந்தியா உடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார்.\nஒப்பந்தம் என்பது இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் செய்துகொண்டிருக்க வேண்டும். சமரசம் பேசச் சென்ற இந்தியா எப்படி ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும்\n1986ஆம் ஆண்டு அனுபவத்திற்கு பின்னர் இனி இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறி விட்டுச் சென்றார்.\nஇந்நிலையில், யுத்தத்தை நடத்தி செல்வதற்கு நிதியுதவி வேண்டும் என தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன் அவர்களிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கோரிக்கை விடுத்திருந்தார்.\nகோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்காத எம்.ஜீ.ஆர். இரண்டு கோடி ரூபாய் நிதியினை வழங்கினார். எம்.ஜீ.ஆர் அவர்களின் இந்த நடவடிக்கையினை பார்த்து தனக்கு மயக்கம் தான் வரவில்லை என தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார்.\nவிடுதலைப் புலிகளுக்கு யாரும் செய்ய முடியாத காரியங்களை எம்.ஜீ.ஆர் அவர்கள் செய்திருந்தார். தமிழ் சினிமாவில் தலைசிறந்த ஹீரோவாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இருந்துள்ளார்.\nஆனால், எம்.ஜி.ஆரின் நிஜ ஹிரோவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்திக்கு 8 கடிதங்கள் எழுதியிருந்தார்.\nஅந்த எட்டு கடிதங்களிலும், போர் நிறுத்தத்தை அறிவியுங்கள் நாங்கள் பேசுவதற்கு தயார் என்பதை வலியுறுத்தியிருந்தார். ஆனால், குறித்த எட்டு கடிதங்களுக்கும் ராஜீவ் காந்தி பதில் ஏதும் அனுப்பவில்லை.\nஅதன் பின்னர் நடைபெற்றவை கொடூரம். தமிழர்களின் பிணங்கள் நடை பாதைகளில் கிடந்தன. நாய்களும், நரிகளும் அவர்களின் உடல்களை இழுத்துச் சென்றன.\nஇந்நேரம் தமிழீழம் மலர்ந்திருக்க வேண்டும். ஆனால் அந்த கனவை அழித்தது இந்தியாவே. இதனையே ஈழம் 87 என்ற இந்த புத்தகம் சொல்லியிருக்கின்றது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n« தமிழீழத்தின் வரைபடம் எவ்வாறு உருவானது தெரியுமா\nதேசிய இனங்களின் விடுதலைக்கு கற்றலோனியர்கள் முன்னுதாரமாணவர்களே\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93777/Kanyakumari-There-is-yield-but-no-price-Clove-farmers-in-pain.html", "date_download": "2021-02-28T05:58:19Z", "digest": "sha1:VZWFKGAMWQQ7Y6BBY5HLPH4D5CGR7K7C", "length": 11780, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்னியாகுமரி: விளைச்சல் இருக்கு; ஆனால் விலை இல்லை... வேதனையில் கிராம்பு விவசாயிகள்! | Kanyakumari There is yield but no price Clove farmers in pain | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகன்னியாகுமரி: விளைச்சல் இருக்கு; ஆனால் விலை இல்லை... வேதனையில் கிராம்பு விவசாயிகள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் கிராம்பு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. 1 கிலோ கிராம்பிற்கு கடந்த ஆண்டு 1000 ரூபாய் விலை கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 500 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nசமையலில் பயன்படுத்தப்படும் நறுமண பொருட்களில் கிராம்பு மிக முக்கியமானது. கிராம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் மருத்துவ துறையில் கிராம்பு ஒரு இன்றியமையாத பொருளாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கிராம்பு குமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மாறாமலை, பாலமோர், கரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.\nசராசரியாக ஆண்டிற்கு 1000 டன் வரை கிராம்பு உற்பத்தியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கிராம்பு அறுவடை செய்யும் காலமாகும். தற்போது கரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கிராம்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக புதுக்கோட்டை, மதுரை, தேனி, வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் இங்குள்ள தோட்டங்களில் தங்கியிருந்து அறுவடை பணிகளை செய்து வருகிறார்கள். இங்கு அறுவடை செய்யப்பட்ட கிராம்புகளை சமதள வெளியில் உலரவைத்து பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.\nதற்போது குமரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் கிராம்பிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என கிராம்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 900 முதல் 1000 ரூபாய் வரை விற்���ப்பட்ட 1கிலோ கிராம்பு இந்த ஆண்டு 450 முதல் 500 வரை மட்டுமே விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nகுமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் கிராம்பு உலகத்தரம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கிராம்பிற்கு சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிராம்பிற்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் கிராம்பு இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் இங்கிருந்து இந்திய கிராம்பு எனக் கூறி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இங்குள்ள கிராம்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.\nமேலும் மாவட்டத்தில் பயிரிடப்படும் கிராம்புகளை நேரடியாக அரசே கொள்முதல் செய்து உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிராம்பிற்கு வரி விதிக்க வேண்டும் என்று மலை தோட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nம.பி கால்வாயில் கவிழ்ந்த பேருந்து : நீரில் குதித்து இருவரை மீட்டெடுத்த 18 வயது மாணவி\nதஞ்சை: 22.5 கிலோ கஞ்சா பறிமுதல்... விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்\nசூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா\n19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nம.பி கால்வாயில் கவிழ்ந்த பேருந்து : நீரில் குதித்து இருவரை மீட்டெடுத்த 18 வயது மாணவி\nதஞ்சை: 22.5 கிலோ கஞ்சா பறிமுதல்... விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93835/Maharashtra-Congress-Threatens-To-Stop-Amitabh--Akshay-s-Shoots.html", "date_download": "2021-02-28T07:48:40Z", "digest": "sha1:MB7SM7DG4JMED454OURTUAMKHHJ4TFM6", "length": 11836, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "`மோடிக்கு எதிராகப் பேசுங்கள்!' - பெட்ரோல் விலையால் சங்கடத்தை சந்திக்கும் அமிதாப்! | Maharashtra Congress Threatens To Stop Amitabh, Akshay's Shoots | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n' - பெட்ரோல் விலையால் சங்கடத்தை சந்திக்கும் அமிதாப்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் திடீர் எதிர்ப்பை சந்தித்து இருக்கிறார்கள்.\nநாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் விவாதப்பொருளாகி இருக்கிறது. அதுவும் மகாராஷ்டிராவில் கருத்துச் சண்டை மூளும் அளவுக்கு சென்றிருக்கிறது. முந்தைய மன்மோகன் சிங் அரசு பெட்ரோல் விலையை ஏற்றியபோது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விலை ஏற்றத்தை கண்டித்து ட்வீட் பதிவிட்டார். ஆனால், இன்று பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்த நிலையில், எந்த பிரபலமும் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதனை முன்வைத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி, அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமாருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.\nஅமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமார் போன்ற நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பை நிறுத்துவதாக மிரட்டும் அளவிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸின் மாநில கட்சித் தலைவர் சென்றுள்ளார்.\n``எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவது பொது மக்களைத் தாக்கியுள்ளது. மன்மோகன் சிங் அரசாங்கத்தின்போது அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமார் போன்றவர்கள் எரிபொருள் விலை உயர்வு பற்றி ட்வீட் செய்தார்கள். இன்று அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். சர்வாதிகார மோடி அரசாங்கத்திற்கு எதிராக பேசுவதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லையா\" என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் கேள்வி எழுப்பினார்.\nஅதோடு நிற்காமல், ``மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சன் அல்லது அக்‌ஷய் குமார் சம்பந்தப்பட்ட படங்களின் படப்பிடிப்பை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒன்று, நீங்கள் நரேந்திர மோடி அரசாங்கத்தின் தேசிய விரோத கொள்கைகளுக்கு எதிராக பேசுகிறீர்கள் அல்லது உங்கள் திரைப்படங்களின் படப்பிடிப்பை நாங்கள் நிறுத்துவோம்\" என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இது மகாராஷ்டிராவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதேநேரத்தில், அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமாருக்கு ஆதரவாக தற்போது பாஜக களமிறங்கியுள்ளது. ``காங்கிரஸ் மிகவும் திறமையான ஆளுமைகளை அச்சுறுத்துகிறது. இந்தியாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்வது குற்றமா வெளிநாட்டில் அமர்ந்திருக்கும் சிலர் இந்தியாவின் உருவத்தை களங்கப்படுத்துகிறார்கள், காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது\" என்று மகாராஷ்ட்ரா மாநில பாஜக தலைவர் ராம் கதம் கூறியதோடு, நடிகர்களுக்கு தேவையான பாதுகாப்பை தருவதாக அறிவித்திருக்கிறார்.\nமதுரை: கடனை கட்டாத ஏழை விவசாயியின் வீடு ஜப்தி... குடும்பத்துடன் தெருவில் வசிக்கும் அவலம்\nஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன்னை 14 கோடி ரூபாய்க்கு வாங்கிய பஞ்சாப்\nRelated Tags : பெட்ரோல் விலை, டீசல் விலை, மோடி அரசு, மத்திய அரசு, பாஜக, காங்கிரஸ், அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், Maharashtra Congress, Maharashtra, Akshay Kumar, Amitabh Bachchan,\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரை: கடனை கட்டாத ஏழை விவசாயியின் வீடு ஜப்தி... குடும்பத்துடன் தெருவில் வசிக்கும் அவலம்\nஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன்னை 14 கோடி ரூபாய்க்கு வாங்கிய பஞ்சாப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/fierce+fire+in+rajkot-topics-43094", "date_download": "2021-02-28T06:48:56Z", "digest": "sha1:OJ2XPYCSHWHNA6C725MRAWDBSNCXMZK4", "length": 61430, "nlines": 59, "source_domain": "m.dailyhunt.in", "title": "#greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nஇந்த ஆண்டின் பிபிசி இ���்தியவிளையாட்டு வீராங்கனை\nTamilNews >> குஜராத் மருத்துவமனையில் தீ\nகுஜராத் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 20 தொழிலாளர்கள் காயம்\nகுஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...\nஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து\nஒடிசாவில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கின் துளசிபூர பகுதியில் உள்ள...\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. பரிதாபமாக 5 பேர் பலி..\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி...\nதில்லி மருத்துவமனையில் தீ விபத்து\nதில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் வியாழக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. சப்தர்ஜங் மருத்துவமனையின் நான்காவது...\nமகாராஷ்டிராவில் அதிகாலையில் பயங்கரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப சாவு: தலைவர்கள் இரங்கல்\nமஹாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு\nமஹாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம்...\nமகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து - 10 குழந்தைகள் பலி\nமகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்...\nமனதையே உலுக்கும் சம்பவம். 10 பச்சிளம் குழந்தைகள் பலி. மருத்துவமனையில் கோர தீ விபத்து.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 10 பச்சிளம்...\nபறிபோனது 10 பிஞ்சுகளின் உயிர்: அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nமகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு. ...\nஅரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து. 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.\nமகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ekolss.com/all-about-reindeer", "date_download": "2021-02-28T07:12:11Z", "digest": "sha1:HJQYJL5OZAERJLHYFQ55HYCEG2M35C2X", "length": 6881, "nlines": 57, "source_domain": "ta.ekolss.com", "title": "கலைமான் பற்றி எல்லாம் | எகோல்ஸ் - வலைப்பதிவு", "raw_content": "\nகலைமான் உலகின் மிக வடகிழக்கு வாழும் பெரி��� பாலூட்டிகளில் ஒன்றாகும், அவை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வசிக்கின்றன, அவை ஆர்க்டிக் டன்ட்ராவிலும் மேலும் வட துருவத்தை நோக்கியும் உள்ளன. கரிபூ என்றும் அழைக்கப்படும் ரெய்ண்டீர் அவர்களைச் சுற்றியுள்ள உறைபனி நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளது.\nகலைமான் மாறிவரும் ஆர்க்டிக் பருவங்களுக்கு ஏற்றவாறு சிறப்புக் கால்களைக் கொண்டுள்ளன, மேலும் கடற்பாசி போன்றவையாக இருந்து கோடைகாலத்தில் ஈரமான, மென்மையான நிலத்தில் அதிக பரப்பளவைக் கொடுக்கும், குளிர்காலத்தில் அவற்றின் கால்களின் விளிம்புகளை அம்பலப்படுத்துகின்றன. பனி எனவே விலங்கு நழுவுவதைத் தடுக்கிறது.\nவிசேஷமாகத் தழுவிய கால்களைக் கொண்டிருப்பதோடு, ரெய்ண்டீரின் ரோமங்கள் அடர்த்தியான மற்றும் கம்பளி அண்டர்கோட் மற்றும் நீளமான ஹேர்டு ஓவர் கோட் உள்ளிட்ட இரண்டு அடுக்குகளைக் கொண்டிருக்கின்றன, அவை வெற்று, காற்று நிரப்பப்பட்ட முடிகள் கொண்டவை, அவை கசப்பான ஆர்க்டிக் குளிர்காலத்தில் தங்கள் உடல்களை சூடாக வைத்திருக்க உதவுகின்றன.\nஆர்க்டிக் ஓநாய்கள், பழுப்பு கரடிகள் மற்றும் துருவ கரடிகள் உள்ளிட்ட ஏராளமான வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதோடு, ஆயிரக்கணக்கான தனிநபர்களைக் கொண்ட பெரிய மந்தைகளில் ரெய்ண்டீயர் வாழ்கிறது, ஆனால் அவற்றின் இறைச்சி மற்றும் அவற்றை வேட்டையாடும் மக்களும் தோல்கள்.\nகலைமான் உலகின் வேறு எந்த நில பாலூட்டிகளையும் விட அதிகமாக பயணிக்கிறது மற்றும் புதிய மேய்ச்சலைத் தேடி பரந்த தூரத்தை மறைக்க முடியும். 50 மைல் மைல் வேகத்தில் பயணிக்கும், ஒரு ரெய்ண்டீயர் ஒரு வருடத்தில் 3,000 மைல்கள் வரை கடிகாரம் செய்ய முடியும், வசந்த மற்றும் இலையுதிர்காலத்தில் மிகவும் விரிவான இடம்பெயர்வுகளுடன் இது மிகவும் வியத்தகு காலநிலை மாற்றங்களுடன் ஒத்துப்போகிறது.\nEkolss - இந்த நீங்கள் விலங்குகள், முதல் பத்து பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள முடியும், அவர்களது நடத்தை, உணர்வுகள் மற்றும் மனதில் வழிகாட்ட, ஆனால் வாழ்க்கை இடமாகும்.\nஒரு கடல் குதிரை ஒரு விலங்கு\nஜெர்மன் மேய்ப்பனுக்கான அறிவியல் பெயர்\nசுமத்ரான் காண்டாமிருகங்கள் என்ன சாப்பிடுகின்றன\nபல்லிகளின் வகைகள் a முதல் z வரை\nCopyright © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவ��� | www.ekolss.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/64", "date_download": "2021-02-28T07:12:09Z", "digest": "sha1:DOUCKLFCVYN7LJ6U3R7DDRMU6FVUDPVQ", "length": 7211, "nlines": 123, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "அன்னையின் ஆன்மீக பயணம் 2011 - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome செய்திகள் அன்னையின் ஆன்மீக பயணம் 2011\nஅன்னையின் ஆன்மீக பயணம் 2011\nஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திண்டுக்கல், மதுரை, தேனீ மாவட்ட ஆன்மீக பயணம் 14.08.2011 ஞாயறு மாலை 2 மணிக்கு மதுரையில் ஆன்மீகஊர்வலம் 23.08.2011 செவ்வாய் மாலை 6 மணிக்கு திண்டுக்கலில் மாபெரும் மக்கள் நலத்திட்ட பணிகள் 24.08.201\nPrevious articleபூமி அழியப் போகின்றதா\nNext articleவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் சிறப்புகள்\nவிழுப்புரம் வட்டம் வளவனூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் (VP.10) சார்பில் கோலியனூர் பகுதிகளில் ஏழை எளியோர் சுகாதார பணியாளர் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் 100 பேருக்கும் இன்று(02.05.2020) காலை உணவு...\nபொறையார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் மதியம் மற்றும் இரவு உணவு தினமும் ஆதரவற்றோர் மற்றும் மனித நேயம் அரவனைப்பு இல்லத்துக்கும் வழங்கபடுகிறது ..\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 81 அவதார பெருவிழா\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றத்தின் ஏற்பாட்டில் நிவாரணப் பொதிகள் விநியோகம்\nஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அம்மா அவர்களின் சதாபிஷேக சுபமுகூர்த்த முத்து விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-02-28T06:12:59Z", "digest": "sha1:CFQDVZAMX5GEPNMQKQOBVNCJLRZYPWD2", "length": 4396, "nlines": 121, "source_domain": "www.chennaivasthu.com", "title": "ராசிக்கு எந்த திசையில் வாசல் Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nTag: ராசிக்கு எந்த திசையில் வாசல்\nராசிக்கு எந்த திசையில் வாசல்\nvastu awareness article. இனிய உறவாக இருக்க கூடிய நெஞ்சார்ந்த நண்பர்களுக்கு வணக்கங்கள். இன்றைய வாஸ்து இன்றைய வாஸ்து விழிப்புணர்வு கருத்துக்கள் விளைவாக ஒரு சில முக்கிய […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகருத்து நாட்கள் என்றால் என்ன\nவீட்டிற்கு எந்த திசையில் அதிக இடங்களை விடவேண்டும்\nவடகிழக்கு இழுத்து இருந்தால் வாஸ்து அமைப்பில் நல்லதா\nமனை குடியிருப்பு பிரிப்பதில் வாஸ்து\nவாஸ்து படி வாஸ் பேசின் எங்கே வைப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vastu-for-flooring/", "date_download": "2021-02-28T07:38:08Z", "digest": "sha1:XD64H75HL3HK6OQBW236XOFBMGR6GPMD", "length": 6322, "nlines": 141, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vastu For Flooring Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nதரைத் தளங்களுக்கு டைல்ஸ் கிரானைட் மார்பிள் வாஸ்து\nநண்பர்களுக்கு வணக்கம். தரைத்தளங்களுக்கு எந்த மாதிரியான டைல்ஸ்,அல்லது கிரானைட், மார்பிள் இப்படி எவை தேவையோ அதனை அமைக்கலாமா என்ற கேள்வி எனது தொலைபேசி வழியாக கேள்விகள் வருகிறது. […]\nநேசமான உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். உங்கள் தலைவிதி மாறவேண்டுமா தலைவிதி என்பது ஒருவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கட்டம் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்று மக்களால் நம்பப்படுகிறது […]\nவீட்டின் அனைத்து இடங்களில் தளம் அமைப்பதற்கும் நீர் புழங்கும் இடங்களான குளியலறை, சமையலறை ஆகிய […]\nதரை மற்றும் தளம் அமைப்பு\nவடகிழக்கு தாழ்ந்து தென்மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும். எப்படியென்றால் தென்மேற்கு உயரமாகவும், தென்கிழக்கு அதைவிட தாழ்ந்தும் வடமேற்கு அதைவிட தாழ்ந்தும், […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து நாள்|வாஸ்து பூஜை|vastu dates\nகட்டி முடித்த வீட்டில் சாலை உயர்ந்து விட்டதா\nகருத்து நாட்கள் என்றால் என்ன\nவீட்டிற்கு எந்த திசையில் அதிக இடங்களை விடவேண்டும்\nவடகிழக்கு இழுத்து இருந்தால் வாஸ்து அமைப்பில் நல்லதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209238?ref=archive-feed", "date_download": "2021-02-28T07:11:19Z", "digest": "sha1:4BUHX2FEATZD5EQCBJNNS2VNQ6V2VFU2", "length": 7643, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "மத்திய வங்கியின் ஆளுநருக்கு சவால் விடுத்த தினேஷ் குணவர்தன - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமத்திய வங்கியின் ஆளுநருக்கு சவால் விடுத்த தினேஷ் குணவர்தன\n2019 ஆம் ஆண்டு எவ்வளவு தொகை பணம் அச்சிடப்பட்டது என முடிந்தால், வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, மத்திய வங்கியின் ஆளுநருக்கு சவால் விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅரச அச்சகக் கூட்டுத்தாபனம் பணத்தை அச்சிட்டு வருகிறது எனவும் முடிந்தால், இந்த ஆண்டு எவ்வளவு தொகை பணம் அச்சிடப்பட்டது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட வேண்டும் சவால் விடுப்பதாகவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/nilgiris-horticulture-department-making-jam-from-3-tonnes-of-pineapples", "date_download": "2021-02-28T06:02:04Z", "digest": "sha1:Z2WVBDTES6KDGLBBH6KCRQGRR5TV3HWG", "length": 8692, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "3 டன் அன்னாசி பழத்தில் தயாராகும் பைனாப்பிள் ஜாம்... அசத்தும் நீலகிரி தோட்டக்கலைத்துறை! - nilgiris horticulture department making jam from 3 tonnes of pineapples", "raw_content": "\n3 டன் அன்னாசிப் பழத்தில் தயாராகும் பைனாப்பிள் ஜாம்... அசத்தும் நீலகிரி தோட்டக்கலைத்துறை\nகுன்னுாா் சிம்ஸ் பூங்கா அருகிலுள்ள பழவியல் நிலையத்தில் 3 டன் அன்னாசி பழங்களைக் கொண்டு பைனாப்பிள் ஜாம் தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nநீல­கிரியில் நிலவும் காலநிலைக்கு ஏற்ப பிளம்ஸ், பேரி, பீச், ஊட்டி ஆப்­பிள், துரி­யன், மங்­குஸ்­தான், ஸ்ட்ராபெரி எனப் பல்­வேறு வகையான பழங்­கள் விளை­விக்கப்படுகின்­றன.\nதோட்­டக்­க­லைத்துறை­ குன்னூர், கல்லார், பர்லியார் ஆகிய இடங்களில் அரசு பழப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.\nதோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குன்னூர் பழவியல் நிலையத்தில், பேரி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களைக் கொண்டு ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்து, பூங்காக்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடி விற்பனை செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 டன் அன்னாசிப் பழங்களில் ஜாம் மற்றும் ஜூஸ் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஅதைத் தயாரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையின் பெண் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஜாம் தயாரிப்பு குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அதிகாரி, \"அரசின் பழ பதனிடும் மையத்தில் பழங்களைக் கொண்டு பல்வேறு வகையான பொருள்களைத் தயாரிக்கிறோம். நமது தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 300 கிராம் ஜாம் ரூ.90க்கும், 500 கிராம் ஜாம் ரூ.110-க்கும் விற்பனை செய்கிறோம். 700 மில்லி லிட்டர் கொண்ட அன்னாசி ஜூஸ் 135 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nதோட்டக்கலையின் கீழ் உள்ள அனைத்து விற்பனை மையங்களிலும் இது கிடைக்கும். மேலும் 3 டன் அளவுக்கு அன்னாசியுடன் பப்பாளி உள்ளிட்ட பழங்களைக் கொண்டு மிக்ஸட் ஜாம் தயாரிக்கும் பணி நிறைவுபெற்று விற்பனை மையங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/149755-is-really-my-son-dead-crpf-jawan-father-questioned", "date_download": "2021-02-28T07:15:34Z", "digest": "sha1:WZD6DBOMQ5KIUY7C5MLFOMVJWARVU4QE", "length": 9966, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "இறந்தது என் மகனா; உறுதியான தகவல் வேண்டும் - சிஆர்பிஎஃப் வீரரின் தந்தை உருக்கம் | `is really my son dead?\" CRPF jawan father questioned", "raw_content": "\nஇறந்தது என் மகனா; உறுதியான தகவல் வேண்டும் - சிஆர்பிஎஃப் வீரரின் தந்தை உருக்கம்\nஇறந்தது என் மகனா; உறுதியான தகவல் வேண்டும் - சிஆர்பிஎஃப் வீரரின் தந்தை உருக்கம்\nஇறந்தது என் மகனா; உறுதியான தகவல் வேண்டும் - சிஆர்பிஎஃப் வீரரின் தந்தை உருக்கம்\n\"எனது மகன் இறந்ததுகுறித்து எந்தத் தகவலும், எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. உறுதியான தகவல் தெரியாத காரணத்தால் குழப்பமான நிலையில் இருக்கிறோம். அரசு உறுதிப்படுத்த வேண்டும்\" என்று காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியனின் தந்தை உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சவலபேரியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன், சுப்பிரமணியன் (28). ஐடிஐ வரை படித்துள்ள சுப்பிரமணியன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிஆர்பிஎஃப்-பில் சேர்ந்தார். உத்தரப்பிரதேசத்தில் தனது பணியை ஆரம்பித்த சுப்பிரமணியன், சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.\nதைப் பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன், கடந்த ஞாயிறன்றுதான் ஊரிலிருந்து சென்றுள்ளார். நேற்று மதியம் 2 மணியளவில், தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்து, வேலைக்குச் செல்வதாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்கொலைப் படை தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரின் குடும்பத்திற்கு இதுவரை எநந்த் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், குழப்பமான சூழ்நிலை இருப்பதாகவும், அரசு உறுதிப்படுத்தி தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியின் தந்தை கணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாஷ்மீரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலபேரியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது மகன் இறந்ததுகுறித்து எந்தத் தகவலும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், உறுதியான தகவல் தெரியாத காரணத்தால் குழப்பமான நிலையில் இருப்பதாகவும், அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுப்பிரமணியனின் தந்தை கணபதி தெரிவித்துள்ளார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/02-02-2021-just-in-live-updates", "date_download": "2021-02-28T07:41:13Z", "digest": "sha1:YCHUEGKOMHUU4PBVSEGEPG5AR4RZBJCQ", "length": 7956, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`கே.பி.முனுசாமியின் கருத்து அ.தி.மு.க கருத்து அல்ல!’ - அமைச்சர் ஜெயக்குமார் #NowAtVikatan | 02-02-2021 just in live updates", "raw_content": "\n`கே.பி.முனுசாமியின் கருத்து அ.தி.மு.க கருத்து அல்ல’ - அமைச்சர் ஜெயக்குமார் #NowAtVikatan\n02-02-2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..\n`கே.பி.முனுசாமியின் கருத்து அ.தி.மு.க-வின் கருத்தல்ல\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடவிருக்கும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், ``7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார். மன்னிப்புக் கோரினால் டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து பரீசிலிப்போம் என கே.பி முனுசாமி தெரிவித்த கருத்து, அ.தி.மு.க-வின் கருத்து கிடையாது” என்றார்.\n2021-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ���ாலை 11 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கவிருக்கிறது. கொரோனா சூழல் காரணமாக, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க, இந்த முறையும் சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஆங்கில உரையை சபாநாயகர் தனபால் தமிழில் மொழிபெயர்த்து வழங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nகலைவாணர் அரங்கம் - சட்டசபை\nஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டம் நிறைவு பெறும். அதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதால், ஆளுநர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%87%E0%AE%A3%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AE/74-200774", "date_download": "2021-02-28T05:58:00Z", "digest": "sha1:QS4CO7554FF3TTGC7YQWZK5ABGMRC5Y4", "length": 10630, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’இணைத் தலைவர்களில் ஆலோசனைகளுடன் திகதியைத் தீர்மானிக்கவும்’ TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை ’இணைத் தலைவர்களில் ஆலோசனைகளுடன் திகதியைத் தீர்மானிக்கவும்’\n’இணைத் தலைவர்களில் ஆலோசனைகளுடன் திகதியைத் தீர்மானிக்கவும்’\nஅம்பாறை மாவட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கான திகதியை, அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான இணைத் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்றே தீர்மானிக்கும்படி, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டீ அல்விஸினால், பிரதேச செயலாளர்களுக்கு, இன்று (17)அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nபிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் ஆகியோர், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அட்டாளைச்சேனை, நிந்தவூர், அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களின் இணைத் தலைவர்களில் ஒருவராகச் செயற்பட்டு வரும் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிமினால், குறித்தொதுக்கப்பட்ட கூட்டத் திகதியிலேயே, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறித்து, இணைத் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பையினால், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.\nமேற்படி விடயம் தொடர்பாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அதன் பிரதியொன்று அனுப்பி வைக்கப்பட்டதற்கமைய, மாவட்ட அரசாங்க அதிபரினால், உரிய பிரதேச செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கி, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மேற்குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் இன்றும் (17) நாளையும் (18) நடைபெறவிருந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றைப் பிறிதொரு தினங்களில் நடத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழ்.சிறையில் 52 கைதிகளுக்கு கொரோனா\n’சு.க வை அழிக்க சதித்திட்டம்’\nடின்சின் மகாவித்தியாலய அதிபர் மீது தாக்குதல்\nபூசகரால் தாக்கப்பட்டு 09 வயது சிறுமி பலி\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=5226", "date_download": "2021-02-28T07:00:23Z", "digest": "sha1:T35C4TD6EQ3HZHD75F2HTHFMUFPZAT2K", "length": 23241, "nlines": 61, "source_domain": "maatram.org", "title": "நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (இறுதிப் பாகம்) – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், கலாசாரம், ஜனநாயகம், புத்தளம், மனித உரிமைகள், மன்னார்\nநீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (இறுதிப் பாகம்)\nபாகம் – 1 (நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும்)\nசில காலங்களுக்கு முன்பு காதிமார்கள் கல்வி கற்றவர்களாகவும் வயதில் மூத்தவர்களாகவும் சமுதாயத்திலே மரியாதையினையும் நன்மதிப்பினையும் பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. நீதிச்சேவை ஆணைக்குழுவே காதிமாரினை நியமிக்கின்ற போதிலும் தகைமைத் தேவைப்பாடுகள் இல்லாத காரணத்தினால் சில காதிமாரின் நியமனமானது அரசியல் ரீதியானதாக இருக்கின்ற அதேவேளை, அங்கீகாரத்திற்காகவும் சிலர் இவ்வாறான நியமனங்களைக் கோரி வருகின்றனர். தமது வாழ்க்கையினை சட்டத்தரணிகளாகத் தொடங்கி தொழிலாண்மைமிகு சட்டக்கல்வியினை பெற்று அதன்பின்னர் சிரேஷ்ட சட்டத்தரணிகளாக மாறி பின்னாட்களில் நீதிமன்றங்களிலே நீதிபதியாக வருவோரைப் போல் அல்லாது காதிமாருக்கு இதற்குச் சமமான எந்தப் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. நியமிக்கப்பட்ட பின்னர்கூட அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. நான் சந்தித்த எந்தவொரு காதிமாரும் 2005ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடும்ப வன்முறைச் சட்டம் பற்றி அறியாதவர்களாக இருந்தனர். நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற 1-2 நாள் பயிற்சியையே காதிமார் பெற்றுக்கொள்வதுடன், இவர்களில் பெரும்பான்மையானோர் இது உரியமுறையில் நடத்தப்படாத காரணத்தினால் இதில் கலந்துகொள்வதும் இல்லை.\nகாதிமார்களாக சட்டத்தரணிகள் மாத்திரமே நியமிக்கப்படல் வேண்டுமென்கின்ற ஆலோசனைகள் சமுதாயத்தில் இருந்து முன்வைக்கப்படுகின்றன. காதிமார்கள் நீதிபதியின் வகிபாத்த���ரத்தினை வகிக்கவேண்டுமென பெரிதும் எதிர்பார்க்கப்படாத சூழ்நிலை, பாரம்பரிய முஸ்லிம் சட்டக் கோட்பாடுகளின் காரணத்தினாலேயே சாதாரண நபர்கள் காதிகளாக நியமிக்கப்படும் மரபு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், இவர்களின் தேவைப்பாடானது ஒரு மத்தியஸ்தருக்குரிய முறையிலே நடந்து கொண்டு தமக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கின்ற பிரச்சினையை முறைசாரா விதத்திலும், நட்பான முறையிலும், அச்சுறுத்தாத முறையிலும் அணுகவேண்டுமென்பதேயாகும். இதைத்தவிர காதிமார்கள் தம்முடைய தீர்ப்புக்களை அமுல்படுத்த அல்லது கண்காணிக்க கட்டமைப்பு ரீதியான அதிகாரமற்றவர்களாக இருக்கின்றனர்.\nமேலும், சில மாவட்டங்களில் நீதிவான் நீதிமன்றத்திலே மேன்முறையீடு செய்யும் பெண்களுக்கு உதவுவதற்கு பெரும் தயக்கம் காணப்படுகின்றது (பராமரிப்பினை தொடர்ச்சியாக செலுத்தத் தவறுகின்ற நிகழ்வுகளின்போது). இதன் காரணமாக காதிகளின் முன்னால் தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டத்தரணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வழக்கிலும் பிரயோகிக்கத்தக்கதான சட்டம் மற்றும் செயல்விதிகள் தொடர்பாக காதிமார் தாமே தரப்பினரை அறிவுறுத்தி வழிநடத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பெண்கள், விவாகரத்துக்காக வழக்கினைத் தாக்கல் செய்யும் சந்தர்ப்பங்களில் இறுதித் தீர்ப்பானது நீண்ட நாட்களுக்கு சிலவேளை, அது பல தசாப்தங்களுக்கு இழுத்தடிக்கப்படுகின்றமையினையும் நாம் அவதானித்திருக்கின்றோம்.\nகால தாமதமின்றித் தீர்க்கப்படுகின்ற வழக்குகளைப் பொறுத்தளவில் அவை எல்லாம் வேறொரு பெண்ணைத் திருமணம் முடிப்பதற்காக ஆண்கள் தாக்கல் செய்த விவாகரத்து வழக்குகளாகவே இருக்கின்றன. விவாகரத்து வழக்கானது இறுதித் தீர்மானத்துக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னரே தமது இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியரை ஆண்கள் திருமணம் செய்த சம்பவங்களும் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பலரும் குறிப்பிடுகையில் தமது கணவன்மார்கள் சமுதாயத்தினுள் குற்றச்செயல்கள் செய்பவர்களாக நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தாளும் அக்கணவன்மாரிடத்திலே தாம் தவறினைக் காணும்போது பாசா விவாகரத்தினை தம்மால் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டனர். ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையினைக் கொண்ட��ருப்பதாக கூறி ஆண்கள் பெண்களுக்கெதிராக விவாகரத்தினைத் தாக்கல் செய்யும்போது ஆறு மாதங்களில் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் தலாக் வழங்கப்படுகின்றது.\nதற்போது இருக்கின்ற காதிநீதிமன்றக் கட்டமைப்பினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, பலவருடங்களாக தமக்கான கொடுப்பனவினை கணவன்மார்கள் செலுத்தத் தவறுகின்ற சந்தர்ப்பங்களில் தமது பராமரிப்பினைக் கோரி வழக்குத்தாக்கல் செய்யும் போது அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். காதிகளும், காதிச் சபைகளும், நீதவான் நீதிமன்றங்களும் இந்த ஆண்களிடமிருந்து பராமரிப்பினைப் பெற்றுக்கொடுப்பதில் செயற்திறனற்றவையாக இருக்கின்றன. தவணை தவறுகின்ற கணவன்மாரினைக் கைதுசெய்யுமாறு பல கட்டளைகளை நீதவான்கள் பிறப்பித்த போதும் இந்த வழக்குகளை பொலிஸார் புறக்கணிப்பதாகவே தென்படுகின்றது. இதனால், பல சந்தர்ப்பங்களில் தமது கணவன்மார்கள் எங்கே ஒழிந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து பெண்களே அவற்றினை பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டிய சூழ்நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றது. காதிச் சபையினைச் சந்திப்பதற்கு பெண்கள் தனியாக கொழும்புக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கின்றது. இதனால், பெண்களுக்கு இச்சபையினை அணுகுவதில் அதிக சிரமங்கள் இருப்பதை சில சமுதாய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர் (இது செலவுமிக்கதும் கூட). இவர்களைப் பொறுத்தளவில் ஆண்களினால் மாத்திரமே காதி சபையினை இலகுவாக அணுகக்கூடியதாக இருக்கின்றது.\nமேலும், அவர்கள் இறுதித் தீர்வு இல்லாமல் வழக்கினை இழுத்தடிப்பதற்கு அல்லது பராமரிப்புக் கொடுப்பனவினை தாமதிப்பதற்கோ, விவாகரத்தினை வழங்குவதற்கோ இந்த மேன்முறையீட்டு நீதி முறைமையினைப் பயன்படுத்துகின்றனர். காதிகளினால் பெண்களுக்கு எதிராக தவறான அல்லது நியாயமற்ற தீர்வு வழங்கப்படும்போது அவர்களின் தரப்பில் வகைப்பொறுப்பு காணப்படுவதில்லை.\n“ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் காதிச் சபைச் சேவை நடாத்தப்படவேண்டும். இதனை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நடாத்த முடியும். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அல்லது சட்டத்தரணிகளை மாவட்டங்களில் ஆரம்ப விசாரணை நடத்துவதற்கு தமது பிரதிநிதிகளாக காதிச் சபை நியமிக்கலாம்” என சமுதாயத் தலைவர் ஒருவர் ஆலோசனைகள் முன்வைத்தார்.\nமேலும், “காதி நீதிமன்றத்திலும் காதிச் சபைகளிலும் காதிகளாகவும் ஜூரிகளாகவும் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும்” என உறுதியான கோரிக்கை பல பாதிக்கப்பட்டவர்களினாலும் செயற்படுனர்களினாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது, நியாயமான விசாரணைக்கும் பொறுப்பான தீர்ப்புக்கும் ஒரு தளத்தினைத் திறந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் நீங்கலாகத் தற்போது சகல மாவட்டங்களும் குறைந்தளவு ஒரு காதியினையாவது கொண்டிருக்கின்றது. புத்தளத்திலே இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு என ஒரு காதி இருந்து வருகின்றார். மன்னார் தீவிலே இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை காதி நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதுடன், யாழ்ப்பாணத்திலே மாதத்திற்கு ஒரு தடவை விசாரணை நடைபெற்று வருகின்றது. வடக்கிற்குத் திரும்பி வருகின்ற சில பெண்கள் புத்தளத்திற்கோ அல்லது வவுனியாவிற்கோ வழக்கு விசாரணைகளுக்காக வரவேண்டியிருக்கின்றது. இது நீதி முறைமையினை அணுகமுடியாததாக ஆக்கியிருப்பதுடன், மீள்குடியேற்றத்திற்காக திரும்பிச் செல்கின்ற பெண்களுக்கு செலவுமிக்கதாகவும் ஆக்கியிருக்கின்றது. மீள்குடியேற்றப் பிரதேசத்திலே தமது வாழ்க்கையினை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு இந்த மக்கள் அல்லல்படுகின்ற போது இது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கின்றது என்பதை அவதானிக்க முடிந்தது.\nமுஸ்லிம் திருமண, விவாகரத்து சட்ட முறைமையினால் முஸ்லிம் பெண்கள் இருமடங்கான அடக்குமுறைக்கு உட்படுவதையே நான் சந்தித்த பெண்களின் ஊடாக தெரியக்கூடியதாக இருக்கிறது. பொதுவாக பெண்களின் சமமான உரிமையினை குடும்பத்தினுள் புறக்கணிக்கின்ற குறைபாட்டினைக் கொண்டுள்ளதாகவே பொதுச்சட்ட முறைமை காணப்படுகின்றது. இக்குறைபாட்டினை மிகவும் தீவிரமானதாக காதி நீதிமன்றம் ஆக்கியிருக்கின்றது. தீர்ப்பினை வழங்குவதற்கான நியாயாதிக்கத்தினைக் கொண்டுள்ள காதிமார்கள் முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்திலோ அல்லது ஷரீயா சட்டத்திலோ, நாட்டின் பொதுச்சட்டத்திலோ அறிவற்றவர்களாக இருந்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாது பாரதூரமான பின் விளைவுகளைக் கொண்ட தீர்ப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பொதுச்சட்டத்தின் ஆளுகைக்கு கீழ் வ���ுகின்ற முஸ்லிம் அல்லாத பெண் ஒருவர் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்ணை விட விரைவாக சிறப்பான நீதியினைப் பெற்றுக்கொள்கின்றார்.\nஅதேவேளை, முஸ்லிம் பெண்கள் இந்த ஆணாதிக்க சட்டத்திற்கு அடங்கிப்போக வேண்டி இருப்பது மட்டுமல்லாது பாரம்பரியத்தினுள் கட்டுண்டு கிடக்கும் கற்றறிந்திராத ஆணாதிக்கமிக்க ஆண்கள் அவர்களின் நடத்தையினையும் பால்நிலைத் தன்மையினையும் அடிப்படையாகக் கொண்டு வழங்கும் தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளும் கட்டாய நிலைக்கும் முகம்கொடுக்கின்றனர். முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம், ஷரீயா சட்டம், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் போன்றவற்றிலே சமுதாயப் பெண்கள் அறிவூட்டப்படல் வேண்டும். மேலும், தவறாகத் தீர்ப்புக்கள் வழங்கப்படும்போது அதற்கு சவால்விடுக்க சட்ட உதவி வழங்கப்பட வேண்டும். சாத்தியமானபோதெல்லாம் கட்டாயப்படுத்தப்பட்டு துன்புற்று வாழ்கின்ற வன்முறை வாழ்க்கைக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சூழ்நிலைகளிற்குப் பதிலாக பொதுச் சட்டத்தினை அணுகுவதற்கு சட்ட உதவிகள் வழங்கப்படல் வேண்டுமெனவும் நேர்காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்திக் கூறுனார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunewschannel.in/government-of-tamil-nadu-releases-1018-english-village-names-in-tamil-nadu-with-tamil-pronunciation/", "date_download": "2021-02-28T06:04:26Z", "digest": "sha1:OP322OLGU775HSKP4O55J7PCVIYUJNTM", "length": 6940, "nlines": 113, "source_domain": "tamilnadunewschannel.in", "title": "Government of Tamil Nadu releases 1018 English village names in Tamil Nadu with Tamil pronunciation - Tamilnadu News Channel", "raw_content": "\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் | Tamil films that went to the Oscars\nசூரரைப்போற்று படம் ஆஸ்கார் விருதுக்குத் தேர்வு – படக்குழு மகிழ்ச்சி\nசென்னை: தமிழகத்தில் ஏற்கனவே இருந்த 1018 ஆங்கில ஊர் பெயர்களைத் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றி அமைத்துத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் சில ஊர்ப் பெயர்கள் தமிழில் ஒரு உச்சரிப்பாகவும் ஆங்கிலத்தில் ஒரு உச்சரிப்பாகவும் பேசப்படுகிறது.\nஉதாரணமாகச் சென்னை எழும்பூரை Egmore என்று அழைப்பார்கள்.தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் உச்சரிப்பும் எழுத்தும் மாறுபடும்.\nஅதே போல் பூவிருந்தவள்ளி ponamalli என்றும் கோயம்புத்தூர் coimbatore என்றும் இதுவரை அழைக்கப்பட்டு வருகிறது.\nஇதுபோலப் பல ஊர்பெயர்கள் தமிழிழும் ஆங்கிலத்திலும் இரு பெயர்களால் அழைக்கப்படுவதால் பலர் குழப்பமடைகின்றனர்.\nமேலும் இதையும் படிக்க: 11,500 கோடி ரூபாய் 36 லட்சம் பேருக்கு 2 மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது: தொழிலாளர் வைப்புநிதி அறிவிப்பு\nஇனி தமிழ் உச்சரிப்பில் தான் ஆங்கிலத்தில் பெயர்கள் இருக்க வேண்டும், மேலும் தமிழ் உச்சரிப்பில் தான் பெயர்களை எழுத வேண்டும் என்று தமிழக அரசானை வெளியிட்டுள்ளது.\nஇதே போல் மேலும் 1018 பெயர்களை மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.\nஊர் பெயர்கள் இதுவரை இனிமேல்\nதமிழ் வளர்ச்சித்துறையின் இந்த அறிவிப்புக்குத் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\n11,500 கோடி ரூபாய் 36 லட்சம் பேருக்கு 2 மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது: தொழிலாளர் வைப்புநிதி அறிவிப்பு\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் | Tamil films that went to the Oscars\nசூரரைப்போற்று படம் ஆஸ்கார் விருதுக்குத் தேர்வு – படக்குழு மகிழ்ச்சி\nUnknown on தோனி சகாப்தம்: இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தி\n144 தடை உத்தரவு 2020 (1)\nIRCTC ன் முக்கிய அறிவிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_508.html", "date_download": "2021-02-28T07:08:30Z", "digest": "sha1:YRIC5LVUEFCVCP67OGIEEU2ZMTTRIRKN", "length": 9360, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விளிம்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் நாவல்களில் பிரயாகை, வெண்முகில்நகரம் இரண்டும் வேறுபட்டிருந்தன. இரண்டுக்கும் ஒரேவகையான நடை. யதார்த்தமான கதையோட்டம். நிஜமான கதாபாத்திரங்கள். முன்புள்ள நாவல்களிலே வந்த அதே கதாபாத்திரங்கள்தான் .ஆனால் இதிலே அவர்கள் யதார்த்தமாக உள்ளனர்.\nஆச்சரியம் என்னவென்றால் இதிலேதான் கிருஷ்ணன் வருகிறார். கிருஷ்ணனை நீங்கள் உண்மையாக ஆக்கவில்லை. யதார்த்தமாகவே சொல்கிறீர்கள். அவரை ஒரு தெய்வச்சாயல்கொண்டவராகத்தான் காட்டுகிறீர்கள். பொதுவாக demystify செட்கிறதுதான் நவீன இலக்கியங்களின் வேலை. நீங்கள் அதைச்செய்வதில்லை. நீங்கள் செய்வதே வேறு. கிருஷ்ணன் என்ற enigma [நீங்கள் சொன்னது. நான் கடவுள் என்று சொல்வேன்] எப்படி செயல்படுகிறது என்று சொல்கிறீர்கள்\nசரியாக கிருஷ்ணன் அறிமுகமாகும் கதை இந்த யதார்த்தக் கதைக்குள் வந்து மாட்டிவிட்டது. அற்புதமாக அதை கடந்துவிட்டீர்க்ள். அங்கேயும் இங்கேயும் போகாமல் நடுவே சூட்சுமமாகப் போகிறது. அவன் உற்சாகமான இளைஞன். பெரிய நிர்வாகி, அரசன், மக்களுக்குப்பிடித்தமானவன் எல்லாம் உள்ளன. இசை சதுரங்கம் வரும்போதுமட்டும் அவன் கடவுள் என்ற சாயலும் வந்து போகிறது. இந்த edge ரொம்ப கவனமாக எழுதப்பட்டிருக்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/11898", "date_download": "2021-02-28T06:33:39Z", "digest": "sha1:MUSP5GYMHL4EGEKGYQXHLYPIIWD7DMU4", "length": 5849, "nlines": 120, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ். - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விழாக்கள் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nNext articleஅன்னை ஆதிபராசக்தியின் அசரீரி வாக்கு.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 81 அவதார பெருவிழா\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/india-vs-australia-what-happened-in-last-tour-at-series/", "date_download": "2021-02-28T07:23:02Z", "digest": "sha1:44VCLSKHB6G7NWV6THBR3ZAQKXW63XCN", "length": 14530, "nlines": 218, "source_domain": "www.colombotamil.lk", "title": "எதிர்பார்ப்புடன் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n“ரணில் ஜனாதிபதியானால் ஆசியாவில் இலங்கை சக்திமிக்கதாகும்“\nதிகிலூட்டும் வீடியோ…அமானுஷ்ய சக்தியால் அதிர்ந்த பெற்றோர்…\nநாட்டில் மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரிப்பு\nஎதிர்பார்ப்புடன் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்\nஇந்தியா – ஆஸ்திரேலியா தொடர் என்றாலே எப்போதும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பரபரப்பு கபில் தேவ் காலம்தொட்டு விராட் கோலி காலம் வரை நீடிக்கிறதென்றால் அது மிகையல்ல.\nஇரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் அது ஆஸ்திரேலியாவில் நடந்தாலும் சரி இந்தியாவில் நடந்தாலும் சரி எப்போதும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nமீண்டும் ஒரு இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முழு பலத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் இந்தியாவுக்கு எப்போதும் பெரிய வெற்றிகளை கொடுத்ததில்லை. 1970 முதல் 2003 வரை ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியிருந்தது.\nமுதல்முறையாக ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடர் வெற்றியை 2003 இல் தடுத்து நிறுத்தியது அனில் கும்பளே தலைமையிலான இந்திய அணி. அதன்பின்பு 2018 இல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்தது.\nஅந்தத் தொடரில் முக்கிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாதது இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக கூறப்பட்டாலும், அந்தத் தொடரில் இந்தியா அசத்தியது என்பதை மறுக்க முடியாது.\nஏறக்குறைய 71 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது விராட் கோலியின் படை. இந்நிலையில் மீண்டும் இம்முறையும் தொடரை வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது கோலியின் அணி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleமாநாடு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது\nNext article‘உலகின் மிக உயரமான இளைஞன்‘ கின்னஸ் சாதனை\nஇந்திய அணியிலிரு��்து பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான...\nமுரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதி வேகமாக 400 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள அஸ்வினுக்கு இலங்கை வீரர் மேத்யூஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய...\n“ரொம்ப கஷ்டம்”.. மேட்ச் நடக்க போகுது.. இப்ப வந்து கோலி இப்படி பேசுறாரே.. ஷாக்கிங்\nஇன்று நடக்க உள்ள பிங்க் பால் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், பிங்க் பந்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இதை எதிர்கொள்வது...\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\nதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\nதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/08/14071239/Champions-League-football-PSG-after-25-years-The-team.vpf", "date_download": "2021-02-28T07:08:36Z", "digest": "sha1:YA4RMQNFAE2OD3ZC7IRZASXQHYRR66YE", "length": 10002, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Champions League football: PSG after 25 years. The team qualified for the semifinals || சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 25 ஆண்டுக்கு பிறகு பி.எஸ்.ஜி. அணி அரைஇறுதிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 25 ஆண்டுக்கு பிறகு பி.எஸ்.ஜி. அணி அரைஇறுதிக்கு தகுதி\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், 25 ஆண்டுக்கு பிறகு பி.எஸ்.ஜி. அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.\nகிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிகட்ட ஆட்டங்கள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியும், அடலன்டா அணியும் (இத்தாலி) மோதின.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 27-வது நிமிடத்தில் அடலன்டா வீரர் மரியோ பாசலிக் கோல் அடித்தார். பந்தை கட்டுப்பாட்டில் (61 சதவீதம்) வைத்திருப்பதிலும், கோல் கம்பத்தை முற்றுகையிட்டு ஷாட் அடிப்பதிலும் பி.எஸ்.ஜி. அணியே ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் எதிரணியின் தடுப்பு அரணை அவ்வளவு எளிதில் உடைக்க முடியவில்லை. நெய்மார், கைலியன் பாப்பே ஆகிய நட்சத்திர வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பந்தை வலைக்குள் திருப்ப முடியவில்லை. அவர்களது சில ஷாட்களை அடலன்டா கோல் கீப்பர் மார்கோ ஸ்போர்ட்டில்லோ முறியடித்தார்.\nஅடலன்டா வெற்றியை நெருங்கிய சமயத்தில் பி.எஸ்.ஜி. வீரர் நெய்மார் தட்டிக்கொடுத்த பந்தை மர்கியூனோஸ் (90-வது நிமிடம்) கோலாக்கி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதைத் தொடர்ந்து காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 5 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.\nஇந்த கூடுதல் நிமிடத்தில் மற்றொரு பி.எஸ்.ஜி. வீரர் சோவ்போ மோட்டிங் கோல் போட்டு அசத்தினார். முடிவில் பி.எஸ்.ஜி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக்கில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. பி.எஸ்.ஜி. அணி கடைசியாக 1995-ம் ஆண்டில் அரைஇறுதியில் விளையாடி அதில் தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-பெங்கால் ஆட்டத்தில் கோல் மழை\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி அரைஇறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etr.news/news/show/9a243ee8-df67-4925-8922-f05e20dcc5dc", "date_download": "2021-02-28T06:16:12Z", "digest": "sha1:DXEEOOFNUXXOJFWDSCQULNR2ADEFD64O", "length": 2867, "nlines": 21, "source_domain": "www.etr.news", "title": "G7 நாடுகள் கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க ஒன்றிணைவு !", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nG7 நாடுகள் கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க ஒன்றிணைவு \nஉலகளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க ஒன்றிணைவதாக G7 நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.\nG7 மாநாட்டின் பிரதான அமர்வின் நிறைவில் கூட்டாக இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.\nஇதற்காக 7.5 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்க இணங்கியுள்ளதாகவும் G7 நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.\nகுறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்காக நீதியான முறையில் தடுப்பூசிகளை விநியோகித்தல், வல்லரசு நாடுகளின் தலையாய கடமையென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேற்கூறப்பட்ட 7.5 பில்லியன் டொலரில் 4 பில்லியன் டொலரை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.\nஅதில் 2 பில்லியன் டொலரை இந்த வருடத்திலேயே வழங்குவதாகவும் மிகுதி 2 பில்லியன் தொகையை அடுத்த இரு வருடங்களில் வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/594106-child-abuse-in-virudhunagar-police-try-to-nab-the-offenders.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-02-28T06:07:48Z", "digest": "sha1:Z3XQ5CGW7I7O4KSAXLSCH2WRLXMVV6UC", "length": 15879, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறுவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றும் இளைஞர்கள்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு | Child abuse in Virudhunagar: Police try to nab the offenders - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nசிறுவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றும் இளைஞர்கள்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nவிருதுநகரில் தெருவில் செல்லும் சிறுவர்களை அழைத்து அவர்களது வாயில் இளைஞர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மது ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்மைக்காலமாக சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.\nஅதேபோல் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டமாக பொது இடங்களில் வாளால் கேக் வெட்டும் வீடியோவும் விருதுநகரில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் விருதுநகர் விவேகானந்தர் தெருவில் தெருவோரத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டு இருப்பதும் தெருவில் அந்த வழியாக நடந்து வரும் சிறுவர்களை பிடித்து அவர்களது வாயில் வலுக்கட்டாயமாக இளைஞர்கள் மது ஊற்றும் வீடியோ தற்போது வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை விருதுநகர் மேற்கு போலீஸார் தேடி வருகின்றனர்.\n7.5% உள் ஒதுக்கீடு ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல: டிடிவி தினகரன் விமர்சனம்\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் ஓடையில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: புவியியல் ஆய்வாளர் விளக்கம்\nஊத்தங்கரை அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து; சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்\nகிருஷ்ணகிரி அணையில் 257 கன அடி தண்ணீர் திறப்பு; தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவிருதுநகர் செய்திமது போதைஇளைஞர்கள்சிறுவர்கள் வாயில் வலுக்கட்டாயமாக ம்து\n7.5% உள் ஒதுக்கீடு ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல: டிடிவி தினகரன் விமர்சனம்\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் ஓடையில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: புவியியல்...\nஊத்தங்கரை அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து; சுமார் ரூ.15 லட்���ம் மதிப்பிலான...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\n‘‘ஒரே மாவட்டத்தில் 3 தேதிகளில் தேர்தல்; மோடி...\nபெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nசாத்தூர் அருகே 23 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலையில் 7 பேர் கொண்ட...\nகிராம இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு: முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி\nராணுவத்தில் இணைய காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம்: 40 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பம்\n21 பேர் உயிரிழந்த சம்பவம்: விருதுநகரில் பட்டாசு ஆலை நலக் குழுக் கூட்டத்தில்...\n‘ஸ்டாலின் அண்ணா வராரு’- பாடலுக்கு நடனமாடி திமுகவினர் தேர்தல் பிரச்சாரம்\nநாங்களும் வலுவாக இருக்கிறோம் எனக் காட்ட..- தேமுதிகவினர் பைக்குகளில் ஊர்வலம்\nகாரைக்குடி முழுவதும் வாக்கு கேட்டு சுவரொட்டிகள்: கூட்டணி தர்மத்தை பாஜக மீறுவதாக அதிமுக புகார்\nராமநாதபுரத்தில் மீனவர்களை வலையில் விழ வைத்து வெற்றியை தீர்மானிக்கப் போகும் வேட்பாளர் யார்\nசாத்தூர் அருகே 23 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலையில் 7 பேர் கொண்ட...\nசிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 4 அறைகள் தரைமட்டம்- 2 பெண்கள்...\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 22-ஆக அதிகரிப்பு\nதொடர் போராட்டங்களால் விருதுநகர் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் மூடல்: ஊழியர்கள், பொதுமக்கள் தவிப்பு\nநடிகர்களின் சம்பளக் குறைப்பு விஷயத்தில் அரசு தலையிட முகாந்திரம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nபட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் வயலில் குழி தோண்டியபோது கண்டறியப்பட்ட 5 உலோக சிலைகள்,...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/anthamaalaipozhuthil-35/", "date_download": "2021-02-28T07:49:46Z", "digest": "sha1:XV4ODDC6UOUHNIZB3HIYKJJEAGZWVM6O", "length": 33599, "nlines": 215, "source_domain": "www.smtamilnovels.com", "title": "AnthamaalaiPozhuthil-35 | SMTamilNovels", "raw_content": "\nஅந்த இரவு வேளையில், பசுபதி வீட்டில்.\nஇந்த சில மாதங்களில் இந்திராவிடம் சில மாற்றங்கள்.\nஅவள் உடை, நடை பாவனை எல்லாம் கிராமத்திற்கு ஏற்றவாறு மாறிவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது.\n‘சட்டென்று ம���ற, நான் என்ன திரைப்பட கதாநாயகியா’ என்ற இறுமாப்பு அவள் செயலில் இருந்தது. ஆனால், அவள் பார்வையில் சில மாற்றங்கள்.\nஅவள் பசுபதியை பார்க்கும் பார்வையில் ஒரு கனிவு. ஒரு மரியாதையும் கலந்திருந்தது. அவனிடம் பேசுகையில் ஓர் ஆர்வம், அவள் கண்களில் மின்னியது.\nபசுபதி, அலைபேசி ஒலிக்க, அதை எடுத்து பேசிய அவன் முகத்தில் கலவரம் தொற்றிக்கொள்ள, இந்திரா அவனை யோசனையாக பார்த்தாள்.\n“ஆத்தா, அத்தைக்கு நெஞ்சு வலி. இங்க பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாக போல. மாமா, அவுகளை திருநெல்வேலிக்கு கூட்டிட்டு கிளம்பிட்டாக போல.” அவன் பதட்டமாக கூற, “அகங்காரம் பிடிச்சவன், இப்ப கூட அவன் நம்மகிட்ட சொல்லலை பாரு.” என்று சிடுசிடுத்தார் வடிவம்மாள்.\nபசுபதி, கைகளை பிசைய, “அவன் அப்படித்தேன். நீ கிளம்பு. அம்முக்குட்டி, மருத்துவமனைக்கு கிளம்பிருப்பா. நீயும் கிளம்பு.” அவர் கூற, பசுபதி கிளம்ப, இந்திரா செய்வதறியாமல் திகைத்தாள்.\nஅவளை பார்த்த வடிவம்மாள், “சண்டை எனக்கும் என் தம்பிக்கும்தென். நான் வரலை, நீ கிளம்பு.” என்று கூற, இந்திரா தலை அசைத்து பசுபதியோடு கிளம்பினாள்.\nபசுபதி, வாசல் வரை செல்ல, “ஏலே, பசுபதி…” வடிவம்மாளின் குரல் உடைந்திருந்தது.\n“என் தம்பிக்கு, அவன் பொஞ்சாதினா உசிரு. வெளியதேன், பார்வதியை அப்படி இப்படி சத்தம் போடுவான். இதெல்லாம், தாங்க மாட்டான். நீ, பார்த்துக்கோ.” அவர் உடைந்த குரலில் கூற, ‘என்ன மாதிரியான மனிதர்கள்’ இந்திரா அவர்களை மெச்சும் விதமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.\nபசுபதி தலையசைத்துக் கொண்டு, வேகமாக கிளம்பினான். மழை, “சொ…” என்று பெய்து கொண்டிருந்தது. பசுபதி, அவன் ஜீப்பை விடுத்து காரை எடுத்துக் கொண்டான்.\nஅவன் காரை செலுத்துகையில், ‘என்ன பேசுவதென்று தெரியாமல்’ இந்திரா மௌனமாக அமர்ந்து கொண்டிருந்தாள்.\n“ஆத்தாவும், மாமாவும் எவ்வளவு பாசம் தெரியுமா எல்லாம் ஏதோ பிசினெஸ், பணம், அப்பா சாவுன்னு எல்லாம் முடிஞ்சி போச்சு.” அவன் வருத்தமாக கூற, “இப்ப பேசி சரி பண்ண முடியாதா எல்லாம் ஏதோ பிசினெஸ், பணம், அப்பா சாவுன்னு எல்லாம் முடிஞ்சி போச்சு.” அவன் வருத்தமாக கூற, “இப்ப பேசி சரி பண்ண முடியாதா” இந்திரா கேள்வியாக நிறுத்தினாள்.\n“வாழ்க்கையில் சில தவறுகளை திருத்தவே முடியாது. சில விஷயங்களை மாத்தவே முடியாது. இது முடிஞ்சி போன விஷயம்.” சலிப்பா��� கூறினான் பசுபதி.\nபசுபதி, மருத்துவமனைக்குள் வேகமாக நுழைய அங்கு ரகுநந்தன், அபிநயா , ராமசுவாமி மூவரும் அமர்ந்திருந்தனர்.\nரகுநந்தன் இவர்கள் அருகே வந்து, “முதல் அட்டாக், ஆனால் கொஞ்சம் சீரியஸ். உடனே ஆபரேஷன் பண்ணணுமுன்னு சொன்னாங்க.” என்று அவனுக்கு தெரிந்த தகவலை கூற, பசுபதியின் கண்கள் அபிநயாவை துளைத்தது.\n‘ஏன் ரகுநந்தன் கூட அவ எழுந்து வரலை ஒருவேளை அத்தைக்கு இப்படி ஆனதில், இப்படி இருக்காளா ஒருவேளை அத்தைக்கு இப்படி ஆனதில், இப்படி இருக்காளா’ பசுபதி பல யோசனையோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.\nகையெழுத்து வாங்க, செவிலியர்கள் அபிநயாவின் தந்தையை அழைக்க, ரகுநந்தனும், பசுபதியும் அவருடன் சென்றனர்.\nஇந்திரா, அபிநயா அருகே அமர்ந்திருந்தாள். ரகுநந்தன், தன் தலையை திருப்பி தன் மனைவியை பார்த்தான்.\nஅவன் அறைந்த பின், அபிநயா ரகுநந்தனின் தாயிடம் பேசி சென்ற வார்த்தைகளே கடைசி வார்த்தைகள்.\nஅதன் பின் எதுவும் பேசவில்லை. அபிநயாவின் தாயின் உடல்நிலை பற்றிய விஷயமறிந்த ரகுநந்தன் அழைத்து வந்ததோடு சரி.\nரகுநந்தன் தான் அழைத்து வரும் வழியில், பேசிக்கொண்டே வந்தானே ஒழிய அபிநயா அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.\nமூவரும் திரும்பி வர, ராமசுவாமி ஒரு ஓரத்தில் அமர்ந்து விட்டார். அவர் முகத்தில் கவலை ரேகைகள்.\nரகுநந்தன், அபிநயாவிற்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.\n‘நான் அடிச்சது தப்பு தான். ஆனால், இந்த சூழ்நிலையில் கூட, அபி என் தோள் சாய மட்டாளா அப்படி என்ன பிடிவாதம்’ என்ற கேள்வியோடு, அவன் அபிநயாவை சற்று கடுப்பாகவே பார்த்துக் கொண்டிருந்தான்.\nரகுநந்தன் பல முறை பேசியும், அபிநயா பதில் பேசாத கோபம் அவன் முகத்தில்.\n‘இவுக ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சனையோ’ பசுபதியின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.\n“அம்முகுட்டி…” அவன் அழைக்க, “ம்…” அபிநயா அவன் முகம் பார்க்க, பசுபதி அவள் அருகே அமர்ந்து கொண்டான்.\n“அத்தைக்கு சரியாகிரும். நீ ஏன் இப்படி இருக்க” அவன் கேட்க, “அத்தான்” விம்மினாள் அபிநயா.\n‘மனசுக்கு பிடிச்சவங்க தப்பு பண்ணா, நான் அழுவேன்.’ அபிநயா, அன்று கூறியது நினைவு வர, ரகுநந்தன் தன் மனைவியை வருத்தத்தோடு பார்த்தான்.\n‘அபி என்னை நினைச்சி அழுதாளா இல்லை, அத்தையை நினைச்சி அழுதாளா இல்லை, அத்தையை நினைச்சி அழுதாளா’ என்ற கேள்வி, ரக��நந்தனிடம்.\nஅபிநயாவின் குணம் அறிந்த பசுபதி, ரகுநந்தனை யோசனையாக பார்த்தான்.\nரகுநந்தனின் முகத்தில் தெரிந்த வருத்தம் பசுபதிக்கு ஏதோ ஒரு செய்தி கூற, பசுபதி அபிநயாவின் தலையை அன்பாக கோத, இந்திரா இவர்களை கூர்மையாக பார்த்து கொண்டிருந்தாள்.\n“அத்தான்…” அபிநயா விம்மிக் கொண்டே, “என் வயத்தில் பாப்பா வந்திருக்கு தெரியுமா அதை கேட்க கூட, யாரும் இல்லையே அத்தான்.” அபிநயா விம்ம, அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.\n“நான், அம்மா கிட்ட காலையிலேயே, அம்மா கிட்ட சொல்லிருக்கனும் அத்தான்.” அவள் கண்ணீர் உகுக்க, பசுபதி ஆறுதலாக அபிநயாவின் தலை கோதினான்.\nரகுநந்தன், எழுந்துவிட்டான். அபிநயாவின் அருகே செல்ல, அவன் மனம் துடிக்க, அவன் தன்மானம், அவனை முகம் திருப்பிக்கொள்ள செய்தது.\nஎந்த விஷயத்தை, ரசனையோடும், காதலோடும், பரிசுகளோடும் நந்தனிடம் முதலில் சொல்ல வேண்டும், என்று நாள் முழுக்க காத்திருந்தாளோ உணர்ச்சி பெருக்கில் அனைவர் முன்னும் சடாரென்று போட்டு உடைத்தாள் அபிநயா.\nரகுநந்தனுக்குள் கலவையான உணர்வுகள். மகிழ்ச்சி. தன்னிடம் சொல்லவில்லையே என்ற வருத்தம். சற்று கோபம் என்று கூட சொல்லலாம்.\nகோபம் அதிகரிக்க, ‘இன்று இதை சொல்ல, அவள் காத்திருக்கும் பொழுது தான், நான் அபியை அடித்து விட்டேனோ’ என்ற கேள்வி எழ, அவனுள் குற்ற உணர்ச்சி.\nரகுநந்தனின் முகத்தை பார்த்து கொண்டிருந்த, இந்திரா, ‘இது என்ன, இவ விஷயத்தை ரகு கிட்ட கூட சொன்ன மாதிரி தெரியலையே’ என்ற எண்ணத்தோடு அவர்களை பார்த்து கொண்டிருந்தாள்.\n‘அதுவும் இவளுக்கு கேட்க, ஆளிலையா அப்படின்னா, எனக்கெல்லாம் என்னனு சொல்றது அப்படின்னா, எனக்கெல்லாம் என்னனு சொல்றது’ என்ற கேள்வி, இந்திராவுக்கு எழுந்தது.\nசூழ்நிலை மறந்து சிரித்தான் பசுபதி. “அம்முகுட்டி, உனக்கு யாருமில்லையா விஷயம் கேள்வி பட்டா, அத்தை துள்ளி குதிச்சு ஓடுவாங்க. நான் இருக்கேன். நாங்கல்லாம் எதுக்குன்னு கேட்குற மாதிரி உன்னை தங்க தாம்பூலத்தில் தாங்குற புருஷன்.” என்று சூழ்நிலையை ஒரளவுக்கு கணித்து கொண்ட, பசுபதி, ரகுநந்தனுக்கு சாதகமாகவே பேசி வைத்தான்.\nஅப்பொழுது தான், நந்தன் பற்றிய உணர்வுகள் அபிநயாவிற்க்கு.\nஅபிநயா, தன் கணவனை தர்மசங்கடத்தோடு பார்த்தாள்.\nபசுபதியும், இந்திராவும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகினர்.\nரகுநந்தன், தன் மன��வியை ஆழமாக பார்த்தான்.\n‘இவ, எங்கிட்ட இப்ப கூட சொல்ல மாட்டாளா’ அவன் அவளை ஏக்கமாக பார்க்க, ‘நான் ஆசையா சொல்ல வந்தப்ப தான் இவுக வீட்டில் இவுக கேட்குற சூழ்நிலை இல்லை. விஷயம் தெரிஞ்சி கூட இவுக, எங்கிட்ட வந்து என்னனு கேட்க மாட்டாகளா’ அவன் அவளை ஏக்கமாக பார்க்க, ‘நான் ஆசையா சொல்ல வந்தப்ப தான் இவுக வீட்டில் இவுக கேட்குற சூழ்நிலை இல்லை. விஷயம் தெரிஞ்சி கூட இவுக, எங்கிட்ட வந்து என்னனு கேட்க மாட்டாகளா’ என்று ஏக்கமாக அவள் அவனை பார்த்தாள்.\n” என்று இந்திரா, பசுபதியின் காதில் கிசுகிசுக்க, “உலகத்தில் எந்த புருஷன் பொஞ்சாதிக்குள்ள பிரச்சனை இல்லை நமக்குள்ள இல்லையா” பசுபதி கேள்வியாக நிறுத்தினான்.\n‘இந்த ஜோடியும், நாமளும் ஒன்னா’ என்ற கேள்வி, இந்திராவின் கண்களில் தேங்கி அவன் விழிகளை ஊடுருவ, அவனும் பதிலறியா கேள்வியோடு, தன் மனைவியை பார்த்தான்.\nநீங்கள் கொடுக்கும் தனிமைக்கு அவசியம் இல்லை என்பது போல், ரகுநந்தன் அபிநயா இருவரும் பேசிக் கொள்ளவில்லை.\nரகுநந்தன், தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.\nஅவன் பார்வை, தன்னிடம் முதலில் இனிப்பான விஷயத்தை நவிழாத அவள் இதழ்களை ஏக்கமாக தழுவி, அவன் அறைந்த கன்னங்களை வருத்தத்தோடு தழுவி, தன் குழந்தையை தாங்கி நிற்கும் அவள் வயிற்று பகுதியை ஆசையாக தழுவி நின்றது.\nஅபிநயாவும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவள் சிந்தனையோ, அவள் தாயை சுற்றி இருந்தது. உள்ளே அறுவை, சிகிச்சை நடந்து கொண்டிருக்க, அங்கே ஒரு அசாத்திய இறுக்கமான அமைதியே நிலவியது.\nஇரவு மருத்துவமனையிலே கழிய, விடியற்காலை நேரம்.\nபசுபதி, ரகுநந்தன் ஏதோ பேசியபடி சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர்.\nஅபிநயா, இலக்கில்லாமல் எழுந்து சற்று நடக்க, அப்பொழுது பதட்டமாக ஒருவர் உள்ளே நுழைய, அவர் கையிலிருந்த குடை அபிநயாவின் வயிற்றை இடிக்க எத்தனிக்க, பசுபதி, ரகுநந்தன் இருவரும் பதட்டமாக எழுந்து அவள் அருகே ஓடி வந்தனர்.\nஅதற்குள், அபிநயாவை இரு மெல்லிய வழுவழுப்பான கரங்கள் தன் பக்கம் இழுத்துக் கொண்டது\nபசுபதியின் முகத்தில் புன்னகை. ரகுநந்தனின் முகத்தில் நிம்மதி. அபிநயா, என்ன நடந்ததென்று புரியமால் விழிக்க, “பார்த்து வர கூடாது உங்க அத்தான், உன் புருஷன் எல்லாரும் சும்மா தானே இருக்காங்க உங்க அத்தான், உன் புருஷன் எல்லாரும��� சும்மா தானே இருக்காங்க ஏதாவது வேணுமின்னா அவங்க கிட்ட கேட்க வேண்டியது தானே ஏதாவது வேணுமின்னா அவங்க கிட்ட கேட்க வேண்டியது தானே” என்று சிடுசிடுத்தது இந்திராவின் குரல்.\n அந்த அருமை எல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது யாரும் இல்லாதவங்களுக்கு தான் தெரியும்.” என்று இந்திரா, முணங்க, ‘இந்திராவா இது யாரும் இல்லாதவங்களுக்கு தான் தெரியும்.” என்று இந்திரா, முணங்க, ‘இந்திராவா இது’ என்ற கேள்வியோடு அபிநயாவின் கண்கள் அதிர்ச்சியாக விரிந்தது.\n“சரிவிடு இந்திரா. அம்முகுட்டி, ஏதோ நினைபுல கவனிக்காம வந்துட்டா.” என்று பசுபதி கூற, “எதுவும் வேணுமா” அபிநயாவை தோளோடு அணைத்துக் கொண்டான் ரகுநந்தன்.\n‘அனைவரும் இருக்கும் பொருட்டு, கரிசனத்தோடு ஒரு சில வார்த்தைகள்’ அபிநயாவின் மனம், அந்த நிலையிலும் ரகுநந்தனின் செய்கையை மனதில் குறித்துக் கொண்டது.\nஅவன் மனமும், அவள் செய்கையை மனதில் குறித்துக் கொண்டது.\nஇந்திரா, பசுபதி அருகே அமர்ந்திருந்தாள். இருவரும் ஏதோ பேசி கொண்டிருக்க, ரகுநந்தனின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது.\nஅவர்கள் உறவில் இருந்த முன்னேற்றமும் ரகுநந்தனின் கண்களில் பட்டது. அதே நேரத்தில், அவர்களுக்கு, இடையில் இருந்த தயக்கமும்.\nபசுபதி கண்களில் தெரிந்த அன்பையும், இந்திராவின் கண்களில் தெரிந்த அவன் மீதான நேசத்தையும், அதையும் தாண்டிய வருத்தத்தையும் ரகுநந்தன் கண்டுகொண்டான்.\nஅப்பொழுது, மருத்துவர்கள் அழைக்க, ராமசுவாமி, அபிநயா இருவரும் உள்ளே செல்ல, ரகுநந்தன், பசுபதி இருவரும் எழ, பசுபதியை உள்ளே செல்லும்படி செய்கை காட்டிவிட்டு, ரகுநந்தன் வெளியே அமர்ந்துவிட்டான்.\n‘எப்படியும் அபிநயா எங்கிட்ட பேச மாட்டா. நான், எதுக்கு அவளை மூட் அவுட் பண்ணிகிட்டு…’ என்ற யோசனையோடு அவன் அமர்ந்து விட, இந்திராவும் ரகுநந்தன் மட்டுமே அங்கு அமர்ந்திருந்தனர்.\n” இந்திரா ஆழமான குரலில் கேட்க, திடுக்கிட்டு அவளை பார்த்த ரகுநந்தன், தலை அசைத்து கொண்டவன், சில நொடிகள் மௌனித்தான்.\nசில நிமிடங்களுக்கு முன், அவன் கண்ட காட்சி கண்ணில் தோன்ற, “பசுபதி, ரொம்ப நல்லவன்.” ரகுநந்தன் கூற, “என் புருஷனை பத்தி எங்கிட்டவேவா\nஇந்திராவின் பேச்சில் ரகுநந்தன் புன்னகைத்துக் கொண்டான்.\n“அண்ணன் எப்படி இருக்கான். அவனை பார்க்க வர முடியலை.” இந்திரா இயல்பாக பேச, ரகுநந்���ன் இயல்பாக பேச ஆரம்பித்தான்.\nஇயல்பான பேச்சு, இவர்கள் வாழ்க்கையின் பக்கம் திரும்பியது.\nபசுபதி மேல் எந்த தவறும் இல்லை என்பதையும், திருமணம் பற்றி சுரேஷ் கூறிய பொய்யையும் பேச்சு வாக்கில் தெரிவித்து விட்டான் ரகுநந்தன்.\nஅது மட்டுமில்லை, சுரேஷின் மொத்த தவறையும்\nஇந்திரா, சில நொடிகள் சமைந்து விட்டாள். அவளால் நம்ப முடியவில்லை. ஆனால், நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.\nசில, தவறுகளுக்கு அவளும் உடந்தையாக இருந்திருக்கிறாளே\n‘நீ எங்க அண்ணனை மிரட்டிருக்கன்னு எத்தனை தடவை பசுபதிகிட்ட சண்டை போட்டுருக்கேன் ஏன் பசுபதி, ஒரு தடவை கூட, இதெல்லாம் என் கிட்ட சொல்லலை ஏன் பசுபதி, ஒரு தடவை கூட, இதெல்லாம் என் கிட்ட சொல்லலை’ இந்திரா சுயலசலில் இறங்கினாள்.\n“பார்வதி, அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்” என்று மருத்துவர்கள் கூற, பசுபதி வீட்டிற்க்கு சென்று வருவதாக கூறிவிட்டு, இருவரும் கிளம்பினர்.\nஅபிநயா, வீட்டிற்கு செல்லவில்லை. பசுபதி, இந்திரா இருவரும் வீட்டிற்கு சென்றுவிட்டு, உணவோடு திரும்பி வந்தனர்.\nபசுபதி, “அம்முகுட்டி, அம்முகுட்டி…” என்ற அழைப்போடு அபிநயாவை தாங்கினான்.\nபார்வதி, இன்னும் கண் விழிக்கவில்லை. அன்றைய பொழுது, அப்படியே கழிந்தது.\nபசுபதி அபிநயாவின் மீது, பொழிந்த அன்பு இந்திராவிற்க்குள் மெல்லிய பொறாமை உணர்வை தூண்டியது.\nஅன்றைய இரவும், ராமசுவாமி மறுத்தும், “தந்தையோடு மருத்துவமனையில் இருக்க வேண்டும்” என்று அபிநயா பிடிவாதம் பிடிக்க, ரகுநந்தனும் உடன் இருந்தான்.\nபசுபதி, இந்திரா இருவரும் வீட்டிற்க்கு திரும்பிவிட்டனர்.\nஅபிநயா ரகுநந்தன் இருவருக்கு இடையில் மௌனமே மொழியாக\n‘நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்’ என்ற கேள்வியோடு தன் மனைவியை பார்த்தான் ரகுநந்தன்.\nஅவன் செவிகளில் பசுபதியின், ‘அம்முகுட்டி…’ என்ற அழைப்பு மீண்டும் மீண்டும் ஒலித்தது.\nபசுபதியை மன்னிக்காத, தன் மனைவியின் பிடிவாத குணம், அவளை பற்றி அவன் அறிந்த கடந்த கால நாட்களை நோக்கி நகர ஆரம்பித்தது.\nஅதே நேரம், அந்த இரவில், ஏதோ சிந்தித்த படி பசுபதி மரத்தடியில் கட்டிலில் வானத்தை பார்த்தப்படி படுத்திருக்க, “நீங்க ஏன் உங்க அம்முகுட்டியை கல்யாணம் பண்ணலை” இந்திரா கேட்க, பசுபதி படக்கென்று எழுந்து அமர்ந்தான்.\nஅன்று போல் இன்றும், ‘உனக்கு தகுதி இல்லைன்னு சொ���்லுவானோ’ என்று இந்திரா சந்தேகம் கொள்ள, பசுபதி அவள் சந்தேகத்தை ஒதுக்குவது போல, தன் நினைவுகளை இந்திராவிடம் பகிர ஆரம்பித்தான்.\nதன் மனைவியின் நியாயங்களையும், அவள் பிடிவாதத்தையும் அறிந்த ரகுநந்தன், அபிநயாவை பற்றி சிந்திக்க… பசுபதி இந்திராவிடம் நடந்ததை பகிர, அவன் அபிநயாவை பற்றிய நினைவுகளோடு அந்த மாலை பொழுதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தான்.\nஅன்போடும், சில பல வன்முறையோடும் நடந்தது என்ன, என்று அறிந்து கொள்ள பொறுமையாக பயனித்த நல் உள்ளங்களுக்கு நன்றி.\nஅடுத்த பதிவில், அந்த மாலை பொழுதில், நடந்ததை பசுபதி உங்களோடு பகிருந்து கொள்வான்.\nஅடுத்த பதிவோடு உங்களை விரைவில் சந்திக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/bigg-boss-4-tamil-vj-archana-entry-bigg-boss-house/", "date_download": "2021-02-28T07:39:11Z", "digest": "sha1:MPWLNHUOEPBQDRU7QOWZG35S7HZ4RA33", "length": 8026, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த விஜே அர்ச்சனா - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த விஜே அர்ச்சனா\nபிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த விஜே அர்ச்சனா\nபிக் பாஸ் சீசன் 4 இன்றைய நிகழ்ச்சியில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதுவரை 10 நாட்கள் முடிந்துள்ள நிலையில் சண்டை, கோபம், வெறுப்பு என பலதரப்பட்ட எமோஷன்களை ஹவுஸ்மேட்ஸ் காட்டி வருகின்றனர்.\nஇருந்தாலும் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்பதே ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.\nஇந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில், தீமை தான் வெல்லும் எவன் நினைத்தாலும் பாடலுடன் விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அவரை கண்ட ஹவுஸ்மேட்ஸ் சந்தோஷத்தில் ஓடி சென்று கட்டியணைக்கின்றனர்.\nஅப்போது ஷனம் எல்லாம் ஓகேவா என்று வெளியுலகை பற்றி கேட்க,இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும் என்று அர்ச்சனா சிரித்தப்படி கூறுகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக வலம் வந்த அர்ச்சனா பல சண்டை, பஞ்சாயத்திற்கு பிறகு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.\nதமிழ் மொழியை கற்க ஆசை; ஆனால்.. பிரதமர் மோடி உருக்கம்\nதமிழ் மொழியை கற்க வேண்டும் என்ற தனது முயற்சி வெற்றி பெறவில்லை என பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார். ஒவ்வொரு...\n‘மோடி அரசை துரத்துவது ரொம்ப ஈஸி’ – ராகுல் காந்தி அதிரடி பேச்சு\nதமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 3 ஆவது கட்ட பரப்புரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார். நேற்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த அவர், தூத்துக்குடி வ.உ.சி....\n“ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க ,இன்பமா இருங்க..” -விலைப்பட்டியலோடு விலைபேசப்பட்ட பெண்\n16 வயதான பெண்ணின் போட்டோவை, ஊடகத்தில் விபச்சாரியாக சித்தரித்து வெளியிட்ட இன்னோரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு : மத்திய அரசு பகீர் தகவல்\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இன்று புதிதாக 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும் 113 பேர் கொரோனாவுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2021/01/10/vellore-673/", "date_download": "2021-02-28T06:13:27Z", "digest": "sha1:Q5UKNBGTVXBWQKSUVIEFOONS5KD4YXYN", "length": 10213, "nlines": 122, "source_domain": "keelainews.com", "title": "வேலூரில் மாஸ்க் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் . - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவேலூரில் மாஸ்க் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் .\nJanuary 10, 2021 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரப் படி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நேதாஜி காய்கனி மார்கெட், மெயின்பஜார், வாங்கு பஜார் ஆகிய பகுதிகளில் மாஸ்க் அணியாமல் வியபாரம் செய்த வியவாரிகளுக்கு ரூ 3700 வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதேப்போல் மாஸ்க் அணியாமல் விளையாட்டுவீரர்களுக்கு கொரோனா பரிசோதனையை சுகாதார அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர்.\nHala’s – சமையல் போட்டி..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nநாகூர் தர்கா 464 வது வருட கந்தூரி விழா தொடக்கம் – பாரம்பரிய பாய்மரம் ஏற்றப்பட்டது\nராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்.\nதையல் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தையல் தொழிலாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் .\nபட்டாசு ஆலை இடிபாடுகளை அகற்றும் போது வெடி விபத்து…ஜேசிபி வாகன ஓட்டுனர் காயம்��\nஅய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள பெத்தன்னசாமி கோவில் மாசி திருவிழாவையொட்டி ஜல்லிகட்டு.\nஇராஜபாளையம் நடிகை கௌதமி வேட்பாளர் என தமிழக BJP தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேச்சால் கூட்டணி கட்சியினர் குழப்பம்.\nமறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு அனைத்து கட்சி சார்பில் நினைவஞ்சலி.\n992 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பேட்டி.\nசாலை விபத்தில் மூளைசாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.இதயம் , நுரையீரல் விமானம் மூலம் சென்னை சென்றது.\nவேலூர் அருகே சாத்தான்குளம் மலைகிராமத்தில் ஆம்புலன்ஸில் குவா\nநிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல்\nமீக்கடத்துத்திறன் குறித்து ஆய்வு செய்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற லியோன் கூப்பர் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 28, 1930).\nதேசிய அறிவியல் தினம் இன்று- ஆசியாவின் முதல் தமிழக (திருச்சி) நோபல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன் (C.V. Raman) ராமன் விளைவை உலகுக்கு அறிவித்த தினம் இன்று (பிப்ரவரி 28, 1928),\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் அமரர் அறை (Mortuary Room) அமைக்க விடுதலை சிறுத்தை கட்சி ஆட்சியரிடம் மனு..\nஜவ்வாதுமலை பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடக்கம்.\nஆம்பூரில் மூன்றாம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.\nதிருகோஷ்டியூர் திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகளை இயக்கும் .\nவெள்ளைமலைப்பட்டியில் பண்ணை தோட்டத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள்தொடர்பான ராமநாதபுரம் செய்தியாளர்கள் சந்திப்பு.\nவரும் தேர்தலில் அடுத்த முதல்வராக எடப்பாடியார் வருவதற்கு மக்கள் முதல்வர் பக்கம் சாய்ந்து விட்டனர்.மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.\nகிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் திருப்பரங்குன்றம் திமுக MLA திறந்து வைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF/", "date_download": "2021-02-28T07:28:51Z", "digest": "sha1:M72BXUS2677Q6S3MCMCQ2JLZE3G5CVX7", "length": 12173, "nlines": 122, "source_domain": "www.thamilan.lk", "title": "கடத்தல் ���ுற்றத்திற்காக யாழில் 9 பேருக்கு10 ஆண்டுகள் கடூழியச் சிறை ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகடத்தல் குற்றத்திற்காக யாழில் 9 பேருக்கு10 ஆண்டுகள் கடூழியச் சிறை \nகிளிநொச்சியில் சிறிராம் விஜிதன் என்பவரைக் கடத்திச் சென்றமை, அவரின் நகைகளைக் கொள்ளையிட்டமை ஆகிய குற்றங்களுக்கு 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nநஜிமுடீன் ,சியாம், இப்ராஹிம் மரிக்கார் , , சஹீட் ஹில்மி, பைஸால் ,பஸ்லு, வர்ணகுலசூர்ய ஜூட் ஜானக பெர்னாந்து, டாவுட் ஷாகி அசான், ஹேரத் பத்திரணாலேக வந்தனா குமாரதுங்க, சரிஜோன் ரிஸ்வான் மற்றும் அப்துல் ரஹிட் நிஸாம்டீன் ஆகிய 9 பேருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.\nகிளிநொச்சியைச் சேர்ந்த சிறிராம் விஜிதன் என்பவர் 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் 18ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டார்.\nஏ 32 பாதை வழியாக பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிபென்டர் ரக வாகனம் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 9 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகடத்தப்பட்டவர், சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.\n3 லட்சம் ரூபா பணத்தை வாங்கிக் கொண்டு கஞ்சாவை வழங்காத காரணத்தினால், தாம் அவரை கடத்திச் சென்றதாக சந்தேகநபர்கள் 9 பேரும் தெரிவித்திருந்தனர்\n2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் 18ஆம் திகதி கிளிநொச்சியில் சிறிராம் விஜிதன் என்பவரைக் கடத்தும் பொது நோக்குடன் சட்டவிரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினராகச் செயற்பட்டமை,\nசிறிராம் விஜிதனை கடத்தி சட்டவிரோதமாகச் சிறைப்படுத்தும் பொது நோக்குடன் செயற்பட்ட கூட்டம் ஒன்றின் உறுப்பினராக இருந்தமை,\nசிறிராம் விஜிதனின் உடமையிலிருந்த 58 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கமாலை, 36 ஆயிரம் ரூபா பெறுமதியான கைச்சங்கிலி மற்றும் 24 ஆயிரம் ரூபா பெறுமதியான மோதிரம் என்பவற்றைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் எதிரிகள் 9 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி சட்ட மா அதிபரால் குற்றப்பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கின் விளக்கம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.\nவழக்குத��� தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தினார். எதிரிகள் சார்பில் நா.சிறிகாந்தா முன்னிலையானார்.\nவிளக்கம் சமர்ப்பணங்கள் நிறைவில் வழக்கு தீர்ப்புக்காக இன்று தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தது.\nஎதிரிகள் மீதான 5 குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டு 9 பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர் என்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.\n“எதிரிகள் 9 பேரும் ஆள் ஒருவரைக் கடத்துவதற்காக சட்டவிரோத கூட்டம் ஒன்றைக் கூடியமைக்காக 5 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 2 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகிறது. தண்டப் பணத்தை செலுத்தத் தவறின் 2 மாத சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.\nஎதிரிகள் 9 பேரும் ஆள் ஒருவரைக் கடத்தி சட்டவிரோதமாக சிறைப்படுத்தும் பொது நோக்கத்துடன் செயற்பட்டமைக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுகிறது. தண்டப் பணம் செலுத்தத் தவறின் 5 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.\nஎதிரிகள் 9 பேரும் கடத்தில் சென்ற ஆளின் உடமையிலிருந்த தங்க நகைகளைக் கொள்ளையிட்டமைக்காக 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுகிறது. தண்டப் பணம் செலுத்தத் தவறின் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.\n9 எதிரிகளும் சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க முடியும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.\nபாடசாலை அதிபர் மீது தாக்குதல்- பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்\nவாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி\nதோஷம் நீக்க சென்ற சிறுமியை அடித்துக் கொலை செய்த பூசகர்\nகலிபோர்னியாவில் காரில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண் (வீடியோ)\nசவூதி அரேபியா குறித்து நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nபாடசாலை அதிபர் மீது தாக்குதல்- பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்\nவாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி\nதோஷம் நீக்க சென்ற சிறுமியை அடித்துக் கொலை செய்த பூசகர்\nவடக்கில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று \nநாட்டில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் சர்வதேச நிபுணர் குழுவுடன் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/tag", "date_download": "2021-02-28T07:16:16Z", "digest": "sha1:UERHICTTOXDEVHJ6BJMTRNNOQHNHWR7B", "length": 2491, "nlines": 99, "source_domain": "storymirror.com", "title": "தமிழ் ஓநாய் கதை | Tamil ஓநாய் Stories | StoryMirror", "raw_content": "\nTerms & Condition தனியுரிமை கொள்கை\nTerms & Condition தனியுரிமை கொள்கை\nகிரேன் மிகவும் ஏமாற்றமடைந்து அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடியது\nஅப்போதே நரி குகையை அடைந்தது. ஓநாய் தனக்கு எதிராக பேசுவதை அவர் கேட்டார்\nஅப்போது சற்று அருகாமையில் ஒருநாரையை பார்த்தது ஓநாய்\nவிவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்டுக்குட்டியை வறுத்தெடுப்பதைக் கண்டனர்.\nஓநாய் சிறுவன் இல்லை என்று உறுதியளித்தபோது\nஏனென்றால் அதை தயாரிக்க ஓநாய் தோல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2021-02-28T08:26:23Z", "digest": "sha1:5MEUX76SYIGKC6GV4T2HMV7OPK5I6RPE", "length": 7692, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹராரே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: Pamberi Nekushandria Vanhu (மக்களுக்கு தொண்டு செய்து முன் வாருங்கள்)\nஹராரே சிம்பாப்வேயின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1982 வரை \"சாலிஸ்பரி\" என்றழைக்கப்பட்டது.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2019, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-hyderabad", "date_download": "2021-02-28T07:29:23Z", "digest": "sha1:X54TBQQD7R2RA4MCTT5FKCOJGTCCWAPW", "length": 22645, "nlines": 444, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா டபிள்யூஆர்-வி 2021 ஐதராபாத் விலை: டபிள்யூஆர்-வி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர��-வி\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.11,55,122**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.13,20,663*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஐதராபாத் : Rs.13,10,537**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.10 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.10,06,718**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.11,50,864*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.11,42,557**அறிக்கை தவறானது விலை\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.11,55,122**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.13,20,663*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஐதராபாத் : Rs.13,10,537**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top model)Rs.13.10 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.10,06,718**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.11,50,864*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.11,42,557**அறிக்கை தவறானது விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 8.65 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் உடன் விலை Rs. 11.05 லட்சம்.பயன்படுத்திய ஹோண்டா டபிள்யூஆர்-வி இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 7.90 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை ஐதராபாத் Rs. 6.86 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை ஐதராபாத் தொடங்கி Rs. 7.39 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 11.42 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 11.55 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 10.06 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 13.10 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 13.20 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 11.50 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் வேணு இன் விலை\nஐதராபாத் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nஐதராபாத் இல் ஜாஸ் இன் விலை\nஐதராபாத் இல் நிக்சன் இன் விலை\nஐதராபாத் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி வ��லை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nஐதராபாத் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nசினேக்புரி காலனி, நாகோல் ஐதராபாத் 500035\nஐ.டி.ஏ உப்பல் ஐதராபாத் 500039\nஹோண்டா car dealers ஐதராபாத்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 10.06 - 13.19 லட்சம்\nநால்கோடா Rs. 10.12 - 13.19 லட்சம்\nவாரங்கல் Rs. 10.12 - 13.19 லட்சம்\nகரீம்நகர் Rs. 10.12 - 13.19 லட்சம்\nநிசாமாபாத் Rs. 10.12 - 13.19 லட்சம்\nகுல்பர்கா Rs. 10.42 - 13.73 லட்சம்\nகுர்னூல் Rs. 10.12 - 13.19 லட்சம்\nவிஜயவாடா Rs. 10.07 - 13.10 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/actress-seema-diwakar-new-entry-in-sembaruthi-serial-shabana-priya-raman.html", "date_download": "2021-02-28T07:05:25Z", "digest": "sha1:QDZPYRQ64UPX4LOLSITKVKQHHOU3XJW5", "length": 9314, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Actress seema diwakar new entry in sembaruthi serial shabana priya raman", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nசெம்பருத்தி தொடரில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை \nசெம்பருத்தி தொடரில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை \nஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக செம்பருத்தி உள்ளது.இந்த தொடரில் ஹீரோ ஹீரோயினாக கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா நடித்து வந்தனர்.ப்ரியா ராமன் மற்றொரு முக்கிய வேடமான அகிலாண்டேஸ்வரி வேடத்தில் நடித்து அசத்தி வந்தார்.\nஇந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான ஆதி-பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடரில் சில முக்கிய மாற்றங்கள் நடந்தன முதலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஜனனி அசோக் குமார் திடிரென்று மாற்றப்பட்டார்.\nஇதனை தொடர்ந்து இந்த தொடரின் நாயகன் கார்த்திக் தொடரில் இருந்து விலகினார்.இப்படி தொடரில் சில பெரிய மாற்றங்கள் நடக்க ரசிகர்கள் வருத���தத்தில் இருந்தனர்.புதிய நடிகர்கள் வந்தாலும் தொடரின் பரபரப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.\nஇந்த தொடரில் தற்போது சில புதிய என்ட்ரிகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.பிரபல நடிகை சீமா ஆதியின் பாட்டியாகவும்,திவாகர் சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்திலும் விரைவில் என்ட்ரி கொடுக்க உள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.\nசிறப்பு தொகுப்பாக ஒளிபரப்பாகும் ஜீ தமிழின் சூப்பர்ஹிட் சீரியல் \nரசிகர்களுடன் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய் \nதொலைபேசியில் லோகேஷ் கனகராஜ் குரலில் பேசிய தளபதி விஜய் \nராமர் கோயில் கட்ட ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கிய யோகி ஆதித்யநாத்\nஅமமுகவை நான் மன்னார்குடி மாஃபியாவாகத்தான் கருதுகிறேன்; அதிமுகவுக்கு அறிவுரை கூறுவதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி யார்\nதமிழகத்தில் சுகாதார பணியாளர் பெண்ணுக்கு முதல் கொரோனா தடுப்பூசி \nமீண்டும் கிடைத்தது டார்ச் லைட்; கமல் மகிழ்ச்சி\n“நீ என்னுடைய 11 வது மனைவி டி” முகநூல் காதலனை கரம் பிடித்து முச்சந்திக்கு வந்த காதல் மனைவி\nகொரானாவில் மலர்ந்த கள்ளக் காதல் வீதியில் வெட்டி பழி தீர்த்த உறவினர்\n12 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை\nதமிழக முதல்வருக்கு வாகை சூடிய ஜே.பி.நட்டா\n“சசிகலாவுடன் அதிமுக இணையலாம்” என்று கூறுகிறரா குருமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/11/09-11-2020-YjreIg.html", "date_download": "2021-02-28T07:19:08Z", "digest": "sha1:6DF4V5XH3YFVHZQMOMRAJYJIC72DW7FH", "length": 10203, "nlines": 52, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "இன்றைய ராசிபலன் 09-11-2020", "raw_content": "\nவருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nபிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகுடும்பத்தினருடன் ��ுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக் கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நல்லது நடக்கும் நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் அதிகரிக்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nஎளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும். எதிர்பாராத பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nஎதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.\nகோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்துக் காட்டும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும். விருந்தினர் வருகை உண்டு. உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nசந்திராஷ்டமம் தொ��ங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகடினமான காரியங்களையும் சுலபமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். தாயார்ஆதரித்து பேசுவார். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nசாதுரியமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமகராஷ்டிராவின் நிலைதான் தமிழகத்திலும் -சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை\nசிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -வைகுண்டராஜன்-சிறை தண்டனை\nதமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T06:24:50Z", "digest": "sha1:LXUEEQ3IRZDU3ZLMOFDHRDJ37CVMDAPV", "length": 9633, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "அடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில் திராவிட கட்சிகள் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nஅடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்\nதமிழக பா.ஜ.,வில், அடுத்தடுத்து பிரபலங்கள் மற்றும் மாற்றுகட்சியினர் இணைந்து வருவது, திராவிட கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஆறுமாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தமிழக பா.ஜ., அசுரவேகத்தில் செய்துவருகிறது. தற்போது, அதிமுக., கூட்டணியில் இருந்தாலும், தனி ஆவர்த்தனம் செய்ய துவங்கிவிட்டது. அனைத்து மாவட்டங்களிலும், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணைவது, தொடர்கதையாகி வருகிறது.அதேபோல, பிரபலங்களும், பா.ஜ.,வை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.\nநேற்று நடிகை குஷ்பு, முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோர், டில்லி சென்று, பா.ஜ.,வில் இணைந்தனர்.\nஅரசுபணியை துறந்து, பா.ஜ.,வில் இணைந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணா மலையை பின்பற்றி, ஐஆர்எஸ்., அதிகாரி சரவண குமாரும், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்திய வருவாய்பணி அதிகாரியாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். கடந்த, 2017ல் விருப்ப ஓய்வு பெற்றார்; சட்டம் படித்துள்ளார்.வருமான வரித்துறை, நிதி விவகாரங்கள் தொடர்புடைய வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். மேலும், பலகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, சட்ட ஆலோசகராகவும் உள்ளார்.\nஇதுபோல, படித்த நபர்கள், பிரபலங்கள் எல்லாம், பா.ஜ.,வை நோக்கிவருவது, கட்சியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்திஉள்ளது. அதேநேரத்தில், திராவிட கட்சிகளிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதிரிணமுல் காங்கிரசிலிருந்து ஓடும் எம்.எல்.ஏ.,க்கள்\nதிரிணாமூல் இருந்து மேலுமொரு எம்.எல்.ஏ. பா.ஜ.க.,வில்…\nபாஸ்கர ராவ் பா.ஜ. வில் இணைந்தார்\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஇப்போது எனது புரிதல் மாறியுள்ளது\nசென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேரா� ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\n90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள் ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெ���ுங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/04/blog-post_708.html", "date_download": "2021-02-28T06:53:22Z", "digest": "sha1:UOJ6B5UQRCJETM7FHVON4NHRZ6LMIWTJ", "length": 5375, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வெலிசர கடற்படை முகாமில் அவசர நடவடிக்கைகள்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெலிசர கடற்படை முகாமில் அவசர நடவடிக்கைகள்\nவெலிசர கடற்படை முகாமில் அவசர நடவடிக்கைகள்\nவெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி வந்த சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து குறித்த முகாமில் அவசர சுகாதார மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n32 வயதுடைய குறித்த சிப்பாயுடன் நெருங்கிய பழகியவர்கள் மற்றும் அவர் பணியாற்றிய இடங்களை இலக்கு வைத்து இந்நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.\n19ம் திகதி விடுமுறையில் ஊர் சென்றிருந்ததன் பின்னணியில் பொலன்நறுவயில் அவர் வாழ்ந்த மற்றும் பயணித்த இடங்கள் உள்ளடங்கலாக 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமற��வாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/61732/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-02-28T05:45:56Z", "digest": "sha1:WQTLRRNXKK24G6OMHRP67FSURF2VGTJW", "length": 10162, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக கார்கள் கொள்கலன்களில் இறக்குமதி | தினகரன்", "raw_content": "\nHome சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக கார்கள் கொள்கலன்களில் இறக்குமதி\nசிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக கார்கள் கொள்கலன்களில் இறக்குமதி\nசட்டவிரோதமாக சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஐந்தரைக் கோடி ரூபா பெறுமதியான 12 கார்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள்கண்டுபிடித்துள்ளதுடன் அது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.\nபிரிட்டன் உயர் ஸ்தானிகராலய அதிகாரியொருவரின் பெயரைப் பயன்படுத்தி போலியாக இந்த இறக்குமதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த 23ஆம் திகதி சிங்கப்பூரிலிருந்து மின்சார உறுதிப்பாகங்கள் என்ற பெயரில் மூன்று கொள்கலன்களில் இந்தப் 12 மோட்டார் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் அவை 12 ஆயிரத்து 140 கிலோ கிராம் எடை கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத்திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எஸ். ஆனந்த ஈஸ்வரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளை அடுத்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். (ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவட கொரியாவிலிருந்து நடந்தே நாடு திரும்பிய ரஷ்ய நாட்டவர்\nகடுமையான கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக ரஷ்ய இராஜதந்திரக் குழுவினர்...\nமாணவர்களின் கல்���ி முன்னேற்ற பணியில் இராணுவம்\nஉலகில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது கல்வி ஆகும். மனிதன் தான் கற்ற...\nடுபாயில் நடைபெற்ற 2021 உலக பரா தடகள Grand Prix போட்டி\nடோக்கியோவில் நடைபெறவுள்ள உலக பரா தடகள போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற...\nதோட்ட தொழிலாளர்களுக்கும் காப்புறுதித் திட்டம் தேவை\n- தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்தோட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதி...\nஅந்தமான் கடலில் நிர்க்கதியான ரொஹிங்கிய அகதிப்படகு மீட்பு\nஎட்டுப் பேர் உயிரிழப்பு: ஒருவர் மாயம்இந்தியாவின் கடலோரக் காவல் அதிகாரிகள்...\n'நீல்நிறப் பெருங்கடல் கலங்க...'; உறவும் பிரிவும் சொல்லும் காதல்\n- நற்றிணை தரும் சுவைமிகு காட்சிதமிழ் இலக்கியங்கள் எக்காலத்திலும் காதலைப்...\nசுகாதாரத் துறையின் பரிந்துரைகளுக்கு இணங்காத தனியார் பஸ்களுக்கு அபராதம்\nகொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினரால்...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்\n- தடுக்க நடவடிக்கைகள் வகுப்புமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-02-28T05:55:16Z", "digest": "sha1:2M7ZW47ILSLHMNTSUNM2NUB2YONH2RVY", "length": 10682, "nlines": 88, "source_domain": "www.vocayya.com", "title": "பா.ரஞ்சித் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\n காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்\nLike Like Love Haha Wow Sad Angry 2 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு, முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார். சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற…\nஅச்சுக்கரை வேளாளர், அபிநந்தன், அரிசிக்கார வேளாளர், அருவாளர் ���ாடு, ஆரிய சக்கரவர்த்தி, ஆறுநாட்டு வேளாளர், இலங்கை, ஈழம், ஓ.பா.சி வேளாளர், ஓதுவார், கடாரம் கொண்டான், கனடா, கரையாள வேளாளர், காணியாள வேளாளர், கானாடு, காரைக்காட்டு வேளாளர், கார்காத்த வேளாளர், கிளிநொச்சி, குருக்கள், கொங்கு நாடு, கொங்கு வேளாளர், கொழும்பு, கோட்டை வேளாளர், கோனாடு, சமணம், சிங்கப்பூர், சிங்களவர்கள், சூரியா, சேர நாடு, சேரர்கள், சைவ கவிராயர், சைவ செட்டியார், சைவ நயினார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், சோழ நாடு, சோழன், ஜல்லிக்கட்டு, ஜாவா, தமிழர்கள், தமிழ், துளுவ வேளாளர், தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நன்குடி வேளாளர், நாஞ்சில் வேளாளர், நாட்டு மாடுகள், பா.ரஞ்சித், பாண்டிய நாடு, பாண்டியர்கள், பால வேளாளர், பிரபாகரன், பொடிக்கார வேளாளர், மலேசியா, யாழ்பாணம், வவுனியா, வீரகோடி வேளாளர், வெள்ளாளஞ் செட்டியார், ஸ்ரீலங்கா\nசாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா\nLike Like Love Haha Wow Sad Angry சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது தொடர் பதிவு : 1 : முதலில் எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது…\nAYYA VOC, Caste, Community, soliya velalalar, Tamil Caste, Tamil History, Tamil kings, Tamil Surname, tamildesiyam, Tamilnadu, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, verakudi vellalar, VOC, அகம்படி, அம்பேத்கார், ஆசாரி, ஆடு, ஆணவக்கொலை, ஆயிரவைசிய செட்டியார், இந்தியா, இந்துத்துவா, இலங்கை, ஈழத்தமிழர், உடுமலைபேட்டை சங்கர், உடையார், உலகத் தமிழர், உலகத் தமிழர் பேரவை, எடப்பாடி, எஸ்கிமோக்கள், ஐயங்கார், ஐயர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், கள்ளர், கவுண்டர், கிராமணி, குருக்கள், குலாலர், கைக்கோள முதலியார், கோகுல்ராஜ், கோனார், கௌசல்யா, கௌரவ கொலை, சாணார், சாதி, சாம்பவர், சீமான், செங்குந்த முதலியார், செட்டியார், சென்னை, சைவ செட்டியார், ஜல்லிக்கட்டு, ஜாதி, தமிழர்கள், தமிழ், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசிய அரசியல், திக, திமுக, திருமாவளவன், தேவர், நம்மாழ்வார், நயினார், நாடார், நாட்டு நெல் ரகங்கள், நாம் தமிழர் கட்சி, நீயா நானா, நெல், நெல��� ஜெயராமன், படையாச்சி, பட்டர், பண்டாரம், பறையர், பள்ளர், பள்ளி, பா.ரஞ்சித், பாஜக, பாணர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, பெரியார், மருதநாயகம், மறவர், மாடு, முதலியார், யாதவர், யோகிஸ்வரர், வஉசி, வன்னியர், வாணிப செட்டியார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விஸ்வகர்மா, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள், ஸ்வாதி\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-02-28T07:24:38Z", "digest": "sha1:BPOKIMZCTKZHBEWISI52M2HUNX5LRGBG", "length": 7384, "nlines": 82, "source_domain": "technicalunbox.com", "title": "அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஅனைவருக்கும் நன்றி தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nஇன்று 12-5-20 முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் தன்னுடைய 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்\nஇப்படி இருக்க இன்று காலையிலிருந்தே சமூக வலைதளங்களிலும் நேராகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் இருந்தன\nஅதைத்தொடர்ந்து இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை ஒரு அறிக்கையின் மூலம் அவர் வெளியிட்டிருந்தார் அதை நீங்களும் பாருங்கள்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொ���ுதும் இணைந்திருங்கள்\n← ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் எப்போது வெளியாகும் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல் இதோ\nநடிகர் சூரி இன்று திடீரென தமிழக காவல்துறையை சந்தித்து உதவினார் →\nதிமுக MLA அன்பழகன் காலமானார் , அன்பழகன் இறக்க கோரோனா மட்டுமே காரணம் அல்ல\nதமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த மது விலை அதுவும் இவ்வளவா \nதமிழக ஆட்டோ ஊழியர்கள் மிகுந்த வேதனையில் காரணம் என்ன\n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/05/blog-post_83.html", "date_download": "2021-02-28T06:14:01Z", "digest": "sha1:MGHGREMU2D4D3JSQLORLW6SLW4T4R6SS", "length": 9007, "nlines": 202, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வானாகும் பறவை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஊட்டி காவிய முகாம் நினைவுகளில் இருந்து இன்னும் மீளவில்லை.\nநான்கு நாட்களின் வெண்முரசு வாசிப்பை நேற்றிரவு எட்டிப் பிடித்தேன்.\nஇன்றைய இமைக்கணத்தில் (இமைக்கணம் 46) சத்வ, ரஜோ, தமோ குணங்களுக்கு எவ்வளவு அழகான சொற்காட்சி: நிறையியல்பு, வெல்லுமியல்பு, நில்லுமியல்பு\n//அது ஒவ்வொரு மானுடருக்குள்ளும் பறவைக்குள் வானமென பொறிக்கப்பட்டுள்ளது. முனிவரே, ஒவ்வொரு பறவையையும் காடு நூறாயிரம்கோடி கைகளால் பற்றியிருக்கிறது. எழுவதெல்லாம் மீள்வதற்கே என்னும் இச்சுழலில் எந்தப்பறவையும் மெய்யாகவே பறப்பதில்லை. மீண்டும் உடலணையும் எச்சிறகும் வானத்தை முழுதறிவதில்லை. மண்மீளா பறவை ஒன்று உண்டு. வானாகி வானை அறிவது. அப்பறவை அறியும் வானமே பறவையென வந்தது.//\nஒவ்வொரு மானுடருக்குள்ளும் மெய்ப்பெருநிலை பறவைக்குள் வானமெனப் பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மானுடரையும் விழைவுகளும், பற்றுக்களும், அறிதல்களுமே கூட, காடு பறவையை என நூறாயிரம் கரங்களால் பற்றியிருக்கின்றன. அறிவெனத் தனித்திருக்கும் எவ்வறிதலாலும் மெய்ப்பெருநிலையை முழுதனைய வழியில்லை - மீண்டும் உடலணையும் எச்சிறகும் வானத்தை முழுதறிவதில்லை என்பது குறிப்பது.\nவானாகி வானை அறியும் மண்மீளா பறவையொன்று. அப்பறவை அறியும் வானமே பறவையென வந்தது - மெய்நிலையென்றாகி மெய்மையை அறியும் மண் கடந்தமையும் மானுடன் ஒருவன். அவன் உருக்கொண்டே அது இப்புவிக்கு வந்தது. இது சுகனா கிருஷ்ணனா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2021/01/blog-post_21.html", "date_download": "2021-02-28T06:56:53Z", "digest": "sha1:4MI5GVOL7OALPB3WONQMFDRU5VHLJJ4U", "length": 28935, "nlines": 141, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: செந்நிலப் பெரு வழி...", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nவியாழன், 21 ஜனவரி, 2021\nபிரிவு என்பது உறவுகளுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தலாம்.\nசிலருக்கு உடல்சார்ந்து மட்டுமே இருக்கலாம்.\nசிலர் பிரிந்தாலும் உள்ளத்தால் இணைந்திருக்கலாம்.\nஆம், நினைத்துப் பார்த்தல் கூட ஒரு வகை சந்திப்புதானே..\nவள்ளுவர் பிரிவாற்றாமை என்றொரு அதிகாரமே வகுத்திருப்பார்.\nபாலை நிலம் சார்ந்தே பிரிவு பெரிதும் பேசப்பட்டிருந்தாலும். அந்த பிரிவு தரும் வலி முல்லை நிலத்தில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nவள்ளுவர் காட்டும் தலைவி சொல்வதாக,\nசெல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்\nவல்வரவு வாழ்வார்க்கு உரை (குறள் – 1151)\nஎன்றொரு திருக்குறள் உண்டு. செல்லாவிட்டால் என்னிடம் சொல். நீ என்னைப் பிரிந்துசெல்வதென்றால் உனது வருகையை, உயிருடன் இருப்பவர்களிடம் சொல் என்கிறாள் இத்தலைவி.\nஇன்று பிரிவு இவ்வளவு பெரிதாகப் பார்க்கபடுவதில்லை. தொலைத் தொடர்பு வளர்சியும், போக்குவரத்து வசதிகளும் தூரத்தையும், நேரத்தையும் சுருக்கிவிட்டன.\nஅன்று தூரத்திலிருந்தாலும் நினைவுகளால் ஒன்றாக இருந்தனர்.\nஇன்று அருகிலிருந்தாலும் சமூகத்தளப் பயன்பாடுகளால் பிரிந்து வாழ்கிறோம்.\nபிரிவு என்பது ஒருவர் உயிர்விடும் அளவுக்கு சொல்லப்படுவது அன்பின் ஆழத்தைக் காட்டவே ஆகும்.\nஅகநானூற்றில் முல்லைத் திணைப் பாடலில் தலைவன் சொல்லிச் சென்ற காலம் வந்தும் தலைவன் வாராமையால் வருந்தியிருக்கிறாள் தலைவி. மனதைத் தேற்றிக்கொண்டு எப்போது வருவான் என வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள். அவளின் துயரைக் கண்டு வருந்திய பாணன் தலைவியின் தோழியர் கேட்பச் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது. தலைவியின் நிலைகண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லமுடியாதவனாக யாழிசைத்துச் செல்லும் பாணன் தலைவனின் தேரின் வருகையைக் காண்பதாக இப்பாடல் அமைகிறது.\nஅகநானூறு - 14. முல்லை\nஅரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்\nகாயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்\nஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு\nமணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய\nஅங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத்\nதிரிமருப் பிரலை புல்லருந் துகள\nமுல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்\nகுறும்கொறை மருங்கின் நறும்பூ வயரப்\nபதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான்\nவீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக்\nகன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு\nமாலையும் உள்ளா ராயிற் காலை\nயாங்கா குவங்கொல் பாண வென்ற\nமனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன்\nசெவ்வழி நல்யாழ் இசையினென் பையெனக்\nகடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத்\nதவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே\nவிடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்\nகல்பொரு திரங்கும் பல்லார் நேமிக்\nமுனைநல் லூரன் புனைநெடுந் தேரே.\n[பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.]\nதோழி முதலானோரைப் பாங்காயினார் என்று அழைப்பதுண்டு.\nசெவ்வரக்கினைப் போன்ற சிவந்த நிலத்தில் செல்லும் பெருவழியில்\nகாயாம்பூவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்கும்,\nதம்பலப் பூச்சிகள் வரிசையாக ஊர்ந்துசெல்லும்,\nபவளத்துடன் நீலமணி நெருங்கி இருந்ததைப் போன்று இருக்கும் குன்றுகள்\nசூழ்ந்த அழகிய ���ாட்டின் அரிய வழிகளில் மடப்பமுடைய தம் பெண்மானைத்\nதழுவி, முறுக்கிய கொம்புகளை உடைய இரலை மான்கள்\nபுல்லை உண்டு தாவி மகிழ்கின்றன,\nபசுவினங்களை முல்லை ஆகிய அகன்ற புலத்தில் பரவலாக மேயவிட்டு,\nகோவலர்கள் சிறிய குன்றுகளின் பக்கங்களில் உள்ள நறுமணமுள்ள பூக்களைப் பறித்துச் சூடிக்கொண்டனர்,\nஅறுகம்புல்லை மேய்ந்தமையால் செருக்கான நடையுடைய\nநல்ல ஆவினங்கள் பருத்த மடியுடன் இனிய பாலைப் பொழிய, கன்றை\nநினைத்து அழைக்கும் குரலையுடையனவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகும்.\nஅந்த மாலைக் காலத்திலும் தலைவர் வரவில்லை எனின், காலையில் என்ன\n என்று சொன்ன தலைவியின் சொல்லுக்கு எதிர்ச்சொல்\nசொல்ல முடியாதவனாகி, செவ்வழிப் பண்ணை நல்ல\nயாழில் இசைத்தவனாய் மெல்ல, கடவுளை வாழ்த்தி, துயரத்தை\nவெளிக்காட்டி, அவர் வரும்வழியே சென்றேன், விட்ட அம்பு போன்ற\nவேகத்தையுடைய குதிரையின் வேறுபட்ட ஓட்டம் அதிகரிக்க கற்களில் மோதி\nஒலிக்கும் பல ஆரங்களைக்கொண்ட சக்கரம், கார்காலத்து மழையின்\nஇடிமுழக்கின் ஒலியை போல முழங்க போர்முனையே தன் ஊராகக் கொண்ட\nதலைவனின் அலங்கரிக்கப்பட்ட நெடும் தேரினைக் கண்டேன் நானே என்று\nபாணன் உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.\nஇப்பாடல் வழியாக பிரிவில் ஏற்படும் வலியும், அன்பின் ஆழமும் உணர்த்தப்படுகிறது. எவ்வளவு துன்பத்தில் தலைவி வாடியிருந்தாலும் தலைவன் வந்துவிடுவான் என்று மனதைத் தேற்றிக்கொண்டு காத்திருக்கும் மாண்பு குறிப்பிடப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) திருக்குறள் ஒரு வரி உரை (134) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (48) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (40) சங்க இலக்கியத்தில் உவமை (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) அகநானூறு (22) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்ல���ரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nநகைக்கூட்டம் செய்த கள்வன் மகன்.\nகாதல் வெளிப்படும் அழகான சூழல்... தலைவி தோழிக்குச் சொல்லியது..... தலைமக்கள் இருவரும் ஒருவரை அறியாமல் அவரவர் மனதிற்குள்ளேயே காதல் கொண்ட...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nமுனைவா் இரா.குணசீலன�� தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-02-28T06:04:46Z", "digest": "sha1:2FPHEWKT6W6PNOVL7WOO7RAL7UIKAUVO", "length": 17020, "nlines": 107, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கு: சுவாரஸ்ய நிபந்தனைகளுடன் சுமந்திரன் முன்னிலையாகவுள்ள பின்னணி! – புதிய தமிழா", "raw_content": "\nHome\tசெய்திகள்இலங்கை\tஉதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கு: சுவாரஸ்ய நிபந்தனைகளுடன் சுமந்திரன் முன்னிலையாகவுள்ள பின்னணி\nஉதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கு: சுவாரஸ்ய நிபந்தனைகளுடன் சுமந்திரன் முன்னிலையாகவுள்ள பின்னணி\nஉதயன் பத்திரிகைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரசுரித்ததை மையமாக வைத்து, தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரின் படம், சொற்களை பிரசுரித்ததாக உதயன் பத்திரிகை மீது யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் உதயன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகவுள்ளார். நேற்றைய வழக்கில் சுமந்திரன் முன்னிலையாகவில்லை. அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார். சட்டத்தரணி திருக்குமரனே நேற்று முன்னிலையானார்.\nநேற்று அவர் தனது சமர்ப்பணத்தில்- உதயன் பத்திரிகை நிர்வாகத்தினரை வேறொரு வழக்கு விவகாரத்திற்கே வாக்குமூலம் வழங்க வருமாறு பொலிசார் அறிவித்திருந்தனர். எனினும், இப்பொழுது வேறொரு வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் பலவற்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஒரு தமிழ் பத்திரிகைக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்கல் செய்தது, அரசிடம் நல்ல பெயர் வாங்கவே என தெரிவித்தார்.\nஅத்துடன், பொலிசார் வாக்குமூலம் பெற அழைத்த முதலாவது சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.\nஇதையடுத்து, ���ாளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க நீதிவான் உத்தரவிட்டார்.\nஉதயன்- சுமந்திரன் இணக்கம் எப்படி வந்தது\nஉதயன் பத்திரிகைக்கும் சுமந்திரனிற்கும் உள்ள உறவு ஊரறிந்தது. இரு தரப்பும் அண்மைக்காலத்தில் ஜென்மப் பகைவர்களாக மாறியிருந்தனர். உதயன் பத்திரிகை பிரதியை கூட்டமொன்றில் இலவமாக விநியோகித்து, தன்னை தோற்கடிக்க முயன்றதாக குற்றம்சாட்டினார். தேர்தலின் பின்னர், தன்னை தோற்கடிக்க முயன்றவர்கள் தோற்றுவிட்டார்கள் என உதயன் உரிமையாளர் சரவணபவனை, சுமந்திரன் தாக்கியிருந்தார்.\nபதிலுக்கு உதயனும் கிடைத்த வாய்ப்பையெல்லாம் பாவித்து தாக்கி வந்தது.\nஇரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் பரம்பரை பகையாளிகளை போல பேஸ்புக்கில் கொலைவெறியில் சண்டைபிடித்து வந்தனர்.\nபிறகெப்படி இரு தரப்பும் இணங்கி செயற்படுகிறார்கள்\nஉதயன் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள பத்திரிகையாளருடன் சுமந்திரனுக்கு உறவிருந்தது. நிறுவனத்துடன் மோதினாலும், பத்திரிகையாளர் உறவில் இருந்தார்.\nவழக்கு தாக்கல் செய்யப்பட்டதும், அந்த பத்திரிகையாளரை தொடர்பு கொண்டு, வழக்கில் முன்னிலையாக தயாராக இருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதற்குள் சட்டத்தரணி திருக்குமரனுடன் உதயன் நிர்வாகம் பேசியுள்ளது.\nஎனினும், எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாவதை வழக்குடன் தொடர்புடைய பத்திரிகையாளர் விரும்பியிருந்தார். பின்னர் உதயன் நிறுவனமும் சுமந்திரனையே சட்டத்தரணியாக்கலாமென விரும்பியது.\nஇதன்போது, எம்.ஏ.சுமந்திரன் ஒரு நிபந்தனை விதித்தார்.\nஅதாவது, உதயன் உரிமையாளர் சரவணபவனே தன்னை வழக்கில் முன்னிலையாகும்படி கேட்க வேண்டுமென்பதே அந்த நிபந்தனை. கடந்த சில காலமாக ஜென்மப் பகைவர்களாக இருவரும் இருந்தனர். போதாதற்கு இருவரும் தத்தமது சிஷ்யர்களை மற்றவர் மீது கொம்பு சீவி விட்டுக் கொண்டிருந்தனர்.\nஇப்பொழுது இருவருமே நேரில் பேச வேண்டிய நிலைமை. தனது அரசியல் அணியினரை அழைத்து சரவணபவன் விளக்கமளித்துள்ளார். பத்திரிகை விவகாரம் என்பதால், தொழில்ரீதியாக எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்பு கொள்ளப் போவதாக கலந்துரையாடிய பின்னர், எம்.ஏ.சுமந்திரனை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந��து எதிர்ப்பட்டாலே முகத்தை திருப்பிக் கொண்டு திரிந்த இருவரும் தொலைபேசியில் பேசினர்.\nவழக்கில் முன்னிலையாக சம்மதம் தெரிவித்த சுமந்திரன், ஆனால், கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். உதயன் உரிமையாளரும் அதற்கு உடன்பட்டார்.\nஉதயன் நிறுவனத்திற்கு எதிரான முன்னைய வழக்கொன்றில் இலவசமாக சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார். ஆனால், உதயன் அந்த நன்றியறிதலை வெளிப்படுத்தவில்லையென சுமந்திரன் கருதியதால் இப்படியொரு நிபந்தனையை விதித்திருப்பார், எனினும், வழக்கு முடிவில் சம்பிரதாயமாக- சிறிய தொகையொன்றையே பெற்றுக்கொள்வார் என நம்ப முடியும்.\nஇதுதான், உதயன் பத்திரிகைக்காக இரண்டாவது முறையாகவும் சுமந்திரன் வழக்காட வந்த கதை.\nமார்ச் மாதம் நடக்கும் அடுத்த தவணை வழக்கில் சுமந்திரன் முன்னிலையாகுவார் என நம்பலாம்.\nமுல்லைத்தீவில் 40 இலட்சம் ரூபாவில் விகாரை கட்டும் முன்னாள் போராளி யார் தெரியுமா\nவவுனியா தட்சனாங்குளம் பகுதியில் சட்டவிரோத மாடறுப்பு : குளத்தில் மிதக்கும் மாட்டின் தலை\n100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பெண் நீதிபதிக்கு அனுப்பி வைத்த பெண்\n26 வயதான இளைஞரை கடத்திச்சென்று படுகொலை\n இந்தியாவில் உள்ள விக்னேஸ்வரன்களின் பேச்சே இது...\nஅவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி...\nஇந்துக் கடவுள் விநாயகரை அவமதித்த வெளிநாட்டு பெண்: கொந்தளிப்பில் இந்து...\nஐ.நாவின் அறிக்கையால் கடும் அதிருப்தியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள்\n“இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகளுக்கு புலிகளே பொறுப்பு, இலங்கையை...\nஇலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் –...\nஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும்-...\nகொரோனாவில் இருந்து குணமடைந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\n100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பெண் நீதிபதிக்கு அனுப்பி வைத்த பெண்\n26 வயதான இளைஞரை கடத்திச்சென்று படுகொலை இளம் யுவதி ஒருவர் கைது\n இந்தியாவில் உள்ள விக்னேஸ்வரன்களின் பேச்சே இது – அமைச்சர் வீரசேகர\nஅவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்\nஇந்துக் கடவுள் விநாயகரை அவமதித்த வெளிநாட்டு பெண்: கொந்தளிப்பில் இந்து மக்கள்\nஐ.நாவின் அறிக்கையால் கடும் அதிருப்தியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள்\n“இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகளுக்கு புலிகளே பொறுப்பு, இலங்கையை விட்டு விடுங்கள்”\nஇலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் – மீனாக்ஷி கங்குலி\nஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும்- கம்மன்பில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/08/13/kerala-munnar-landslide-not-a-natural-disaster-it-is-a-corporate-disaster-makkal-adhikaram-protest/", "date_download": "2021-02-28T06:48:00Z", "digest": "sha1:ONOD2DDGIEY3MD2MH4WPQTT7XVEIMEWM", "length": 29669, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீ���ாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nதேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு த்ள்ளும் கார்ப்பரேட் முதலாளிகள் டாட்டா போன்றோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்\nமூணாறு பெட்டி முடி நிலச்சரிவினால் ஏற்பட்ட மரணங்கள், இயற்கைப் பேரழிவு அல்ல, டாடா நிர்வாகம் மற்றும் கேரள அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை” என்ற முழக்கத்தின் அடிப்படையில் உயிரிழந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு, 12.08.2020 அன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு உயிர்களுக்கும் தலா 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.\nஉயிரிழந்த, படுகாயமடைந்த, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வாழ்நாள் முழுவதற்குமான வாழ்வாதார பாதுகாப்பிற்கு உத்திரவாதம் செய்ய வேண்டும்.\nமாஞ்சோலை, மூணாறு, வால்பாறை, நீலகிரி – என அனைத்துப் பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை, அனைத்து உரிமைகளையும் உத்திரவாதப்படுத்த வேண்டும்.\nதேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளிய கார்ப்பரேட் முதலாளிகள் டாட்டா போன்றோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.\nதேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உடைமையாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்.\nஇக்கோரிக்கைகளுக்காக அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் இணைந்து போராட வேண்டும்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி \nபசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் \nகேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் \nதொடர்ச்சியாக உடனுக்குடன், உறுதியுடன் போராட்டங்களை முன்னெடுக்கும் நெல���லை, தூத்துக்குடி மக்கள் அதிகாரத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்\nஉங்களது கோரிக்கைகளில் சில விமர்சனங்கள்:\n//தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளிய கார்ப்பரேட் முதலாளிகள் டாட்டா போன்றோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.\nதேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உடைமையாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்.//\n“மக்கள் திரளுடன் இணைய வேண்டுமானால், மக்களின் தேவைகள் விருப்பங்களின்படி செயல்பட வேண்டும். மக்களுக்காக செய்யும் வேலைகள் எல்லாம் அவர்கள் தேவையிலிருந்து தொடங்க வேண்டும், ஆனால் எவ்வளவு நல்லெண்ணம் உடைய எந்த ஒரு தனிநபரின் ஆசையிலிருந்தும் தொடங்கக் கூடாது. பல சந்தர்ப்பங்களில், புற நிலையில் பொதுமக்களுக்கு ஒரு குறிப்பிட்டமாற்றம் தேவைப்படுகின்றது. ஆனால் அக நிலையில் அவர்கள் அத்தேவையை இன்னும் உணராத, அம்மாற்றத்தை இன்னும் செய்ய விரும்பாத அல்லது தீர்மானிக்காத நிலை இன்னும் இருக்கின்றது. இத்தகைய நிலைமைகளில், நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நமது வேலைகள் மூலம் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த மாற்றத்தின் தேவையை உணர்ந்து, அதைச் செய்ய விரும்பி, ஒரு தீர்மானத்திற்கு வரும் வரையில், நாம் அந்த மாற்றத்தைச் செய்யக் கூடாது. அல்லாவிட்டால் நாம் மக்கள் திரளிடமிருந்து தனிமை படுத்தப்பட்டு விடுவோம். மக்கள் திரள் பங்குபெற வேண்டிய எந்த ஒரு வேலையையும் அவர்கள் தாமாக உணர்ந்து, செய்ய விரும்பாவிட்டால், அதுவெறும் சம்பிரதாயமாக மாறி, தோல்வி அடைந்துவிடும்… இங்கு இரண்டு கோட்பாடுகள் உண்டு: ஒன்று, மக்கள் திரளின் உண்மைபான தேவைகள் அன்றி, அவர்களுக்கு தேவை என்று நமது மூளையில் கற்பனை செய்வது அல்ல. இரண்டு, மக்கள் திரளின் சுயவிருப்பம், நாம் பொதுமக்களுக்காக அவர்களுடைய மனதை தயார் செய்வதற்கு பதில் அவர்கள் தமது மனதை தாமே திடப்படுத்த வேண்டும்.” (மாவோ மேற்கோள்கள்.)\n“மக்களிடமிருந்து மக்களுக்கு” என்ற கோட்பாட்டில் கடுகளவுக்கு கூட தவறிழைக்கக் கூடாது. ஒருவேளை டாட்டாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உணர்வு மட்டத்திற்கு அப்பகுதி மக்கள் வந்துவிட்டால் தவறில்லை, இல்லை என்றால் இக்கோரிக்கைகளை பரிசீலிணைக்கு உட்படுத்த வேண்டு���் என கேட்டுக்கொள்கிறேன். “மக்களிடமிருந்து மக்களுக்கே” என்பது வெறும் மக்களிடம் மாணவனாகவும், அதே சமயத்தில் ஆசிரியனாகவும் இருப்பதை மட்டும் குறிப்பதல்ல, புறநிலை எந்த வரம்பு நம்மை அனுமதிக்கிறதோ அந்த வரம்பிற்கு உட்பட்டு தான் நமது செயல்பாடு, முழக்கம், கோரிக்கை என அனைத்தும் இருக்க வேண்டும். இல்லையேல் பாரிய தவறிழைத்து மக்களிடமிருந்து தனிமைப் பட்டுவிடும் அபாயம் உள்ளது. மார்க்சிஸ்டு – லெனினிஸ்டுகள் மற்ற எல்லாவற்றிலும் இதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஉங்கள் போராட்டம் தொடரட்டும், வெல்லட்டும், கூடிய விரைவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளுடன்…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்...\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nபட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்\nபீகாரில் காவிக் குண்டுக்கு சாணியடி \nகொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா – மருத்துவர் BRJ கண்ணன்\n | மருத்துவர் BRJ கண்ணன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinews.lk/?p=33", "date_download": "2021-02-28T06:58:44Z", "digest": "sha1:LFF57KLKUX5QTLXC3FHTJVVHMGMTEH5O", "length": 6110, "nlines": 39, "source_domain": "battinews.lk", "title": "நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் வேண்டும்! ஞானசார தேரர் – Batti News", "raw_content": "\nமுகப்பு இலங்கை மட்டக்களப்பு அம்பாரை திருகோணமலை அரசியல் நிகழ்வுகள் கட்டுரைகள் கருத்துக்களம் தொடர்புகளுக்கு\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் வேண்டும்\nBy admin on March 21, 2020 நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் வேண்டும்\nகொரோனா வைரஸால் நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் சிவனொளிபாத மலைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.\nஇலங்கை உலகின் பாதுகாப்பான தீவு என்றும், கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியாமை குறித்து அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவரை மட்டுமே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதியின் அரசியல் செயற்பாடு குறித்து தனக்கு எந்த வாதமும் இல்லை என்றாலும், நாட்டின் சட்டங்களை அவரால் தனியாக உருவாக்க முடியாது.\nநாட்டின் அனைத்து தேசிய சக்திகளையும் இணைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.\nதொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் கோறளைப்பற்று பிரதேச சபை.\nமாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன\nகோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு\nகொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை\nகிழக்கு தமிழர்களின் கூட்டும் சதிவலைகளும்\n« திருகோணமலையில் முப்படையினர் களத்தில்\nகொரோனா வைரஸினால் இன்று எவரும் பாதிக்கப்படவில்லை »\nமக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்த கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர்.\nதொற்று நீக்கித் திரவம் விசிறும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும் கோறளைப்பற்று பிரதேச சபை.\nமாற்றம் என்பதும், மாற்றீடு என்பதும் என்ன\nகோறளைப்பற்று பிரதேச சபையினால் முகக் கவசங்கள் வழங்கி வைப்பு\nகொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2021-02-17/puttalam-regional-news/145798/", "date_download": "2021-02-28T06:20:47Z", "digest": "sha1:RBVQABKUN3DYJUJUR5HJFYUZFS4AECQN", "length": 7335, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "கோவிட் - 19 பாதுகாப்பு சுகாதார பொருட்கள் விநியோகம் - Puttalam Online", "raw_content": "\nகோவிட் – 19 பாதுகாப்பு சுகாதார பொருட்கள் விநியோகம்\nகொரோனா தொற்றிலிருந்து உயிர்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் வெவ்வேறு தரப்பினர்களும் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கும் நிலையில் யூஎஸ்எய்ட் (MSI) நிறுவனத்தின் நிதி உதவியுடன் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் புத்தளம் மாவட்டத்தில் சமூக வலுவூட்டலுக்கான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅவ்வாறான நிகழ்ச்சி திட்டங்களில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையக நிறுவனமானது கோவிட் 19 அசாதாரண சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு முகக்கவசங்கள், கையுறைகள், டெட்டோல், கை சுத்திகரிப்பான், கை கழுவும் பாத்திரங்கள், சவர்க்காரம் உள்ளிட்ட 511,175 ரூபாய் பெறுமதி கொண்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான பொருட்களை புத்தளம் மாவட்டத்தில் உள்ள 15 சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இதர நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளன.\nபுத்தளம், நாத்தாண்டிய, முந்தல், கல்பிட்டி, வணாத்திவில்லு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள 5 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கும், அப்பிரிவுகளுக்குட்பட்ட 30 கிளினிக் நிலையங்களுக்கும் இவைகளை வழங்கி வைத்துள்ளன.\nபுத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 8 கிளினிக் நிலையங்களுக்கும், வண்ணாத்திவில்லு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 4 கிளினிக் நிலையங்களுக்கும் முந்தல் பிரிவுக்குட்பட்ட 7 கிளினிக் நிலையங்களுக்கும், நாத்தாண்டியவிற்கு உட்பட்ட 3 கிளினிக் நிலையங்களுக்கும், கல்பிட்டி பிரிவுக்குட்பட்ட 8 கிளினிக் நிலையங்களுக்கும் இப்பொதிகளை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nபாடசாலை மாணவர்களும், சுகாதார நிலையங்களுக்கு வரும் பயனாளிகளும் சிறந்த சுகாதாரமான முறையில் தனது சேவைகளை பெறும் நோக்குடன் இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.\nShare the post \"கோவிட் – 19 பாதுகாப்பு சுகாதார பொருட்கள் விநியோகம்\"\nபுத்தளம் ஸாஹிறாவின் 76 வது வருட பூர்த்தியை முன்னிட்டு கத்தாரில் உதைபந்தாட்டப் போட்டி\nபுத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் தோற்றம் – 5\nபுகை���ிரத பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்\nபுதிய வளாகத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை கொண்டாடியது விஞ்ஞான கல்லூரி\nஉள்ளக வீரர்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி தொடர் 2021\nNaviguys அமைப்பினால் ‘கத்னா’ சேவை முன்னெடுப்பு\nசிரச லக்ஷபதி ஷுக்ரா முனவ்வர் கௌரவிப்பு\nபுத்தளம் நகரசபையால் திண்மக்கழிவு முகாமைத்துவம் விஸ்தரிப்பு\nநுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92936/American-millionaire-who-wants-to-live-to-be-180-years-old.html", "date_download": "2021-02-28T07:59:57Z", "digest": "sha1:R3X6SOU4MMG3W6GD2EPZYRDGWEWFBM2F", "length": 7750, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எவர்கிரீன் இளைஞனாக இருப்பேன்” 180 வயது வரை வாழ விரும்பும் அமெரிக்க கோடீஸ்வரர்! | American millionaire who wants to live to be 180 years old | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“எவர்கிரீன் இளைஞனாக இருப்பேன்” 180 வயது வரை வாழ விரும்பும் அமெரிக்க கோடீஸ்வரர்\nஅமெரிக்காவின் நியூ மெக்சிகோவை சேர்ந்தவர் 47 வயதான டேவ் ஆஸ்ப்ரே. தொழிலதிபரான அவர் 180 வயது வரை வாழ விரும்புகிறார். அதற்காக தனது ஸ்டெம் செல்களை உடலுக்குள் செலுத்திக் கொள்ளும் சிகிச்சையை அவர் எடுத்துக் கொண்டு வருகிறார். அதை செய்ய ஒரு அமர்வுக்கு (சிட்டிங்) இந்திய மதிப்பில் 87 லட்ச ரூபாய் செல்வாகிறதாம். இருந்தாலும் பரவாயில்லை நான் 2153 வரையிலாவது வாழ்ந்தாக வேண்டுமென்ற விருப்பத்துடன் பணத்தை செலவழித்து வருகிறார் அவர்.\n“வயதாகும் போது நமது ஸ்டெம் செல்களும் அதோடு சேர்ந்து காலியாகி விடும். எனக்கும் தான். நான் அதை தடுக்க என்ன செய்கின்றேன் என்றால் இடைவிடாது உண்ணா நோன்பு இருக்கிறேன். அதன் மூலம் அதிக ஸ்டெம் செல்களை பெறுகிறேன். அதை எனது உடலுக்குள் தேவையான இடங்களுக்கு நகர்த்திக் கொள்கிறேன். ���தன் மூலம் நான் என்றுமே எவர்கிரீன் இளைஞனாக இருப்பேன்” என்கிறார் அவர்.\nவெளியானது ’த்ரிஷ்யம் 2’ ட்ரைலர்; ஓடிடியில் பிப்.19இல் ரிலீஸ்\n“போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பேன்” - ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன்\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளியானது ’த்ரிஷ்யம் 2’ ட்ரைலர்; ஓடிடியில் பிப்.19இல் ரிலீஸ்\n“போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பேன்” - ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/29.html", "date_download": "2021-02-28T07:42:14Z", "digest": "sha1:HJZFXCU4T446V6G6LSVFLMP5FCZSBZ54", "length": 5314, "nlines": 52, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நெடுவாசல் போன்று நாட்டில் மேலும், 29 இடங்களில் அனுமதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநெடுவாசல் போன்று நாட்டில் மேலும், 29 இடங்களில் அனுமதி\nபதிந்தவர்: தம்பியன் 03 March 2017\nதமிழகத்தில், நெடுவாசலில் தற்போது பிரச்னையை ஏற்படுத்தியுள்ள ஆய்வுப்\nபணிகளைப் போல், நாட்டில் மேலும், 29 இடங்களில் அதற்கான அனுமதி\nகடந்த, 2015ல், சிறிய அளவிலான நிலப் பகுதிகளில் மீத்தேன், பெட்ரோல்\nஉள்ளிட்ட, 'ஹைட்ரோ கார்பன்' கனிமங்களின் ஆய்வுப் பணிகளுக்கு ஊக்கமளிக்க,\nதனி கொள்கை வகுக்கப்பட்டது. அதன்படி, அந்த பணிகளை பெறும் ஒப்பந்ததார\nநிறுவனங்களுக்கு, பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது. அப்பணிகளுக்காக, மத்திய\nஅரசு, கடந்த ஆண்டில், 'டெண்டர்' கோரியது. அதில், 31 இடங்களில் பணிகளை\nமேற்கொள்ள, 22 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், காரைக்கால் மற்றும் நெடுவாசல் ஆகிய இரு இடங்கள்; அசாம் - 9;\nஆந்திரா - 4; ராஜஸ்தான் - 2; மத்திய பிரதேசம் - 1; மும்பை கடல் பகுதி - 6\nமற்றும் குஜராத் கட்ச் கடற்பகுதியில், 2 இடங்களில் இந்த ஆய்வு\n0 Responses to நெடுவாசல் போன்று நாட்டில் மேலும், 29 இடங்களில் அனுமதி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நெடுவாசல் போன்று நாட்டில் மேலும், 29 இடங்களில் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/daily-current-affairs-december-21st-23rd-ca-for-all-exams/", "date_download": "2021-02-28T06:26:07Z", "digest": "sha1:OQGNFCRPP3DPBS7UBK5D24VWZA6K2TW7", "length": 38160, "nlines": 241, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Current Affairs December 21st- 23rd CA For All Exams - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nசீனிவாச ராமானுஜனின் பிறந்த நாளை (Dec 22nd) நினைவுகூரும் வகையில் தேசிய கணித தினம் இன்று கொண்டாடப்படுகிறது. எண் கோட்பாடு, கணித பகுப்பாய்வு, எல்லையற்ற தொடர் மற்றும் தொடர்ச்சியான பின்னங்கள் ஆகியவற்றில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக ராமானுஜன் நினைவுகூரப்படுகிறார்.\nஇந்த ஆண்டு, அவரது 132 வது பிறந்த நாள்.\nஇந்தியாவின் 5 வது பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்தியா டிசம்பர் 23 அன்று தேசிய உழவர் தினத்தை கொண்டாடுகிறது\nசவுத்ரி சரண் சிங் 28 ஜூலை 1979 முதல் 1980 ஜனவரி 14 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். அவர் பெரும்பாலும் ‘இந்தியாவின் விவசாயிகளின் சாம்பியன்’ என்று குறிப்பிடப்படுகிறார்.\nசவுத்ரி சரண் சிங் 1902 டிசம்பர் 23 அன்று ஒரு கிராமப்புற விவசாயி ஜாட் குடும்பத்தில் பிறந்தார். காந்திஜியால் தூண்டப்பட்ட சுதந்திர இயக்கத்தின் போது அவர் அரசியலில் நுழைந்தார், மேலும் அவர் 1937 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மாகாணங்களின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் பல நில சீர்திருத்தங்களுக்கு திரு சவுத்ரி பொறுப்பேற்றார். “ஜமீன்தாரி ஒழிப்பு மசோதா, 1952” ஐ நிறைவேற்றவும் அவர் கடுமையாக உழைத்தார்.\nசுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், அவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரசின் மூன்று முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவர் 1967 இல் காங்கிரசிலிருந்து விலகினார் மற்றும் உ.பி.யின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வரானார். 1979 ஆம் ஆண்டில் அவர் பிரதமரானார்.\nஅவரைப் பொறுத்தவரை, சாதி-இஸ்லாம் அடிமைத்தனத்தின் வேர். இந்தியாவின் வறுமை, ஜமீன்தாரியை ஒழித்தல் மற்றும் புராண உரிமையாளர் போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார். நபார்ட்-தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அவரது ஆட்சியில் நிறுவப்பட்டது.\nஅவர் 1987 இல் இறந்தார். புதுடில்லியில் உள்ள அவரது நினைவுச்சின்னத்திற்கு கிசான் காட் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் பாரம்பரியமான 40 நாள் கடுமையான குளிர்காலம் உள்ளூர் மொழியில் ‘சில்லாய்-கலன்’ என அழைக்கப்படுகிறது, இது டிசம்பர் 21, 2019 அன்று தொடங்கியது, பள்ளத்தாக்கின் மேல் பகுதிகள் பனிப்பொழிவைப் பெற்றன. பூஜ்ஜிய வெப்பநிலை, உறைந்த ஏரிகள் மற்றும் நதிக்கு பெயர் பெற்ற சில்லாய்-கலன் காலம் 2020 ஜனவரி 31 அன்று முடிவடையும்.\nஇந்த 40 நாட்கள் பனிப்பொழிவுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் போது அதிகபட்ச வெப்பநிலை கணிசமாகக் குறைகிறது. சில்லாய்-கலானின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கின் வானிலை தொடர்ந்து வறண்டதாகவும் குளிராகவும் இருக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனிக்குக் கீழே மற்றும் இந்த 40 நாள் காலகட்டத்தில் பனி உறைந்து நீண்ட காலம் நீடிக்கும்.\nசில்லாய்-கலன் முடிந்த பிறகும், குளிர் அலை, அதன் பிறகும் தொடர்க��றது. ஆகவே, சில்லை-கலானைத் தொடர்ந்து 20 நாட்கள் நீடிக்கும் ‘சில்லாய்-குர்த்’ (சிறிய குளிர்) ஜனவரி 31 முதல் பிப்ரவரி 19 வரை நிகழ்கிறது மற்றும் 10 நாள் நீண்ட கால ‘சில்லாய்-பச்சா’ (குழந்தை குளிர்) பிப்ரவரி 20 முதல் மார்ச் 2 வரை.\nஉலகின் பழமையான புதைபடிவ காடுகளின் எச்சங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் – அமெரிக்காவில் (அமெரிக்கா) ஒரு மணற்கல் குவாரி ஒன்றில் சுமார் 386 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரங்களின் விரிவான வலையமைப்பு. பிங்காம்டன் பல்கலைக்கழகம் மற்றும் யு.எஸ். இல் உள்ள நியூயார்க் ஸ்டேட் மியூசியம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கெய்ரோவில் உள்ள புதைபடிவ காடு நியூயார்க்கிலிருந்து பென்சில்வேனியா மற்றும் அதற்கு அப்பால் பரவியிருக்கும். இந்த கண்டுபிடிப்பு தற்போதைய உயிரியல் இதழில் வெளியிடப்பட்டது.\nஆராய்ச்சியாளர்கள் குழு, நியூயார்க்கின் ஹட்சன் பள்ளத்தாக்கிலுள்ள கேட்ஸ்கில் மலைகளின் அடிவாரத்தில் கைவிடப்பட்ட குவாரியில் 3,000 சதுர மீட்டர் காடுகளை வரைபடமாக்கியது. கில்போவாவில் (அல்லது நியூயார்க் மாநிலத்தில் அமைந்துள்ள கில்போவா புதைபடிவ வனப்பகுதி) உலகின் பழமையான காடு என்று இப்போது நம்பப்பட்டதை விட இந்த காடு கிட்டத்தட்ட 2 அல்லது 3 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கெய்ரோ காடு கில்போவாவில் உள்ளதை விட பழமையானது, ஏனெனில் கேட்ஸ்கில் மலைகளில் நிகழும் பாறைகளின் வரிசையில் புதைபடிவங்கள் கீழே இருந்தன.\nகண்டுபிடிப்புகள் மரங்களின் பரிணாமம் மற்றும் நாம் வாழும் உலகை வடிவமைப்பதில் அவர்கள் ஆற்றிய உருமாறும் பங்கு குறித்து ஒரு புதிய ஒளியை வீசுகின்றன.\nஇந்த காடு சிறிய மற்றும் மிதமான அளவிலான ஊசியிலையுள்ள மரங்களைக் கொண்ட ஒரு திறந்த காடு போல தோற்றமளிப்பதாகக் கருதப்படுகிறது, அவற்றுக்கு இடையே வளர்ந்து வரும் சிறிய அளவிலான தாவரங்களைப் போன்ற தனித்தனி மற்றும் கொத்தாக மரம்-ஃபெர்ன்.\nகுறைந்த பட்சம் இரண்டு வகையான மரங்கள் இந்த காட்டில் இருந்தன என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது: – (1) கிளாடோக்ஸைலோப்சிட்கள், ஒரு பழமையான மரம்-ஃபெர்ன் போன்ற தாவரங்கள், தட்டையான பச்சை இலைகள் இல்லாதது, மற்றும் கில்போவாவில் ஏராளமான எண்ணிக்கையில் வளர்ந்தன; (2) ஆர்க்கியோப்டெரிஸில், கூம்பு போன்ற ���ரத்தாலான தண்டு மற்றும் பழுப்பு நிறமான கிளைகள் இருந்தன, அவை பச்சை தட்டையான இலைகளைக் கொண்டிருந்தன.\nசில இடங்களில் 11 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள மற்றும் ஆர்க்கியோப்டெரிஸ் மரங்களுக்கு சொந்தமான வேர்களின் விரிவான வலையமைப்பையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த நீண்ட கால மர வேர்கள் தான் தாவரங்கள் மற்றும் மண்ணின் தொடர்புகளை மாற்றியமைத்தன, மேலும் காடுகள் மற்றும் வளிமண்டலத்தின் இணை பரிணாம வளர்ச்சிக்கு முக்கியமானது.\nஎட்டு மேற்கு ஆபிரிக்க நாடுகள் தங்களது பொதுவான நாணயத்தின் பெயரை ‘சி.எஃப்.ஏ பிராங்க்’ என்பதிலிருந்து ‘ஈகோ’ என மாற்ற ஒப்புக் கொண்டுள்ளன,\nஐவரி கோஸ்ட், மாலி, புர்கினா பாசோ, பெனின், நைஜர், செனகல், டோகோ மற்றும் கினியா-பிசாவு ஆகிய 8 மேற்கு ஆபிரிக்க நாடுகள் தற்போது சி.எஃப்.ஏ பிரான்ஸை தங்கள் நாணயமாக பயன்படுத்துகின்றன. கினியா-பிசாவு தவிர இந்த நாடுகள் அனைத்தும் முன்னாள் பிரெஞ்சு காலனிகள்\nஇது இரண்டு நாணயங்களின் பெயர்- 8 மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் ‘மேற்கு ஆபிரிக்க சி.எஃப்.ஏ பிராங்க்’ மற்றும் 6 மத்திய ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் ‘மத்திய ஆபிரிக்க சி.எஃப்.ஏ பிராங்க்’.\nஐவரி கோஸ்ட் உலகின் சிறந்த கோகோ உற்பத்தியாளர் மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் பிரான்சின் முன்னாள் பிரதான காலனியாகும்.\nஈரானில் சபாஹர் துறைமுகத்தை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகியவை டிசம்பர் 20, 2019 அன்று புதுதில்லியில் சந்தித்தன. இந்த துறைமுகம் மூன்று நாடுகளும் மத்திய ஆசிய நாடுகளுடனான வாய்ப்புகளின் நுழைவாயிலாக கருதப்படுகிறது.\nசபாஹர் துறைமுகத்தின் பணிகளை போர்ட் குளோபல் லிமிடெட் நிறுவனம் நடத்தி வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை மூன்று நாடுகளும் வரவேற்றன. சபாஹர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் மோர்முகோவா மற்றும் புதிய மங்களூர் துறைமுகங்களையும் சேர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. நாட்டில் சரக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக இந்தியாவில் சரக்கு முன்னோக்கி சங்கம் ஒரு ஆய்வு நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. சந்திப்பு வல்லுநர்கள் பொருட்கள், தூதரக விஷயங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை ஒத்திசைக்க ஒரு நெறிமுறையை இறுதி செய்ய ஒப்புக்கொள்கிறார்கள், அதுவரை TIR மாநாடு பயன்படுத்தப்பட உள்ளது.\n2019 ஆம் ஆண்டில் துறைமுகம் 5 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளது என்பதையும் இந்த சந்திப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியது. 2019 பிப்ரவரியில் தொடங்கிய துறைமுகத்திலிருந்து ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்றுமதியும் இதில் அடங்கும்.\nகுழுவின் முதல் கூட்டம் 2018 அக்டோபரில் நடைபெற்றது. மூன்றாவது கூட்டம் 2020 முதல் பாதியில் நடைபெற உள்ளது.\n5 ஜி (வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் ஐந்தாவது தலைமுறை) சோதனைகள் கடைசி காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nதிருவனந்தபுரத்தை கேரளாவில் காசராகோடு இணைக்கும் இந்தியாவில் முன்மொழியப்பட்ட அதிவேக ரயில் நடைபாதையான திருவனந்தபுரம்-காசர்கோடு அரை அதிவேக ரயில் நடைபாதை (எஸ்.எச்.எஸ்.ஆர்) 2024 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – வெள்ளி பாதை\nடிசம்பர் 20, 2019 அன்று, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தனது முதல் காய்கறிகளை வாரணாசியில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக அனுப்பியது.\nமீன்வளத் துறை (கோஐ), நபார்ட் மற்றும் தமிழக அரசு மீன்வள மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாட்டு நிதியை (எஃப்ஐடிஎஃப்) செயல்படுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\nஇந்திய தர கவுன்சில் (கியூசிஐ) சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகள் குறித்த தனது கணக்கெடுப்பை வெளியிட்டது. அறிக்கையின்படி, 66.9% பொம்மைகள் சோதனையில் தோல்வியடைந்தன\nகாத்மாண்டுவில் உள்ள கீர்த்திபூரில் நேபாள ஆயுத போலீஸ் படை (ஏபிஎஃப்) பள்ளிக்கான பெண்கள் விடுதி இந்திய அரசு கட்டியுள்ளது.\nமனித நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் திறன் கொண்ட மனித ரோபோ, டி-எச்ஆர் 3, டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஹார்பின் பனி விழா சீனாவில் கொண்டாடப்படுகிறது\nமோர்முகோவா துறைமுகம் சமீபத்தில் சபாஹர் ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது\nபாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சோதனை விரைவான எதிர்வினை மேற்பரப்பை விமான ஏவுகணைக்கு (கியூஆர்எஸ்ஏஎம்) வெற்றிகரமாக சுட்டது. ஒடிசாவின் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சில் இந்த சோதனை நடத்தப்பட்டது\nதோஹாவில் நடைபெற்ற 6 வது கத்தார் சர்வதேச கோப்பையில் இந்தியாவின் கணக்கைத் திறக்க முன்னாள் உலக சாம்பியன் பளுதூக்குபவர் சைகோம் மீராபாய் சானு (24) பெண்களின் 49 கிலோ வகை தங்கப் பதக்கத்தை வென்றார். சானு ஸ்னாட்சில் 83 கிலோவும், சுத்தமாகவும் 111 கிலோவும் தூக்கி மேடையில் முடிக்க முடிந்தது\nஇந்தியாவில் குறுக்கு ஒழுங்கு தலைமைக்கு ஒரு வார்ப்புருவை வழங்குவதற்கான தேசிய திட்டமான EChO நெட்வொர்க்கை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.\nகலாபகோஸ் தீவுகளில் எரிபொருள் கொட்டப்பட்டதை அடுத்து ஈக்வடார் அரசாங்கம் சமீபத்தில் கலபகோஸ் தீவுகளில் அவசரநிலை அறிவித்தது. 600 கேலன் டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற ஒரு பார்க் சமீபத்தில் இப்பகுதியில் மூழ்கியது. கலபகோஸ் தீவு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும், இது பூமியில் மிகவும் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இடமாக உள்ளது\nஇந்திய அமெரிக்கன் சேதுராமன் பஞ்சநாதன் சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்.எஸ்.எஃப்) இயக்குநராக நியமிக்கப்பட்டார்\nபாதுகாப்பு அமைச்சகம் 2019 டிசம்பர் 23 அன்று புதுடில்லியில் ஆர்டெக் கருத்தரங்கை நடத்த உள்ளது. ஆர்டெக் என்பது இராணுவ தொழில்நுட்ப கருத்தரங்கு ஆகும், இது 2016 முதல் நடைபெறுகிறது.\nதகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஐடி பாடி நாஸ்காம் (மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கம்) உடன் இணைந்து, புதிய வயது தொழில்நுட்பங்களுக்காக செயற்கை நுண்ணறிவு (AI), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) போன்ற புதிய வயது தொழில்நுட்பங்களுக்காக ‘எதிர்கால திறன்கள்’ என்ற திறனுள்ள தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் 20 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 10,000 மாணவர்கள்.\nசுமார் 1,600 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகள் (எம்.டி.ஆர்) ஒற்றை வழிப்பாதையில் இருந்து இருவழிப்பாதையாக மேம்படுத்த பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) மற்றும் இந்திய அரசு 490 மில்லியன் டாலர் கடனில் கையெழுத்திட்டுள்ளன. அகலங்கள், மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாலை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அனைத்து வானிலை தரங்களுடன்.\nஉலகின் புதிய போர் சண்டைக் களமாக விண்வெளியை விவரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க இராணுவ ‘விண்வெளிப் படையை’ வாஷிங்டனுக்கு அருகிலுள்ள இராணுவத் தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், இறுதி நிலத்தை கட்டுப்படுத்தவும் விண்வெளிப் படை உதவும் என்று டிரம்ப் எடுத்துரைத்தார்.\nகியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கேனல் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக (40 ஆண்டுகளில்) நாட்டின் முதல் பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸை நியமித்துள்ளார். ஐந்தாண்டு காலத்திற்கு பிரதமராக நியமிக்கப்பட்ட மர்ரெரோ குரூஸ் கியூப சுற்றுலா அமைச்சராக 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்\nசிறுபான்மை விவகார அமைச்சகம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட ஹுனார் ஹாத்தை ஏற்பாடு செய்யும். இந்த நடவடிக்கை கைவினைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதையும் அவர்களின் சந்தை வெளிப்பாட்டை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது\nடிசம்பர் 22, 2019 அன்று, உலக பொருளாதார மன்றம் தனது 50 வது ஆண்டு கூட்டத்தில் சுமார் 3,000 உலகத் தலைவர்கள் சந்தித்து “ஒத்திசைவான மற்றும் நிலையான உலகத்தை” உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதாகக் கூறியது.\nடிசம்பர் 21, 2019 அன்று, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் 2020 ஆம் ஆண்டின் ஆரம்ப இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை அழைத்தார். இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (பி.டி.ஐ.ஏ), யூரோபோல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. , பயங்கரவாத எதிர்ப்பு, யூரோடோம், காலநிலை மாற்றம் போன்றவை உச்சிமாநாடு பிரஸ்ஸல்ஸில் நடைபெற உள்ளது\nஇருதரப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா மற்றும் பிரேசில் இணைந்து உருவாக்கிய புதிய செயற்கைக்கோள் சீனா-பிரேசில் பூமி வள செயற்கைக்கோள் -4 ஏ (சிபிஆர்எஸ் -4 ஏ) சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான விண்வெளி ஒத்துழைப்பை மேலும் முன்னோக்கி தள்ளுகிறது. இது சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து நீண்ட மார்ச் -4 பி கேரியரில் ஏவப்பட்டது\nஎத்தியோப்பியா தனது முதல் செயற்கைக்கோளான ‘எத்தியோப்பியன் ரிமோட் சென்சிங் சேட்டிலைட்’ (ஈ.டி.ஆர்.எஸ்.எஸ்) ��� சீனாவிலிருந்து ஏவியது. ஈ.ஆர்.எஸ்.எஸ் என்பது தொலைநிலை உணர்திறன் கொண்ட மைக்ரோசாட்லைட் ஆகும், இது காலநிலை மாற்றம் குறித்த ஆப்பிரிக்க நாட்டின் ஆராய்ச்சிக்கு உதவும் பொருட்டு தொடங்கப்பட்டது. இது வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து (டி.எஸ்.எல்.சி) ஒரு லாங் மார்ச் -4 பி கேரியர் ராக்கெட் மூலம் 8 பிற செயற்கைக்கோள்களுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T06:53:34Z", "digest": "sha1:KUAQF5OVKGOZHOUYJC56GI5YK5IOE45Z", "length": 12576, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "சுயமாக செயல்பட வேண்டும்: 'பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது'; திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nசுயமாக செயல்பட வேண்டும்: ‘பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது’; திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அமைப்பு தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.\nஇதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி எம்.எல்.ஏ., அமைப்பு தேர்தலுக்கான மாநில தேர்தல் அதிகாரி பாபி ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டம் முடிந்ததும் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nதமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. இதை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்தை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பலம் இல்லாத அரசாங்கம் இருக்கிறது.\nஉட்கட்சியில் இருக்கிற பிரச்சினை அமைச்சரவையில் பிரதிபலிக்கிறது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே வலுவில்லாத அரசாங்கமாகவும், முடிவு எடுக்க முடியாத அமைச்சராகவும் இருக்கிறார்கள். பா.ஜ.க. அரசால் நிர்பந்திக்கப்பட்டு செயல்படாத நிலையில் அ.தி.மு.க. அரசு இருக்கிறது.\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறதா அல்லது பா.ஜ.க. ஆட்சி நடக்கிறதா அல்லது பா.ஜ.க. ஆட்சி நடக்கிறதா என்று கேட்கக்கூடிய அளவுக்கு இன்றைய செயல்பாடு இருக்கிறது. மத்திய மந்திரிகள் தலைமை செயலகத்துக்கு சென்று ஆய்வு நடத்தும் சூழல் உருவாகி இருக்கிறது. இதுவே கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த போது இப்படி நடந்தது கிடையாது.\nஅமைச்சர்களை அச்சுறுத்துவது, கட்டுப்பாடுகளை விதிப்பது என மத்திய அரசின் செயல்பாடுகள் இருக்கிறது. அ.தி.மு.க.வை உடைத்து பார்த்தார்கள். அது தங்களுக்கு சாதகமாக பயன்படவில்லை. இதனால் இப்போது சேர்த்து பயன்படுத்த பார்க்கிறார்கள்.\nஒட்டு மொத்தமாக பயமுறுத்தி பணிய வைத்து எதிர்காலத்தில் நடக்க இருக்கக்கூடிய ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் இவற்றிலே தமிழ்நாட்டில் கால் பதிப்பதற்காக பா.ஜ.க. அரசு எல்லா நாடகத்தையும் தமிழகத்தில் அரங்கேற்றுகிறது.\nபா.ஜ.க.வின் பினாமி அரசாக செயல்படாமல், தமிழக அரசாங்கம் சுயமாக செயல்பட வேண்டும். இதை தான் மக்கள் விரும்புகிறார்கள். கட்டுப்பாட்டுக்கு உட்பட்டோ, பயமுறுத்தலுக்கு உட்பட்டோ, மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டோ இந்த அரசாங்கம் செயல்பட்டால், மக்கள் நலப்பணிகள் நிறைவேறாது.\nதமிழ்நாட்டுக்கு வரவேண��டிய பல்வேறு தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது. தமிழ்நாடு இதனால் பல்வேறு இழப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.\nபிளஸ்–2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. உடனடியாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். இதில் கல்வித்துறை முழுக்கவனம் செலுத்த வேண்டும். இன்று (நேற்று) அன்னையர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு வாழ்த்துகளை காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/12/why-space-is-called-space/", "date_download": "2021-02-28T07:27:37Z", "digest": "sha1:FO35SFMQR3ESJHGLKZOPASE6AAR46KNE", "length": 17460, "nlines": 118, "source_domain": "parimaanam.net", "title": "விண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவிண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன\nவிண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன\nபொதுவாக நமது சூரியத்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில் சந்தித்தது கிடையாது.\nபொதுவாக நமது சூரியத்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில் சந்தித்தது கிடையாது.\nஆகவே “வெளி”யை விளங்கிக்கொள்ள சிறிய உதாரணம் ஒன்றைப் பார்க்கலாம்\nநமக்குத் தெரிந்த பொருட்களை வைத்துக்கொண்டு, சூரியத்தொகுதியை ஒரு சிறிய மாதிரியாக உருவாக்கிப் பார்க்கலாம். சூரியனது விட்டம் அண்ணளவாக ஒரு மில்லியன் கிலோமீட்டர்கள்… ஆனால் இப்படிச் சொல்லிவிட்டால் அது எவ்வளவு பெரியது என்று நமக்கு விளங்காது. அகவே சூரியனை ஒரு பெரிய தோடம்பழம் அளவு என்று வைத்து கொண்டு ஒரு மாதிரியை உருவாக்கினால், பூமி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nபால்பாயிண்ட் பென்களை (ball-point pens) உங்களுக்குத் தெரியுமல்லவா அதனது முனையில் இருக்கும் பாலின் அளவே நமது பூமி இருக்கும் அதனது முனையில் இருக்கும் பாலின் அளவே நமது பூமி இருக்கும் பூமி அவ்வளவுதான் இதுவே இப்படி என்றால், வியாழன் சூரியத் தொகுதியிலேயே மிகப்பெரிய கோள் வியாழன், அவரே வெறும் கோலிகுண்டு அளவுதான் இருப்பார்\nஆனால் பெரிய தோடம்பழம் அளவுள்ள சூரியனைச் சுற்றிவரும், பால் பாயிண்ட்அளவுள்ள பூமி, எவ்வளவு தொலைவில் சூரியனைச் சுற்றிவரும் என்று கருதுகிறீர்கள் எதோ சிலபல சென்டிமீட்டர்கள் இருக்கும் என்று நினைக்கலாம், அல்லது உங்கள் இரு கைகளிலும் ஒன்றை சூரியனாக நினைத்து, மற்றயதை பூமியாகப் பாவித்து, இரு கைகளையும் ஓரளவு தூரத்தில் பிடித்துக் காட்டி இவ்வளவு தூரம் இருக்கும் என்றும் கூறாலாம். ஆனால் உண்மை என்ன\nதோடம்பழம் அளவுள்ள சூரியனை, மண்ணளவு உள்ள பூமி 15 மீட்டார் தொலைவில் சுற்றிவரும்\nஇப்படி ஒரு பெரிய தோடம்பழத்தின் அளவை அடிப்படையாகக் கொண்ட சூரியத் தொகுதியின் மாதிரி ஒன்றை அமைக்க எமக்கு ஒரு சதுர கிலோமீட்டர் அளவைவிடப் பெரியதான இடம் தேவைப்படும். அந்த ஒரு சதுர கிமீ அளவில் வெறும் பால்பாயிண்ட் பேனாவின் பாலின் அளவுதான் பூமி, அதில் இருக்கும் ஒரு சிறிய நாடுதான் உங்கள் நாடு, அதிலிருக்கும் ஒரு சிறிய ஊரில் இருக்கும் ஓர் சிறிய கட்டடத்தில் இருந்து ஒரு “சிறிய ஆசாமியாகிய” நீங்கள் இதனைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.\nஇந்த பால்பாயிண்ட் அளவை கொண்டு பார்த்தால், நம் நிலவுக்கும் பூமிக்கும் வெறும் 4 சென்டிமீட்டர்கள் அளவு மட்டுமே. அப்படியென்றால், மனிதன் இதுவரை பயணித்த அதிகூடிய தூரத்தையும் (பூமியில் இருந்து 400,000 கிமீ தொலைவில் உள்ள நிலவு) உங்கள் உள்ளங்கையில் அடக்கிவிடலாம்\nமேலும் இந்த மாதிரியின் அடிப்படையில் புளுட்டோ சூ���ியனில் இருந்து 600 மீட்டர்கள் தொலைவில் சுற்றிவருகிறது. இந்த தூரத்தை நீங்கள் நடந்துசெல்லை சில நிமிடங்கள் எடுக்கலாம் இல்லையா அனால் நாசா புளுட்டோவிற்கு அனுப்பிய நியூ ஹொரைசன் விண்கலம், புளுட்டோவைச் சென்றடைய அண்ணளவாக 10 வருடங்கள் எடுத்து, அதுவும் அது பயணித்த வேகம், செக்கனுக்கு 16 கிமீ, அல்லது மணிக்கு 58,000 கிமீ\nஇப்போது இந்தச் சூரியத் தொகுதியே எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு ஒரு சிறிய எண்ணம் வந்திருக்கும். கொஞ்சம் சூரியத் தொகுதியை விட்டு வெளியே சென்று பார்க்கலாம்.\nநமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் அல்பா சென்டுரி (Alpha Centauri) என்ற விண்மீன் ஆகும். உண்மையிலேயே அது மூன்று விண்மீன்களால் ஆன ஒரு தொகுதி; சூரியனில் இருந்து 4.4 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.\nநமது தோடம்பழ அளவுகொண்ட மாதிரியில் இந்த விண்மீனை எங்கு வைக்கலாம் புளுட்டோ சூரியனில் இருந்து 600 மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது என்று ஏற்கனவே கூறிவிட்டோம், ஆனால் இந்த விண்மீன்\nசுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், தோடம்பழ அளவுகொண்ட சூரியனில் இருந்து அண்ணளவாக 4,400 கிமீ தொலைவில் வைக்கவேண்டும் சிந்தித்துப் பாருங்கள், அல்பா சென்டுரி வெறும் 4.4 ஒளியாண்டுகள் தொலைவில் மட்டுமே இருக்கிறது. நமது பால்வீதியாகிய விண்மீன் பேரடை அண்ணளவாக 100,000 ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது.\nஅதையும் தாண்டிச் சென்றால், எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் பேரடை, அன்றோமீடா 2.5 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது. இவற்றை எல்லாம் தோடம்பழ அளவுள்ள சூரியனின் மாதிரியில் காட்டவே முடியாது.\nவிண்வெளி என்ற பெயருக்குக் காரணம் தற்போது உங்களுக்கு தெளிவாகவே புரிந்திருக்கும்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nTags: அளவு, சூரியன், மாதிரி, விண்வெளி, வெளி\nபைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/defender/user-reviews", "date_download": "2021-02-28T07:55:06Z", "digest": "sha1:2GCCMVZJKPD6KACTFI2PWM2CWSRVCFEL", "length": 20255, "nlines": 528, "source_domain": "tamil.cardekho.com", "title": "Land Rover Defender Reviews - (MUST READ) 10 Defender User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேண்டு ரோவர் டிபென்டர்\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர் கார்கள்லேண்டு ரோவர் டிபென்டர்மதிப்பீடுகள்\nலேண்டு ரோவர் டிபென்டர் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி லேண்டு ரோவர் டிபென்டர்\nஅடிப்படையிலான 10 பயனர் மதிப்புரைகள்\nலேண்டு ரோவர் டிபென்டர் பயனர் மதிப்புரைகள்\nஇதனால் ஆல் games சிட்டி\nCompare Variants of லேண்டு ரோவர் டிபென்டர்\nடிபென்டர் 3.0 டீசல் 90 எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 110 எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 90 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 110 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 90 எக்ஸ்Currently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 110 எக்ஸ்Currently Viewing\nடிபென்டர் 90 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 90 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 110 ஹெச்எஸ்இCurrently Viewing\nஎல்லா டிபென்டர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nடிபென்டர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 4 பயனர் மதிப்பீடுகள்\nbased on 13 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் பயனர் மதிப்பீடுகள்\nbased on 21 பயனர் மதிப்பீடுகள்\nbased on 22 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் velar பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nlong highway ride க்கு ஐஎஸ் டிபென்டர் good\nWhich மாடல் அதன் Land Rover டிபென்டர் ஐஎஸ் best மீது off road\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nரேன்ஞ் ரோவர் velar விலை\nரேன்ஞ் ரோவர் evoque விலை\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் விலை\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/why-small-businesses-that-employ-11-million-fall-into-debt-trap/", "date_download": "2021-02-28T06:28:25Z", "digest": "sha1:ZBUE62C7WAFLSMYCRTGQTE2IRIX5LOV6", "length": 25400, "nlines": 95, "source_domain": "tamil.indiaspend.com", "title": "11.1 கோடி பேருக்கு வேலை தரும் சிறு வணிகங்கள் ஏன் கடன் வலையில் விழுகின்றன", "raw_content": "\n11.1 கோடி பேருக்கு வேலை தரும் சிறு வணிகங்கள் ஏன் கடன் வலையில் விழுகின்றன\nபுதுடில்லி: இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் -- எம்.எஸ்.எம்.இ எனப்படும் இவை, உற்பத்தி அலகுகளில் ரூ.10 கோடிக்கு கீழ், சேவை அலகுகளில் ரூ.5 கோடிக்கு கீழ் முதலீடுகளை கொண்டவை என்ற வரையறை -- அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை சமப்பிக்க, அவற்றின் பணப்புழக்கத்திற்கு முக்கிய ஆதாரம���ன அரசு முகமைகளில் பணம் செலுத்துவதை ஆன்லைனில் கண்காணிக்க ஏதுவாக, 2019-20 பட்ஜெட்டில்,கணக்கு தாக்கல் மற்றும் கட்டணம் செலுத்த புதிய அமைப்பு ஒன்று முன்மொழியப்பட்டது. ஆனால் புதிய அமைப்பு திறம்பட இயங்க, தற்போதுள்ள ஆன்லைன் அமைப்புகளில் உள்ள சில சிக்கல்களை தீர்க்க வேண்டும்.\nஇந்தியாவில் 2015-16இல், 6.34 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.), சுமார் 11.1 கோடி பேரை பயன்படுத்தியுள்ளதாக, தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவுகளை மேற்கோள்காட்டி, எம்.எஸ்.எம்.இ. ஆண்டு அறிக்கை 2018-19 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ.க்கள் உற்பத்தித்துறையில் 45%; ஏற்றுமதியில் 49% கொண்டுள்ளன; 30% தொழிலாளர்களை பயன்படுத்துகின்றன. தாமதமான பணப்பட்டுவாடா என்பது இவற்றை கடன், நோய் மற்றும் தோல்விகளில் தள்ளும் என்பது, தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவை நாங்கள் பகுப்பாய்வு செய்ததில் தெரிகிறது.\nஎம்.எஸ்.எம்.இ.-களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை, 2010-11ஆம் ஆண்டில் 8.61% என்றிருந்தது, 2015-16ஆம் ஆண்டில் 9.5% ஆக உயர்ந்ததாக, \"ஒருங்கிணைக்கப்படாத விவசாயம்சாரா நிறுவனங்கள்\" குறித்த தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 67 மற்றும் 73வது சுற்றுகளின் தரவுகளை நாங்கள் பகுப்பாய்வு செய்ததில் தெரியவந்தது. இது எம்.எஸ்.எம்.இ.-க்கள் எதிர்கொள்ளும் இரண்டாவது மிகத்தீவிரவமான பிரச்சினை; முதலாவது, தேவை குறைவு என்பதாகும். இருப்பினும், எம்.எஸ்.இ.-களுக்கான தற்போதுள்ள தளங்கள் (எம்.எஸ்.எம்.இ. சமாதான் மற்றும் வர்த்தகம் பெறுதல் தள்ளுபடி அமைப்பு -டி.ஆர்.டி.எஸ் (TReDS)) தாமத பணப்பட்டுவாடா போன்ற சிக்கல்களை கொண்டுள்ளன.\nஎம்.எஸ்.எம்.இ-க்களின் பணப்புழக்கத்திற்கு முக்கிய ஆதாரமான வினியோகஸ்தர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கான அரசின் பணப்பட்டுவாடா, தொகை தாமதங்களை நீக்குவது எம்.எஸ்.எம்.இ.களுக்கு பொருத்தமான முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்; மேலும், நிதி மற்றும் சந்தைப்படுத்தல் அணுகலையும் மேம்படுத்தும்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும், குறிப்பு பெறுதல் / தாமத பணப்பட்டுவாடா தொடர்பான சர்ச்சைகளை தீர்க்க ஏதுவாக சிறு,குறு மற்றும் நிறுவன வசதி கவுன்சிலை (எம்.எஸ்.இ.எஃப்.சி) அமைத்துள்ளன; எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டுச் சட்டம்-2006 இன் கீழ் இது கட்டாயமாகும். பொருட்கள் / சே��ையை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து 45 நாட்களுக்குள் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்பட்ட நாட்களுக்குள் பணம் செலுத்தவில்லை எனில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்த வங்கி விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகமாக, வாங்குபவர் வினியோகஸ்தருக்கு மாதாந்திர கூட்டு வட்டியை செலுத்த வேண்டும்.\nபணப்பட்டுவாடா தாமதம் செய்யும் நிறுவனங்கள், தாமதத்திற்கான காரணங்களை குறிப்பிட்டு, நிலுவைத் தொகை விவரங்களை கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு (எம்.சி.ஏ) அரையாண்டு வருமான கணக்குடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று, நவம்பர் 2018 இல் வெளியான எம்.எஸ்.எம்.இ. அமைச்சக அறிவிப்பு கூறுகிறது. ஜனவரி 2019 இல், எம்.எஸ்.எம்.இ. வினியோகஸ்தர்களின் விவரங்கள் அடங்கிய படிவத்தை (MSME-I) தாக்கல் செய்ய அனைத்து நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் விவகார அமைச்சகம் உத்தரவிட்டது.\nஆனால், அறிவிப்பின்படி பார்த்தால் இந்த ஒழுங்குமுறை விதிகள், எம்எஸ்எம்இ பிரிவில் 0.01% மட்டுமே இருக்கும் நடுத்தர நிறுவனங்களுக்கு பொருந்தாது.\nஅரசு முகமைகளின் தாமதமான பணப்பட்டுவாடா தொடர்பான வழக்குகளை நேரடியாக பதிவு செய்ய, எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்க ஏதுவாக, எம்.எஸ்.எம்.இ. சமாதான் என்ற பணம் செலுத்தும் இணையதளத்தை, அக்டோபர் 30, 2017இல் தாமதமாக அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.\nஇதில் இதுவரை, ரூ.7,212.23 கோடி மதிப்புள்ள 27,693 விண்ணப்பங்களை சிறு, குறு நிறுவனங்கள் (எம்.எஸ்.இ) தாக்கல் செய்துள்ளதாக எம்.எஸ்.எம்.இ சமாதான் இணையதளம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதில் 1,532 விண்ணப்பங்கள் சிறுகுறு நிறுவன வசதி கவுன்சில் (எம்.எஸ்.இ.எஃப்.சி) மூலம் தீர்க்கபட்டன;4,474 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.\nநாம் முன்பு குறிப்பிட்டது போல, நடுத்தர நிறுவனங்கள் சமாதான் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தகுதியற்றவை. உத்யோக் ஆதார் மெமோராண்டம் (யுஏஎம்) என்ற பதிவுக்கு பிறகு பெறப்பட்ட தனித்துவ அடையாள உத்யோக் ஆதார் எண் (யுஏஎன்) கொண்ட எம்.எஸ்.இ.-க்கள் மட்டுமே இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவை.\nஉத்யோக் ஆதார் மெமோராண்டம்( யு.ஏ.எம்) கேட்டு எம்.எஸ்.எம்.இ.-களின் பதிவு செப்டம்பர் 2015 இல் தொடங்கியது. ஆனால் இதுவரை சுமார் 77 லட்சம் எம்.எஸ்.இ.க்கள் மட்டுமே பதிவு செய்துள்ளன. 6.33 கோடி எம்.எஸ்.எம்.இ.கள் இருக்கும் நில���யில், சமாதான் இணையதளத்தில் விண்ணப்பிக்க சுமார் 12% எம்.எஸ்.எம்.இக்கள் மட்டுமே தகுதியானவை என்பதை இது குறிக்கிறது.\nஎம்.எஸ்.எம்.இ வினியோகஸ்தர்களின் பில்கள் மற்றும் விலைப்பட்டியல்களை தள்ளுபடி செய்வதற்கு வசதியாக ரிசர்வ் வங்கி மார்ச் 2014 இல், டி.ஆர்இ.டி.எஸ் (TReDS) இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இது, ஒரு விற்பனையாளர் ஒரு நிதி இடைத்தரகரிடம் இருந்து தள்ளுபடி/ கட்டணம் செலுத்திய பிறகு, விற்பனை பில் தொகையை மீட்டெடுக்கும் வகையிலான ஒரு நிதி ஏற்பாடாகும்.\nமுதல் டி.ஆர்இ.டி.எஸ் (TReDS) தளமான ரிசீவபிள்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் -ஆர்.எக்ஸ்.ஐ.எல் (Receivables Exchange of India Ltd) பிப்ரவரி 26, 2016இல் இணைக்கப்பட்டது. நிதி ஆயோக் வெளியிட்ட ‘புதிய இந்தியாவுக்கான உத்திகள் @ 75’, டி.ஆர்இ.டி.எஸ் இணையதளத்தில் அனைத்து பொதுத்துறை பிரிவுகளையும் பதிவு செய்வதை, பொது நிறுவனத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது.\nஇந்த அமைப்பு எம்.எஸ்.எம்.இ. வினியோகஸ்தர்கள், பெருநிறுவன வாங்குவோர் மற்றும் நிதியாளர்கள் என்ற மூன்றை உள்ளடக்கியது. பெருநிறுவன வாங்குபவர் எம்.எஸ்.எம்.இ வினியோகஸ்தர் பதிவேற்றிய விலைப்பட்டியல் மற்றும் பில்களை ஏற்றுக்கொண்ட பிறகு, நிதியாளர் விலைப்பட்டியலை தள்ளுபடி செய்கிறார்.\nஇருப்பினும், இது நீண்ட செயல்முறையாகும்; ஏனெனில் இது மூன்று அமைப்புகளுக்கு இடையில் பல கட்டங்களையும் தொடர்புகளையும் உள்ளடக்கியது. மேலும், தள்ளுபடி மற்றும் நிதிக்கட்டணங்கள் எம்.எஸ்.எம்.இ. வினியோகஸ்தர்களால் ஏற்கப்படுகின்றன; இது அவர்களின் வருவாயைக் குறைக்கிறது. இது பல எம்.எஸ்.எம்.இ.க்களை டி.ஆர்இ.டி.எஸ் (TReDS) இணையதளம் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறது; உடனடி கட்டணம் செலுத்த அனுமதிக்கும் விலைப்பட்டியல் தள்ளுபடிக்கு முறைசாரா நிதியாளர்களை அணுகும்படி கட்டாயப்படுத்துகிறது.\nமேலும், நவம்பர் 2, 2018 எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நிறுவனங்கள் சட்டம்-2013 இன் கீழ் பதிவு செய்த நிறுவனங்கள் மற்றும் ரூ. 500 கோடிக்கு மேல் விற்றுமுதல் (மற்றும் அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களும்) கொண்ட நிறுவனங்கள் மட்டுமே டி.ஆர்இ.டி.எஸ் (TReDS) இணையதளங்களை பயன்படுத்த முடியும். இது, பல எம்.எஸ்.எம்.இ.க்களை தவிர்க்க செய்கிறது.\nசிறு குறு நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ��த்திய, மாநில அரசுகள் நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளன. உதாரணமாக, திட்ட செலவை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் அரசு மானியத்தை வழங்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP); மறுநிதியளிப்பு மற்றும் எம்.எஸ்.எம்.இ-59 உள்ளிட்ட பல்வேறு வகை தொழில்களுக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் சிறு குறு நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முத்ரா யோஜனா (குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம்) திட்டம்; அரசு நிறுவனங்களிடம் பணப்பட்டுவாடா தாமதமாகும் பிரச்சினையை தீர்க்கும் எம்.எஸ்.எம்.இ. சமாதான் இணையதளம்; பணம் செலுத்துதல் தாமதமானால் காரணச்சேவை வழங்கும் டி.ஆர்இ.டி.எஸ் (TReDS) இணையதளம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.\nஎவ்வாறாயினும், இத்திட்டங்கள் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் நிதிப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது என்ற குறிக்கோள்களுடன் ஒன்றோடு செயல்பட முற்படுவது, பயனாளிகள் மற்றும் செயல்படுத்தும் முகவர்கள் மத்தியில் குழப்பத்திற்கு வழிவகுக்கும். ஒவ்வொரு திட்டத்திற்கும் ஊழியர்கள் மற்றும் பயனாளிகளை கையாள்வதற்கு அமைப்பு தேவை என்பதால், நிர்வாக செலவை இது அதிகரிக்கிறது. எனவே, இத்திட்டங்களையும் கொள்கைகளையும் எளிமைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.\nஆன்லைன் கட்டணம், விலைப்பட்டியல் தள்ளுபடி மற்றும் தாமதமாக பணம் செலுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒற்றை சாளரத்தீர்வு திட்டமே, அரசு மற்றும் சந்தையாளர்களிடம் இருந்து பணம் தாமதமாக செலுத்தும் சிக்கலை தீர்க்கும் (படம்-1) என்பது, தொழில்துறை மேம்பாட்டு ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் நாங்கள் மேற்கொண்ட பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.\nவாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரும் ஆன்லைன் கட்டண திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒரு வணிக பரிவர்த்தனை மற்றும் விற்பனையாளரால் விலைப்பட்டியலைப் பதிவேற்றிய பிறகு, வாங்குபவரிடம் இருந்து பணம் உடனடியாகவோ அல்லது ஒப்புக் கொள்ளப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படாவிட்டால், எம்.எஸ்.எம்.இ.-கள் விலைப்பட்டியல் தள்ளுபடியை தேர்வு செய்யலாம்.\nமேலும், சட்டரீதியான வழிகாட்டுதல்களின்படி பணம் செலுத்துவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், வாங்குபவர் மற்றும் வினியோகஸ்தர்கள் இருவருக்குமான பிரச்சனை, சமாதான் திட்��த்திற்கு தாமாகவே தீர்வுக்கு செல்லும். பல தொழில் முனைவோர் எம்.எஸ்.எம்.இ ஆன்லைன் தளம் பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே இதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சார தேவையும் உள்ளது.\nஅனைத்து எம்.எஸ்.எம்.இ.-களும் பதிவு செய்ய தகுதி பெற்றிருந்தால் தான், இந்த அமைப்பு சிறப்பாக செயல்படும்; அதன் செயல்முறைகள் விரைவாக, எளிமையாக இருக்கும்.\nஎம்.எஸ்.எம்.இ.-களின் ஆன்லைன் கட்டணத்திற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்பு\n(சர்மா, புதுடெல்லியில் உள்ள தொழில்துறை மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஐ.டி) உதவி பேராசிரியர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-vs-australia-india-s-predicted-xi-for-the-second-odi-1/2", "date_download": "2021-02-28T07:21:49Z", "digest": "sha1:MB6HS6XA4AC7ELBC5FVYF2G2OBOOG3DK", "length": 4898, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - இந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI", "raw_content": "\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\n#2: மிடில் ஆர்டர் மற்றும் ஆல்-ரவுண்டர்கள்\nராயுடு நம்பர்-4 பேட்ஸ்மேனாக களமிறக்கப்படுவார். மிடில் ஆர்டரில் தோனி இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக திகழ்வார். முதல் ஒருநாள் போட்டியில் கேதார் ஜாதவ் தோனியின் வழிகாட்டுதலின் படியே என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது என கூறியிருந்தார். தோனி நம்பர்-4 வீரராக களமிறங்கினால் ஆட்டத்திற்கு தகுந்தாவாறு செயல்படுவார். இந்த இடம் இவருக்கு சரியானதாக இருக்கும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாகும்.\nவிஜய் சங்கர் முதல் ஒருநாள் போட்டியில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டார். ரிஷப் பண்ட் நம்பர்-6 பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டு ஆட்டத்தை முடிக்கும் பணியை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேதார் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் சிறப்பாக அசத்தி சிறப்பான ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகின்றனர்.\nமிடில் ஆர்டர் பேட்டிங்கை சோதிக்கும் வகையில் பேட்டிங் வரிசையில் சற்று மாறுதல் செய்யலாம். முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா நம்பர்-5 பேட்ஸ்மேனாக களமிறக்கி சோதனை செய்து பார்க்கலாம். முதல் ஒருநாள் போட்டியில் இவரது பந்துவீச்சில் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கு குறைவாகவே ரன்கள் வழங்கினார். அத்துடன் ஃபீல்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் ரவீந்திர ஜடேஜா.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/who-will-be-next-virender-sehwag/2", "date_download": "2021-02-28T07:55:01Z", "digest": "sha1:ORK7LOR3WV6JQ5XAN2ILZPJVMDKIEYRY", "length": 5261, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - இந்த தலைமுறையின் வீரேந்தர் ஷேவாக் யார்?", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஇந்த தலைமுறையின் வீரேந்தர் ஷேவாக் யார்\nமுதல் 5 /முதல் 10\nசென்ற தலைமுறையில் பயமின்றி பேட் செய்வது என்றால் அது வீரேந்தர் ஷேவாக் தான். அதேபோல இந்த தலைமுறையில் உள்ள இளம் அதிரடி வீரர்களை பற்றி பார்போம்.\n# 2 ரிஷப் பன்ட்\nபெரும்பாலும் 'அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட்' என்று கருதப்படும் பன்ட் ஹரித்வாரில் பிறந்தவர். மைதானத்திற்கு வந்தவுடன் பவுண்டரிகள் அடிப்பதில் சிறந்தவர். 2016 உலகக் கோப்பையில் இந்திய U-19-ல் ஆடிய ரிஷப் பன்ட், நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 பந்துகளில் 75 ரன்களை எடுத்து தொடரின் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். அவர் அடுத்த போட்டியில் ஒரு சதத்தை அடித்தார்.\nஇளம் வயதில் அனைத்து விதமான உயர்வையும் தாழ்மையையும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்து இருந்தார். ஆனால் அவர் ஒருபோதும் தன் பாணியில் இயற்கையான விளையாட்டை தொடர்வதை கைவிடவில்லை. 2018 ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய பன்ட், முக்கியமான ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.\nஇந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடுமாறினாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அந்த போட்டியில் 146 பந்துகளில் 114 ரன்களை அதிரடியாக குவித்தார். அடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவரின் சராசரி 92. அதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தினார். இரண்டு ஒரு நாள��� போட்டிகளில் பேட் செய்துள்ள அவரின் ஸ்ட்ரைக் ரேட் 132. இதனால் அவர் இந்திய அணியின் முக்கிய இளம் வீரராக உருவெடுத்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்து கொண்டிருக்கிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-28T06:47:40Z", "digest": "sha1:Q3DLW4RMN6LWK26BUC5CL4AIGQZI7VZG", "length": 7023, "nlines": 80, "source_domain": "technicalunbox.com", "title": "தமிழகத்தில் மதுபாட்டில்களை விற்க அரசு புதிய வழி ஆன்லைனில் மதுபாட்டில் விற்க முடிவு – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மதுபாட்டில்களை விற்க அரசு புதிய வழி ஆன்லைனில் மதுபாட்டில் விற்க முடிவு\n10 months ago administrator\tஆன்லைன் மது, டாஸ்மாக், தமிழக அரசு, மது\nகொரொனா பிரச்சினை துவங்கியதிலிருந்து இந்திய நாடு முழுக்க மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் பல இன்னல்களை கடந்த 40 நாட்களுக்கு மேலாக சந்தித்து தவித்து வந்தனர்\nஇப்படி இருக்க நாளை தமிழகத்தில் மது கடைகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது மேலும் ஆன்லைனிலும் மது விற்க தமிழக அரசு தற்போது முடிவு செய்துள்ளது\nஆன்லைனில் மது வாங்குபவர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு இரண்டு பாட்டில்கள் மட்டுமே அதிகபட்சமாக வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அனுமதி வழங்கியுள்ளது\n← இந்திய அணியில் சேர ஆசை படுகிறேன் முன்னாள் பாகிஸ்தான் நட்சத்திர பவுலர்\nதமிழ் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் வைத்து ஒரே வருடத்தில் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தகவல் →\nமதுக்கடைகள் நாளை தமிழகத்தில் திறப்பு, இம்முறை புதிய விதிமுறைகளுடன் மதுக்கள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்தது\nரயில் சேவைகள் மீண்டும் துவங்குகிறது,முன்பதிவு இன்று முதல்\n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/08/16085320/Every-cricketer-has-to-end-his-journey-one-day-Virat.vpf", "date_download": "2021-02-28T06:41:31Z", "digest": "sha1:ISZXN4KF4WS6CCEIHJJN4SCVYCCB4QNS", "length": 13102, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Every cricketer has to end his journey one day Virat Kohli || டோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு நீங்காமல் இருக்கும், அவருக்கு தலை வணங்குகிறேன் - விராட் கோலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு நீங்காமல் இருக்கும், அவருக்கு தலை வணங்குகிறேன் - விராட் கோலி + \"||\" + Every cricketer has to end his journey one day Virat Kohli\nடோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு நீங்காமல் இருக்கும், அவருக்கு தலை வணங்குகிறேன் - விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக விளங்கிய டோனி, நாட்டின் 74-வது சுதந்திர தினமான நேற்று திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.\nயாரும் எதிர்பாராத வகையில் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி நேற்றிரவு அதிரடியாக அறிவித்தார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கும் முழுக்கு போட்டுள்ளார். அவரது ஓய்வு அறிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.\nஇந்திய கேப்டன் விராட் கோலி, நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்��ாத இடத்தை அவருக்கு அளிக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக, விராட் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒருநாள் தன்னுடைய பயணத்தை முடித்தாக வேண்டும். ஆனால், மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.\nஅந்த வகையில், சக வீரராக டோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு தன்னுள் நீங்காமல் இருக்கும். அவருக்கு தலை வணங்குகிறேன். இந்த நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அளிக்கும். நான் மனிதனை பார்ப்பேன். என பதிவிட்டுள்ளார்.\n1. சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்: விராட் கோலி\nசென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள், கிரிக்கெட் மீதான அவர்களின் புரிதல் அபாரமானது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\n2. அடுத்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்போம்- விராட் கோலி\nசென்னையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n3. “விராட் கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை” - மொயீன் அலி\nஇந்தியாவுடன் நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் விராட் கோலியை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.\n4. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுக்க கோரும் வழக்கில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது\n5. சர்ச்சையை கிளப்பும் இந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடுகள்\nஇந்திய கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட முதலீடு சர்ச்சயை எழுப்புகிறது ;இரட்டை ஆதாயம் தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. ���ாங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ‘ஆமதாபாத் ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாக இல்லை’ - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\n2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 2-வது வெற்றி\n3. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை 4 நகரங்களில் நடத்த ஆலோசனை\n4. ‘2 நாளிலேயே டெஸ்ட் போட்டி முடிந்தது வெட்கக்கேடானது’ - ஜோ ரூட்\n5. பேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது: ஆடுகளத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரோகித் சர்மா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/tamilmurasu.org/india/", "date_download": "2021-02-28T07:18:20Z", "digest": "sha1:PEPRBJW6L7C76NOMKIGYOMFNETM223EL", "length": 14314, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nசமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம்...\nபுதுடெல்லி: கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,...\nகேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை\nதிருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ், கூட்டணி தலைவர்கள்,...\nஉச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் முதல்வர் பதவியை...\nஉரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’\nபுதுடெல்லி: உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள் என்ற கோஷங்களுடன் டுவிட்டரில் ‘மோடி ரோஜ்கர் டூ’ என்ற...\n16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற...\nபுதுடெல்லி: இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்ட இருநாடுகளின் படைகளையும் விலக்கிக் கொள்ள இருநாட்டின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான...\nகாஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, காவல் துறை தலைவர் விஜய் குமார்...\nதமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு\nபுதுடெல்லி: வரும் 25ம் தேதி 5 மாநில தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதால், நாளை மறுநாள்...\n3 மாநிலத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை: 19 நாளில் 13 முறை விலை உயர்வு\nபோபால்: மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை கடந்த...\nசக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு...\nபுதுடெல்லி: ‘மீடூ’ புகாரில் சிக்கிய அமெரிக்காவின் ஹார்விக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவில் முன்னாள்...\n22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன்...\nபுதுச்சேரி: புதுவையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு, கவர்னர் உத்தரவிட்டுள்ள நிலையில்...\nகொரோனா வழிகாட்டல் காரணங்களை பயன்படுத்தி பீகார் பேரவை தேர்தலில் பல கோடி ரூபாய் சுருட்டல்: அதிகாரிகளின்...\nபாட்னா: கொரோனா வழிகாட்டல் நெறிமுறை காரணங்களை பயன்படுத்தி பீகார் பேரவை தேர்தலில் பல கோடி ரூபாயை...\nதமிழ்நாடு-புதுச்சேரி சட்டப் பேரவையில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது: முதல் நாளான...\nசென்னை: தமிழ்நாடு- புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் திமுகவினர் இன்று முதல்...\nபுதுச்சேரி: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பு ஏற்பதற்கு முன் மே மாதம் 28ம் தேதி, துணை...\nசுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது போல் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தற்கொலை\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட்டது. இப்படத்தில்...\nஇன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: ‘ஸ்டிக்கர்’ இல்லை என்றால் 2 மடங்கு அபராதம்\nபுதுடெல்லி: இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டண முறை...\nவீட்டை சுற்றி திடீர் போலீஸ் பாதுகாப்பு என்னை உளவு பார்க்கறீங்களா: திரிணாமுல் எம்பி ஆவேசம்\nபுதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா டெல்லியில் வீட்டில் தங்கியுள்ளார்....\nடெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் விடியவிடிய பீதி: வீட்டில் தூங்க முடியாமல்...\nபுதுடெல்லி: டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்,...\nகொரோனா தளர்வுக்கு மத்தியில் விமான பயண கட்டணம் 30% அதிகரிப்பு:போக்குவரத்து அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி: கொரோனா தளர்வுக்கு மத்தியில் விமான பயண கட்டணம் 30% அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து...\nமகாராஷ்டிரா அரசு அனுமதி அளிக்காததால் விமான ‘சீட்’டில் அமர்ந்த ஆளுநர் திடீர் வெளியேற்றம்: கோப்புகள் மீது...\nமும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று காலை மாநில அரசுக்கு சொந்தமான விமானத்தில் உத்தரகாண்ட்...\nமாநிலங்களவை காங். தலைவராக கார்கே நியமனம்: வெங்கையா நாயுடுவுக்கு கடிதம்\nபுதுடெல்லி: மாநிலங்களவை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர்...\nஇந்தியாவின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை\nபுதுடெல்லி: இந்திய அரசின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு...\nஉ.பி-யில் மீண்டும் அரங்கேறிய ‘விகாஷ் துபே பார்ட் - 2’ : மதுபான கும்பலால் போலீஸ்காரர்...\nலக்னோ: உத்தரபிரதேசத்தில் ‘விகாஷ் துபே பார்ட் - 2’ என்ற அடிப்படையில் மதுபான கும்பலால் போலீஸ்காரர்...\nவாழும் வரை நான் ‘ராயல் பெங்கால்’ புலி : பாஜகவுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nகொல்கத்தா: வாழும் வரை நான் ‘ராயல் பெங்கால்’ புலியாக தான் இருப்பேன் என்று பாஜகவுக்கு எச்சரிக்கை...\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி: இந்தியாவின் டுவிட்டர் இயக்குனர் பதவி விலகல்\nபுதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் டுவிட்டர் நிறுவன...\nஉத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் 14 சடலம் மீட்பு: சுரங்கப்பாதையில் விடியவிடிய தேடும் பணி தீவிரம்\nடேராடூன்: உத்தரகாண்டில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட வெள்ளப் பெரு��்கில் சுரங்கப்பாதையில் இருந்து 14 பேரின் சடலங்கள்...\n© 2021 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/kankana-ranavath---queen-movie---2014", "date_download": "2021-02-28T07:17:20Z", "digest": "sha1:UQ4KD47HA7U5QAVRTG2TVGLCFORMCE7M", "length": 6150, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கங்கனா ரனாவத்தை பாலியல் ரீதியாக சீண்டிய பிரபல இயக்குனர். அதிர்ச்சியில் ரசிகர்கள்!! - TamilSpark", "raw_content": "\nகங்கனா ரனாவத்தை பாலியல் ரீதியாக சீண்டிய பிரபல இயக்குனர். அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் குயின் பட இயக்குனர் விகாஷ் பகால் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். தமிழ் சினிமாவில் 2008ஆம் ஆண்டு தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பல விருதுகளை பெற்றுள்ள அவர் 2014 ஆம் ஆண்டு வெளியான குயின் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றிப் படமாக அமைந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில் குயின் படத்தின் இயக்குனர் விகாஷ் பகால் மீது ஏற்கெனவே பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இந்நிலையில் அதுகுறித்து, கங்கனா ரனாவத் பேசும்போது, இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக தான் இருக்கும். ஏனெனில் என்னிடமும் பல தடவை பாலியல் தொல்லை கொடுக்கும் விதமாக பழகினார். அவரிடம் இருந்து மீண்டு வருவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது என்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை தற்போது வெளியிட்டுள்ளது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு. ஆதாரத்துடன் கண்டுபிடித்த மனைவி.\nதிருமணமான பெண்ணுடன் ஓட்டம்பிடித்த இளைய மகன். அவமானம் தாங்காமல் மூத்த மகனுடன் தந்தை எடுத்த விபரீத முடிவு.\n9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, மளிகை கடை உரிமையாளர். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\nசென்னைக்கு வருவதற்காக நடுவானில் பறந்த விமானம். பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு. பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு.\nஉயர் அதிகாரிகள் மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற பெண்.\n யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள். கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு.\nகாதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.\n19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர்.\nப்பா.. தொகுப்பாளினி ரம்யாவா இது வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் அதுவும் எப்போ தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/1300", "date_download": "2021-02-28T06:04:01Z", "digest": "sha1:HDVFJPECJZZWKRBZU5HCQDNQBDJMAKT5", "length": 9131, "nlines": 96, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-26/10/2015 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\n8300 புள்ளிக​ளை தாண்டி துவங்கிய சந்​தையானது 8300 புள்ளிக​ளை தக்க ​வைத்து ​கொள்ள இயலாத சரிவுடன் முடிவுக்கு வந்தது. இன்று இறுதியில் -0.42% அல்லது -34.90 என்ற அளவு சரிந்து 8,260.55 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று ���ாங்க வி​லை கூறியிருந்த​வைகளில் HINDUNILVR 805.60, VOLTAS 292.60, KSCL 508.95 என்று எனது வி​லைக்கு கி​டைத்தன.\n​​இன்று விற்க வி​லை கூறியிருந்த​வைகளில் எதுவும் வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.\nPOWERGRID பங்கானது -0.40% சரிந்து 135.75 என்பதாகவும், HINDUNILVR பங்கானது +1.00% உயர்ந்து 808.60 என்பதாகவும், VOLTAS பங்கானது +2.20% உயர்ந்து 295.40 என்பதாகவும், KSCL பங்கானது +3.30% உயர்ந்து 517.40 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (27-10-2015) சந்​​தையில் SAIL,VAKRANGEE, INDUSINDBK, TATASTEEL, IBULHSGFIN ஆகிய பங்குக​ளை வாங்க உள்​ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க ​வேண்டிய பங்குகளின் வி​லைகள் குறித்த பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-02-28T06:00:54Z", "digest": "sha1:E3Z4OZMQLMBNTMGURJA4HWWJATNCJQLO", "length": 11377, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "ரஷிய எதிர்க்கட்சி தலைவரின் சிறைத் தண்டனையை உறுதி செய்தது முறையீட்டு நீதிமன்றம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nரஷிய எதிர்க்கட்சி தலைவரின் சிறைத் தண்டனையை உறுதி செய்தது முறையீட்டு நீதிமன்றம்\nரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nபரோல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு (வயது 44) மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஏற்கனவே சில காலம் அவர் வீட்டுச் சிறையில் இருந்ததால், அதற்கு ஏற்ற வகையில் இந்த தண்டனைக் காலம் குறைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்த தண்டனையை எதிர்த்து முறையீட்டு நீதிமன்றத்தில் நவால்னி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, நவால்னியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.\nஉலகம் Comments Off on ரஷிய எதிர்க்கட்சி தலைவரின் சிறைத் தண்டனையை உறுதி செய்தது முறையீட்டு நீதிமன்றம் Print this News\nபரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவு – உத்தியோகப்பூர்வ அறிவிப்��ு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய படங்கள்\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாகமேலும் படிக்க…\nசவுதி இளவரசர் உத்தரவின் பெயரிலேயே ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்: அமெரிக்க புலனாய்வு அறிக்கை\nசவுதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் உத்தரவின் பெயரிலேயே, பிரபல ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில்மேலும் படிக்க…\nஸ்பெயினின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்: பொது சொத்துக்களை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள்\nநைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்தல்\nஅர்மீனியாவில் அரசாங்கத்தை கவிழ்க்க இராணுவம் முயற்சி: பிரதமர் பாஷின்யன் பரபரப்பு குற்றச்சாட்டு\nவறுமையை ஒழிப்பதில் சீனா வெற்றி: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பெருமிதம்\nஉலகளவில் பெரும் மனிதாபிமான நெருக்கடியில் யேமன்: உடனடி நிதியுதவி கோருகிறது ஐ.நா.\nஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம்: உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரிப்பு\nபோர்த்துகலில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nஇறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: சீனா\nசிறுபான்மை சமூகங்களின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தை அழிக்க முயற்சி – அன்டோனியோ குட்ரெஸ்\nமியன்மார் இராணுவத்தின் உத்தியோகபூர்வ முகப்புத்தகம் முடக்கப்பட்டது\nஅமைதியான கூட்டத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு: மியன்மார் இராணுவத்துக்கு ஐ.நா. கண்டனம்\nகாற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்து\nகொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க G7 நாடுகள் ஒன்றிணைவு\nபரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவு – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு\nசெவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய படங்கள்\nகொரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுங்கள்: சீனா வல��யுறுத்தல்\nமியன்மார் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.பவளம்மா நடராஜா\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilayaraja.forumms.net/t321p625-anything-about-ir-found-on-the-net-vol-4", "date_download": "2021-02-28T06:43:29Z", "digest": "sha1:GFXCX4ZQMQI3DSZDDOBHSYBDFXGZ5M4M", "length": 19906, "nlines": 339, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Anything about IR found on the net - Vol 4 - Page 26", "raw_content": "\nதமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சுமார் 30 ஆண்டுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார்.\nதமிழில் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த ‘கேளடி கண்மணி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வஸந்த். அதன்பின்னர் ‘நீ பாதி நான் பாதி’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’ போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கினார். அடுத்ததாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.\nஇந்நிலையில், தற்போது இயக்குனர் வஸந்த், புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். அந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாக வஸந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் ‘கேளடி கண்மணி’ படத்தை அடுத்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் இளையராஜாவுடன் இணைந்து வஸந்த் பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவஸந்த் மற்றும் இளையராஜா இணைந்த ‘கேளடி கண்மணி’ படத்தில் இடம்பெற்ற ‘மண்ணில் இந்த காதல்’ மிகவும் பிரபலமானது. ஏனெனில் இப்பாடலை எஸ்.பி.பி. மூச்சு விடாமல் பாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇது தற்போது பழைய செய்தி தான். இது குறித்துப் பலரும் கருத்துக்கள் சொல்லியாச்சு.\nஇரு தரப்பினரின் நியாயங்கள் மற்றும் உணர்வுகள் குறித்து எனக்குக்கருத்து ஒன்றுமில்லை. அது சட்டப்பிரச்னை. மற்றும் வரலாற்றில் இட��்பெறத்தக்க ஒரு மனிதரை அவரது நாடு நடத்திக்கொண்டிருக்கும் விதம்\nபலரும் இது குறித்து ஏற்கனவே நிறைய விளக்கியாகி விட்டது என்பதால் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை\nஇவற்றுக்கு அப்பால் பலரும் பேசாத ஒன்று குறித்து மட்டும் இங்கே பதிவு செய்து விடுவோம்.(அல்லது பலரும் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கும் ஒன்றை மறுக்கவும் தெளிவு படுத்தவும் வேண்டியிருக்கிறது).\nஅதாவது, 40 ஆண்டுகளாக ராசா உண்டாக்கியவை \"எல்லாமே\" இந்த வளாகத்தில் தான் நடந்தது என்று சொல்லி \"வெறும் ஒரு இடத்துக்கு\" இசையின் படைப்பாளியைக்கால் கூடுதல் மதிப்புக்கொடுக்க முயலும் செய்திகளை இங்கே மறுத்தாக வேண்டும்\nநேரடியாகச் சில எடுத்துக்காட்டுகளை இங்கே \"ஒரு பானைக்கு ஒரு சோறு\" என்ற விதத்தில் பாருங்கள்:\nதமிழில் முதல் ஸ்டீரியோ ப்ரியா (1978) வேறு ஒலிப்பதிவுக்கூடத்தில் பதிவானது. (ஏசுதாசின் தரங்கிணி அல்லது மற்றொன்று பாடகர் இதற்கு உதவியதற்குக் கைம்மாறாக எல்லாப் பாடல்களும் அவருக்கே).\nராசாவின் தயாரிப்பான ஆனந்தக்கும்மி ஒலிப்பதிவுக்காக மும்பை சென்றது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் வந்த செய்திப்படி அங்கே தரம் கூடுதல் என்று ராசாவே சொல்லியிருந்தார்.\nதொடர்ந்தது அவ்வப்போது கூடுதல் பணமிடும் படங்கள் மும்பையில் பதிவு செய்தன (தளபதி ஒரு எடுத்துக்காட்டு).\nஏவிஎம் நிறுவனத்தின் பல படங்களின் இசைப்பதிவுகள் அவர்களுடைய கூடத்தில் நடந்தவை என்பது பல செய்திக்கட்டுரைகளிலும் உள்ளதே. அவர்களும் ஒரு காலகட்டத்தில் ராசாவுக்குத் தனி அறையெல்லாம் கொடுத்திருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.\nபாடல் பதிவுகளுக்கு அப்பால் \"உருவாக்கங்கள்\" வேறு பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பது இளையராசாவின் வரலாறு குறித்துப் படித்து வருபவர்கள் நன்கு அறிந்ததே (சத்யன் அந்திக்காடு படப்பாடல் உருவாக்கங்களுக்காக மலையாள நாடு சென்ற கதைகள் நினைவுக்கு வருகிறதா (சத்யன் அந்திக்காடு படப்பாடல் உருவாக்கங்களுக்காக மலையாள நாடு சென்ற கதைகள் நினைவுக்கு வருகிறதா மணிரத்னத்துடன் வி ஜி பி கோல்டன் பீச்சில் செலவு செய்த நேரம் / உணவு மணிரத்னத்துடன் வி ஜி பி கோல்டன் பீச்சில் செலவு செய்த நேரம் / உணவு பாரதிராசாவுடன் பாம்க்ரோவ் உள்பட்ட பல ஓட்டல்கள் பாரதிராசாவுடன் பாம்க்ரோவ் உள்பட்ட பல ஓட்டல்கள்\nப��திய நூற்றாண்டில் கிடைத்த ஆகச்சிறந்த தொகுப்புகளில் ஒன்றான \"நீதானே என் பொன்வசந்தம்\" எங்கே பதிவானது என்று சொல்லத்தேவையில்லை.\nஎல்லாவற்றுக்கும் முன்னர் (அதாவது அவருக்கென்று அறை -கிறை எல்லாம் இல்லாத தொடக்கக்காலத்தில்) வந்த பாடல்களின் சிறப்புக்கு என்ன குறைச்சல்\nஆக, ராசாவின் படைப்பூக்கம் / திறன் இவற்றை வெறும் ஒரு இடத்துக்கோ அல்லது அங்கே கிடைத்த \"தியானம் / அமைதி\" போன்ற வெளிச்சூழல்களுக்கோ கொடுத்து அவரை இழிவு படுத்த வேண்டாம் என்பது மட்டுமே இந்தப்பதிவில் நான் சொல்ல வருவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/229203?ref=archive-feed", "date_download": "2021-02-28T06:43:37Z", "digest": "sha1:TYPQWXJBMZDCRBSCU6OBHCVQMDVE5JCE", "length": 11746, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க இதை கடைப்பிடித்தால் போதும்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமார்பக புற்றுநோய் வராமல் தடுக்க இதை கடைப்பிடித்தால் போதும்\nபெண்களை தாக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த மார்பக புற்றுநோய். இந்த மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கு ஒரு சவாலான பிரச்சனையாகவே இருக்கின்றன.\nஇந்த மார்பக புற்றுநோயானது சில விஷயங்களை சார்ந்து இருக்கின்றன. இது வயது, குடும்ப வரலாறு, மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பாலினம் போன்றவற்றை பொருத்து வருகின்றன.\nமேலும் இது நமது வாழ்க்கை முறை சார்ந்தும் வர வாய்ப்புகள் இருக்கிறது. மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க நாம் தினசரி உடற்பயிற்சி, மற்றும் புகைப்பழக்கங்கள் இல்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி நீங்கள் ஒரு சில உணவுகளையும் உங்களது டயட்டில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.\nமிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றன.\nமேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை எப்போதும் பாதுகாக்கும்.\nமஞ்சளின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை. மஞ்சள் உடலிற்கு உள் மற்றும் வெளியில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உதவி செய்கின்றது.\nமஞ்சள் கேன்சரின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. கேன்சர் செல்களை விரைவாக வளருவதை மஞ்சள் தடுக்கும். மஞ்சளின் நன்மைகளில் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், இது கேன்சரை தடுக்க பயன்படுகிறது என்பது தான் உண்மை.\nபல வகையான வண்ண வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களை கண்டிப்பாக உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும். இது உங்களது உடலுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும்.\nநீங்கள் சாப்பிடும் உணவுகளில் நிச்சயமாக நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம். இந்த நார்ச்சத்துக்கள் உங்களுக்கு முழு தானிய உணவுகள், பீன்ஸ் போன்ற உணவுகளில் இருந்து கிடைக்கும்.\nநீங்கள் குறைந்த கொழுப்பு உடைய பாலை தினமும் பருகி வரலாம். அதுமட்டுமின்றி பால் பொருட்களையும் உங்களது உணவில் முக்கியமாக சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.\nசோயா பின்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது. நீங்கள் சோயா பின்ஸ் சம்பந்தப்பட்ட உணவு பொருட்களை அடிக்கடி உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பலனை தருமாம்.\nஉங்களது டயட்டில் விட்டமின் டி ஊட்டச்சத்து உள்ள உணவுகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டியது அவசியமாகும். இந்த உணவுகளை உண்பதன் மூலமாக உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/idai-veliyil-udaiyum-poo-book-review/", "date_download": "2021-02-28T06:59:15Z", "digest": "sha1:SMV7KFCAIDEVSLRQ3DSGCIH5IDN2XPPA", "length": 18282, "nlines": 233, "source_domain": "neerodai.com", "title": "Idai Veliyil Udaiyum Poo | நூல் ஒரு பார்வை | புத்தக விமர்சனம்", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஇடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nபேச்சாளர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்களின் கவிதை நூல் “இடை-வெளியில் உடையும் பூ” ஒரு பார்வை – idai veliyil udaiyum poo\nஅன்புத்தோழி ஜெயஸ்ரீ அவர்கள் பகுதிநேர பொதிகை செய்தி வாசிப்பாளர் என்பதை அறிவதில் மகிழ்ச்சி. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பதும், இது கவிஞருக்கு இரண்டாவது புத்தகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவலியைக் கலை செய்யும் வார்த்தைகள் என்று “கவிஞர் வைரமுத்து” அவர்கள் வருணிப்பதிலிருந்தே கவிதை வரிகளின் ஆளுமை மற்றும் ஆழமான உண்மையை உணர முடிகிறது. ஈரோடு “இடையன் இடைச்சி நூலகம் வெளியீடு” செய்த 112 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்திற்கு பொள்ளாச்சி இலக்கிய வட்ட தலைவர் “கவிஞர் க. அம்சப்ரியா” அவர்கள் வழங்கிய வாழ்த்துரை வாயிலாக கவிஞரின் வரிகளில் நிரம்பிய ஆத்மார்த்தமான எண்ணங்கள் வெளிப்படுகின்றன.\nமீன் சாலையின் ப்ரம்ம வாசம்\nபழத்தை தின்றுவிட்டு பயனில்லை என தூக்கிப்போட்ட புளியம்பழ விதைகளை பல்லாங்குழிக்கென எடுத்து சேர்த்து வைத்த பருவம் எய்தாப் பேதையின் ஆர்வம் எனச் சொல்லலாம் என்று தனது என்னுரையில் தன் கவிதைகளுக்கு ஒரு சிறப்பான முன்னுரை தந்தது இதயங்களோடு பயணிக்க வைக்கிறது.\nகவிஞர் தனது முதல் கவிதையான மீன் சாலையின் ப்ரம்ம வாசம் வாயிலாக இழப்பின் வலியை உணர்த்துகிறார்.\nதிரும்பி பார் இங்கே கிடப்பது\nஉன்னை சுவைத்து வறண்ட நா\nஉன் பார்வையில் மலரும் பூ\nஅன்பின் வலி – அலைபேசி பைத்தியம்\nஅன்பின் வலியை இதைவிட எதார்த்தமாக சொல்லிவிட இயலாது என நம்புகிறேன்.\nகுதிகால் செருப்பு பட்டென இடறித் தடுமாறி\nஆகச் சிறந்த துணை வேறொன்றில்லையென்று\nஇக்கால பெண்களை குறைகூறித்திரியும் பலருக்கு உணர்த்த வேண்டிய விடயம். அந்த நிகழ்வில் தடுமாறி விழும் பெண்ணின் எண்ணத்தையும், பார்வையாளரின் எண்ணத்தையும் அதை தான் பார்த்த விதத்தையும் நேர்த்தியாக வரிகளில் கவிஞர் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.\nமேலும் கவிஞர் எழுதிய “ஒரு மாமரத்தின் கதை”, “பறவை மொழி” போன்றவை பிரபஞ்ச எட்டில் வாழ்க்கையை பொறிக்க பாடுபடும் வரிகளாக கருதலாம். மேலும் “மரப்பூவின் துளி மொழி” தனில் மொழியப்பட்ட குறுங்கவிதைகள் பெண்மை பேசும் புதுமை என்றே கூறலாம்.\nஎன்ற வரிகளில் வாழ்க்கையின் யதார்த்தத்தையும் கோரோனா காலத்து நிசங்களை வட்டார வழக்கில் அற்புதமாக எழுதியிருப்பார்.\nஎன்ற வரிகளில் காதல் மலைச்சாரலில் தொலைக்க வைத்திருப்பார். இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். நூல் தேவைக்கு நீரோடையை அணுகவும்.\nகுடியரசு தினம் 2020 – சிறப்பு கவிதைகள்\nகவி வரிகள் அருமை…நத்தையை சுமைதாங்கி ஆக்கியது அழகு\nமிக அருமையாக நூலின் சிறப்பை …கவிதைகளின் நயத்தை …எழில்மிகு எழுத்துக் கோர்வையாய் வார்த்தைகளையும் வடிவை ..விளக்கியது விமர்சனம். மிகவும் அருமையான விமர்சனத்தை தந்த நீரோடை மகேஷ்க்கு வாழ்த்து ..\nநல்ல கவிதைகள்… விமர்சனம் நன்று..💐💐\nகவிதை அனைத்தும் மிக அருமை…….3 வரிகளில் அற்புதமான படைப்புகள்…\nமிக்க நன்றி நீரோடை மகேஷ் அவர்களே, இன்றுதான் வாசிக்க நேரம் வாய்த்தது.. அன்பின் நன்றிகள். பயணிப்போம்.\n– அன்புத்தோழி ஜெயஸ்ரீ 💐💐💐💐\nNext story என் மின்மினி (கதை பாகம் – 39)\nPrevious story வலையோடை பதிவு 4\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nவார ராசிபலன் மாசி 16 – மாசி 22\nதடாக மீன்கள் – சிறுகதை\nகும்மாயம் மாவு தயாரிக்கும் விதம்\nஎன் மின்மினி (கதை பாகம் – 43)\nஅணிலாடும் முன்றில் நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் மாசி 9 – மாசி 15\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nஅருமை அருமை. புதுவிதமான பலகாரம்.நன்று. வாழ்த்துகள்.\nஎன் சமையல் பதிவை வெளியிட்டதற்கு நன்றி\nமிக அருமையான சிறுகதை...அனைத்து உறவுகளும் மாறிப்போகும் இவ்வுலகிற்கு ஏற்ற ஓர் அழகான கதை...... மிக்க...\nநல்ல கதை.. அருமையாக இருந்தது 👌👌\nமுதல் பகுதியில் அத்தையடனும், அபியுடன���ம் பயணித்தாற் போல் இருந்தது. அபியுடன் சேர்ந்து ஏமாற்றத்தை அனுபவிக்க,...\nகாலத்தின் மாற்றம் சீதா அத்தையையும் மாற்றி விட்டது. அம்மா, அப்பா எப்படியோ\nஅருமையான கதை... தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள்\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nJothi bai on வான்மீகர் சித்தர்\nகு.ஏஞ்சலின் கமலா on கும்மாயம் மாவு தயாரிக்கும் விதம்\nSowmya on கும்மாயம் மாவு தயாரிக்கும் விதம்\nஅர்ஜுன் பாரதி on எங்கே என் அத்தை\nPriyaprabhu on எங்கே என் அத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jhhearingaids.com/hearing-aids/", "date_download": "2021-02-28T05:57:48Z", "digest": "sha1:LI2J46WUQEJR537MYZMGHY3WZEDSD2EZ", "length": 62909, "nlines": 256, "source_domain": "ta.jhhearingaids.com", "title": "கேட்டல் எய்ட்ஸ் | ஜிங்காவோ கேட்டல் எய்ட்ஸ்", "raw_content": "\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் *\nITE கேட்கும் கருவிகள்\tசூடான\nநிரல்படுத்த முடியாத டிஜிட்டல் கேட்டல் எய்ட்ஸ்\nபேட்டரி மூலம் கேட்டல் எய்ட்ஸ்\nசூப்பர் பவர் ஹியரிங் எய்ட்ஸ்\n100 + நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்.\nCE, RoHS, FDA சான்றிதழ்கள் கொண்ட அனைத்து தயாரிப்புகளும்.\nகேட்டல் எய்ட்ஸ் தனிப்பயனாக்குதல் மாதிரி அல்லது பொதி வடிவமைப்பு\nஎங்கள் 2019 புதிய கேட்டல் எய்ட்ஸ் தயாரிப்பு பட்டியலைப் பதிவிறக்கவும் [PDF].\nJH-D26 ரிச்சார்ஜபிள் BTE கேட்கும் கருவிகள்\nகாது கேட்கும் கருவிகள் சிறியவை, பேட்டரி மூலம் இயக்கப்படும் பெருக்கிகள் காதில் அணியப்படுகின்றன. சூழலில் ஒலிகளை எடுக்க சிறிய மைக்ரோஃபோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஒலிகள் பின்னர் சத்தமாக செய்யப்படுகின்றன, எனவே பயனர் இந்த ஒலிகளை சிறப்பாகக் கேட்க முடியும். கேட்டல் எய்ட்ஸ் உங்கள் செவிப்புலன் இயல்பு நிலைக்கு வராது. அவை செவிப்புலனின் இயல்பான சரிவைத் தடுக்காது, மேலும் செவிப்புலன் திறனைக் குறைக்காது. இருப்பினும், கேட்கும் கருவிகள் பெரும்பாலும் அன்றாட சூழ்நிலைகளில் தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்துகின்றன.\nவயதுவந்தோர் ஆடியோலஜி செவிப்புலன் கருவிகளுக்கு இரண்டு சேவை அணுகுமுறைகளை வழங்குகிறது: தொகுக்கப்பட்ட அணுகுமுறையில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தொகுக்கப்படாத அணுகுமுறையில் நுழைவு நிலை மாதிரி. மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அதிக செயலாக்க சேனல்கள், மல்டிசனல் நிலையான-நிலை மற்றும் உந்துவிசை சத்தம் குறைப்ப��, மற்றும் தகவமைப்பு திசை, அத்துடன் ரிச்சார்ஜபிள் மற்றும் புளூடூத் விருப்பங்கள் உள்ளன. இந்த எய்ட்ஸ் 2 முதல் 3 ஆண்டுகள் வரை உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது மற்றும் அனைத்து அலுவலக வருகைகள் மற்றும் சேவைகள் செலவில் சேர்க்கப்பட்டுள்ளன. நுழைவு-நிலை மாதிரியில் குறைவான செயலாக்க சேனல்கள், அடிப்படை சத்தம் குறைப்பு மற்றும் திசைநிலை ஆகியவை உள்ளன. இந்த செவிப்புலன் கருவிகள் 1 ஆண்டு உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன மற்றும் பொருத்தப்பட்ட பிந்தைய அலுவலக வருகைகள் மற்றும் சேவைகள் செலவில் சேர்க்கப்படவில்லை. செலவு கணிசமாக குறைவாகவும் மலிவுடனும் உள்ளது. செவிப்புலன் கருவிகளைப் பொருத்துவதற்கான சிறந்த நடைமுறை இரு சேவை அணுகுமுறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nகேட்கும் உதவி என்றால் என்ன\nகேட்கும் உதவி என்பது உங்கள் காதுக்கு பின்னால் அல்லது பின்னால் நீங்கள் அணியும் ஒரு சிறிய மின்னணு சாதனம். இது சில ஒலிகளை சத்தமாக ஆக்குகிறது, இதனால் செவித்திறன் குறைபாடுள்ள ஒருவர் கேட்கவும், தொடர்பு கொள்ளவும், அன்றாட நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்கவும் முடியும். ஒரு கேட்கும் உதவி அமைதியான மற்றும் சத்தமில்லாத சூழ்நிலைகளில் மக்கள் அதிகம் கேட்க உதவும். இருப்பினும், ஒரு செவிப்புலன் உதவியால் பயனடையக்கூடிய ஐந்து பேரில் ஒருவர் மட்டுமே ஒருவரைப் பயன்படுத்துகிறார்.\nகேட்கும் உதவிக்கு மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன: மைக்ரோஃபோன், பெருக்கி மற்றும் ஸ்பீக்கர். கேட்கும் உதவி மைக்ரோஃபோன் மூலம் ஒலியைப் பெறுகிறது, இது ஒலி அலைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றி அவற்றை ஒரு பெருக்கியுக்கு அனுப்புகிறது. பெருக்கி சமிக்ஞைகளின் சக்தியை அதிகரிக்கிறது, பின்னர் அவற்றை ஒரு பேச்சாளர் மூலம் காதுக்கு அனுப்புகிறது.\nசெவிப்புலன் கருவிகள், செவி இழப்பு உள்ளவர்களின் செவிப்புலன் மற்றும் பேச்சு புரிதலை மேம்படுத்துவதில் முதன்மையாக பயனுள்ளதாக இருக்கும், இது உள் காதுகளில் உள்ள சிறிய உணர்ச்சி உயிரணுக்களுக்கு சேதம் விளைவிப்பதால் ஏற்படும் முடி செல்கள். இந்த வகை செவிப்புலன் இழப்பு சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பு என்று அழைக்கப்படுகிறது. நோய், வயதான அல்லது சத்தம் அல்லது சில மருந்துகளின் காயம் ஆகியவற்றின் விளைவாக சேதம் ஏற்படலாம்.\nஒரு செவிப���புலன் உதவி காதுக்குள் நுழையும் ஒலி அதிர்வுகளை பெரிதாக்குகிறது. உயிர் பிழைத்த முடி செல்கள் பெரிய அதிர்வுகளைக் கண்டறிந்து அவற்றை மூளைக்குச் செல்லும் நரம்பியல் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன. ஒரு நபரின் மயிர் கலங்களுக்கு எவ்வளவு பெரிய சேதம் ஏற்படுகிறதோ, அவ்வளவு கடுமையான செவிப்புலன் இழப்பு, மற்றும் வித்தியாசத்தை உருவாக்க அதிகமான செவிப்புலன் உதவி பெருக்கம் தேவை. இருப்பினும், ஒரு செவிப்புலன் உதவக்கூடிய பெருக்கத்தின் அளவிற்கு நடைமுறை வரம்புகள் உள்ளன. கூடுதலாக, உள் காது மிகவும் சேதமடைந்தால், பெரிய அதிர்வுகளும் கூட நரம்பியல் சமிக்ஞைகளாக மாற்றப்படாது. இந்த சூழ்நிலையில், ஒரு கேட்கும் உதவி பயனற்றதாக இருக்கும்.\nஎனக்கு கேட்கும் உதவி தேவைப்பட்டால் நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nஉங்களுக்கு செவித்திறன் இழப்பு இருக்கலாம் மற்றும் ஒரு செவிப்புலன் உதவியால் பயனடையலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் மருத்துவரைப் பார்வையிடவும், அவர் உங்களை ஓட்டோலரிஞ்ஜாலஜிஸ்ட் அல்லது ஆடியோலஜிஸ்ட்டிடம் பரிந்துரைக்கலாம். ஓட்டோலரிஞ்ஜாலஜிஸ்ட் என்பது காது, மூக்கு மற்றும் தொண்டைக் கோளாறுகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவர் மற்றும் காது கேளாமைக்கான காரணத்தை ஆராயும். ஒரு ஆடியோலஜிஸ்ட் ஒரு செவிப்புலன் சுகாதார நிபுணர், அவர் செவிப்புலன் இழப்பைக் கண்டறிந்து அளவிடுகிறார் மற்றும் இழப்பின் வகை மற்றும் அளவை மதிப்பிடுவதற்கு ஒரு செவிப்புலன் பரிசோதனையைச் செய்வார்.\nசெவிப்புலன் கருவிகளில் வெவ்வேறு பாணிகள் உள்ளதா\nபின்னால் இருந்தவர்கள் காது (பி.டி.இ) கேட்கும் கருவிகள் காதுக்கு பின்னால் அணிந்திருக்கும் கடினமான பிளாஸ்டிக் வழக்கைக் கொண்டிருக்கின்றன மற்றும் வெளிப்புற காதுக்குள் பொருந்தக்கூடிய ஒரு பிளாஸ்டிக் காதுகுழலுடன் இணைக்கப்பட்டுள்ளன. மின்னணு பாகங்கள் காதுக்கு பின்னால் உள்ள வழக்கில் வைக்கப்படுகின்றன. காது கேட்கும் கருவியிலிருந்து காதுகுழாய் வழியாகவும் காதுக்குள்ளும் ஒலி பயணிக்கிறது. பி.டி.இ எய்ட்ஸ் அனைத்து வயதினராலும் லேசான மற்றும் ஆழ்ந்த செவிப்புலன் இழப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு புதிய வகையான பி.டி.இ உதவி ஒரு திறந்த-பொருத்தம் கேட்கும் உதவி. சிறிய, திறந்த-பொருத்த எய்ட்ஸ் காதுக்குப் பின்னால�� முழுமையாகப் பொருந்துகிறது, காது கால்வாயில் ஒரு குறுகிய குழாய் மட்டுமே செருகப்பட்டு, கால்வாய் திறந்த நிலையில் இருக்க உதவுகிறது. இந்த காரணத்திற்காக, திறந்த-பொருத்தம் கேட்கும் கருவிகள் காதுகுழாயின் கட்டமைப்பை அனுபவிக்கும் நபர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம், ஏனெனில் இந்த வகை உதவி அத்தகைய பொருட்களால் சேதமடைவது குறைவு. கூடுதலாக, சிலர் திறந்த-பொருத்தம் கேட்கும் உதவியை விரும்பலாம், ஏனெனில் அவர்களின் குரலைப் பற்றிய கருத்து “செருகப்பட்டதாக” இல்லை.\nஇன்-தி-காது (ITE) செவிப்புலன் கருவிகள் வெளிப்புற காதுக்குள் முழுமையாக பொருந்துகின்றன, மேலும் அவை லேசான முதல் கடுமையான செவிப்புலன் இழப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. எலக்ட்ரானிக் கூறுகளை வைத்திருக்கும் வழக்கு கடினமான பிளாஸ்டிக்கால் ஆனது. சில ஐடிஇ எய்ட்ஸ் ஒரு டெலிகாயில் போன்ற சில கூடுதல் அம்சங்களை நிறுவியிருக்கலாம். டெலிகாயில் என்பது ஒரு சிறிய காந்த சுருள் ஆகும், இது பயனர்கள் அதன் மைக்ரோஃபோன் வழியாக இல்லாமல், கேட்கும் கருவியின் சுற்று வழியாக ஒலியைப் பெற அனுமதிக்கிறது. இது தொலைபேசியில் உரையாடல்களைக் கேட்பதை எளிதாக்குகிறது. தூண்டல் வளைய அமைப்புகள் எனப்படும் சிறப்பு ஒலி அமைப்புகளை நிறுவிய பொது வசதிகளில் மக்கள் கேட்க ஒரு தொலைத்தொடர்பு உதவுகிறது. தூண்டல் வளைய அமைப்புகளை பல தேவாலயங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள் மற்றும் ஆடிட்டோரியங்களில் காணலாம். ஐ.டி.இ எய்ட்ஸ் பொதுவாக சிறு குழந்தைகளால் அணியப்படுவதில்லை, ஏனெனில் காது வளரும்போது கேசிங் அடிக்கடி மாற்றப்பட வேண்டும்.\nகால்வாய் எய்ட்ஸ் காது கால்வாயில் பொருந்துகிறது மற்றும் இரண்டு பாணிகளில் கிடைக்கிறது. ஒரு நபரின் காது கால்வாயின் அளவு மற்றும் வடிவத்திற்கு பொருந்தும் வகையில் இன்-தி-கால்வாய் (ஐ.டி.சி) கேட்கும் உதவி செய்யப்படுகிறது. முழுக்க முழுக்க கால்வாய் (சி.ஐ.சி) கேட்கும் உதவி காது கால்வாயில் கிட்டத்தட்ட மறைக்கப்பட்டுள்ளது. இரண்டு வகைகளும் லேசான மற்றும் மிதமான கடுமையான செவிப்புலன் இழப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவை சிறியதாக இருப்பதால், கால்வாய் எய்ட்ஸ் ஒரு நபரை சரிசெய்து அகற்ற கடினமாக இருக்கலாம். கூடுதலாக, கால்வாய் எய்ட்ஸ் பேட்டரிகள் மற்றும் டெலிகாயில் போன்ற கூடுதல் ��ாதனங்களுக்கு குறைந்த இடத்தைக் கொண்டுள்ளது. அவை பொதுவாக சிறு குழந்தைகளுக்கு அல்லது கடுமையான மற்றும் ஆழ்ந்த செவிப்புலன் இழப்புக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனெனில் அவற்றின் குறைக்கப்பட்ட அளவு அவற்றின் சக்தியையும் அளவையும் கட்டுப்படுத்துகிறது.\nஅனைத்து செவிப்புலன் கருவிகளும் ஒரே மாதிரியாக செயல்படுகின்றனவா\nபயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொறுத்து கேட்டல் எய்ட்ஸ் வித்தியாசமாக வேலை செய்கிறது. எலக்ட்ரானிக்ஸ் இரண்டு முக்கிய வகைகள் அனலாக் மற்றும் டிஜிட்டல் ஆகும்.\nஅனலாக் எய்ட்ஸ் ஒலி அலைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன, அவை பெருக்கப்படுகின்றன. அனலாக் / சரிசெய்யக்கூடிய கேட்கும் கருவிகள் ஒவ்வொரு பயனரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டவை. உங்கள் ஆடியோலஜிஸ்ட் பரிந்துரைத்த விவரக்குறிப்புகள் படி உதவி உற்பத்தியாளரால் திட்டமிடப்பட்டுள்ளது. அனலாக் / புரோகிராம் கேட்கக்கூடிய எய்ட்ஸ் ஒன்றுக்கு மேற்பட்ட நிரல் அல்லது அமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு ஆடியோலஜிஸ்ட் ஒரு கணினியைப் பயன்படுத்தி உதவியை நிரல் செய்யலாம், மேலும் நீங்கள் கேட்கும் சூழல்களுக்கான திட்டத்தை மாற்றலாம் a சிறிய, அமைதியான அறையிலிருந்து நெரிசலான உணவகத்திற்கு தியேட்டர் அல்லது ஸ்டேடியம் போன்ற பெரிய, திறந்த பகுதிகளுக்கு. அனைத்து வகையான செவிப்புலன் கருவிகளிலும் அனலாக் / புரோகிராம் செய்யக்கூடிய சுற்றுகள் பயன்படுத்தப்படலாம். அனலாக் எய்ட்ஸ் பொதுவாக டிஜிட்டல் எய்ட்ஸை விட குறைந்த விலை கொண்டவை.\nடிஜிட்டல் எய்ட்ஸ் ஒலி அலைகளை ஒரு கணினியின் பைனரி குறியீட்டைப் போலவே எண்ணியல் குறியீடுகளாக மாற்றுகின்றன. குறியீட்டில் ஒலியின் சுருதி அல்லது சத்தத்தைப் பற்றிய தகவல்களும் இருப்பதால், சில அதிர்வெண்களை மற்றவர்களை விட அதிகமாக பெருக்க உதவியை சிறப்பாக திட்டமிடலாம். டிஜிட்டல் சர்க்யூட்ரி ஒரு பயனரின் தேவைகளுக்கும் சில கேட்கும் சூழல்களுக்கும் உதவியை சரிசெய்வதில் ஆடியோலஜிஸ்ட்டுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. இந்த எய்ட்ஸ் ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து வரும் ஒலிகளில் கவனம் செலுத்த திட்டமிடப்படலாம். டிஜிட்டல் சர்க்யூட்டரி அனைத்து வகையான செவிப்புலன் கருவிகளிலும் பயன்படுத்தப்படலாம்.\nஎந்த ��ெவிப்புலன் உதவி எனக்கு சிறந்ததாக இருக்கும்\nஉங்களுக்குச் சிறப்பாகச் செயல்படும் செவிப்புலன் உதவி உங்கள் செவிப்புலன் இழப்பின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்தது. உங்கள் இரு காதுகளிலும் உங்களுக்கு காது கேளாமை இருந்தால், இரண்டு எய்ட் எய்ட்ஸ் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இரண்டு எய்ட்ஸ் மூளைக்கு மிகவும் இயற்கையான சமிக்ஞையை அளிக்கிறது. இரண்டு காதுகளிலும் கேட்பது பேச்சைப் புரிந்துகொள்ளவும், ஒலி எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறியவும் உதவும்.\nநீங்களும் உங்கள் ஆடியோலஜிஸ்டும் உங்கள் தேவைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும் மிகவும் பொருத்தமான ஒரு கேட்கும் உதவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காது கேட்கும் கருவிகள் நூற்றுக்கணக்கான முதல் பல ஆயிரம் டாலர்கள் வரை இருப்பதால் விலையும் ஒரு முக்கிய கருத்தாகும். பிற உபகரணங்கள் வாங்குதல்களைப் போலவே, நடை மற்றும் அம்சங்கள் செலவை பாதிக்கின்றன. இருப்பினும், உங்களுக்கான சிறந்த கேட்கும் உதவியைத் தீர்மானிக்க விலையை மட்டும் பயன்படுத்த வேண்டாம். ஒரு கேட்கும் உதவி மற்றொன்றை விட விலை அதிகம் என்பதால், அது உங்கள் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று அர்த்தமல்ல.\nஒரு செவிப்புலன் உதவி உங்கள் சாதாரண விசாரணையை மீட்டெடுக்காது. இருப்பினும், நடைமுறையில், ஒரு கேட்கும் உதவி ஒலிகள் மற்றும் அவற்றின் மூலங்களைப் பற்றிய உங்கள் விழிப்புணர்வை அதிகரிக்கும். உங்கள் செவிப்புலன் உதவியை தவறாமல் அணிய விரும்புவீர்கள், எனவே உங்களுக்கு வசதியான மற்றும் பயன்படுத்த எளிதான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். கருத்தில் கொள்ள வேண்டிய பிற அம்சங்கள், உத்தரவாதத்தால் உள்ளடக்கப்பட்ட பாகங்கள் அல்லது சேவைகள், மதிப்பிடப்பட்ட அட்டவணை மற்றும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கான செலவுகள், விருப்பங்கள் மற்றும் மேம்படுத்தல் வாய்ப்புகள் மற்றும் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான செவிப்புலன் நிறுவனத்தின் நற்பெயர் ஆகியவை அடங்கும்.\nகேட்கும் உதவியை வாங்குவதற்கு முன் நான் என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும்\nநீங்கள் கேட்கும் உதவியை வாங்குவதற்கு முன், உங்கள் ஆடியோலஜிஸ்ட்டிடம் இந்த முக்கியமான கேள்விகளைக் கேளுங்கள்:\nஎன்ன அம்சங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nகேட்கு���் உதவியின் மொத்த செலவு என்ன புதிய தொழில்நுட்பங்களின் நன்மைகள் அதிக செலவுகளை விட அதிகமாக உள்ளதா\nகாது கேட்கும் கருவிகளை சோதிக்க சோதனை காலம் உள்ளதா (பெரும்பாலான உற்பத்தியாளர்கள் ஒரு 30- முதல் 60- நாள் சோதனைக் காலத்தை அனுமதிக்கின்றனர், இதன் போது எய்ட்ஸ் திரும்பப்பெற முடியும்.) சோதனைக் காலத்திற்குப் பிறகு எய்ட்ஸ் திருப்பித் தரப்பட்டால் என்ன கட்டணம் திரும்பப் பெறமுடியாது\n உத்தரவாதமானது எதிர்கால பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புகளை உள்ளடக்குகிறதா\nஆடியோலஜிஸ்ட் சரிசெய்தல் மற்றும் சேவை மற்றும் சிறிய பழுதுபார்ப்புகளை வழங்க முடியுமா பழுது தேவைப்படும்போது கடனாளர் உதவி வழங்கப்படுமா\nஆடியோலஜிஸ்ட் என்ன அறிவுறுத்தலை வழங்குகிறார்\nஎனது செவிப்புலன் உதவியை எவ்வாறு சரிசெய்வது\nகேட்டல் எய்ட்ஸ் வெற்றிகரமாக பயன்படுத்த நேரமும் பொறுமையும் தேவை. உங்கள் எய்ட்ஸை தவறாமல் அணிவது அவற்றை சரிசெய்ய உதவும்.\nஉங்கள் செவிப்புலன் அம்சங்களின் அம்சங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆடியோலஜிஸ்ட் இருப்பதால், உதவியைப் போடுவது மற்றும் வெளியே எடுப்பது, அதை சுத்தம் செய்வது, வலது மற்றும் இடது எய்ட்ஸை அடையாளம் காண்பது மற்றும் பேட்டரிகளை மாற்றுவது போன்றவற்றைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் கேட்பதில் சிக்கல் உள்ள கேட்கும் சூழலில் இதை எவ்வாறு சோதிப்பது என்று கேளுங்கள். உதவியின் அளவை சரிசெய்யவும், அதிக சத்தமாக அல்லது மிகவும் மென்மையாகவும் இருக்கும் ஒலிகளுக்கு அதை நிரல் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வசதியாகவும் திருப்தியாகவும் இருக்கும் வரை உங்கள் ஆடியோலஜிஸ்ட்டுடன் பணியாற்றுங்கள்.\nஉங்கள் புதிய உதவியை அணிய நீங்கள் சரிசெய்யும்போது பின்வரும் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.\nஎனது செவிப்புலன் சங்கடமாக இருக்கிறது. சில நபர்கள் முதலில் கேட்கும் உதவியை சற்று அச fort கரியமாகக் காணலாம். உங்கள் செவிப்புலன் உதவியை நீங்கள் சரிசெய்யும்போது எவ்வளவு நேரம் அணிய வேண்டும் என்று உங்கள் ஆடியோலஜிஸ்ட்டிடம் கேளுங்கள்.\nஎன் குரல் மிகவும் சத்தமாக ஒலிக்கிறது. கேட்கும் உதவி பயனரின் குரல் தலைக்குள் சத்தமாக ஒலிக்கும் “செருகப்பட்ட” உணர்வு மறைவு விளைவு என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது புதிய செவிப்���ுலன் உதவி பயனர்களுக்கு மிகவும் பொதுவானது. ஒரு திருத்தம் சாத்தியமா என்று உங்கள் ஆடியோலஜிஸ்ட்டுடன் சரிபார்க்கவும். பெரும்பாலான நபர்கள் காலப்போக்கில் இந்த விளைவைப் பயன்படுத்துகிறார்கள்.\nஎனது செவிப்புலன் உதவியிலிருந்து கருத்துகளைப் பெறுகிறேன். கேட்கும் உதவியால் பொருந்தாத அல்லது நன்றாக வேலை செய்யாத அல்லது காதுகுழாய் அல்லது திரவத்தால் அடைக்கப்படும் ஒரு விசில் ஒலி ஏற்படலாம். மாற்றங்களுக்கு உங்கள் ஆடியோலஜிஸ்ட்டைப் பார்க்கவும்.\nநான் பின்னணி இரைச்சல் கேட்கிறேன். ஒரு கேட்கும் உதவி நீங்கள் கேட்க விரும்பாத ஒலிகளிலிருந்து நீங்கள் கேட்க விரும்பும் ஒலிகளை முற்றிலும் பிரிக்காது. இருப்பினும், சில நேரங்களில், கேட்கும் உதவியை சரிசெய்ய வேண்டியிருக்கலாம். உங்கள் ஆடியோலஜிஸ்ட்டுடன் பேசுங்கள்.\nஎனது செல்போனைப் பயன்படுத்தும்போது சலசலக்கும் சத்தம் கேட்கிறது. செவிப்புலன் கருவிகளை அணிந்தவர்கள் அல்லது செதுக்கப்பட்ட கருவிகளைக் கொண்ட சிலர் டிஜிட்டல் செல்போன்களால் ஏற்படும் ரேடியோ அதிர்வெண் குறுக்கீட்டில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். கேட்கும் கருவிகள் மற்றும் செல்போன்கள் இரண்டும் மேம்பட்டு வருகின்றன, இருப்பினும், இந்த சிக்கல்கள் குறைவாகவே நிகழ்கின்றன. புதிய கேட்கும் உதவிக்கு நீங்கள் பொருத்தப்படும்போது, ​​உங்கள் செல்போனை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள், அது உதவியுடன் சிறப்பாக செயல்படுமா என்பதைப் பார்க்கவும்.\nஎனது செவிப்புலன் உதவியை நான் எவ்வாறு கவனிப்பது\nசரியான பராமரிப்பு மற்றும் கவனிப்பு உங்கள் கேட்கும் உதவியின் ஆயுளை நீட்டிக்கும். இதை ஒரு பழக்கமாக்குங்கள்:\nகேட்கும் கருவிகளை வெப்பம் மற்றும் ஈரப்பதத்திலிருந்து விலக்கி வைக்கவும்.\nஅறிவுறுத்தப்பட்டபடி சுத்தமான கேட்கும் கருவிகள். காதுகுழாய் மற்றும் காது வடிகால் ஒரு செவிப்புலன் உதவியை சேதப்படுத்தும்.\nசெவிப்புலன் கருவிகளை அணியும்போது ஹேர்ஸ்ப்ரே அல்லது பிற முடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nகேட்கும் கருவிகள் பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை அணைக்கவும்.\nஇறந்த பேட்டரிகளை உடனடியாக மாற்றவும்.\nமாற்று பேட்டரிகள் மற்றும் சிறிய எய்ட்ஸ் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளிடமிருந்து விலகி இர��ங்கள்.\nபுதிய வகை எய்ட்ஸ் கிடைக்குமா\nமேலே விவரிக்கப்பட்ட கேட்கும் எய்ட்ஸை விட அவை வித்தியாசமாக வேலை செய்தாலும், உள் காதுக்குள் நுழையும் ஒலி அதிர்வுகளின் பரவலை அதிகரிக்க உதவும் வகையில் பொருத்தக்கூடிய செவிப்புலன் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நடுத்தர காது உள்வைப்பு (MEI) என்பது நடுத்தர காதுகளின் எலும்புகளில் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய சாதனம். காதுகுழலுக்குச் செல்லும் ஒலியைப் பெருக்குவதற்குப் பதிலாக, ஒரு MEI இந்த எலும்புகளை நேரடியாக நகர்த்துகிறது. இரண்டு நுட்பங்களும் உள் காதுக்குள் நுழையும் ஒலி அதிர்வுகளை வலுப்படுத்துவதன் நிகர விளைவைக் கொண்டுள்ளன, இதனால் அவை சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பால் கண்டறியப்படுகின்றன.\nஎலும்பு நங்கூரமிடப்பட்ட கேட்கும் உதவி (BAHA) என்பது காதுக்கு பின்னால் உள்ள எலும்புடன் இணைக்கும் ஒரு சிறிய சாதனம். சாதனம் ஒலி அதிர்வுகளை மண்டை ஓடு வழியாக உள் காதுக்கு நேரடியாக அனுப்பும், நடுத்தர காதைத் தவிர்த்து விடுகிறது. BAHA கள் பொதுவாக ஒரு காதில் நடுத்தர காது பிரச்சினைகள் அல்லது காது கேளாமை கொண்ட நபர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சாதனங்களில் ஒன்றை பொருத்துவதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதால், பல செவிப்புலன் நிபுணர்கள் நன்மைகள் அபாயங்களை விட அதிகமாக இருக்காது என்று கருதுகின்றனர்.\nகேட்கும் உதவிக்கு நான் நிதி உதவி பெறலாமா\nசெவிப்புலன் கருவிகள் பொதுவாக சுகாதார காப்பீட்டு நிறுவனங்களால் அடங்காது, இருப்பினும் சில. ஆரம்ப மற்றும் கால ஸ்கிரீனிங், நோயறிதல் மற்றும் சிகிச்சை (இபிஎஸ்டிடி) சேவையின் கீழ், கேட்கும் எய்ட்ஸ் உள்ளிட்ட செவிப்புலன் இழப்பைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதற்கு தகுதியான குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு, மருத்துவ உதவி செலுத்தும். மேலும், குழந்தைகள் தங்கள் மாநிலத்தின் ஆரம்ப தலையீட்டு திட்டம் அல்லது மாநில குழந்தைகள் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படலாம்.\nமெடிகேர் பெரியவர்களுக்கு செவிப்புலன் கருவிகளை உள்ளடக்காது; இருப்பினும், ஒரு சிகிச்சை திட்டத்தை உருவாக்க மருத்துவருக்கு உதவுவதற்காக ஒரு மருத்துவரால் கட்டளையிடப்பட்டால் கண்டறியும் மதிப்பீடுகள் மறைக்கப்படுகின்றன. மெடிகேர் BAHA ஐ ஒரு புரோஸ்டெடிக் ���ாதனம் என்று அறிவித்துள்ளது, ஆனால் கேட்கும் உதவி அல்ல, மற்ற பாதுகாப்பு கொள்கைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மெடிகேர் BAHA ஐ உள்ளடக்கும்.\nசில இலாப நோக்கற்ற நிறுவனங்கள் செவிப்புலன் கருவிகளுக்கு நிதி உதவியை வழங்குகின்றன, மற்றவர்கள் பயன்படுத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட உதவிகளை வழங்க உதவக்கூடும். தொடர்பு கொள்ளவும் காது கேளாமை மற்றும் பிற தொடர்பு கோளாறுகள் பற்றிய தேசிய நிறுவனம் (என்ஐடிசிடி) தகவல் கிளியரிங்ஹவுஸ் செவிப்புலன் கருவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றிய கேள்விகளுடன்.\nசெவிப்புலன் கருவிகளில் என்ன ஆராய்ச்சி செய்யப்படுகிறது\nசெவிப்புலன் கருவிகளின் வடிவமைப்பிற்கு புதிய சமிக்ஞை செயலாக்க உத்திகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வருகின்றனர். சிக்னல் செயலாக்கம் என்பது சாதாரண ஒலி அலைகளை பெருக்கப்பட்ட ஒலியாக மாற்ற பயன்படும் முறையாகும், இது ஒரு செவிப்புலன் உதவி பயனருக்கு மீதமுள்ள விசாரணைக்கு சிறந்த பொருத்தமாகும். என்ஐடிசிடி நிதியுதவி பெற்ற ஆராய்ச்சியாளர்கள், காது கேட்கும் கருவிகள் புரிந்துணர்வை மேம்படுத்த பேச்சு சமிக்ஞைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் படிக்கின்றன.\nகூடுதலாக, சிறந்த செவிப்புலன் கருவிகளை வடிவமைக்கவும் தயாரிக்கவும் கணினி உதவி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் ஒலி பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும் சத்தம் குறுக்கீடு, கருத்து மற்றும் மறைவு விளைவைக் குறைப்பதற்கும் வழிகளை நாடுகின்றனர். குழந்தைகள் மற்றும் பிற குழுக்களில் செவிப்புலன் கருவிகளைத் தேர்வுசெய்து பொருத்துவதற்கான சிறந்த வழிகளில் கூடுதல் ஆய்வுகள் கவனம் செலுத்துகின்றன.\nகாது கேட்கும் கருவிகளுக்கு சிறந்த மைக்ரோஃபோன்களை வடிவமைக்க விலங்கு மாதிரிகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்துவது மற்றொரு நம்பிக்கைக்குரிய ஆராய்ச்சி மையமாகும். என்ஐடிசிடி ஆதரவு விஞ்ஞானிகள் சிறிய ஈவைப் படிக்கின்றனர் ஓர்மியா ஓக்ரேசியா ஏனெனில் அதன் காது அமைப்பு ஈ ஒலியின் மூலத்தை எளிதில் தீர்மானிக்க அனுமதிக்கிறது. காது கேட்கும் கருவிகளுக்கு மினியேச்சர் டைரக்சனல் மைக்ரோஃபோன்களை வடிவமைப்ப���ற்கான ஒரு மாதிரியாக விஞ்ஞானிகள் ஈவின் காது அமைப்பைப் பயன்படுத்துகின்றனர். இந்த மைக்ரோஃபோன்கள் ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து வரும் ஒலியை (பொதுவாக ஒரு நபர் எதிர்கொள்ளும் திசையில்) பெருக்குகின்றன, ஆனால் மற்ற திசைகளிலிருந்து வரும் ஒலிகள் அல்ல. பிற சத்தங்கள் மற்றும் குரல்களால் சூழப்பட்டிருந்தாலும் கூட, மக்கள் ஒரே உரையாடலைக் கேட்பதை எளிதாக்குவதற்கு திசை ஒலிவாங்கிகள் சிறந்த வாக்குறுதியைக் கொண்டுள்ளன.\nகேட்கும் கருவிகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை நான் எங்கே காணலாம்\nஎன்ஐடிசிடி ஒரு பராமரிக்கிறது நிறுவனங்களின் அடைவு கேட்கும், சமநிலை, சுவை, வாசனை, குரல், பேச்சு மற்றும் மொழி ஆகியவற்றின் இயல்பான மற்றும் ஒழுங்கற்ற செயல்முறைகள் பற்றிய தகவல்களை இது வழங்குகிறது.\nகேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடிய மற்றும் கேட்கும் கருவிகளைப் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய நிறுவனங்களைக் கண்டறிய உங்களுக்கு உதவ பின்வரும் சொற்களைப் பயன்படுத்தவும்:\nகேட்கும் சாதனங்களுக்கான உங்கள் விருப்பங்கள்\nகேட்டல் உதவி விருப்பங்களின் ஒப்பீட்டு அட்டவணை\nகேட்டல் எய்ட்ஸ் பல்வேறு பாணிகளிலும் தொழில்நுட்ப மட்டங்களிலும் கிடைக்கிறது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கேட்கும் கருவிகள் மற்றும் கேட்கும் உதவி சேவைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பின்வரும் இணைப்புகளைக் கிளிக் செய்க.\nகேட்டல் உதவி தொழில்நுட்பத்தின் அம்சங்கள்\nஎனது கேட்டல் உதவி பொருத்துதலில் என்ன எதிர்பார்க்க வேண்டும்\nஎனது கேட்டல் எய்ட்ஸிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்\nவிலை மற்றும் நிதி ஆதரவு\nகேட்டல் உதவி பராமரிப்பு மற்றும் பராமரிப்பு\nபிஹிண்ட்-தி-காது (பி.டி.இ) கேட்கும் எய்ட்ஸ்\nஇன்-தி-காது (ITE) கேட்டல் எய்ட்ஸ்\nசிறப்பு சாதனங்கள் கேட்டல் எய்ட்ஸ்\nகேட்டல் பெருக்கிகள் மற்றும் கேட்கும் கருவிகளுக்கு இடையிலான வேறுபாடு\nகேட்டல் உதவி தொழில்நுட்பத்தின் அம்சங்கள்\nகாதுக்கு பின்னால் (பி.டி.இ) கேட்டல் எய்ட்ஸ் தினசரி பராமரிப்பு\nஇன்-தி-காது (ITE) கேட்டல் எய்ட்ஸ் தினசரி பராமரிப்பு\nதிறந்த-காது BTE கேட்டல் எய்ட்ஸ் தினசரி பராமரிப்பு\nரிசீவர்-இன்-தி-காது பி.டி.இ ஹியரிங் எய்ட்ஸ் டெய்லி கேர்\nஇயந்திர வரம்புகள் மற்றும் பராமரிப்பு\nகேட்டல் உதவி மதிப்பீட்டின் போது எதிர்பார்ப்புகள்\nகேட��டல் எய்ட்ஸ் முன் எதிர்பார்ப்புகள் கருதப்படுகின்றன\nகேட்டல் எய்ட்ஸ் நுகர்வோர் வளங்கள்\nகேட்டல் எய்ட்ஸ் உற்பத்தியாளரை எவ்வாறு தேர்வு செய்வது\nமாடி 6, ஹுய்செங் தொழில்துறை கட்டிடம், ஹுஃபெங்டாங் 2 சாலை, ஜொங்காய் ஹைடெக் மண்டலம், ஹுய்சோ, குவாங்டாங், சீனா\nஹுய்சோ ஜிங்காவோ மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட். 粤 ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி 备 12049690 号\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cwc-2019-five-indian-players-who-will-be-crucial-to-the-team-s-chances/2", "date_download": "2021-02-28T06:47:59Z", "digest": "sha1:B73FJQSO322SWXQI7ELJ4YZ7JU6NY7L4", "length": 6231, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - உலக கோப்பை 2019: இந்திய அணிக்கு முக்கிய பங்காற்ற உள்ள ஐந்து வீரர்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமுதல் 5 /முதல் 10\nஉலக கோப்பை 2019: இந்திய அணிக்கு முக்கிய பங்காற்ற உள்ள ஐந்து வீரர்கள்\nமுதல் 5 /முதல் 10\nதனது மூன்றாவது உலக கோப்பையை வெல்லுமா இந்திய அணி\nஆட்டத்தை எந்நேரத்திலும் மாற்றக்கூடிய வீரராக சமீப நாட்களில் உருவெடுத்து வருகிறார், ஹர்திக் பாண்டியா. சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி மூன்றாண்டுகள் கடந்த நிலையில், 50 மற்றும் 20 ஓவர்கள் கொண்ட சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், பாண்டியா. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சிறப்பாக பங்காற்றிய யுவராஜ் சிங்கை போல இவரும் தனது ஆல்ரவுண்டு ஆட்டத்திறனை வெளிப்படுத்த உள்ளார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார்.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் நம்பர்-1 பந்து வீச்சாளராக உள்ளார், ஜஸ்பிரிட் பும்ரா. இவர் இந்திய அணிக்கு அனைத்து தரப்பு போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடிய வண்ணம் வருகிறார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் உடன் இணைந்து தனது அபார பந்து வீச்சு தாக்குதல் எதிரணியின் விக்கெட்களை வீழ்த்துவதில் வல்லமை கொண்டவர். குறைந்த வேகப் பந்து மற்றும் யார்க்கர் பந்துகளால் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனை கூட தமது பந்துவீச்சால் வீழ்த்தி வருகிறார். இந்திய பந்துவீச்சில் முக்கிய தூணாக உள்ள இவர், மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லிலும் இவரது ஆட்டம் அபாரமாக உள்ளது.\nஎந்த ஒரு சூழ்நிலையையும் கையாண்டு வெற்றி காண்பதில் சிறந்தவரான விராத் கோலி, அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறார். முதல் முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்த உள்ளார், விராத் கோலி. உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் சிறந்த ஃபில்டர் ஆகவும் திகழும் விராத் கோலி, மீண்டும் ஒரு முறை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் மகேந்திர சிங் தோனிக்கு விருந்தளிக்கும் விதமாகவும் இம்முறை உலகக் கோப்பை தொடரை வென்று தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10802", "date_download": "2021-02-28T06:29:59Z", "digest": "sha1:234PDA3HMAVAWVHO3Y4EVFOIJEE34BCW", "length": 6560, "nlines": 120, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "லண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் மன்றத்தின் நவராத்திரி அகண்ட தீபப் பெருவிழா - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome செய்திகள் லண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் மன்றத்தின் நவராத்திரி அகண்ட தீபப் பெருவிழா\nலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் மன்றத்தின் நவராத்திரி அகண்ட தீபப் பெருவிழா\nPrevious articleலண்டன் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் நவராத்திரி அகண்ட தீபப் பெருவிழா\nNext articleஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் சிறப்புகள்\nவிழுப்புரம் வட்டம் வளவனூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் (VP.10) சார்பில் கோலியனூர் பகுதிகளில் ஏழை எளியோர் சுகாதார பணியாளர் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் 100 பேருக்கும் இன்று(02.05.2020) காலை உணவு...\nபொறையார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் மதியம் மற்றும் இரவு உணவு தினமும் ஆதரவற்றோர் மற்றும் மனித நேயம் அரவனைப்பு இல்லத்துக்கும் வழங்கபடுகிறது ..\nஇறைவன் ஒருவன் தான் நம்மை காப்பாற்ற முடியும் \nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘‘ஒளி” தனைக் காட்டிடு மருவூரம்மா\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 81 அவதார பெருவிழா\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக���தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅருள்திரு அம்மா வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் உலா . 01/02-03-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/2102-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90/6", "date_download": "2021-02-28T06:35:44Z", "digest": "sha1:6KTDCB2N33A2JPVBKIZQWJGVKQJNN7ZB", "length": 10605, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "பிடிஐ | Hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nகரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை; மத்திய அரசு அதீதநம்பிக்கையில் இருக்கிறது:...\nகடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரியாக ரூ.20 லட்சம்...\nமாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமனம்\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு: தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் திடீர்...\nஅகமதாபாத் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன: ஐபிஎல் போட்டியைக் காண...\nஅம்னெஸ்டி இந்தியா அமைப்பின் ரூ.17 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை\nஇந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பு பணிகள் முடிந்தன: வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு...\nவிவசாயிகள் போராட்டம்: அமைதியற்ற சூழலை இயல்புக்குக் கொண்டுவர தேச துரோக சட்டத்தை பயன்படுத்த...\nதோனியின் சாதனையைச் சமன் செய்த கோலி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஃபைனலுக்கு முன்னேறுமா...\nஇங்கிலாந்து ‘பி’ டீமை வென்றதற்கு வாழ்த்துகள்: இந்திய அணியை விரட்டி விரட்டிக் கிண்டல்...\nம.பி.யில் சோகம்; கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 37 பேர் பலி: உயிரிழப்பு...\nஷேன் வாட்ஸன், பிராவோவுக்கு பதிலாக மாற்று வீரரைச் சிந்திக்க வேண்டிய நேரம்: சிஎஸ்கே...\nஆஸ்திரேலியாவிலேயே தங்கலாம்: இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பத்தினர் நடத்திய சட்டப்...\nஅஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பூசியை அவசர காலத்துக்குப் பயன்படுத்தலாம்: உலக சுகாதார அமைப்பு அனுமதி\nரஞ்சிக் கோப்பையில் அதிகமான டிஸ்மிஸல் செய்த விக்கெட் கீப்பர்: கண்ணீருடன் நமன் ஓஜா...\n2021 ஐபிஎல் தொடர்: பெயர் மாற்றத்துடன் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/actress-tamannah-video-goes-viral-261120/", "date_download": "2021-02-28T06:50:20Z", "digest": "sha1:NT7NPFKY4MLUNJUXOOUVW474E3SXX7T3", "length": 11713, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "காற்றில் பறந்த ஆடை – தீயாய் பரவும் தமன்னாவின் வீடியோ ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகாற்றில் பறந்த ஆடை – தீயாய் பரவும் தமன்னாவின் வீடியோ \nகாற்றில் பறந்த ஆடை – தீயாய் பரவும் தமன்னாவின் வீடியோ \nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.\nவிஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.\nஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், பொது இடத்திற்கு மிகவும் குட்டையான உடை அணிந்து வந்திருந்தார் தமன்னா. அப்போது காற்றில் அவரது உடை மேலே தூக்கி விட உடனே சுதாரித்து கொண்ட அவர் உடனடியாக உடையை சரி செய்து கொண்டார். இந்த வீடியோ இப்போ செம வைரல்.\nTags: தமன்னா, வைரல் வீடியோ\nPrevious RED ALERT : “ரெண்டு கண்ணு பத்தாது போல” – மும்தாஜ் கொடுத்த கும்தா போஸ் \nNext “இந்த குளிர்காலம் எங்களை அதற்கு தூண்டுகிறது” – மனைவியுடன் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் \nThalapathy65 Update: தளபதி விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்\n“ரச்சுமா, சும்மா அள்ளுது, வேற லெவல்…” – ரச்சிதா வெளியிட்ட புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள் \n“பிச்சைக்காரன்” பட ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா \n“செம்ம Tight-U, செம்ம Weight-U” – White Skirt – இல் திரிஷாவின் செம்ம சூடான புகைப்படங்கள் \nஎன்னது ஃபர்ஸ்ட் ஷூட்டே ரஷ்யாவா\nரஷ்யாவில் குளிரில் நடிக்கும் இர்பான் பதான்\n“நான் ஏன் AL விஜயை விவாகரத்து செய்தேன் என்றால்…” – விவாகரத்து குறித்து அமலாபால் ஒப்பன் டாக் \nஉடலை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய உடையில் உஷ்ணத்தை கிளப்பிய சீரியல் நடிகை நீபா \n“பாதாம் குல்ஃபி” – ஜொலிக்கும் ஆடையில் படத்தை வெளியிட்ட ஆத்மிகாவை கொஞ்சும் ரசிகர்கள்\n2021ம் ஆண்டின் முதல் ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. – சி51..\nQuick Shareஸ்ரீஹரிகோட்டா: பிரேசில் நாட்டுக்கு சொந்தமான ‘அமேசோனியா – 1’ உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட்…\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…\nQuick Shareசென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்….\n கமல் – சரத்குமார் சந்திப்பில் புதிய முடிவு\nQuick Shareசட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தமிழக அரசியல் களம் இறக்கை கட்டிப் பறக்க…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படையுங்கள் : அரசுக்கு சத்குரு கோரிக்கை…. நடிகர் சந்தானம் ஆதரவு…\nQuick Shareகோவை : கோவில்கள் அழிவதை தடுக்க அவற்றை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/heavy-rain-in-three-states/", "date_download": "2021-02-28T06:42:35Z", "digest": "sha1:LXWYCS5NQNRGSTUAS67RJR62HQVL3N4L", "length": 12956, "nlines": 179, "source_domain": "www.updatenews360.com", "title": "மூன்று மாநிலங்களில் கனமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமூன்று மாநிலங்களில் கனமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..\nமூன்று மாநிலங்களில் கனமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..\nஅடுத்த 3 நாட்களுக்கு மூன்று மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகாலநிலை மாற்றம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த மாதம�� வடமாநிலங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஅதேபோல் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் மேக கூட்டங்கள் கூடி ஒட்டுமொத்தமாக கொட்டி தீர்த்த மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த சூழலில் தற்போது மேற்கு இந்திய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.\nஇதனால், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் பொதுக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.\nTags: இந்திய வானிலை ஆய்வு மையம், மூன்று மாநிலங்களில் மழை\nPrevious பிரதமர் மோடி மயில்களுடன் பிஸி., நம்மை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் : ராகுல்காந்தி விமர்சனம்..\nNext டோல்கேட்டில் தாறுமாறாக வந்த லாரியால் விபத்து : சிசிடிவி காட்சி\n“அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள் நிரம்பிய காரை வைத்தது நாங்கள் தான்”..\nஇன்று கொண்டாடப்படும் தேசிய அறிவியல் தினம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா \n மாடு நடக்கும் அழகை பாருங்கள்\n‘மன் கி பாத்’: இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..\nபாலக்கோட் தாக்குதலை நினைவு கூறும் வகையில் இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதல்..\nஆட்சிக்கு வந்தால் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும்..\nஇறைச்சிக்காக சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்ட 16 மாடுகள்.. ஹைதராபாத்தில் 8 பேர் கைது..\nமகாராஷ்டிராவில் தொடர்ந்து வேகம் காட்டும் கொரோனா.. மார்ச் 8 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு..\n2021ம் ஆண்டின் முதல் ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. – சி51..\nQuick Shareஸ்ரீஹரிகோட்டா: பிரேசில் நாட்டுக்கு சொந்தமான ‘அமேசோனியா – 1’ உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட்…\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…\nQuick Shareசென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்….\n கமல் – சரத்குமார் சந்திப்பில் புதிய முடிவு\nQuick Shareசட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தமிழக அரசியல் களம் இறக்கை கட்டிப் பறக்க…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படையுங்கள் : அரசுக்கு சத்குரு கோரிக்கை…. நடிகர் சந்தானம் ஆதரவு…\nQuick Shareகோவை : கோவில்கள் அழிவதை தடுக்க அவற்றை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/06/blog-post_75.html", "date_download": "2021-02-28T06:19:35Z", "digest": "sha1:KG57CRF3OJD7CQNZSV4F7JUTNSZID7EL", "length": 11543, "nlines": 174, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: 'சக்ரா' படத்தின் ட்ரெய்லரில்", "raw_content": "\n'சக்ரா' படத்தின் ட்ரெய்லரில் மோடி பேச்சு\n'சக்ரா 'படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது.\nவிஷால் நடித்துள்ள 'சக்ரா' படத்தின் ட்ரெய்லர் இன்று 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.ட்ரெய்லரில் வரும் வசனங்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைப்பது மட்டுமல்ல பரபரப்பான படம் என்பதற்கான முன்னோட்டமாகவும் இருக்கின்றன.\nஇதோ அந்த ட்ரெய்லரில் வரும் வசனங்கள் :\nவசனம் 1 : அடையார் சர்க்கிள்ல நடந்திருக்கு .ஓவர்.\nவசனம் 2: பெசன்ட் நகர் 13 வீட்ல ராபரி நடந்திருக்கு ஓவர்.\nவசனம் 3: நாயகன் விஷால்: ஆகஸ்ட் 15 இண்டிபெண்டன்ஸ் டே .டோட்டல் சென்னை சிட்டியே அதிகப்படியா கண்காணிப்புக்குள்ள இருக்குற ஒரு நாள், ஆனா அன்னிக்கு...\nவசனம் 4 : நாயகன் : இது ஏதோ பற்றிக்குலர் ஏரியாவுல, இல்ல பற்றிக்குலர் ஸ்ட்ரீட்ல , நடந்த ராபரி கிடையாது. திஸ் இஸ் சம்திங் பிக்.\nவசனம் 5 : கமிஷனர் : 49 வீடுய்யா, சிட்டியே பதறிகிட்டு இருக்கு\nவசனம் 6 : இன்ஸ்பெக்டர்: மத்த வீட்ல கை வச்சது பிரச்சனை இல்லய்யா, இந்த வீட்ல கை வச்சதுதான் பிரச்சனை அசோக சக்ரா,மிலிட்டரில குடுக்குற மிகப்பெரிய கவுரவம், அந்த மெடல திருடிருக்கான், சும்மா விட்ருவானா அவன்\nவசனம் 7: DFH மேனேஜர்: நீங்க போலீசா\nவசனம் 8: நாயகன்: மிலி���ரி ...\nவசனம் 9 : நாயகி : இந்த சென்சிட்டிவான கேஸ் நான்தான் இன்வஸ்டிகேட் பண்றேன் சந்துரு, கூடிய சீக்கிரமா அந்த புறம்போக்குகளை பிடிப்பேன்\nவசனம் 10: நாயகன் : ஒரு நாட்டையே அச்சுறுத்துற தீவிரவாதிகள் ஆக்டிவிட்டீஸை கண்காணிக்க ஒரு நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்ஸி பண்ற ஆராய்ச்சிய விட, ஒரு சராசரி மனிதனோட தேவைகளையும், அவனோட ஆசைகளையும் கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பண்ற ஆராய்ச்சிதான் அதிகம்னு சொல்ல வர்றீங்க..\n: நாயகி: கேர்ஃபுல்லா இருங்க , சஸ்பெக்ட் எப்ப வேணா அட்டாக் பண்ணலாம்.....\nவசனம்: 12 நாயகன் குரல்: நிச்சயமாக நாம் தேடிட்ருக்குற கிரிமினல் , நம்ம கண்ணுக்கே, தெரியமாட்டான்\nவசனம் 13 :யாரோ HACK பண்ணிருக்காங்க...\nவசனம் 14: நாயகன் : இப்பதான் சீண்டி விட்ருக்கேன் த கேம் பிகின்ஸ் .....\nவசனம் 15: நாயகன் : நம் கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டும் இல்ல, வயர்லஸ் நெட்ஒர்க்கும் கூட ஆபத்துதான்.\nஎன்று நாயகன் விஷால் சொன்ன பிறகு மோடியின் பேச்சு இடம் பெறுகிறது.அது படத்தில் இடம்பெறும் போது எந்த விதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதைப் படம் பார்த்தால்தான் புரியும் என்கிறார்\nஇப்படத்தை இயக்கியுள்ள எம் .எஸ் .ஆனந்தன். விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.\nஅன்புள்ள ஊடக நண்பரகளுக்கு வணக்கம்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா\nசாத்தான்குளம் சம்பவம் பற்றி நடிகர் ராஜ்கிரண்..\nசாத்தான்குளம் சம்பவம் போல் இனி\nஅதிகார அத்துமீறல்‌' முடிவுக்கு வரவேண்டும்‌\nவேலம்மாள் நெக்சஸ் கல்விக் குழுமம் வழங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-02-28T06:40:57Z", "digest": "sha1:6I6BPDDN4R5IK76H7PSCTPBL4ZFIZIOZ", "length": 8453, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "வில்வித்தை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி\nஅம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் அவளது கதையைத்தான். ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு… ஜாவானிய மஹாபாரதத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்�� வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்… விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின் பெயர் ஹ்ருஸாங்கலி…\nஈரோட்டில் அந்தர்யோகம் முகாம் (30-செப், ஞாயிறு)\nஎப்படிப் பாடினரோ – 2: தியாகராஜர்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்\nகாந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்\nபென் (Ben) : திரைப்பார்வை\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1\nவீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை\nஇருளும் வெளியும் – 2\nபோகப் போகத் தெரியும் – 45\nவ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 2\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21\n[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/131.html", "date_download": "2021-02-28T06:25:30Z", "digest": "sha1:JAESDADF6SFUYJPYE3D2BM55FTYH7QW2", "length": 4461, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 131 பேர் வேட்பு மனு தாக்கல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 131 பேர் வேட்பு மனு தாக்கல்\nபதிந்தவர்: தம்பியன் 05 December 2017\nசென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்தனர்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., மற்றும் சுயேட்சைகள் தினகரன், விஷால், தீபா உள்ளிட்ட 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஒருநாள் மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.\n0 Responses to ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 131 பேர் வேட்பு மனு தாக்கல்\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேர்தலில் போட்டியிட்ட முத���தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 131 பேர் வேட்பு மனு தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/2021/01/19/", "date_download": "2021-02-28T06:47:37Z", "digest": "sha1:QYD3KC3XR77QPCLJ67NJDX2JMFTF35OO", "length": 8234, "nlines": 137, "source_domain": "neerodai.com", "title": "January 19, 2021 - நீரோடை", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nகதைகள் / தொடர் கதை\nஎன் மின்மினி (கதை பாகம் – 38)\nசென்ற வாரம் – இரவு மணி சரியாக 11.59 யினை தொடும் வேளை அவளது கைபேசி சிணுங்கியது. அந்த சத்தத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பயந்து திடுக்கென எழுந்து கைபேசியினை தேடினாள் – en minmini thodar kadhai-38. அன்றுமுழுவதும் வேலை செய்யவும் மனமில்லை அவளுக்கு.என்னதான் சமாதான...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nவார ராசிபலன் மாசி 16 – மாசி 22\nதடாக மீன்கள் – சிறுகதை\nகும்மாயம் மாவு தயாரிக்கும் விதம்\nஎன் மின்மினி (கதை பாகம் – 43)\nஅணிலாடும் முன்றில் நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் மாசி 9 – மாசி 15\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nபோற்றுதலுக்கும் பாரட்டுதலுக்கும் செய்தற்கரிய செயலாற்றல்.\nஉணர்ச்சிகளை அப்படியே தத்ரூபமாய் கொண்டு வந்துள்ளீர்கள்.பிரச்சன��- மனம் கனக்குது.தாய்ப்பாசம்-மனதுருகுது.\nசமூகத்தில் நடக்கும் உண்மையை உணர்த்தியது இக்கதை மூலம் ... . மிகவும் அருமையாக இருந்தது...\nயதார்த்தம். இன்னமும் சூழ்நிலைக் கைதிகளாய் பலர். அழகான அழுத்தமான எழுத்து. வாழ்த்துகள்\nசெ ச. பிரபு says:\nஅருமை...வாழ்த்துகள்..எழுத்துலகில் மென்மேலும் வளர வாழ்த்துகள்.\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nR.S.BALAKUMAR on பறவையின் பாதை – நூல் விமர்சனம்\nJothi bai on தடாக மீன்கள் – சிறுகதை\nNirmala Devi on தடாக மீன்கள் – சிறுகதை\nParvathy on தடாக மீன்கள் – சிறுகதை\nR SRINIVASAN on தடாக மீன்கள் – சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/will-udayanidhi-contest-stalin-s-election-mk-stalin-explain-qn8sbq", "date_download": "2021-02-28T06:47:37Z", "digest": "sha1:YF2U7XWGORBFIHBD45DYL7CNAID2V6QF", "length": 9322, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவாரா..? மு.க. ஸ்டாலின் அதிரடி தகவல்..! | Will Udayanidhi contest Stalin's election...? MK Stalin explain", "raw_content": "\nஉதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவாரா.. மு.க. ஸ்டாலின் அதிரடி தகவல்..\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்பது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருடைய தாத்தா போட்டியிட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி அல்லது திருவாரூர் தொகுதியிலோ போட்டியிடுவார் என்றும் அவருடைய தந்தையும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்பது குறித்து மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், “திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படித்தான் கட்சியில் வாய்ப்பை பெற்றேன். திமுகவை குறை சொல்பவர்கள்தான் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று சொல்லி வருகிறார்கள்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nபுடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்�� பொதுவுடைமைப் போராளி தோழர் தா.பாண்டியன் மறைந்தாரே.. கலங்கும் மு.க.ஸ்டாலின்..\nஸ்டாலினுக்கு ஒண்ணு, உதயநிதிக்கு ஒண்ணு... ஆக மொத்தம் மூணு... அறிவாலயத்தில் அள்ளும் வசூல்..\nபுறக்கணித்த மு.க.ஸ்டாலின்... குமுறும் காங்கிரஸ் தலைவர்கள்..\nதிமுகவின் வெற்றியைத் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன... உஷாராக இருங்க என கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்..\nசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டி ஏன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n5 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் \"Muddy\" திரைப்படத்தின் டீசர் வெளியீடு. தமிழ் டீசரை ஜெயம் ரவி வெளியிட்டார்\nமாணவர்கள் மத்தியில் எடப்பாடியாருக்கு கூடிய மவுசு... ஆல் பாஸ் அறிவிப்பிற்கு கொடுத்த வேற லெவல் வரவேற்பு...\nடாப் கியர் போட்டு தூக்கும் அதிமுக... அடுத்தடுத்து பிரதமர் மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/career/vacancy-notice-in-the-tamil-nadu-income-tax-department-!!/cid2073576.htm", "date_download": "2021-02-28T06:46:56Z", "digest": "sha1:W4PAEJ7WLHGNRRS7SZH65PDDL6Y4XHK7", "length": 4258, "nlines": 58, "source_domain": "tamilminutes.com", "title": "தமிழக வருமான ���ரித்துறையில் காலிப்பணியிடம் அறிவிப்பு!!", "raw_content": "\nதமிழக வருமான வரித்துறையில் காலிப்பணியிடம் அறிவிப்பு\nதமிழக வருமான வரித்துறையில் காலியாக உள்ள Inspector of income tax, Tax Assistant, Multi-tasking staff காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.\nதமிழக வருமான வரித்துறையில் காலியாக உள்ள Inspector of income tax, Tax Assistant, Multi-tasking staff காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nஇந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு அதிகபட்சமாக 25 வயது நிரம்பி இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இளங்கலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nMulti-Tasking Staff – Matriculation படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்\nwww.tnincometax.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 17.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnewsmain.asp?ncat=CHR&ncat1=65", "date_download": "2021-02-28T07:40:02Z", "digest": "sha1:LWUCJJ6674RFSM2O46V2BPWWBPS4HJGU", "length": 14361, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "Religion | Religion Spirituality | Religion Stories | Religion culture | Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கிறிஸ்துவம் ஆன்மிக கதைகள்\n» உலகின் முக்கிய தேவாலயங்கள் » கிறிஸ்துமஸ் சிறப்பு காட்சிகள்\nஅமெரிக்காவைச் சேர்ந்த செவ்விந்தியர் ஒருவர் இருந்தார். புகைப்பதற்காக தன் அமெரிக்க வெள்ளைக்கார நண்பரிடம் புகையிலை பொடி வாங்கினார். மறுநாள் காலையில், ''நீங்கள் கொடுத்த பொடிக்குள் நாணயம் ஒன்று இருந்தது'' என்று அதை ...\nவனராஜாவான சிங்கத்திற்கு அன்று பிறந்தநாள். அதை முன்னிட்டு மிருகங்களுக்கு இடைய ஓட்டப் பந்தயம் ...\nஒரு சொற்பொழிவாளர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அதில் பங்கேற்ற ஆசிரியர் ஒருவர் பேச்சில் ...\nஒருமுறை பணக்காரர் ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். உள்ளூர் பிரமுகர்களை அழைத்த போதும், ...\nஆபிரகாம் என்பவர் தன் மகனின் திருமணத்தின் போது ஜெபம் செய்து ஆண்டவரை அழைத்தார். நிச்சயமாக ஆண்டவர் வருவார் என நம்பிக்கையுடன் காத்திருந்தார். குறிப்பிட்ட இடத்தில் மற்றவர்களை உட்கார விடக்கூடாது என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் ஆண்டவர் வரவில்லை.இறுதியில் மிஞ்சிய உணவை சாப்பிட ஏழைகள் ...\nசாலமன் ராஜாவின் அரண்மனைக்கு ஒரு வழக்கு வந்தது. ஒரு நெட்டையான பெண், ஒரு குட்டையான பெண்ணும் ...\nநிறங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது. முதலில் எழுந்த நீலம் மற்றவரை அலட்சியமாக ...\nபேரக்குழந்தைகளுக்கு எப்போதும் அறிவுரை சொல்வாள் பாட்டி ஒருத்தி. அதை விரும்பாத அவர்கள், கிளி ...\nமரணப்படுக்கையில் இருந்த சாமுவேல் பவுல் என்னும் போதகரை உதவியாளர் ஒருவர் கவனித்து வந்தார். ...\nபணக்கார பெண் ஒருவர் உறவினர் குடும்பத்திற்கு பண உதவி செய்தாள். அவளது மனநிலை அறிந்த சிலர் அனாதை ...\nஅமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டனும், பீட்டர் மில்லரும் பள்ளிக்கூட நண்பர்கள். ...\nநியூயார்க் நகரைச் சேர்ந்த இளம் போதகர் ஒருவர் பஸ்சில் ஒரு டாலர் கொடுத்து டிக்கட் கேட்டார். சில்லரை வாங்கிய போது பத்து பென்ஸ் அதிகம் இருந்தது. திரும்ப கொடுக்காவிட்டாலும் பாதிப்பு ஏற்படாது என நினைத்தார். ஆனால் முதல்நாள் பிரசங்கத்தில், 'பிறரை ஏமாற்றுவது குற்றம்' என தான் பேசியது ...\nகுழந்தைக்காக ஏங்கும் நுாறு வயதுள்ள ஒருவருக்கு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்\nஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெற்றோர் சமாதானம் பேசியும் ...\nஇளைஞன் ஜோஸ்வி ஜாகிங் போய் கொண்டிருந்தான். பின்னால் ஜாகிங் வந்த ஒருவர் அவனைக் கடந்தார். தான் ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக செய்திகள் பிப்ரவரி 28,2021\nரஞ்சன் கோகோய் மீது வழக்கு: அனுமதி மறுப்பு பிப்ரவரி 28,2021\n'பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்' பிப்ரவரி 28,2021\n'பொம்மை தயாரிப்பில் 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை குறைக்கணும்' பிப்ரவரி 28,2021\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49262&ncat=2", "date_download": "2021-02-28T07:08:51Z", "digest": "sha1:CN6L6JKM2X2HYSLZGUAPKFL7IV3GYXNF", "length": 23070, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "காரணம் என்ன? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\n'அ.தி.மு.க., அரசுக்கு தெரிந்த ஒரே திட்டம் கடன் வாங்குவதே\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஎதையாவது செய்து, எப்படியாவது தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்; பலர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற மனோபாவம், பலரையும் ஆட்டிப்படைக்கிறது. விளைவு...\nஇந்த புராணக் கதையை படியுங்கள்:\nசதானீகன் எனும் மன்னர், நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். ஏழை எளியவருக்கும், வேத வல்லுனர்களுக்கும், வாரிவாரி வழங்குவதில், தனி ஆர்வம் கொண்டவர். அம்மன்னரை தெய்வப்பிறவி என்றே போற்றினர், புலவர்கள்.\nபுகழ்ச்சியில் மயங்கிய மன்னர், நாட்டின் நிதி நிலைமையையோ, வரி வசூலிக்கப்படும் முறையையோ, கவனிக்கவே இல்லை.\nமன்னர், சதானீகன் இறந்ததும், அவர் மகன், சகஸ்ரானீகன் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சிக்கு வந்ததும், தானமாக வாரி வழங்குவதை நிறுத்தி விட்டார். ஊனமுற்றோர், முதியோர், அனாதைகள் ஆகியோருக்கு மட்டும் பொருள் வழங்கினார்.\nகல்வி பயிற்சி, நீதி பரிபாலனம், பொது நல நோக்கு என இருந்த, சகஸ்ரானீகனுக்கு, பொதுமக்கள் மத்தியில் பெரும் புகழ் பரவியது. இருந்தாலும், தானம் வாங்கியே வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள், மனம் வருந்தினர்.\n'உங்கள் தந்தை செய்து வந்த தானங்களை நிறுத்தி விட்டீர்களே... இது, பாவம் என்று தெரியாதா... நாடு முழுவதும், அவர் புகழ் பரவியிருக்கிறது. நாங்களும், இன்று வரை, உங்கள் தந்தையை புகழ்ந்து வருகிறோம்...' என்றெல்லாம் மன்னரிடம் சொல்லி, தானம் பெற முயன்றனர்.\n'உங்கள் சொற்படியே, தானம் செய்த தந்தைக்கு, எவ்வளவு புண்ணியம் கிடைத்திருக்கும் என்பதை ஆராய்ந்து சொல்லுங்கள்...' என்று கூறி, தானம் தர மறுத்தார், சகஸ்ரானீகன்.\nதானம் பெற முயன்றவர்களோ, 'உங்கள் தந்தை செய்த தானத்தின் காரணமாக, சொர்க்கத்தில் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார். இதில் ஆராய என்ன இருக்கிறது...' என்றனர்.\n'எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் போய், தேவதைகளை பூஜித்து, என் தந்தையின், மேல் உலக வாழ்வை பற்றி தெரிந்து வாருங்கள்... பிறகு, உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்...' என்றார், சகஸ்ரானீகன்.\nஅவர்களில் சிலர், தாங்கள் அறிந்த வேதங்கள் மூலம், அக்கினி பகவானை நினைத்து, 48 நாட்கள் யாகம் செய்தனர்.\nயாகம் நிறைவு பெறும் நேரம், 'நீங்கள் எல்லாரும், இன்று இரவு, யாக மண்டபத்திலேயே படுத்து உறங்குங்கள். உங்கள் எண்ணம் ஈடேறும்...' என, அசரீரி கூறியது.\nநள்ளிரவு தாண்டியதும், உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு, கனவு வந்தது. அவர்கள் அனைவரையும் தங்க தேரில் ஏற்றிய தெய்வ புருஷன் ஒருவன், 'சற்று துாரம் சென்று பாருங்கள்...' என்றார்.\nஅங்கு போய் பார்த்த போது, நரகலோகத்தில், கடுமையாகத் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தார், மன்னர் சதானீகன்.\nஉடலெங்கும் ரத்த காயங்களும், தீப்புண்களும் நிறைந்து கோரமாகக் காட்சியளித்த சதானீகன், தேரில் வந்தவர்களை கண்டதும், ஓடி வந்தார்.\n'புண்ணியம் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணத்தில், பெருமைக்காக வாரி வாரி கொடுத்தேன். அதை ஈடுகட்ட, ஏராளமான வரி விதித்து, மக்களை துன்புறுத்தினேன். இரக்கமில்லாமல், பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டதன் விளைவு தான் இது. இதை, என் மகனிடம் சொல்லுங்கள்...' என்றார் மறைந்தபடியே.\nகனவு கலைந்தது. உறங்கியவர்கள் விழித்தனர்.\nசதானீகன் சொன்ன உண்மையை உணர்ந்து, அப்படியே போய் இளவரசரிடம் சொல்லி, அவரை வாழ்த்தினர்.\nபேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு, தானம் செய்வதை விட, அன்போடும், இரக்கத்தோடும் தானம் செய்வதே உயர்ந்தது என்பதை விளக்கும், கதையிது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் கியூபா\nபசுவை கட்டி தழுவினால் மன அழுத்தம் குறையுமாம்\nஜப்பானில், வார்டு கவுன்சிலராக இந்தியர்\nமடத்துகருப்பன் என்றால் என்ன - பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை\nநம்மிடமே இருக்கு மருந்து - புதினா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/video-herina-deepika-sisters-won-pole-vault-silver-medal-in-junior-nationals-tamil/", "date_download": "2021-02-28T07:11:56Z", "digest": "sha1:EE4IFTA23D4AL3ZGNEQB5TX5ZDCHICMW", "length": 7817, "nlines": 258, "source_domain": "www.thepapare.com", "title": "Video- தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தலில் தொடர்ந்து அசத்து���் யாழ்.மகாஜனா மாணவிகள்", "raw_content": "\nHome Videos Video- தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தலில் தொடர்ந்து அசத்தும் யாழ்.மகாஜனா மாணவிகள்\nVideo- தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தலில் தொடர்ந்து அசத்தும் யாழ்.மகாஜனா மாணவிகள்\nசுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 62ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயது மற்றும் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவிகளான சி.தீபிகா மற்றும் சி. ஹெரினா சகோதரிகள் வெற்றியின் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.\nசுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 62ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயது மற்றும் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவிகளான சி.தீபிகா மற்றும் சி. ஹெரினா சகோதரிகள் வெற்றியின் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.\nVideo – நீளம் பாய்தலில் தங்கம் வென்று அதிசிறந்த கனிஷ்ட வீரரான கமல்ராஜ்…\nVideo – தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தலில் தங்கம் வென்ற சகோதரர்கள் l…\nVideo – கடின உழைப்புக்கு சொந்தக்காரர்களான இலங்கை மைதான ஊழியர்கள்\nVideo – பார்சிலோனாவில் XAVIஐ முந்தினார் MESSI \nVideo – மே.தீவுகள் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி\nVideo – Dimuth, Dasun இன் கேப்டன்சியில் சாதிக்குமா இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-06/sunday-reflection-ordinary-time-12-210620.html", "date_download": "2021-02-28T07:17:25Z", "digest": "sha1:7WRYDTTRPR4KTJYNAUUEJF2B5CK4O6JG", "length": 35752, "nlines": 253, "source_domain": "www.vaticannews.va", "title": "பொதுக்காலம் 12ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (27/02/2021 15:49)\nஉங்கள் அச்சம் நம்பிக்கையை வெல்வதற்கு விடாமல், உங்கள் நம்பிக்கை அச்சத்தை வெல்வதற்கு விடுங்கள்\nபொதுக்காலம் 12ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை\nசிட்டுக்குருவிகள் தரையில் விழாதவாறு பராமரிக்கும் இறைவன், தன் சீடர்களையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை, அவர்களை வழிநடத்தவேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்\nஜெரோம் லூயிஸ் : வத்திக��கான்\nபொதுக்காலம் 12ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை\n\"கவிதை பயம் எனக்கு, கவி பயம் எனக்கு, காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு, அழுக்கு பயம், குளிக்க பயம்... எல்லாமே பயமயம்\" என்று, தமிழ் திரைப்படம் ஒன்றில், மனநலமருத்துவரிடம் தன் பிரச்சனையைக் கூறுவார், அந்தக் கதையின் நாயகன். வாழ்க்கையில் பார்க்குமிடத்திலெல்லாம் பயங்களை மட்டுமே சந்திக்கும் மனிதர் அவர். அந்தக் கதை நாயகனை வதைத்த ‘எல்லாமே பயமயம்’ என்ற பிரச்சனை, கடந்த சில மாதங்களாக நம்மையும் சுற்றிவரும் பிரச்சனைதானே\nகண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியைக் குறித்து நாம் இதுவரை கேட்ட அனைத்தும் நமக்குள் பயத்தை உருவாக்கியுள்ளன. கண்டுபிடிப்புகள் என்ற பெயரில், அரசுகளும், பல்வேறு உலக நிறுவனங்களும், வெளியிட்டு வரும் வெவ்வேறு கருத்துக்கள், நம் நிம்மதியைக் குலைத்துவருகின்றன. கூடுதலாக, நம் சமூக வலைத்தளங்கள் வழியே உலவும் வதந்திகள், நம் பயங்களை வளர்த்துவருகின்றன.\n2020ம் ஆண்டு புலர்ந்ததிலிருந்து, உலக மக்களின் எண்ணங்களை அதிகம் ஆட்கொண்ட ஓர் உணர்வு, பயம். கொரோனா, கோவிட் 19, கொள்ளைநோய் என்ற சொற்களை மீண்டும், மீண்டும் கேட்டுவந்துள்ள நாம், இன்றும், அந்தக் கொடூரத்திலிருந்து விடுபட வழியில்லாமல் தவித்துவருகிறோம்.\nஇத்தருணத்தில், இந்த ஞாயிறு வழிபாட்டில், நமக்கு வழங்கப்பட்டுள்ள இறைவாக்கு, நம் அச்சங்களை நீக்குவதற்குப் பதில், அவற்றை கூட்டுவது போன்று ஒலிக்கிறது. \"'சுற்றிலும் ஒரே திகில்' என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்\" (எரேமியா 20:10) என்று இறைவாக்கினர் எரேமியா, இன்றைய முதல் வாசகத்தைத் துவக்குகிறார். \"உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்\" (மத்தேயு 10:26) என்று, இன்றைய நற்செய்தியில், இயேசு, அறிவுரை வழங்குகிறார். திகில், கொலை, அச்சம் என்று கூறும் இந்த வாசங்களைக் கேட்கும்போது, இவையே நம் வாழ்வின் அங்கங்களாகிவிட்டனவோ என்ற கலக்கம் உண்டாகிறது.\nகண்ணுக்குத்தெரியாத ஒரு கிருமியால் உருவான கொள்ளைநோய் கொலைகள் போதாதென்று, பலரது கண்ணுக்கு முன், பட்டப்பகலில், நடுத்தெருவில், ஒரு மனிதரின் கழுத்தில் மற்றொரு மனிதர் தன் முழந்தாளைக்கொண்டு அழுத்தி, அவரைக் கொலைசெய்தது, இன்னும் நம் மனத்திரைகளைவிட்டு அகல மறுக்கிறது.\nசட்டம், ஒழுங்கு இவற்றின் சார்பாக செயலாற்றவேண்டிய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், இந்தக் கொலையை, எவ்வித தயக்கமுமின்றி, பலரது கண்முன்னே செய்தது, பல போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அப்போராட்டங்களில் வன்முறை வெடித்தது. உயிர் பலிகள், சூறையாடுதல், தீவைத்தல் என்ற தீமைகள் தொடர்ந்தன.\nஆப்ரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்கள் கொலையுண்டதைக் குறித்து, தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கொடுமைக்கு எதிராக, வன்முறை வழிகளைப் பின்பற்றுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், வன்முறை, நம்மை நாமே அழிப்பதற்கு மட்டும் வழிவகுக்கும் என்றும் கூறினார்.\nவன்முறைகள் வெடிக்கும்போது, அவற்றை, தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குழுக்கள், அரசுதரப்பிலும், எதிர் தரப்பிலும் உள்ளன. வன்முறையை தங்கள் வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாதக் குழுக்கள், இந்த கொள்ளைநோய் காலத்திலும், தங்கள் தாக்குதல்களை ஆங்காங்கே மேற்கொண்டனர் என்பதை செய்திகள் கூறுகின்றன.\nவன்முறைகளை மேற்கொள்ளும் அடிப்படைவாதக் குழுவினர், தங்கள் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் அரசு அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ நேரடியாகத் தாக்குவதற்குப் பதில், அப்பாவிப் பொதுமக்களைத் தாக்குவது, கடந்த 50 ஆண்டுகளாகப் பெருகியுள்ளது. மக்கள் கூடும் கடைவீதிகள், பயணிக்கும் பேருந்துகள், இரயில் பேட்டிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் என்று... அனைத்து தலங்களிலும், வெறித்தனமான வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு, பல நேரங்களில், வழிபாட்டுத் தலங்களும் இலக்காகியுள்ளன. அவை, கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நிகழ்ந்ததாகவும் ஒரு சில குழுக்கள் அறிக்கை விடுத்துள்ளன. மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழம்போது, நம் உள்ளங்களில், வேதனையான கேள்விகள் எழுகின்றன. சென்ற ஆண்டு, உயிர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையில், ஆலயங்களில் நிகழ்ந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள், ஓராண்டு சென்றபின்னரும், கூடுதலான கேள்விகளை எழுப்பி வருகின்றனவே தவிர, விடைகளை வழங்கவில்லை.\nமதநம்பிக்கை காரணமாக, நாம் வன்முறைகளுக்கு உள்ளாகும்போது, என்ன செய்யவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித்தருகிறார். நாம் இன்று வாசிக்கும் நற்செய்தி பகுதி, மத்தேயு நற்செய்தி 10ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் துவக்கத்தில், இயேசு, தன் திருத்தூதர்கள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து (மத். 10:1-4), அவர்களை, பணியாற்ற அனுப்புகிறார். அவ்வேளையில், இயேசு அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், இப்பிரிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nபணியாற்றச் செல்லும் சீடர்கள், எவ்வகை உலகைச் சந்திக்கவுள்ளனர் என்பதை, இயேசு, ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுகின்றார். \"இதோ ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்\" (மத். 10:16) என்ற கலப்படமற்ற உண்மையைக் கூறும் இயேசு, தன் சீடர்களைச் சூழும் ஓநாய்களில் சில, அவர்களது சொந்தக் குடும்பத்தினராகவே இருப்பர் (காண்க. மத். 10:21-22) என்றும் எச்சரிக்கிறார். அவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் வெறுப்பும், துன்பமும் அவர்களைத் துரத்தும் (மத். 10:23) என்பதையும் வெளிப்படையாகக் கூறும் இயேசு, அவற்றைக் கண்டு தன் சீடர்கள் அஞ்சவேண்டாம் என்று சொல்கிறார். இதுவே, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக அமைகின்றன.\nதிருத்தூதர்களாக இயேசு தேர்ந்தெடுத்தவர்கள் யாரும் வீரப்பரம்பரையில் பிறந்தவர்கள் அல்ல; போர் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. எனவே, அவர்கள் ஆயுதங்களை ஏந்தி தங்கள் பயணத்தைத் துவக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், பொன், வெள்ளி, செப்புக் காசுகளை எடுத்துச் செல்லவேண்டாம்; மிதியடிகளோ, கைத்தடியோ வேண்டாம் (மத். 10: 9-10) என்பதை, இயேசு, தன் சீடர்களுக்கு முதல் அறிவுரையாக வழங்கியுள்ளார்.\nசீடர்கள் சந்திக்கப்போகும் வன்முறைகளுக்கு எதிராக, இயேசு அவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு கேடயம், இறைவன் மீது அவர்கள் கொள்ளவேண்டிய நம்பிக்கை ஒன்றே.\n'காசுக்கு இரண்டு' என்ற கணக்கில் விற்கப்படும் சிட்டுக்குருவிகள் தரையில் விழாதவாறு பராமரிக்கும் இறைவன், அவர்களையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை, தன் சீடர்களை வழிநடத்தவேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார் (மத். 10:29). புகழ்மிக்க இச்சொற்கள், தியானம் செய்வதற்கு உகந்த சொற்களாகத் தெரிகின்றன. ஆனால், நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதற்கு இயலாத சவாலாக ஒலிக்கிறது.\nநம்ப முடியாததாகத் தோன்றும் இந்தச் சவால், 20 நூற்றாண்டுகளாக, கோடான கோடி உன்னத உள்ளங்களை உறுதிப்படுத்தியுள்ளது. \"ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உட���ையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்\" (மத். 10:28) என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய சொற்கள், கோடான கோடி கிறிஸ்தவர்களை, மரணம் வரை துணிவுகொள்ளச் செய்துள்ளது.\n2017ம் ஆண்டு, மே 26ம் தேதி, எகிப்து நாட்டில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் திருத்தலமான புனித சாமுவேல் மடத்திற்கு திருப்பயணிகள் பேருந்தில் சென்றனர். அவர்களை வழிமறித்து நிறுத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகள், அப்பயணிகளை பேருந்திலிருந்து இறக்கி, கிறிஸ்துவை மறுதலிக்குமாறு ஒவ்வொருவரிடமும் கூறினர். அவர்கள் மறுக்கவே, அவர்கள் ஒவ்வொருவரையும் தலையில் சுட்டுக் கொன்றனர். 28 கிறிஸ்தவர்கள் அன்று கொல்லப்பட்டனர்.\n2015ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்த 21 இளையோரை, இஸ்லாமிய அரசு எனப்படும் ISIS தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள், லிபியா கடற்கரையில், கழுத்தை அறுத்துக் கொன்றனர். அவ்விளையோர் அனைவரும், இயேசுவின் பெயரை உச்சரித்தபடியே உயிர் துறந்தனர்.\n2008ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி முடிய, இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில், கந்தமால் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இந்து அடிப்படைவாதிகள் மேற்கொண்ட வன்முறையில், 45 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்.\n1996ம் ஆண்டு, மார்ச் 27ம் தேதி, அல்ஜீரியா நாட்டில், சிஸ்டெர்சியன் (அல்லது, 'Trappist') துறவு சபையைச் சேர்ந்த ஏழுபேரை, இஸ்லாமியத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். மே 31ம் தேதி, அத்துறவிகளின் துண்டிக்கப்பட்ட தலைகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.\n1945ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி, போஸ்னியா-ஹேர்செகொவினா நாட்டின், ஷிரோக்கி ப்ரியேக் (Široki Brijeg) என்ற ஊரில், பிரான்சிஸ்கன் துறவு மடத்தில், கம்யூனிச படையினர் நுழைந்தனர். \"கடவுள் இறந்துவிட்டார்...\" என்று கத்தியபடி, அவர்கள், அத்துறவிகள் அணிந்திருந்த சிலுவைகளைப் பறித்து, கீழே எறிந்தனர். துறவிகளோ, சிலுவைகளை மீண்டும் எடுத்து, அவற்றை, தங்கள் மார்போடு இறுகப் பற்றிக்கொண்டனர். அந்த 30 துறவிகளும், மடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.\nநாம் இப்போது நினைவுகூர்ந்த இந்த மறைசாட்சிய மரணங்கள் அனைத்தும், 20, மற்றும் 21ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவை. கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் ம���லாக, கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர் என்பது, வரலாற்று உண்மை. 20ம் நூற்றாண்டில் தங்கள் மத நம்பிக்கைக்காக உயிரிழந்தவர்களில், கிறிஸ்தவர்களே மிக அதிகம் என்ற விவரம், உலகறிந்த செய்தி. இத்தனை நூற்றாண்டுகளாய், வன்முறைகளையும் மரணத்தையும், மன உறுதியுடன் எதிர்கொண்ட, இன்றும் எதிர்கொண்டு வரும், நம் சகோதரர்கள், மற்றும், சகோதரிகள் காட்டிய துணிவுக்குமுன், தலை வணங்கி, நன்றி கூறுகிறோம்.\nஇந்தப் படுகொலைகள் அனைத்திலும் ஓர் உண்மை தெளிவாக ஒளிர்கின்றது. அதுதான், இறந்தவர் அனைவரும் காட்டிய உறுதி. தங்கள் உடலைக் கொல்பவர்களைக் குறித்து எந்த அச்சமும் இன்றி, தங்கள் உயிரைக் கையளித்ததால், தங்கள் ஆன்மாவை அவர்கள் முடிவில்லா வாழ்வில் இணைத்துக்கொண்டனர் என்பதை நாம் நம்புகிறோம்.\nஇவர்களில் பலரை அருளாளர்களாக, புனிதர்களாக அறிவிக்கும் வழிமுறைகள், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. துணிவுடன் மரணத்தைச் சந்தித்த இவர்கள், தங்கள் ஆன்மாவை மட்டுமல்ல, தங்களைக் கொலை செய்தோரின் ஆன்மாக்களையும் காப்பாற்றியுள்ளனர் என்பதை, பின்வரும் நிகழ்வு வெளிச்சமிட்டு காட்டுகிறது.\nகடவுள் இறந்துவிட்டார் என்று கத்தியபடியே, ஷிரோக்கி ப்ரியேக் பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் நுழைந்த கம்யூனிசப் படையினரில் ஓருவர், மனம் மாறி, மீண்டும் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார். தன் மனமாற்றத்திற்கு, அத்துறவிகளின் உன்னத மரணமே காரணம் என்று அவர் கூறியுள்ளார்: \"நான் சிறு குழந்தையாக இருந்தபோது, கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை என் அம்மா, என் உள்ளத்தில் ஆழமாகப் பதித்தார். அம்மா சொல்லித்தந்த பாடத்தை அழித்து, ஸ்டாலின், லெனின், டிட்டோ ஆகியத் தலைவர்கள், கடவுள் இல்லை என்று சொல்லித்தந்தனர். ஆனால், அன்று, அத்துறவிகள் இறக்கும்போது, அவர்கள் முகங்களில் தெரிந்த அமைதி, அவர்களைக் கொல்லும் எங்களுக்காக அவர்கள் எழுப்பிய செபம், இவற்றைக் கண்டேன். அப்போது, அம்மா எனக்குச் சொல்லித்தந்த உண்மை, மீண்டும் என் உள்ளத்தில் ஆழமாய் பதிந்தது. ஆம். கடவுள் வாழ்கிறார்\" என்று அவர் சாட்சியம் கூறியுள்ளார்.\nஅத்துறவிகளைச் சுட்டுக் கொன்றவர்களில் ஒருவரான இவர், மீண்டும் கத்தோலிக்க மறையைத் தழுவினார். அவரது மகன் ஓர் அருள்பணியாளராகவும், மகள் ஓர் அருள் சகோதரியாகவும் இன்று பணியாற்றி வருகின்றனர். தங்கள் உடலைக் கொல்பவர்களைக் குறித்து பயம் ஏதுமின்றி, தங்கள் உயிரைக் கையளித்த பிரான்சிஸ்கன் துறவிகள், தங்கள் ஆன்மாவைப் புனிதமாகக் காத்துக்கொண்டனர். அதுமட்டுமல்ல, தங்களைக் கொலை செய்தவர்களில் ஒருவரின் ஆன்மாவையும் அவர்களது மரணம் காப்பாற்றியது.\nகிறிஸ்துவின் சாட்சிகளாக இறக்கும் வாய்ப்பு நம் அனைவருக்கும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை. ஆனால், கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழும் அழைப்பு, நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நம்மில் பலர் வாழும் கிறிஸ்தவ வாழ்வு, 'இறைவன் இறந்துவிட்டார்' என்பதை, சொல்லாமல் சொல்லும் வாழ்வாக மாறி வருகிறது.\nஉலகத்தோடு சேர்ந்து, கூட்டத்தோடு சேர்ந்து, நம் தனிப்பட்டக் கொள்கைகளை துறந்து வாழ்வதை, இன்று 'பேஷன்' என்று சொல்லிக்கொள்கிறோம். நன்னெறி, நற்செய்தி இவற்றின் விழுமியங்களைப் பின்பற்றினால், 'பழமைவாதி' என்று முத்திரை குத்தப்படுவோமோ என்று பயந்து, கூட்டத்தோடு சேர்ந்துவிடுகிறோம். கிறிஸ்துவையும், நற்செய்தி கூறும் விழுமியங்களையும் பின்பற்றவோ, தேவைப்பட்டால், அனைவரும் அறியும்படி உயர்த்திப்பிடிக்கவோ நாம் அழைக்கப்படும்போது, முன்வருகிறோமா, அல்லது, பின்வாங்குகிறோமா என்பதை, இன்று ஆய்வுசெய்து பார்க்கலாம்.\nஇன்றைய நற்செய்தியின் இறுதியில், இயேசு, இதைப்பற்றிய ஓர் எச்சரிக்கையை இவ்வாறு வழங்கியுள்ளார்:\nமக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.\nகிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ்வதற்கும், தேவைப்பட்டால், கிறிஸ்துவின் சாட்சிகளாக, நம் உயிரை வழங்குவதற்கும், இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் துணிவை வழங்குவாராக\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/51559", "date_download": "2021-02-28T06:48:04Z", "digest": "sha1:Q4CM4UP5MDYUN2JEZSQQWTPDZMUERQXP", "length": 7289, "nlines": 60, "source_domain": "www.allaiyoor.com", "title": "பிரான்ஸில்,மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் உட்பட 21,340 பேர் இதுவரை கொரோனா வைரஸிற்கு பலி-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபிரான்ஸில்,மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் உட்பட 21,340 பேர் இதுவரை கொரோனா வைரஸிற்கு பலி-விபரங்கள் இணைப்பு\nஉலகம் முழுவதும் 180.000 மரணமடைந்த நிலையில், 46.000 பேரின் பலிகளை தாண்டியுள்ள அமெரிக்காவில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றிற்கு ஆளாகி உள்ளனர்.\nஐரோப்பாவில் மட்டும் 110.000 பேர் சாவடைந்துள்ளனர். இது சர்வதேசக் கொரோனாச் சாவுகளின், மூன்றில் இரண்டு மடங்காகும். சீனாவில் வுஹானில் உருவான கொரோனா வைரசினால், சீன நகரங்கள் பாதிக்கப்படாத நிலையில், ஐரோப்பாவும் அமெரிக்காவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது.\nஇந்நிலையில், பிரான்சின் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்\n24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 544 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈழத்தமிழர்கள் பலரும் தொடர்ச்சியாக கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு பலியாகி வருவதுடன்-மேலும் நன்கு அறியப்பட்ட கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களும்,கொரோனா வைரஸின் தாக்கத்திற்குள்ளாகி 22.04.2020 அன்று பரிஸ் வைத்தியசாலையில் காலமானார்.அவருக்கு ஈழத்து கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர.\n– வைத்தியசாலையில் 336 பேர் சாவு\n– வயோதிப இல்லங்களில் 208 பேர் சாவு\nபிரான்சின் மொத்தச் சாவுகள் 21.340\nவயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து மொத்தச் சாவுகள் 8.104 (+208)\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 29.741 (-365)\nஉயிராபத்தான நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 5.218 (-215)\n40.657 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nPrevious: அல்லைப்பிட்டியில் அமரர்கள் இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக, 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு\nNext: மண்கும்பானைச் சேர்ந்த,இலகுநாதன் செந்தூரன் அவர்கள் அகால மரணமானார்-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்���-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/106178?ref=archive-feed", "date_download": "2021-02-28T06:29:39Z", "digest": "sha1:LP5KEXRJHFGCF5MZ3D2GWI42PRZMPEOP", "length": 9219, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "8 பேரை ஏமாற்றி கல்யாணம் செய்த மோசடி மன்னன் சிக்குவாரா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n8 பேரை ஏமாற்றி கல்யாணம் செய்த மோசடி மன்னன் சிக்குவாரா\nதமிழகத்தின் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.\nமதுரை சேர்ந்தவர் சலாமியா பானு, இவர் நேற்று மதுரை மாவட்ட பொலிஸ் கமிஷனரை சைலேஷ்குமார் யாதவை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார்.\nஅதில், எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டோம்.\nஇந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.\nஅப்போது அவர், தன்னுடைய உறவினர் காதர் பாட்சா வங்கியில் வேலை பார்ப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் எனவும் கூறினார்.\nஎனது பெற்றோருடன் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார், காதர் பாட்ஷாவுக்கும், எனக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nஇருவரும் எனது அப்பா வீட்டில் வசித்து வந்தோம், இரு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் ஏன் என்று கேட்டேன்.\nஅவர் சரிவர பதில் கூறவில்லை, இந்நிலையில் கடந்த 2ம் திகதி வேலைக்கு செல்வதாக வீட்டிலிருந்த மூன்று லட்சம் பணம், 8 பவுன் நடிகை மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.\nதிரும்பி வராத காரணத்தினால் அவரை பற்றி விசாரித்தோம், அப்போது தான் சென்னை, திண்டுக்கல், வத்தலக்குண்டு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும், 8வதாக என்னை திருமணம் செய்து ஏமாற்றி��தும் தெரியவந்தது.\nஎனவே அவர் மீதும், எனக்கு அறிமுகம் செய்த தஸ்லிமா மற்றும் அவர் கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/628708/amp?ref=entity&keyword=AC", "date_download": "2021-02-28T06:42:27Z", "digest": "sha1:E3MZ62H7IS5RP25CXG273DYRWPJJLQ7L", "length": 6813, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வளசரவாக்கத்தில் ஏ.சி.கருவி வெடித்து பள்ளி ஆசிரியர் படுகாயம்!! | Dinakaran", "raw_content": "\nவளசரவாக்கத்தில் ஏ.சி.கருவி வெடித்து பள்ளி ஆசிரியர் படுகாயம்\nசென்னை : சென்னை வளசரவாக்கத்தில் ஏ.சி.கருவி வெடித்து பள்ளி ஆசிரியர் முத்தாயம்மாள் பலத்த காயம் அடைந்தார்.பலத்த காயம் அடைந்த முத்தாயம்மாள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்\nசென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனை\nவடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்\nகுளத்தில் வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள்\nவேலை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து இன்ஜினியர் தற்கொலை\nவீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு\nதிருநின்றவூர் ரவுண்டானாவில் பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை\nமக்களின் அடிப்படை வசதிக்கு நடப்பாண்டில் 2.25 கோடி ஒதுக்கீடு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தகவல்\nபைக் மீது கார் மோதி ஐஏஎஸ் மாணவன��� பலி: நண்பருக்கு கால்கள் முறிவு - 3 பேர் படுகாயம்\nஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சத்ய நாராயண பூஜை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு\nஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்\nஆல் பாஸ் அரசாணை வெளியீடு\nஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு\nதுணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/29/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-9%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-02-28T06:01:36Z", "digest": "sha1:LNMCDZJRPHMIIWMPXHCXE7M7TZFRZQ3Q", "length": 6768, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "நான் 9ஆவது பிரதமர் வேட்பாளரா? தீவிரமாக சிந்திக்கிறேன் : ஷாஃபி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா நான் 9ஆவது பிரதமர் வேட்பாளரா தீவிரமாக சிந்திக்கிறேன் : ஷாஃபி\nநான் 9ஆவது பிரதமர் வேட்பாளரா தீவிரமாக சிந்திக்கிறேன் : ஷாஃபி\nகோத்த கினாபாலு: நாட்டின் 9ஆ வது பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்ற துன் டாக்டர் மகாதீர் முகமது பரிந்துரை குறித்து தீவிரமாக சிந்திப்பேன் என்று டத்தோ மொஹமட் ஷாஃபி அப்டால் (படம்) தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தனது சகாக்களுடன் இன்னும் ஆலோசிக்கவில்லை என்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று அவர் கூறினார்.\nசெம்போர்னா நாடாளுமன்ற உறுப்பினரான அவர் இது தனக்குத்தானே தீர்மானிக்கக்கூடிய ஒன்றல்ல என்று கூறினார். ஆனால் நிச்சயமாக சில தீர்க்கமான முடிவினை வழங்குவேன் என்றும் கூறினார். என் பெயர் கூட பரிந்துரைக்கப்பட்டதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று ஷாஃபி கூறினார். அவர் பிரதமராக இருந்தபோது சபாவுக்கு பல யு-திருப்பங்கள் மற்றும் நிறைவேறாத வாக்குறுதிகளுக்குப் பிறகும் மகாதீரை இன்னும் நம்புகிறீர்களா என்று கேட்டதற்கு, இது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு பிரச்சினை அல்ல என்று ஷாஃபி க���றினார்.\nமாநிலத்திற்கும் நாட்டிற்கும் எது சிறந்தது என்பதை நாம் மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பார்ட்டி வாரிசன் சபாவின் தலைவரான ஷாஃபி ஒரு மாதத்திற்குள் இன்னும் உறுதியான பதிலை அளிப்பேன் என்றார்.\nபொய் புகார் வழங்கிய ஆடவர் கைது\nநாளை மீண்டும் பள்ளிகள் தொடங்குகிறது\nமலேசியா இன்னும் வெளிநாட்டு கழிவு சரக்குகளால் சேதமடைந்துள்ளது\nபொய் புகார் வழங்கிய ஆடவர் கைது\nகொலாஜென் குறைவதால் ஏற்படும் குறைபாடுகள்\nசர்க்கரை நோயும் வாய் நலனும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇன்று 3,170 பேருக்கு கோவிட் – 12 பேர் மரணம்\nதந்தையருக்கு சேமிப்பு முக்கியம் – டத்தோஸ்ரீ நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthitv.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-28T07:18:03Z", "digest": "sha1:5PWOAQ3JGZMQR6URFDIANBZVB2HUXOUF", "length": 3615, "nlines": 125, "source_domain": "shakthitv.lk", "title": "“விச்சு பிச்சு” செவ்வாய்க்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு உங்கள் சக்தி தொலைக்காட்சியில். – Shakthi TV", "raw_content": "\n“விச்சு பிச்சு” செவ்வாய்க்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு உங்கள் சக்தி தொலைக்காட்சியில்.\nBreakfast News Tamil – 2021.02.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.02.03 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.02.02 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.02.01 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\n“விச்சு பிச்சு” செவ்வாய்க்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு உங்கள் சக்தி தொலைக்காட்சியில்.\nBreakfast News Tamil – 2021.02.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.02.03 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.02.02 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.02.01 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-28T08:21:10Z", "digest": "sha1:6MPKEEQH3KYQRA6DE7PO7OXVJMIXADVM", "length": 6513, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானியல் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானியல் நாள் (Astronomical day) என்பது வழக்கமாக நள்ளிரவில் தொடங்கி நள்ளிரவில் முடிகின்ற நாளுக்குப் பதிலாக நண்பகலில் தொடங்கி சரியாக அல்லது கிட்டத்தட்ட 24 மணி நேரம் கொண்ட நீளத்தைக் கொண்ட நேரப்பகுதியைக் குறிக்கிறது. ஒரு நாளின் மிகச்சரியான நீளம் சூரிய நாள் அல்லது விண்மீன்வழி சூரியநாளின் அடிப்படையில் பலவாறு வரையறுக்கப்படுகிறது.[1][2][3]\nவரலாற்றில் வானியல் அறிஞர்களால் வானியல் நாள் (பொதுவாக சூரிய நாளுக்கு மாற்றாக) பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நாளடைவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாகவும், வழக்கமான காலங்காட்டும் மரபார்ந்த முறையில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாகவும் இப்பயன்பாடு படிப்படியாகச் செல்வாக்கை இழந்தது.[4][2][5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/16064709/Under-curfew-I-do-farming-Actress-Samantha.vpf", "date_download": "2021-02-28T06:48:19Z", "digest": "sha1:C4IMPU67T6RN35W2RVPW67SUX5HQYIZ4", "length": 10741, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Under curfew I do farming Actress Samantha || ஊரடங்கில் விவசாயம் செய்கிறேன் - நடிகை சமந்தா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊரடங்கில் விவசாயம் செய்கிறேன் - நடிகை சமந்தா\nநடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டின் மாடியில் தோட்டம் வைத்து செடிகள் வளர்த்து வருகிறார். அந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு.\n“சினிமாவில் வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்திய நான் இப்போது விவசாயம் செய்கிறேன். ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் முடங்கி இருக்கிறோம். இந்த நேரத்தில் எனது வீட்டையே விவசாய பண்னையாக மாற்றி இயற்கை உரங்கள் வைத்து விவசாயத்தை ஆரம்பித்து இருக்கிறேன்.\nவீட்டின் மொட்டை மாடியில்தான் இந்த விவசாயம் நடக்கிறது. அங்கு காய்கறி தோட்டம் வைத்து இருக்கிறேன். அதில் விதவிதமான காய்கறிகளை பயிரிடுகிறேன். கீரை வகைகளும் பயிர் செய்கிறேன். மண்ணை தோண்டி விதையை நடுவதால் உங்கள் இதயத்துக்கு சந்தோஷம் கிடைக்கும். நான் திறமையான நடிகை என்று எல்லோரும் பாராட்டுகின்றனர்.\nரசிகர்களும் விமர்சகர்களும் எனது நடிப்புக்கு முழு மதிப்பெண் அளிக்கிறார்கள். முழுமதிப்பெண் வாங்குவது எனக்கு இப்போது வந்த பழக்கம் இல்லை. பள்ளிகாலத்திலேயே அது இருக்கிறது. ஆண்களுக்கு சமமாக எடைதூக்குகிறேன் என்கின்றனர். சிறுவயதில் பெண்கள் ஆண்களை விட பலகீனமானவர்கள் என்று கேட்டு வளர்ந்தேன். அது பொய் ஆண்களுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்காக எடைகள் தூக்குகிறேன்” இவ்வாறு சமந்தா கூறினார்.\n1. மராட்டியத்தில் ஊரடங்கில் தளர்வு உணவகங்கள், பார்கள் திறப்பு\nமாநில அரசு அனுமதி அளித்ததை அடுத்து மராட்டியத்தில் நேற்று உணவகங்கள், பார்கள் திறக்கப்பட்டன.\n2. நெல்லையில் 2-வது நாளாக பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதலாக 135 பஸ்கள் இயக்கம்\nநெல்லையில் 2-வது நாளாக நேற்று பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி கூடுதலாக 135 பஸ்கள் இயக்கப்பட்டன.\n3. பிறமாவட்டங்களுக்கு 50 சதவீத பஸ்கள் இயக்கம் ரெயில் போக்குவரத்தும் தொடங்கியது\nஈரோடு மாவட்ட பணிமனைகளில் இருந்து பிறமாவட்டங்களுக்கு 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ஈரோட்டில் இருந்து ரெயில் போக்குவரத்தும் தொடங்கியது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்\n2. ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்\n3. காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\n4. 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/pre-release-business-report-of-master/", "date_download": "2021-02-28T06:23:27Z", "digest": "sha1:YVERG7AFKTBPIYPGQAF4C4CV3EBLNNBI", "length": 9705, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "தி���ேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் ரிலீஸ் ஆகாது.. மாஸ்டர் படத்தின் மொத்த வியாபாரம் எவ்வளவு? - படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்கள்.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் ரிலீஸ் ஆகாது.. மாஸ்டர் படத்தின் மொத்த வியாபாரம் எவ்வளவு – படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்கள்.\nதியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் ரிலீஸ் ஆகாது.. மாஸ்டர் படத்தின் மொத்த வியாபாரம் எவ்வளவு – படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்கள்.\nமாஸ்டர் படம் ரிலீஸுக்கு முன்னரே ரூபாய் 200 கோடி வசூலித்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.\nஉலகம் முழுவதும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வெளியாகவிருந்த இப்படம் பரவிவரும் வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அமேசான் ப்ரைம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த படத்தை OTT வழியாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் படக்குழு அதற்கு வாய்ப்பே இல்லை என மறுத்து விட்டது.\nஇதற்கான காரணம் மாஸ்டர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரூபாய் 70 கோடி சாட்டிலைட் உரிமை ரூபாய் 30 கோடி மற்ற மொழிகளில் சாட்டிலைட் உரிமை, ஓவர்சீஸ் ரிலீஸ் ரைட்ஸ் என மொத்தமாக சேர்த்து இதுவரை 200 கோடிக்கும் மேலாக வியாபாரமாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் யாரும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க விலை எவ்வளவு நாளானாலும் மாஸ்டர் படத்தை வெளியிட ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஇதனால் மாஸ்டர் படக்குழு படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என உறுதியாக முடிவு எடுத்துள்ளது. அதேசமயம் தியேட்டர்கள் திறந்தவுடன் மாஸ்டர் படம் வெளியாகாது. மாஸ்டர் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் வெளியாகும் என்பதால் அனைத்து நாடுகளிலும் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்படத்தின் ரிலீஸ் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.\nஉதவி கேட்ட ஸ்டன்ட் மாஸ்டர்.. அடுத்த நொடியே அஜித் செய்த செயல் – பலரையும் நெகிழ வைத்த உண்மை சம்பவம்.\nசெம ஹாட்டா நடிகை இந்துஜா வெளியிட்டட்ட கவர்ச்சி புகைப்படம்\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,252பேர் பாதிப்பு- 50பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cook-tips/spicy-pepper-mutton-curry-that-smells-like-veede-gama-kaman-04022021/", "date_download": "2021-02-28T06:25:51Z", "digest": "sha1:DFRXME2FT42M3ZUOKQOJB5CFY5GEGRUZ", "length": 15512, "nlines": 205, "source_domain": "www.updatenews360.com", "title": "வீடே கம கமன்னு மணக்க செய்யும் காரசாரமான பெப்பர் மட்டன் வறுவல்!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவீடே கம கமன்னு மணக்க செய்யும் காரசாரமான பெப்பர் மட்டன் வறுவல்\nவீடே கம கமன்னு மணக்க செய்யும் காரசாரமான பெப்பர் மட்டன் வறுவல்\nதற்போது பறவைக் காய்ச்சல் காரணமாக பலருக்கும் சிக்கன் சாப்பிட பயமாக இருக்கிறது. இதனால் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு மட்டன் பக்கம் முழுவதுமாக திரும்பி உள்ளனர். ஆகவே நீங்கள் கண்டிப்பாக புதிது புதிதாக மட்டன் ரெசிபிகளை தேடிக் கொண்டு இருக்கலாம். உங்களுக்கு உதவ இன்று நாம் ஒரு காரசாரமான பெப்பர் மட்டன் வறுவல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…\nதேங்காய் எண்ணெய் – 1/4 கப்\nசோம்பு – 1 தேக்கரண்டி\nபிரியாணி இலை – 1\nநறுக்கிய வெங்காயம் – 3\nபச்சை மிளகாய் – 4\nநறுக்கிய தக்காளி – 2\nஇஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\nமல்லித் தூள் – 2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nசீரகப் பொடி – 2 தேக்கரண்டி\nகரம் மசாலா – 1 தேக்கரண்டி\nமட்டன் – 1 கிலோ\nமிளகு – 1 தேக்கரண்டி\nசோம்பு – 2 தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் – 15\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\n*பெப்பர் மட்டன் வறுவல் செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.\n*எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து வதக்கவும்.\n*அடுத்து வெங்காயம் சேர்த்து அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.\n*வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\n*கூடவே மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.\n*இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனதும் சுத்தம் செய்த மட்டனை சேர்த்து விடலாம்.\n*இதற்கு தேவையான அளவு உப்பு போட்டு பத்து நிமிடங்கள் சமைக்கவும்.\n*இப்போது பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்குங்கள்.\n*தக்காளி பாதி வதங்கியதும் கரம் மசாலா, சீரகத் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.\n*இந்த பொருட்களை ஒரு குக்கருக்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும்.\n*பிரஷர் அடங்கியதும் மூடியை திறந்து சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.\n*இதற்கு இடையில் ஒரு வாணலியில் சோம்பு மற்றும் மிளகு சேர்த்து வறுத்து பொடியாக்கி வைக்கவும்.\n*சின்ன வெங்காயம் வெந்த பின் மிளகு மற்றும் சோம்பு பொடியை சேர்த்து கிளறவும்.\n*அவ்வளவு தான்… கம கம காரசாரமான பெப்பர் மட்டன் வறுவல் தயார்.\nTags: பெப்பர் மட்டன் வறுவல்\nPrevious நான்கே பொருட்கள் கொண்டு ருசியான இனிப்பு பலகாரம்\nNext ரெஸ்டாரன்ட் ஸ்டைல் முட்டைகோஸ் சூப் வீட்டில் செய்வது எப்படி…\nதனித்துவமான ருசியில் மொறு மொறு அவல் வடை\nஅடுப்பில்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் உணவா… அசத்தும் கோயம்புத்தூர் படையல் உணவகம்\nஉங்கள் வீட்டு குட்டீஸூக்கு இன்றே செய்து கொடுங்கள் ருசியான பன்னீர் ரோல்\nநாவில் எச்சில் ஊற செய்யும் அசத்தலான மூங்கில் பிரியாணி…\nஇரண்டே பொருட்களை கொண்டு தயாராகும் ஈசியான இனிப்பு ரெசிபிகள்\nஸ்ட்ராபெர்ரி வைத்து இப்படி ஒரு அட்டகாசமான இனிப்பு பண்டமா…\nசெட்டிநாடு ஸ்டைலில் பீன்ஸ் முட்டை பொரியல் செய்வது எப்படி…\nஒரே ஒரு முறை இந்த இளநீர் பாயாசம் செ���்து பாருங்கள்… சுவையில் அசந்து போய்டுவீங்க…\nஅருமையான பாசிப்பருப்பு, வாழைத்தண்டு கூட்டு செய்வது எப்படி…\n2021ம் ஆண்டின் முதல் ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. – சி51..\nQuick Shareஸ்ரீஹரிகோட்டா: பிரேசில் நாட்டுக்கு சொந்தமான ‘அமேசோனியா – 1’ உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட்…\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…\nQuick Shareசென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்….\n கமல் – சரத்குமார் சந்திப்பில் புதிய முடிவு\nQuick Shareசட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தமிழக அரசியல் களம் இறக்கை கட்டிப் பறக்க…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படையுங்கள் : அரசுக்கு சத்குரு கோரிக்கை…. நடிகர் சந்தானம் ஆதரவு…\nQuick Shareகோவை : கோவில்கள் அழிவதை தடுக்க அவற்றை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/two-liquor-dealers-who-attacked-the-police-surrendered-10092020/", "date_download": "2021-02-28T06:22:21Z", "digest": "sha1:EJDNY4N6GAVAZS7Z2OD67P6R4DMONETZ", "length": 15194, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "அல்லேரி மலையில் காவலர்களை தாக்கிய மேலும் 14 சாராய வியாபாரிகள் சரண் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅல்லேரி மலையில் காவலர்களை தாக்கிய மேலும் 14 சாராய வியாபாரிகள் சரண்\nஅல்லேரி மலையில் காவலர்களை தாக்கிய மேலும் 14 சாராய வியாபாரிகள் சரண்\nவேலூர்: அல்லேரி மலையில் காவலர்களை தாக்கிய சாராய வியாபாரிகள் மேலும் 14 பேர் இன்று வேலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் நேரில் சரண் அடைந்தனர்.\nவேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகேயுள்ள ஜவ்வாது மலைதொடரில் உள்ள மலைகிராமமான அல்லேரியில் கடந்த மாதம் 29 ஆம் தேதி சாராய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்திவிட்டு கள்ளச்சாராயத்தை அழிக்க முயன்ற 7 காவலர்களின் மீது அல்லேரியை சேர்ந்த சாராய வியாபாரி கனேஷ் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் கத்தி கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் காவலர்களை தாக்கினார்கள் இதில் காயமடைந்தவர்கள் சி.எம்.சி மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தாக்கியவர்களை பிடிக்க 120 காவலர்கள் துப்பாக்கிகளுடன் அல்லேரி மலைக்கு சென்றனர் .\nஆனால் கிராமமே காலியாக இருந்தது. இதனால் மூன்று நாட்களுக்கும் மேலாக காவல்துறையினர் அல்லேரி மலை முகாமிட்டு காட்டுபகுதியில் தேடியும் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி வேலூர் டி.எஸ்பி அலுவலகத்தில் சாராய வியாபாரி கனேஷ் மற்றும் அவரின் உறவினர் துரைசாமி ஆகிய இருவரும் நேரில் வந்து சரணடைந்தனர். மேலும் மற்றவர்களை தேடி வந்த நிலையில், இன்று 14 பேர் மலையிலிருந்து கீழே இறங்கி காவலர்களிடம் சரணடைந்தனர். அங்கிருந்து அவர்களை வேலூர் டி எஸ் பி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .\nகாடு முழுவதும் காவல்துறையினர் தேடியும் பிடிக்க முடியாத நிலையில் குற்றவாளிகள் அவர்களாகவே வந்து சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்லேரி மலை காவல்துறை கிராம மக்கள் மோதலுக்கு காரணம் காவல்துறையினர் வீடுபுகுந்து தாக்கி மக்களிடம் பணங்களை பறித்து சென்றதால் தான் மக்கள் ஆத்திரமடைந்து காவல்துறையினரை தாக்கியதாக கூறப்பட்டு வருகிறது காட்டுபகுதியில் காவல்துறையினர் தொலைநோக்கி ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடியும் சிக்காதவர்கள் காட்டிலிருந்து தந்திரமாக வந்து நகரத்தில் சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious கணவன், மனைவிக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு: தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nNext நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்\nதேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.. ஆலோசனை கூட்டத்தில் குமரி மாவட்ட ஆட்சியர் தகவல் .\nகாரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகா தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nஅமமுகவினர் கொண்டு வந்த 12 லட்சம் மதிப்பிலான குக்கர்கள் பறிமுதல்…\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறி மு.க ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகத்திற்கு சீல்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா. முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்- எஸ்பி நேரில் ஆய்வு\nதக்கலை அருகே பெண் மாயம். கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்தாரா.\nதந்தை, மகனை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nவாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியவர் மீது வழக்குகள் பதிவு: மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்\nவேலூர் சரகத்தில் 55 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்: டிஐஜி அதிரடி உத்தரவு…\n2021ம் ஆண்டின் முதல் ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. – சி51..\nQuick Shareஸ்ரீஹரிகோட்டா: பிரேசில் நாட்டுக்கு சொந்தமான ‘அமேசோனியா – 1’ உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட்…\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…\nQuick Shareசென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்….\n கமல் – சரத்குமார் சந்திப்பில் புதிய முடிவு\nQuick Shareசட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தமிழக அரசியல் களம் இறக்கை கட்டிப் பறக்க…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படையுங்கள் : அரசுக்கு சத்குரு கோரிக்கை…. நடிகர் சந்தானம் ஆதரவு…\nQuick Shareகோவை : கோவில்கள் அழிவதை தடுக்க அவற்றை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-28T07:39:41Z", "digest": "sha1:WLSWO3SBH2R4XTBUZONAXREPPETVITC6", "length": 8532, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "ரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nதிராவிடர் கழகத்துடனான தொடர்பை தி.மு.க இத்துடன் துண்டித்துக் கொள்ள வேண்டும் , இல்லை என்றால் கடுமையாக விளைவுகளை சந்திக்கநேரிடும் என பாஜகவின் தேசிய செயலாளர்களின் ஒருவரான எச். ராஜ திமுகவை எச்சரித்துள்ளார்.\nசிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசியசெயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா, நடிகர் ரஜினி காந்தை சீண்டியதால் திக -வின் அத்தனை அட்டூழியங்களும் வெளி வந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர்,\nதிராவிடர் கழகத்துடன் உள்ள தொடர்பை திமுக உடனே துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை திமுக சந்திக்கநேரிடும் . ரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது ரஜினியின் பேச்சை நான் வரவேற்கின்றேன், அரசியல் நாகரிகம் , பண்பாடுபற்றி திராவிடர் கழகத்த தலைவர் கி. வீரமணி ரஜினிகாந்திற்கு பாடம் எடுக்கலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபல்கலை கழகத்தை காவியாக்க வில்லை. கல்வி மயமாக்கவே முயல்கிறோம்\nபடேல் சிலை உயிரற்ற சிலை என்றால் ஈ.வெ.ரா சிலைகள்\nகாலா படத்துக்கு பாலூற்றிய பெருமை பா ரஞ்சித்துக்கே சேரும்\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nஎச். ராஜ, ரஜினி காந்த்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டி� ...\nமோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்� ...\nபாஜக பெற்றவெற்றி, மோடிக்காக கிடைத்த வெ� ...\n10 பேர்சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால� ...\nதென்னிந்திய நதிகளை இணைப்பது என்வாழ்நா ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு ���னக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/41759", "date_download": "2021-02-28T06:14:57Z", "digest": "sha1:VE7ULXNOCTCG4QJVKRJERQ7M2FC5BDJ2", "length": 5104, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "நயினை மண்ணின் மைந்தர்களை,கௌரவித்த பரிஸ் (நயினாதீவு) வர்த்தகர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nநயினை மண்ணின் மைந்தர்களை,கௌரவித்த பரிஸ் (நயினாதீவு) வர்த்தகர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த தீர்த்தத் திருவிழா அன்று-அமரர் முருகேசு கோபாலபிள்ளை அவர்களின் நினைவாக- நயினாதீவில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து தரிப்பிடத்தின் முன்னாள் வைத்து-நயினை மண்ணின் மைந்தர்கள் சிலர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் பரிஸ் லாசப்பல் பகுதியில் இயங்கும் பிரபல வர்த்தக நிலையங்களான,எம்.ஜி.எஸ்-எம்.ஜி.ஆர் மற்றும் அகிலன் ஆகியவற்றின் உரிமையாளர்களும் மற்றும் அன்னாரின் உறவினர்களுமே இந்நிகழ்வில் கலந்து கொண்டு -மண்ணின் மைந்தர்களை கௌரவித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: மண்டைதீவு புனித பேதுருவானவரின் வருடாந்த நற்கருணை பெருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nNext: வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மனின் 8ம் நாள் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படப் பதிவு இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/sithargal-18-siddargal-history/", "date_download": "2021-02-28T07:01:53Z", "digest": "sha1:Z73UMCPPWG4IJT7BUYDSAFD5G76B2V64", "length": 17838, "nlines": 205, "source_domain": "neerodai.com", "title": "சித்தர்கள் sithargal - ஒரு ஆன்மீக பயணம் | 18 சித்தர்களின் குறிப்புகள் - Neerodai", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆன்மிகம் / கட்டுரை / சிந்தனைத்துளி\nசித்தர்கள் – ஒரு ஆன்மீக பயணம்\nசித்தர்கள் (சித்தர்) என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மற்றரின் நலன்களை மட்டும் மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம்.பிரசித்தி பெட்ரா பல தலங்களில் சித்தர்கள் சன்னதியை காண முடிகிறது. சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக போற்றப்படுகின்றன. சித்தர்களின் ஆலயத்திலோ, தவக்குகையிலோ அமர்ந்து தியானம் செய்வது நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை – சித்தர்கள் sithargal.\nபழனிமலை முருகனை நவபாஷாணத்தால் வடிவமைத்து அங்கேயே ஜீவா சமாதி பெட்ரா போகரை பற்றி பெரும்பாலானோர் அறிவர். அது போல திருப்பதி மலை உலக பிரசித்தி பெற்ற தலமாக மாறியதற்கு முக்கிய காரணம் அங்கு வாழ்ந்து ஜீவ சமாதியான கொங்கணர் என்ற சித்தரே. கொங்கணர் அதற்க்கு முன்னர் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் தவம் புரிந்தார் என்பது வரலாறு.\nசித்தர்களில் ஆதி முதல் முக்கிய சித்தர்கள் திருமூலர், இராமதேவர், அகஸ்தியர், கொங்கணர், கமலமுனி, சட்டமுனி, கருவூரார், சுந்தரனார், வான்மீகர், நந்திதேவர், பாம்பாட்டி சித்தர், போகர், மச்சமுனி, பதஞ்சலி, தன்வந்திரி, இடைக்காடர், குதம்பை சித்தர், கோரக்கர் ஆகியோர் ஆவார்கள்.\nபதினெட்டு சித்தர்கள் மற்று��் தலங்கள்\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nகுதம்பை சித்தர் – மாயவரம்\nசித்தர்களின் வரலாறு மற்றும் அவர்கள் இயற்றிய பாடல்கள் (செய்யுள்கள்) பற்றி வரும் கட்டுரைகளில் வாசிக்கலாம். சித்தர்களின் மூலிகை வைத்தியம் பிற்காலத்தில் சித்தவைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் மூலிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலே குறிப்பிட்ட பதினெற்று சித்தர்களூம் அளப்பரிய மூலிகை மருந்துகளை கொடுத்து சென்றுள்ளனர். தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி மற்றும் யோகக்கலைகளில் ஞானமுள்ளவர்களாக இருந்தார்கள் – சித்தர்கள் sithargal.\nஅகத்திய முனிவர் பிறந்தது மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில்.\nபோகர் பிறந்தது வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில்.\nகமலமுனி பிறந்தது வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில்.\nபதஞ்சலி முனிவர் பிறந்தது பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில்.\nதிருமூலர் பிறந்தது புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில்.\nகுதம்பை சித்தர் பிறந்தது ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில்.\nகோரக்கர் பிறந்தது கார்த்திகை மாத ஆயில்யம் நட்சத்திரத்தில்.\nதன்வந்திரி பிறந்தது ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில்.\nசுந்தரானந்தர் பிறந்தது ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில்.\nசட்டமுனி பிறந்தது ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில்.\nகொங்கணர் பிறந்தது சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில்.\nராமதேவர் பிறந்தது மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில்.\nநந்தீசுவரர் பிறந்தது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில்.\nஇடைக்காடர் பிறந்தது புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்.\nவான்மீகர் பிறந்தது புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில்.\nமச்சமுனி பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில்.\nபாம்பாட்டி சித்தர் பிறந்தது கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில்.\nகருவூரார் பிறந்தது சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில்.\nநீரோடையின் ஆன்மீக கட்டுரைகளை வாசிக்க\nTags: aanmiga sindhanaiaanmigamcommon articlefestival wisheskatturaiSIDDARGALஆன்மிகம்ஆன்மீக சிந்தனைசித்தர்கள்சிந்தனைசொர்க்கம்நீரோடை\nபொங்கல் பரிசு – சிறுகதை\nபித்ரு சாபம் காஞ்சி மஹா பெரியவர் பரமாச்சாரியாள் விளக்கம்\nNext story முருங்கை கீரை வடை\nPrevious story முட்டை கோஸ் பஜ்ஜி\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nவார ராசிபலன் மாசி 16 – மாசி 22\nதடாக மீன்கள் – சிறுகதை\nகும்மாயம் மாவு தயாரிக்கும் விதம்\nஎன் மின்மினி (கதை பாகம் – 43)\nஅணிலாடும் முன்றில் நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் மாசி 9 – மாசி 15\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nபோற்றுதலுக்கும் பாரட்டுதலுக்கும் செய்தற்கரிய செயலாற்றல்.\nஉணர்ச்சிகளை அப்படியே தத்ரூபமாய் கொண்டு வந்துள்ளீர்கள்.பிரச்சனை- மனம் கனக்குது.தாய்ப்பாசம்-மனதுருகுது.\nசமூகத்தில் நடக்கும் உண்மையை உணர்த்தியது இக்கதை மூலம் ... . மிகவும் அருமையாக இருந்தது...\nயதார்த்தம். இன்னமும் சூழ்நிலைக் கைதிகளாய் பலர். அழகான அழுத்தமான எழுத்து. வாழ்த்துகள்\nசெ ச. பிரபு says:\nஅருமை...வாழ்த்துகள்..எழுத்துலகில் மென்மேலும் வளர வாழ்த்துகள்.\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nR.S.BALAKUMAR on பறவையின் பாதை – நூல் விமர்சனம்\nJothi bai on தடாக மீன்கள் – சிறுகதை\nNirmala Devi on தடாக மீன்கள் – சிறுகதை\nParvathy on தடாக மீன்கள் – சிறுகதை\nR SRINIVASAN on தடாக மீன்கள் – சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T06:46:41Z", "digest": "sha1:RTRHE3GO2LRP4GI6IDKU26TCDO4AO2XW", "length": 7978, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிங்சுடவுன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): \"தோரண வளைவுகளின் நகரம்\"[1]\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\nகிழகத்திய கரீபியன் நேர வலயம் (ECT) (ஒசநே-4)\nகிங்சுடவுன் (Kingstown, கிங்ஸ்டவுண்) செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்களின் முதன்மைத் துறைமுகமும் வணிக மையமும் தலைநகரமும் ஆகும். 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிங்சுடவுனின் மக்கள்தொகை 24,518 ஆகும்.[3] இங்கிருந்து வாழைப்பழம், தேங்காய்கள், கூம்புக் கிழங்கு ஏற்றுமதியாகின்றன. இக்குடியிருப்பு பிரெஞ்சுக்காரர்களால் 1722க்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டது. இங்குள்ள தாவரவியல் பூங்கா மேற்கு அரைக்கோளத்திலேயே மிகவும் தொன்மையானதொன்றாகும்.[4]\nசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2015, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x3/car-price-in-raipur.htm", "date_download": "2021-02-28T07:54:08Z", "digest": "sha1:EIBYFTUALFUKJBD5G7VNMHC5DEUGNL7J", "length": 17340, "nlines": 342, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 ராய்ப்பூர் விலை: எக்ஸ்3 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்3\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்3road price ராய்ப்பூர் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nராய்ப்பூர் சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ராய்ப்பூர் : Rs.71,21,724*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ராய்ப்பூர் : Rs.70,42,276*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.70.42 லட்சம்*\non-road விலை in புது டெல்லி : Rs.65,03,383*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ராய்ப்பூர் : Rs.71,21,724*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ராய்ப்பூர் : Rs.70,42,276*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.65,03,383*அறிக்கை தவறானது விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 விலை ராய்ப்பூர் ஆரம்பிப்பது Rs. 56.50 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ்3 xdrive30i sportx மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன் உடன் விலை Rs. 62.50 லட்சம். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஷோரூம் ராய்ப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் ஜிஎல்சி விலை ராய்ப்பூர் Rs. 57.36 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை ராய்ப்பூர் தொடங்கி Rs. 75.28 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன் Rs. 62.50 லட்சம்*\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன் Rs. 61.80 லட்சம்*\nஎக்ஸ்3 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nராய்ப்பூர் இல் ஜிஎல்சி இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nராய்ப்பூர் இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எக்ஸ்3\nராய்ப்பூர் இல் Seltos இன் விலை\nராய்ப்பூர் இல் எக்ஸ்1 இன் விலை\nராய்ப்பூர் இல் எக்ஸ்சி60 இன் விலை\nராய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்3 மைலேஜ் ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எக்ஸ்3 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்3 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்3 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nராய்ப்பூர் இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\n இல் Does the பிஎன்டபில்யூ எக்ஸ்3 has the M போட்டி version\nHow many cylinder does பிஎன்டபில்யூ எக்ஸ்3 என்ஜின் have\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 ஐஎஸ் BS vehicle\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்3 இன் விலை\nநாக்பூர் Rs. 65.03 - 74.96 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 65.03 - 71.84 லட்சம்\nஐதராபாத் Rs. 65.03 - 74.41 லட்சம்\nஇந்தூர் Rs. 65.03 - 75.59 லட்சம்\nகொல்கத்தா Rs. 65.03 - 69.41 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x3-and-mercedes-benz-glc-coupe.htm", "date_download": "2021-02-28T06:00:40Z", "digest": "sha1:T2ZCWYLVEAITDG6ATCSVBVTXMMY2TJXK", "length": 33196, "nlines": 719, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் vs பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ஜிஎல்சி கூப் போட்டியாக எக்ஸ்3\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் 300டி 4மேடிக்\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nமெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்3 அல்லது மெர்சிடீஸ் ஜி��ல்சி கூப் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்3 மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 56.50 லட்சம் லட்சத்திற்கு xdrive30i sportx (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 66.65 லட்சம் லட்சத்திற்கு 300 4மேடிக் (பெட்ரோல்). எக்ஸ்3 வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ஜிஎல்சி கூப் ல் 2991 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்3 வின் மைலேஜ் 18.56 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த ஜிஎல்சி கூப் ன் மைலேஜ் 16.34 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nஎக்ஸ்டிரைவ்20டி inline டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் க��ிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கனிம வெள்ளைபைட்டோனிக் ப்ளூசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவுகருப்பு சபையர் கிரேகிராஃபைட் கிரேதுருவ வெள்ளைடிசைனோ பதுமராகம் சிவப்பு உலோகம்புத்திசாலித்தனமான நீல உலோகம்மொஜாவே வெள்ளிஅப்சிடியன் பிளாக்+2 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nவீடியோக்கள் அதன் பிஎன்டபில்யூ எக்ஸ்3 மற்றும் மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nஒத்த கார்களுடன் எக்ஸ்3 ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nக்யா Seltos போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ஜிஎல்சி கூப் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்சி கூப்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்3 மற்றும் ஜிஎல்சி கூப்\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே ரூபாய் 62.70 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களைப் பெறுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த தருணத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/12/blog-post_526.html", "date_download": "2021-02-28T07:58:19Z", "digest": "sha1:G6U2WUTBWIKLVS6SUV5RDNO3G3P3ECJ7", "length": 8993, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு சிறுநூல்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇப்புத்தகங்கள் முன்னுரையுடன் நம் தளத்தில் வெளியிடப்படும் என நினைக்கிறேன். வெண்முரசின் அடர்வையும் வீரியத்தையும் கண்டு அஞ்சி படிக்காமல் விட்டவர்களுக்கு இது ஒரு முன் பயிற்சி நூல்களாக அமையும். நான் ஒருவருக்கு வெண்முரசின் முதல் நூலை வாங்கிப���பரிசளித்தேன். அவர் இன்னும் படிக்கவில்லை. அவர் இலக்கிய சிறு பத்திரிக்கைகளை படிப்பவர். புறப்பாடு நூலை உருகி உருகி படித்தவர். ஆனால் அவரால் புத்தகத்தின் கனம் (பொருள்) காரணமாக உள் நுழைய முடியாது இருக்கிறார். இது ஒரு சிறந்த ஏற்பாடு. பின் அட்டையில் இது வெண்முரசின் உள்ளடங்கிய கதைகள் என ஒரு அறிவிப்பும் இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இதைவைத்து அரசியல் செய்ய சில இணைய வீரர்கள் முயல்வார்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅங்கிக்குள் இருக்கும் உண்மையான அதிரதர் (வெய்யோன் 7...\nபிறப்பின் காரணமாக சிறுமை செய்யும் பெருங்குற்றம் (...\nதசையை துளைத்து உள்செல்லும் வண்டு (வெய்யோன் -3)\nவிலக்கப்பட்டதலால் கூடும் சுவை (வெய்யோன் -2)\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3\nஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)\nஎட்டு மனைவியரும் எட்டு பாவனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10409", "date_download": "2021-02-28T06:06:49Z", "digest": "sha1:27UMP4HO7ZQ5DKCHH5JY25YB6V55HJZU", "length": 5994, "nlines": 132, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "விம்பிள்டன் ம ன்றத்தின் அமாவாசை 03-06-2019 - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome செய்திகள் விம்பிள்டன் ம ன்றத்தின் அமாவாசை 03-06-2019\nவிம்பிள்டன் ம ன்றத்தின் அமாவாசை 03-06-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) அமாவாசை பூஜை (03/06/19) வழிபாடு காணொளி\nPrevious articleகுரு மந்திரத்தின் அற்புதம்\nNext articleமேல்மருவத்தூர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nமேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசத்தி அன்னை ‘‘பேரொளி காட்டிய பத்து”\nஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 81 அவதார பெருவிழா\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n‘‘அன்னை கையில் தாமரை மொட்டு எதற்காக\nதென்சென்னை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர் அணியின் சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/abdevilliers-congratulates-mi-for-ipl-2020-final-win-fans-react.html", "date_download": "2021-02-28T06:26:42Z", "digest": "sha1:LUPDFZ5NSGIV5YMERLMOPC67VQLY5VTH", "length": 10340, "nlines": 81, "source_domain": "www.behindwoods.com", "title": "Abdevilliers congratulates mi for ipl 2020 final win fans react | Sports News", "raw_content": "\n‘சந்தேகமே வேணாம்’... ‘கோலிக்கு பதில் அவர கேப்டனா நியமிங்க’... ‘வலுக்கும் ஆதரவு குரல்கள்’...\n'ஒரே தவற எவ்ளோ முறை செய்வீங்க ஸ்ரேயாஸ்.. இப்படியா சொதப்புறது'.. தோல்விக்கு 'இது' தான் காரணம்.. டெல்லி அணி கோப்பையை கோட்டை விட்டது எப்படி\n‘இளைஞர்களின் வழிகாட்டி அவர்’... ‘தமிழக வீரர் நடராஜனை’... ‘பாராட்டி, வாழ்த்திய தெலுங்கானா ஆளுநர்’...\nஅடுத்த ஐபிஎல் சீசனில் களமிறங்கும் ‘புதிய’ அணி.. அப்போ ‘கேப்டன்’ யாரா இருக்கும்..\n‘ஐபிஎல் 2020 ரிசல்ட் என்ன ஆச்சு’.. கூகுளில் தேடிய கிரிக்கெட் ரசிகர்கள்.. வாயைப் பிளக்க வைத்த கூகுள்\n“யாரையும் குச்சி வெச்சு.. மிரட்டி..” - ஐபிஎல் சாம்பியன் அணி கேப்டன் ரோஹித் சொன்னது என்ன\nஎவ்ளோ சொல்லியும் ‘கேட்காம’ ஓடி வந்த ரோஹித்.. வேற வழியில்லாம சூர்யகுமார் எடுத்த முடிவு.. மேட்ச்சை பரபரப்பாக்கிய சம்பவம்..\n‘கேம் சேஞ்சர் விருது .. சூப்பர் ஸ்டிரைக்கர் விருது.. பவர் பிளேயர் விருது’.. IPL2020-யில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\n‘இந்த ரெண்டு பேருக்கும்‘... ‘ஒரு ஒற்றுமை இருக்கு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித்’... ‘உற்சாகத்தில் மும்பை அணி ரசிகர்கள்’...\n‘மொத்தக் கனவையும் மொத பந்துலயே முடிச்சுட்டாய்ங்க’.. ‘அதுவும் டீம்ல இருந்து வெளிய போனவர வெச்சு கொடுத்த ட்விஸ்ட்’.. ‘அதுவும் டீம்ல இருந்து வெளிய போனவர வெச்சு கொடுத்த ட்விஸ்ட்\n\"கண்ணுங்களா... அந்த 'கப்'ப எடுத்து வைங்க,..\" எந்தவித பரபரப்பும் இல்லாமல் தனிக்காட்டு 'ராஜா'வாக மாஸ் காட்டிய 'மும்பை' இந்தியன்ஸ்\n\"மஹாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா..\" மீண்டும் சிக்கிய 'கம்பீர்'... வெச்சு செஞ்ச 'நெட்டிசன்'கள்\n‘ரசிகர்களுக்கு குட் நியூஸ்’... ‘இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை காண’... ‘ஆனா, ஒரு கண்டிஷன்’... ‘வெளியான அறிவிப்பு’...\n\"அடடா, இவரு என்ன இந்த பக்கம்,..\" 'ஐபிஎல்' 'இறுதி' போட்டியைக் காண வந்த 'நடிகர்',,.. வைரலாகும் 'புகைப்படம்'\n\"ஆத்தி.. நம்ம 'தல', 'கோலி'ய எல்லாம் என்னய்யா பண்ணி வெச்சுருக்கீங்க...\" அஸ்வின் பகிர்ந்த அந்த 'வீடியோ',,.. வேற லெவல் வைரல் 'போங்க'\n‘கோப்பையை வெல்லும் அணிக்கு’... ‘கிடைக்கப் போகும் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா’\n\"இதென்னடா 'RCB' 'டீம்'க்கு வந்த சோதன,,.\" 'பெங்களூர்' 'டீம்'க்கும் 'கப்' ஜெய்க்குற 'டீம்'க்கும் உள்ள 'Connection'... \"ஒரு வேள நடந்துருமோ\n'உங்க கழுத்து இப்ப எப்டி இருக்கு’... ‘ஃபீல்டிங்கில் அசத்திய வீராங்கனைக்கு’... ‘அக்கறையுடன் குவிந்த ட்வீட்டுகள்’... ‘நட்டகன் தெரிவித்த அதிரடி பதில்'..\nஃபைனல் மேட்ச் ஒரு பக்கம் ..‘அதுக்குள்ள தொடங்கும் அடுத்த ஏலம் ..‘அதுக்குள்ள தொடங்கும் அடுத்த ஏலம்’.. மும்பை வீரர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க ‘ஐபிஎல் டீம் திட்டம்’.. மும்பை வீரர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க ‘ஐபிஎல் டீம் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/622349-pm-modi-to-launch-covid-19-vaccination-drive-on-january-16.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-02-28T06:16:23Z", "digest": "sha1:6TTBGJABRZLTFGUBB4A24RBJKQBXBA6L", "length": 19644, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தடுப்பூசி முகாம்: வரும் 16-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்; செயலியை அறிமுகம்செய்து கலந்துரையாடல் | PM Modi to launch COVID-19 vaccination drive on January 16 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nகரோனா தடுப்பூசி முகாம்: வரும் 16-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்; செயலியை அறிமுகம்செய்து கலந்துரையாடல்\nபிரதமர் மோடி : கோப்புப்படம்\nநாடுமுழுவதும் வரும் 16-ம் தேதி நடத்தப்படும் கரோனா தடுப்பூசி முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அன்றைய தினம்தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.\nவரும் 16-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கும் கரோனா தடுப்பூசி போடும் முகாமில் முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.\nகரோனா தடுப்பூசி போடும் முகாமில் முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக சீரம் மருந்து நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதலுக்கான ஆர்டர்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.\nஇந்த மருந்துகள் அனைத்தும் விமானம் மூலம் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கர்னால், ஹைதராபாத், விஜயவாடா, குவஹாட்டி, லக்னோ, சண்டிகர், புவனேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஉலகிலேயே மிகப்பெரிய அளவில் தொடங்கப்படும் கரோனா தடூப்பூசி முகாமை வரும் 16-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\nவரும் 16-ம் தேதி நாடுமுழுவதும் நடத்தப்படும் கரோனா தடுப்பூசி முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதுமட்டுமட்டாமல் அன்றைய தினத்தில் கோ-வின்(CO-WIN) எனும் செயலியையும் பிரதமர் அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த செயலி மூலம் கரோனா தடுப்பூசி போட்டவர்களின் விவரங்கள், தடுப்பூசி பகிர்மானம், டெலிவரி ஆகியவற்றை அறிய முடியும்.\nஇந்த கரோனா தடுப்பூசி மூகம் நாடுமுழுவதும் 2,934 மையங்களில் நடக்கிறது. முதல்நாளில் ஒரு முகாமுக்கு 100 சுகாதாரப் பணியாளர்கள் வீதம் ஏறக்குறைய 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.\nஇதில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 100 மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். இந்த உரையாடலுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்பவசதிகளைச் செய்யுமாறு அந்தந்த குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nமுதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதற்காக 1.60 கோடி டோஸ் மருந்துகள் மத்தியஅரசால் வாங்கப்பட்டுள்ளன.\nபாஜகவில் சேர 50 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்வம்: திலீப் கோஷ் தகவல்\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிப்பு\nமகாராஷ்டிராவில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் பகிரங்க ஏலம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nதேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதிக்கு மாற்றம்: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு\nபாஜகவில் சேர 50 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்வம்: திலீப் கோஷ் தகவல்\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிப்பு\nமகாராஷ்டிராவில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் பகிரங்க ஏலம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nஇலங்கை ��ொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\n‘‘ஒரே மாவட்டத்தில் 3 தேதிகளில் தேர்தல்; மோடி...\nபெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\nஎரிசக்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது\nஅசாம் செல்லும் பிரதமர் மோடி; 20 கி.மீ. தொலைவில் உள்ள விவசாயிகளைச் சந்திக்க...\nபிளாஸ்டிக்கைக் குறைத்து சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள்: இந்திய பொம்மை கண்காட்சியில் பிரதமர்...\nஏழைகளின் தலைவர்; விவசாயிகளின் காவலர்: எடியூரப்பாவுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\n19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்: செயற்கைக்கோளில் பிரதமர் மோடி...\nகாசோலை மோசடி வழக்குகளுக்கு கூடுதல் நீதிமன்றங்கள் ஏற்படுத்த தயாரா- மத்திய அரசுக்கு உச்ச...\nமுன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுப்பு\nதடுப்பூசி போட்டுக்கொள்ள மூத்த குடிமக்கள் பெயரை பதியலாம்: மத்திய அரசு அறிவிப்பு\n19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்: செயற்கைக்கோளில் பிரதமர் மோடி...\nதப்பித்தது: அகமதாபாத் ஆடுகளத்தில் ஐசிசி ஆய்வு இல்லை: 4-வது போட்டிக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக...\nஅகமதாபாத்தில் இந்தியாவின் வெற்றி ஆழமில்லாதது; பிசிசிஐயின் பணபலம் ஐசிசியை பல் இல்லாத அமைப்பாக...\nபிளாஸ்டிக்கைக் குறைத்து சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள்: இந்திய பொம்மை கண்காட்சியில் பிரதமர்...\nமோகன் பகவத் தமிழகத்தில் இரண்டு நாள் பயணம்: பொங்கல் விழாக்களில் பங்கேற்றார்\nகொல்கத்தா தீ விபத்தில் 150 குடிசைகள் நாசம்: குடியிருப்புகளை புனரமைத்துத் தருவதாக மம்தா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/julie", "date_download": "2021-02-28T07:16:43Z", "digest": "sha1:K4AIW4IYXWUDSICVAAQPHROD4P6EO2M5", "length": 7645, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n பிக்பாஸ் ஜுலி வெளியிட்ட வீடியோ நல்ல���த்தான் இருக்கு.. பாராட்டும் ரசிகர்கள்\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nஅட.. பிக்பாஸ் ஜூலியா இது சட்டை பட்டனை கழற்றிவிட்டு ஏன் இப்படியெல்லாம் சட்டை பட்டனை கழற்றிவிட்டு ஏன் இப்படியெல்லாம்\nஅட என்னம்மா லுக்கு இது கிளாமர் குயினாகி வித்தியாசமான போஸில் பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படங்கள்\nஜுலியை போல மாறிய பிக்பாஸ் சுரேஷ் என்னம்மா நடிக்குறாரு இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் வீடியோ\n ரஷ்யன் ஹேர்ஸ்டைல்... செம ஸ்டைலாக மாறி அசத்தும் பிக்பாஸ் ஜூலி\nமுகத்தில் பலத்த ரத்தக் காயத்துடன், பார்ப்போரை நடுங்கவைக்கும் கெட்டப்பில் பிக்பாஸ் ஜுலி\n ஜூலி செய்த காரியத்தால், வறுத்தெடுத்த பிக்பாஸ் பிரபலம்\nஒரு போட்டோ போட்டது தப்பா. பிக்பாஸ் ஜூலியை விடாமல் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nவாவ் பிக்பாஸ் ஜூலியா இது புடவையில் பேரழகியாக ஜொலிக்கிறாரே\n என்ற கேள்வியின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திய ஜீலி - வைரலாகும் ட்விட்டர் பதிவு.\n வீரதமிழச்சி ஜூலிக்கு இவ்வளவு பெரிய மனசா தானாகவே என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீர்களா\nஜூலிக்கு மறக்கமுடியாத நாள் இதுதானா அப்படி யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா\nபிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு அவமானமா மேடையில் இருந்து கண்ணீருடன் வெளியேறும் காட்சி.\nகாதலருடன் சேர்ந்து ஜூலி காவலரை தாக்கினாரா வேதனையுடன் அவரே கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட 10 வருட பழைய புகைப்படம்\n வெளியான புகைப்படத்தால் ஜூலியை வச்சு செய்த நெட்டிசன்கள்\nநீ திரும்பி வந்துருக்க, நான் விரும்பி வந்துருக்கேன் வெறித்தனமாக பேசிய பிக்பாஸ் ஜூலி\nகணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு. ஆதாரத்துடன் கண்டுபிடித்த மனைவி.\nதிருமணமான பெண்ணுடன் ஓட்டம்பிடித்த இளைய மகன். அவமானம் தாங்காமல் மூத்த மகனுடன் தந்தை எடுத்த விபரீத முடிவு.\n9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, மளிகை கடை உரிமையாளர். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\nசென்னைக்கு வருவதற்காக நடுவானில் பறந்த விமானம். பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு. பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு.\nஉயர் அதிகாரிகள் மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற பெண்.\n யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள். கிராம மக்கள் எடுத்த அதிரடி முடி���ு.\nகாதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.\n19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர்.\nப்பா.. தொகுப்பாளினி ரம்யாவா இது வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் அதுவும் எப்போ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/168821?ref=archive-feed", "date_download": "2021-02-28T07:22:20Z", "digest": "sha1:VWB2ZUQEIIMFJLMPOOMF53NMMCQGPHII", "length": 9049, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா ஊடகவியலாளர்கள் ஐவருக்கு விருது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா ஊடகவியலாளர்கள் ஐவருக்கு விருது\nவவுனியாவைச் சார்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் இயங்கிவரும் சர்வதேச கேம்பிறிட்ஜ் கல்லூரியினால் (ICC Campus) இன்று ஓவியா விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடாத்திய விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.\nகல்லூரியின் இலங்கைக்கான முதல்வர் சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன், ஆயுபோவான் நிறுவனத்தின் கனேடிய பணிப்பாளர், இலங்கைக்கான இயக்குநர், ஐ.சி.சி கம்பஸ் நிறுவனத்தின் தலைவர் என பலரும் கலந்து கொண்டு குறித்த கல்லூரியின் 9 பேர் கொண்ட தெரிவுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது\nஇந்நிகழ்வில் ஊடகவியலாளர்களான பொன்னையா மாணிக்கவாசகம், பரமேஸ்வரன் கார்த்தீபன், பாலநாதன் சதீசன், பாஸ்கரன் கதீசன், குமாரசிங்கம் கோகுலன் ஆகிய ஊடகவியலாளர்கட்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் கல��வி, சமூக சேவை சினிமா ,மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன‌.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/india/01/266138?ref=category-feed", "date_download": "2021-02-28T06:49:00Z", "digest": "sha1:HDSZRQWY2ZDG7I2FWCHY5H543ML32RUQ", "length": 10540, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் உயிரிழப்பு! பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த விடயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் உயிரிழப்பு பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த விடயம்\nஇந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதித்து இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தீபக் மராவி என்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார்.\nகடந்த மாதம் 12ஆம் திகதி தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடு திரும்பிய தீபக் மராவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து 21ஆம் திகதி அவர் உடல்நிலை மோசமடையவே, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.\nஎனினும் மருத்துவமனைக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தீபக் உடலில் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் தீபக்கின் உயிரிழப்புக்கும், தங்களது தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமக்களுக்கு முன் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஆட்சியாளர்கள்\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சி: எஸ்.எம். மரிக்கார்\nகோவிட் சடலங்கள் தொடர்பிலான சுற்றுநிரூபம் வெளியிடப்படும் வரை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது\nஇலங்கையில் 26 நாட்களில் 141 பேர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு\nபிரித்தானியாவின் தற்போதைய கோவிட் நிலவரம்\nயாழில் 51 கைதிகள் உட்பட வடக்கில் இன்று மட்டும் 61 பேருக்கு கோவிட் தொற்று\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/249484?ref=archive-feed", "date_download": "2021-02-28T06:53:03Z", "digest": "sha1:UQPSOCIZNLN6OUVE4SPMORWZ3NRSQVKX", "length": 8242, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நாட்டில் பல பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டில் பல பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஇலங்கையின் வானிலையில் இன்று மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது.\nவடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nஇந்தநிலையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/literature/114854-the-cats-of-thideernagar-are-left-orphaned-as-the-people-have-been-evacuated", "date_download": "2021-02-28T06:52:12Z", "digest": "sha1:AFYFE753RSXNJRDGP3XXAYQDPDEUAPK5", "length": 17436, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "விரட்டியடிக்கப்பட்ட மக்கள்... விட்டுப் போகாதப் பூன��கள்... இது திடீர்நகர் அவலம்! | the cats of thideernagar are left orphaned as the people have been evacuated", "raw_content": "\nவிரட்டியடிக்கப்பட்ட மக்கள்... விட்டுப் போகாதப் பூனைகள்... இது திடீர்நகர் அவலம்\nவிரட்டியடிக்கப்பட்ட மக்கள்... விட்டுப் போகாதப் பூனைகள்... இது திடீர்நகர் அவலம்\nவிரட்டியடிக்கப்பட்ட மக்கள்... விட்டுப் போகாதப் பூனைகள்... இது திடீர்நகர் அவலம்\nபாலை கொடுத்துப் பழக்கப்படுத்தப்படாத பூனை, தண்ணீரையே விரும்பிக் குடிக்கும். குடிக்கத் தண்ணீரும் இல்லையென்றால்.... இருக்கவே இருக்கிறதே தமிழக அரசு மதுபானக்கடை 'என்ன பாஸ் சொல்றீங்க... பூனை மது குடிக்குமா 'என்ன பாஸ் சொல்றீங்க... பூனை மது குடிக்குமா' இது ஆச்சர்ய செய்தியல்ல... அவலச் செய்தி. சென்னையின் கூவம் நதிக்கரையோரம் குடியிருந்த மக்களை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் விடாப்படியாக சென்னையை விட்டு வெளியேற்றியது மாநகராட்சி. அவர்களும் வேறுவழியில்லாமல் சென்னையின் ஒதுக்குப்புறத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். ஆனால், அவர்கள் வளர்த்த செல்லப் பிராணியான பூனைகள் அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே சுற்றி வருகின்றன. தனது எஜமானர்கள் இருந்தபோது உணவுத் தேவையை எளிதாகப் பூர்த்தி செய்துகொண்ட பூனைகள், தற்போது எஜமானர்கள் இல்லாமல், காய்ந்த வயிற்றோடு உணவைத் தேடியும், குடிக்கத் தண்ணீரைத் தேடியும் சாலைகளில் சுற்றித் திரிகிறது. ஆனால், இவை உண்பதற்கும் குடிப்பதற்கும் சாப்பாடும் தண்ணீரும் கிடைத்தபாடில்லை. அதனால் அதே இடத்தில் இருக்கும் அரசு மதுபானக் கடையில் குடிக்கவரும் குடிமகன்கள் விட்டுச் செல்லும் சரக்குகளை ருசிக்கத் தொடங்கிருக்கின்றன அந்தப் பூனைகள். உணவில்லாமல் ஏற்கெனவே பல பூனைகள் இறந்துவிட்டன. இப்போதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பூனைகள் சாலையில் சுற்றித் திரிந்து வருகின்றன. சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் திடீர்நகரில்தான் இந்த அவலம்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், சென்னையின் கூவம் நதிக்கரையோரம் இருந்த குடியிருப்புகளை அதிரடியாக அகற்றியது சென்னை மாநகராட்சி. அப்படி அகற்றப்பட்ட இடங்களில் ஒன்றுதான் சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் திடீர்நகர். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வசித்துவந்தன. இவர்கள் அனைவரையும் கடந்த அக்டோபர் மாத இறுதியில், சென்னையின் ஒதுக்குப்புறமாக உள்ள காரப்பாக்கத்துக்குச் செல்ல மாநகராட்சி அலுவலர்கள் உத்தரவிட்டனர். மக்கள் அந்த இடத்தை விட்டுச் செல்ல மறுப்பு தெரிவிக்கவே... வலுக்கட்டாயமாக மாநகராட்சி அலுவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.\nகையில் கிடைத்த பொருள்களுடன் தங்களின் விதியை நொந்துகொண்டு அனைவரும் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். ஆனால், அவர்கள் வளர்த்துவந்த பூனைகளோ அந்த மக்களுடன் செல்லாமல், அங்கேயே தங்கிவிட்டன. தற்போது இந்த இடத்தில் சுமார் 50- க்கும் மேற்பட்ட பூனைகள் உலாவருகின்றன. இதில் அவலம் என்னவென்றால், ஆக்கிரமிப்பு என்று சொல்லி அத்தனை மக்களையும் வெளியேற்றிய மாநகராட்சி, பல ஆண்டுகளாக அந்த இடத்திலேயே இயங்கி வரும் மதுபானக்கடையை மட்டும் அகற்றவில்லை. திடீர் நகர் மக்கள் இருந்த பகுதிகள் தற்போது மதுபானக் கடையின் பாராக (BAR) மாறிவிட்டது. உணவையும், தண்ணீரையும் தேடியலைந்த பூனைகள் குடிமகன்கள் விட்டுச் செல்லும் கறி, சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ்களை உணவாக உட்கொண்டும், பிளாஸ்டிக் கப்புகளில் மிச்சமிருக்கும் மதுவினை குடித்துக்கொண்டும் உலா வருகின்றன.\nமதிய நேரத்தில், கையில் பிஸ்கட் பாக்கெட் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுடன் பூனைகளைப் பார்க்க கிரீம்ஸ் ரோடு கிஷோர் மற்றும் பெட்டி ரவி ஆகியோர் வந்தனர். தண்ணீரைப் பிளாஸ்டிக் கப்பில் ஊற்றியவர்கள், பிஸ்கட்டுகளை பேப்பரில் கொட்டியபடியே \"டே தம்பிகளா இங்க வாங்க\" என்று கூப்பிட்டவுடன், பல பூனைகள் அவர்களை நோக்கி விரைந்து வந்தன. அவர்களிடம் பேச்சுக்கொடுத்தோம்.\n\"இந்தப் பூனைகள் எல்லாமே இங்க இருந்த சனங்கதான் வளத்தாங்க. அரசாங்க ஆபிஸர்ஸ் வந்து சனங்களை வெளியேறச் சொல்லிட்டாங்க. பாவம் பல வருஷம் இங்க இருந்த சனம் எல்லாம் கையில கிடச்சத எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. போகும் போது ஆசை ஆசையா வளத்த கோழி, நாய், பூனை எல்லாத்தையும் எடுத்துட்டுப் போனாங்க. பூனைக்கு ஒரு குணம் இருக்கு சார். அது ஆரம்பத்துல இருந்து எங்க வளருதோ... அந்த இடத்த விட்டு அவ்வளவு சீக்கிரம் வெளி இடத்துல போய் அண்டாது. அதேமாதிரிதான் இந்தப் பூனைகளும் இங்கயே தங்கிடுச்சுங்க. சிலர் வேணாம்னு விட்டுட்டுப் போயிட்டாங்க.\nஆரம்பத்துல நிறைய பூனைகள் இருந்துச்சி... சாப்பாடு கிடைக்காதது, மத்த விலங்குகளோடு சண்டை போட்டது, ரோட்டில் கார் - பைக்ல அடி பட்டது பலவகையில நெறைய பூனைங்க செத்துப்போச்சி. இப்ப இங்க அம்பது பூனை வரைக்கும் இருக்கும். நாங்களும் இதே ஏரியா தான். வேலை இல்லாத நாள்ல எப்பவாச்சம் வருவோம். நாங்க கொடுக்கிறதத் தின்னுட்டு எங்கப் பக்கத்துலேயே படுத்துக்கும். மத்த நாள்ல இங்க குடிக்க வர்றவங்க சைட் டிஷ்ல மீதியைப் போட்டுட்டுப் போயிருவாங்க... அதத் தின்னுட்டும் வாழ்ந்துக்கிட்டு இருக்குதுங்க. இப்ப கப்ல மிச்சம் இருக்குற சரக்கையும் சில பூனைகள் குடிக்க ஆரம்பிச்சிருக்கு. சிலர் அதைப் பாத்ததும், பூனையைத் துரத்தி விட்ருவாங்க. சிலர் கண்டுக்காத மாதிரியே போயிடுவாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பூனைய ஏதோ ஒரு விலங்கு கடுமையாத் தாக்கியிருக்கு. அது தாக்குனதுல பூனைக்கு நல்ல அடி. கண்ணுலாம் காயம். நாங்க என்ன சார் பண்ண முடியும்...\nஎப்பயாச்சும் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்து தரமுடியும். அதுக்கு மேல எங்களால என்ன பண்ண முடியும் இந்தப் பூனைகளை ஏதாவது 'விலங்குகள் நல அமைப்பு' எடுத்துட்டுப் போச்சினா நல்லா இருக்கும் சார்... இல்லனா செல்லப் பிராணி வேணும்னு சொல்றவங்க. ஆளுக்கு ஒண்ணாப் புடிச்சிட்டுப் போயி வளத்தாகூட இதுக எல்லாம் பொழச்சிக்கும் சார்\" என்றனர் அக்கறையுடன்.\nஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் பல பூனைகள் ஏதேனும் 'விலங்குகள் நல அமைப்புகள்' கண்ணில் படுமா என்ற அவர்களின் ஏக்கம் நிறைவேறினால் மட்டுமே பூனைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/450/", "date_download": "2021-02-28T07:34:58Z", "digest": "sha1:ENA5ICOS6H3MA7MIGGU5JLTHMRE662UC", "length": 2773, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "இயல்பு கடந்த | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nநீங்கள் அசாதாரண ஏதாவது கனவு போது, அது நீங்கள் இறுதியாக உங்கள் பிரச்சினைகள் தீர்வு கண்டுபிடித்து நீங்கள் தீர்க்க விரும்பிய பணியை நிறைவேற்ற ஒரு முடிவை எடுத்தீர்கள் என்று குறிக்கிறது. நீங்கள் விஷயங்களை அசாதாரண இருப்பது பார்க்கும் போது, அது குறிப்பிட்ட பிரச்சினை குறிப்பிட்ட கட்டத்தில் உங்கள் கவனத்தை அர்த்தம். அதாவது, நீங்கள் தேடும் கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் விஷயங்கள் இருக்கலாம் என���று அர்த்தம், நீங்கள் முழுமையாக திருப்தி இல்லை. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், நீங்கள் வேண்டும் பிரச்சினைகள் தீர்க்க வேண்டும் என நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எச்சரிக்கையாக இருக்க, ஆனால் கவலைப்பட வேண்டாம், நீங்கள் எப்படி அவற்றை தீர்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-31-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-02-28T07:32:05Z", "digest": "sha1:KLPIDR676DDVO23VXGL5DCYG3SKMXFSN", "length": 10104, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "மார்ச் மாதம் 31 முதல் ஒற்றை பயன்பாடு பொலித்தீனிற்கு தடை – வர்த்தமானி | Athavan News", "raw_content": "\nதாய்லாந்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nமார்ச் மாதம் 31 முதல் ஒற்றை பயன்பாடு பொலித்தீனிற்கு தடை – வர்த்தமானி\nமார்ச் மாதம் 31 முதல் ஒற்றை பயன்பாடு பொலித்தீனிற்கு தடை – வர்த்தமானி\nஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளன.\nஇந்த தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுச்சூழல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பைகள், காற்றடைக்கப்படக் கூடிய விளையாட்டு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.\nஅத்தோடு பிளாஸ்டிக் காம்புகளுடனான கொட்டன் பட்ஸ் ஆகியனவும் குறித்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் இருந்து தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாய்லாந்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்\nதாய்லாந்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அமைச��சர்கள், சுகாதார அதிகாரிகள் மற்று\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செ\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nதமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை இராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவர\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஉலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிர���ழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/46.html", "date_download": "2021-02-28T07:41:50Z", "digest": "sha1:7XPJQAEUQC32NSOWIRD6UT5EAAMBCFMS", "length": 5092, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது\nபதிந்தவர்: தம்பியன் 04 April 2018\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை இரவு 09.30க்கு) இடம்பெற்றது.\nஇதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 122 பேரும், ஆதரவாக 76 பேரும் வாக்களித்துள்ளார்கள். 26 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால், 46 வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.\n0 Responses to ரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-02-28T07:19:49Z", "digest": "sha1:GDEYVYJVY7S4RQ6R6M3BODJLCIY3NGHD", "length": 10221, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி | Athavan News", "raw_content": "\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nTag: பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி\nகொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்த ஈஸ்வதினியின் பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி காலமானார்\nதெற்கு ஆபிரிக்க நாடான ஈஸ்வதினியின் பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த நான்கு வாரங்களுக்குப் பிறகு, 52 வயதான டிலாமினி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மருத்துவமனையில்... More\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் – மனோ\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/4898", "date_download": "2021-02-28T07:42:51Z", "digest": "sha1:VRARHQ5C47HDI4JTSSFNWM7L6QWPNCVB", "length": 9818, "nlines": 93, "source_domain": "globalrecordings.net", "title": "Bhili: Dahod மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Bhili: Dahod\nISO மொழியின் பெயர்: Bhili [bhb]\nGRN மொழியின் எண்: 4898\nROD கிளைமொழி குறியீடு: 04898\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bhili: Dahod\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. .\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப��பு .\nபதிவிறக்கம் செய்க Bhili: Dahod\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBhili: Dahod க்கான மாற்றுப் பெயர்கள்\nBhili: Dahod எங்கே பேசப்படுகின்றது\nBhili: Dahod க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bhili: Dahod\nBhili: Dahod பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-28T07:54:27Z", "digest": "sha1:OZJJ24OSCBZVS2OHLGDQMWIIUGCXPPDM", "length": 9239, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "நூறாவது நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். என். எஸ். திருமாள்\nநூறாவது நாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம், குறைந்த செலவில், பன்னிரெண்டு நாட்களில் எடுக்கப்பட்டது.\nஇளையராஜா இசையமைத்திருந்தார். 'விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்..' என்ற பாடலை மணிவண்ணன் எழுதினார். இக்காதல் பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியமும், எஸ். ஜானகியும் பாடியிருந்தனர். இப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களைப் போன்றே விற்பனையில் சாதனை படைத்தது.[சான்று தேவை]\nவ. ௭ண் பாடல் பாடியவர்கள் வரிகள் ராகம்\n1 \"விழியிலே மணி விழியில் \" எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி புலமைப்பித்தன்\n2 \"உலகம் முழுதும் பழைய ராத்திரி \" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் வைரமுத்து\n3 \"உருகுதே இதயமே\" வாணி ஜெயராம் முத்துலிங்கம்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Nooravathu Naal\nவீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் (1983)\nகுவா குவா வாத்துகள் (1984)\nஇங்கேயும் ஒரு கங்கை (1984)\nஅம்பிகை நேரில் வந்தாள் (1984)\n24 மணி நேரம் (1984)\nஇனி ஒரு சுதந்திரம் (1987)\nபுயல் பாடும் பாட்டு (1987)\nகனம் கோர்ட்டார் அவர்களே (1988)\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் (1988)\nகோபாலா ராவ் காரி அபாய் (1989)\nகம் பி இன்சான் கய்ன் (1989)\nதெற்கு தெரு மச்சான் (1992)\nகங்கை கரை பாட்டு (1995)\nநாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ (2013)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2020, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/how-jaipur-has-kept-its-health-workers-motivated-through-the-pandemic/", "date_download": "2021-02-28T06:40:17Z", "digest": "sha1:XFH7HHQ5JT2Z6DN56EMFHTDR2CKQFPOB", "length": 51685, "nlines": 123, "source_domain": "tamil.indiaspend.com", "title": "ஜெய்ப்பூர் தனது சுகாதார ஊழியர்களை தொற்றுநோயில் இருந்து எப்படி பாதுகாத்தது", "raw_content": "\nஜெய்ப்பூர் தனது சுகாதார ஊழியர்களை தொற்றுநோயில் இருந்து எப்படி பாதுகாத்தது\nஜெய்ப்பூர் மற்றும் டெல்லி: தேவையான நேரத்தில் சரியானபடி கோவிட்-19 பரிசோதனைகள், தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மனிதாபிமான பணிச்சூழல், சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவது போன்றவற்றால் ஜெய்ப்பூர் நகரின் சுகாதாரப் பணியாளர்கள் தொற்றுநோய் காலத்திலும் தொடர்ந்து ஊக்கத்துடன் பணி புரிந்து வருவது, இந்தியா ஸ்பெண்ட் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மிக மோசமான நேரங்களில் நோயாளிகளின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு கவனம் செலுத்திய மருத்துவ ஊழியர்களின் வலுவான வலையமைப்பை உருவாக்க, இந்த காரணிகள் அந்நகரத்தை அனுமதித்தன.\nஇதற்கு நேர்மாறாக டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் உள்ள பொது மற்றும் தனியார் சுகாதாரப்பணியாளர்கள் நீண்ட வேலை நேரம், போதிய பாதுகாப்பு கருவிகள் இல்லாதது, தாமதமான பரிசோதனை மற்றும் பகுதி அல்லது தாமதமான சம்பளப் பட்டுவாடா என தங்களது சோதக்கதைகளை வெளிப்படுத்துகின்றனர்.\nமருத்துவமனைகள் மற்றும் மாநில அதிகாரிகள் சுகாதாரப் பணியாளர்களைக் கவனித்துக்கொண்டால், வசதிகள் பரவலால் ஏற்படும் ஊழியர்களின் பற்றாக்குறையை அது குறைக்கிறது. அதிக முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு, மருத்துவமனைகளை தொற்று பரவும் ஹாட்ஸ்பாட்களாக மாறுவதைத் தடுக்கிறது மற்றும் தொழிலாளர்கள் தங்களது வாயிலாக சமூகங்களுக்கு நோயை பரப்பும் வாய்ப்பைக் குறைக்கிறது.\nகுடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, கோவிட்-19 ஆல் சமூகத்தில் களங்கத்தை எதிர்கொள்ளும் போது நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்கான கூடுதல் சுமை மற்றும் உணர்வுபூர்வமான உழ��ப்பு காரணமாக தங்களுக்கு அடிப்படை வசதிகள், பரிசோதனை அணுகல் மற்றும் போதுமான ஓய்வு உள்ளிட்டவை இன்னும் முக்கியமானவை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nஜெய்ப்பூரின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO- சி.எம்.எச்.ஓ) நரோட்டம் ஷர்மா கூறுகையில், \"எங்களது உத்திகள், சுகாதார ஊழியர்கள் சோர்வடையாமல் இருப்பதையும், ஊக்கம் பெறுவதையும் உறுதி செய்கிறது. பிப்ரவரி இறுதிக்குள் கோவிட்-19 க்கு முன்கூட்டியே தயாராவதன் மூலம் இந்நகரத்திற்கு நன்மையும் இருந்தது - என்று ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் (RUHS) முதன்மை மற்றும் கட்டுப்பாட்டாளர் சுதான்ஷு கக்கர் சுட்டிக்காட்டினார், தற்போது நகரத்தில் அரசின் மிகப்பெரிய அர்ப்பணிப்பு கொண்ட கோவிட்-19 சுகாதார வசதி கிடைக்கிறது.\nராஜஸ்தான் மாநிலம் தனது முதலாவது கோவிட்-19 வழக்கை மார்ச் 2ம் தேதி கண்டது; 68 வயதான இத்தாலிய சுற்றுலாப்பயணி ஒருவருக்கு ஜெய்ப்பூரில் கோவிட் நேர்மறை இருப்பது தெரியவந்தது. கேரளா மற்றும் மகாராஷ்டிராவுக்கு பிறகு எட்டு நாட்கள் கழித்து ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் கோவிட் வழக்கு எண்ணிக்கை 100தாண்டியது. ஜூலை 26 நிலவரப்படி, ராஜஸ்தானில் கோவிட்-19 வழக்குகள் 35,787 ஆக இருந்தன; இதில் 9,935 வழக்குகள் செயல்பாட்டில் உள்ளன, இது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பதிவாகியுள்ளதைவிட ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானது. ஜெய்ப்பூரில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜூலை 26 வரை ஜோத்பூரில் 4,848 வழக்குகள் இருந்தன; அவற்றில் 1,080 செயல்பாட்டில் உள்ளன.\nதனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), ஓய்வூதியத்தை ஒத்திவைத்தல் மற்றும் சம்பளம் வழங்காதது என சுகாதாரப்பணியாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்ட சில நிகழ்வுகளை நாங்கள் சந்தித்தோம் - ஆனால் அவை களையப்பட்டன.\nநீண்ட பூட்ஸ், முகக்கண்ணாடி, என் -95 முகமூடிகள், கையுறைகள் மற்றும் ஒரு தொப்பி அணிந்து, ரவி மீனா மற்றும் சுமார் 200 துப்புரவுத் தொழிலாளர்கள் சவாய் மான் சிங் (எஸ்.எம்.எஸ்.) மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தில் தூய்மைப்பணி மற்றும் சுகாதாரத்தை மேற்கொண்டு வந்தனர் - மே 31ம் தேதி நகரில் செயலில் உள்ள வழக்குகள் குறையத் தொடங்கியபோது, இது ஜெய்ப்பூரின் மிகப்பெரிய கோவிட் -19 மருத்துவமனையாக இருந்தது. ஒரு கட்டத்தில், மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்ட கோவிட் -19 நோயாளிகள் இருந்தனர்.\n\"நாங்கள் முதலில் பயந்தோம், ஆனால் எங்கள் சகாக்கள் சிலர் நேர்மறை கண்டறியப்பட்டு, பின்னர் அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டபோது, எங்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது\" என்று 26 வயதான துப்புரவு மேற்பார்வையாளர் கூறினார். மருத்துவமனை நோயாளிகள் மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட மருத்துவக்கழிவுகளுடன் துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்பில் இருப்பதன் மூலம் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.\nஏப்ரல் 2020 இல் ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மருத்துவமனை பிரதான கட்டிடத்தில் துப்புரவு மேற்பார்வையாளர் ரவி மீனா, 26 பணியில் இருந்த காட்சி.\nஆரம்பத்தில் கோவிட் -19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அது எளிதானதாக இல்லை என்பதைதொழிலாளர்கள் நினைவு கூர்ந்தனர்.\n\"முதல் நோயாளி ஏப்ரல் 7 ஆம் தேதி எனது வார்டில் அனுமதிக்கப்பட்டார், அன்றைய இரவில் இருந்து நாங்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானோம்; சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் தூக்கமின்றி இரவுகளை கழித்தோம். ஒரு வாரம் கழித்து பயம் நீங்கியது,”என்று ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை வார்டின் பொறுப்பாளராக இருக்கும் செவிலியர் ராம்சந்திர வர்மா கூறினார்.\n\"நாங்கள் முதலாவது நோயாளியை மருத்துவமனையில் இறக்கிவிடச் சென்றபோது, காவலர்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர்,\" என்று எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் 33 வயதான, அவசரகால பராமரிப்பு ஆம்புலன்ஸ் செவிலியர் ரேகா பூந்தேலா விவரித்தார்.\nகோவிட்-19 நோயாளிகளுக்கு இப்போது 500 படுக்கைகள் மற்றும் 40 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ள ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக (RUHS) மருத்துவமனையில், அந்த நேரத்தில் சில துப்புரவுத் தொழிலாளர்கள் “ஓடிவிட்டார்கள்” அல்லது அந்த மருத்துவமனை கோவிட் -19 மருத்துவமனையாக மாறும்போது வேலை செய்ய மறுத்துவிட்டதாக, அதன் முதல்வர் கக்கர் கூறினார். \"அவர்களுக்கு எதுவும் நடக்காது என்பதை விளக்க நான்கு-ஐந்து மணி நேரம் ஆனது. அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க நான் ஒரு வார்டு பையனுடன் சென்றேன், ”என்று கக்கர் கூறினார்.\nநெரிசல் மிகுந்த மருத்துவமனைகளை தவிர்த்தல்\nஊழியர்கள் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக, ஜெய்ப்பூர் நிர்வாகம் ஓய்வுபெறும் சுகாதாரப் பணியாளர்களின் பணிக்காலத்தை நீட்டித்தது, நோயாளிகள் வருகை குறைவாக இருந்த சுகாதார மையங்களில் பணி புரியும் பணியாளர்கள், தேவைப்படும் இடங்களுக்கு மாற்றப்பட்டனர் மற்றும் அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தப்பட்டனர். முதல்வரின் தலைமை அலுவலகம் மற்றும் இரண்டு அரசு கோவிட் -19 மருத்துவமனை நிர்வாகிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். சம்பளம் பெரும்பாலும் சரியான நேரத்தில் வழங்கப்படுவதாலும், ஊழியர்கள் கவனித்துக் கொள்ளப்பட்டதாலும், மற்ற நகரங்களை போல் அல்லாமல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யவோ அல்லது ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யவோ இல்லை.\nமருத்துவமனை ஊழியர்கள் மீதான பணிச்சுமையை குறைப்பதற்காக, “ராஜஸ்தான் அரசு 100 ஊழியர்களை [ஜெய்ப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள] சிறிய மருந்தகங்களில் இருந்து எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்கு அனுப்பி உதவியது” என்று எஸ்.எம்.எஸ். மருத்துவமனை முதல்வரின் செயலாளர் நீரஜ் ஜெயின் கூறினார்.\n\"ஆரம்பத்தில், 10 அருகாமை மாவட்டங்கள் [எஸ்எம்எஸ்] மருத்துவமனைக்கு கைகொடுத்தன; இது குழப்பத்திற்கும் கூட்டத்திற்கும் வழிவகுத்தது,\" வர்மா கூறினார். \"ஆனால் மற்ற மாவட்டங்களில் பிரத்யேக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டதால், நிலைமை மேம்பட்டது” என்றார். இது ஊழியர்களின் பணிச்சுமையையும் குறைத்தது. உதாரணமாக, ஏப்ரல் மாதத்தில், வர்மா நிர்வகித்த எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட வார்டு ஜெய்ப்பூருக்கு அருகேயுள்ள பகுதிகளில் இருந்து பல நோயாளிகளுடன் முழுத்திறனுடன் இயங்கியது. ஆனால் மே மாத இறுதிக்குள், வார்டில் 25% படுக்கைகள் காலியாக இருந்தாக அவர் தெரிவித்தார்.\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஓய்வுபெறும் அந்த சுகாதார ஊழியர்களின் பதவிக்காலத்தையும் அரசு செப்டம்பர் 5 வரை நீட்டித்தது என்று சி.எம்.எச்.ஓ சர்மா கூறினார். அத்துடன் நீட்டிக்கப்பட்ட ஊழியர்களின் பணிக்காலம் முடிவடையும் போது,அந்த இடத்தில் பணியை தொடர சுமார் 75 செவிலியர்களை அரசு நியமித்ததாக சர்மா மேலும் தெரிவித்தார்.\nசில தொழிலாளர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டும் தங்களுக்கு கணினி மென்பொருள் குறைபாட்டால் ஏப்ரலில் இருந்து சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் கூறியதாக, துணை நர்ஸ் மற்றும் செவிலியர் (ஏ.என்.எம்), சுஷ்மா ஜெயின், 61, தெரிவித்தார். அவர் மார்ச் 31 அன்று ஓய்வு பெறவிருந்தார், ஆனால் செப்டம்பர் வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளார். அவர் தனது நோயாளிகளை தற்போது கவனித்து வருவதாக சர்மா கூறினார். எந்தவொரு வழக்கமான சுகாதார ஊழியரும், ஒப்பந்தம் அல்லது மற்றவர்களோ, சம்பள தாமதங்கள் குறித்து புகார் கூறவில்லை என்று, சி.எம்.எச்.ஓ மற்றும் இந்தியா ஸ்பெண்டிடம் பேசிய பிற சுகாதாரப் பணியாளர்கள் கூறினார்.\nமற்றொரு பெரிய கோவிட்-19 மருத்துவமனையான ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (RUHS), பிற இடங்களில் இருந்து வரும் சுகாதாரப் பணியாளர்களை கொண்டு சமாளிக்கிறது. \"ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் ஒரு பெரிய மருத்துவமனை, ஆனால் அது மோசமாக பணியாற்றுகிறது. இதற்கு முன்பு அவர்கள் ஆண்டுக்கு 400 முதல் 500 நோயாளிகளை மட்டுமே கவனித்தனர் ”என்று எஸ்.எம்.எஸ் மருத்துவமனையின் மூத்த பேராசிரியர் அபிஷேக் அகர்வால் கூறினார். ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் 70-80 நர்சிங் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர், மே மாதத்திற்குப் பிறகு எஸ்.எம்.எஸ். இல் இருந்து ஊழியர்களுடன் இக்குழு கூடுதலாக வழங்கப்பட்டது [ஒருமுறை எஸ்.எம்.எஸ். வளாகம் ஒரு கோவிட் 19 அல்லாத மருத்துவமனையாக மாற்றப்பட்டது] மற்றும் குறைந்த பணிச்சுமை கொண்ட பிற புற சுகாதார மையங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டதாக, கக்கர் கூறினார்.\nபாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்தல்\nமற்ற நகரங்களை போல் அல்லாமல் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவ ஊழியர்கள் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு கருவிகள் இருப்பதால் பணியில் பாதுகாபு இல்லை என்ற எண்ணமே வரவில்லை என்றனர். எஸ்.எம்.எஸ். நர்சிங் கல்லூரியில் சமூக சுகாதார செவிலியரும் ஆசிரிய உறுப்பினருமான சம்தா சோனி, மார்ச் 11 முதல் ஏப்ரல் 17 வரை வீட்டுக்கு வீடு வீடாக கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காக, ஆரம்பகால கோவிட்-19 ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாக இருந்த ஜெய்ப்பூரின் ராம்கஞ்ச் பகுதிக்கு அனுப்பப்பட்டார். 80 பேர் கொண்ட அவரது அணிக்கு ஏராளமான கையுறைகள், முகமூடிகள் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.\nஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். நர்சிங் கல்லூரி��ில் சமூக சுகாதார செவிலியர் மற்றும் ஆசிரிய உறுப்பினரான சம்தா சோனி, மார்ச் 2020ல் நகரின் கோவிட்-19 ஹாட்ஸ்பாட்டான நகரத்தின் ராம்கஞ்ச் பகுதியில் வீடு வீடாக கணக்கெடுப்புகளை மேற்கொண்டார்.\nகோவிட் 19- வார்டுகளுக்குள் உள்ள பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன, இது ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் பிறகும் களைந்து வேறு மாற்றப்பட்டதாக, வர்மா கூறினார். இருப்பினும், பாதுகாப்பு உபகரணங்கள் கட்டுப்பாட்டுடன் வழங்கப்பட்டதாகவும், ஆரம்ப நாட்களில் தொழிலாளர்கள் அதை அணியும்போது தரம் போன்ற சில பிரச்சினைகள் மற்றும் அசவுகரியங்களை உணர்ந்ததாக, சில பணியாளர்கள் தெரிவித்தனர்.\n“எனது ஆறு மணி நேர ஷிப்டுகளின் போது என்னால் குளியலறையைப் பயன்படுத்த முடியவில்லை. இது எனக்கு அசவுகர்யமாக இருந்தது,”என்று அவசரகால பராமரிப்பு ஆம்புலன்ஸ் செலியர் பூந்தேலா கூறினார். ஒரு கழிப்பறை இடைவெளிக்குள் பாதுகாப்பு உபகரணங்களை அகற்றி மாட்டுவது, தொற்றுநோய் பரவலுக்கு வழிவகுக்கும். \"இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கவும், உடலின் நீரேற்றம் பராமரிக்கவும் நான் தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து, வேலைக்குச் செல்வதற்கு முன்பு 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பேன், குளியலறையைப் பயன்படுத்துவேன்,\" என்றார் அவர். சுகாதார தொழிலாளர்களுக்கு ஒரு ஷிப்டுக்கு ஒரு செட் பாதுகாப்பு உபகரணகள் வழங்கப்பட்டது, மாதவிடாய் உள்ள தொழிலாளர்களுக்கு கூடுதல் ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்று எஸ்எம்எஸ் முதல்வரின் செயலாளர் ஜெயின் கூறினார்.\nகோவிட்-19 அல்லாத வார்டுகளில், சுகாதாரப் பணியாளர்கள் என்-95 முகக்கவசம் மற்றும் கையுறைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு உபகரண பயன்பாட்டை மட்டுப்படுத்தினர் என்று, எஸ்எம்எஸ் மருத்துவமனையின் பூந்தேலா கூறினார்.\nஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் 33 வயதான அவசரகால பராமரிப்பு ஆம்புலன்ஸ் செவிலியர் ரேகா பூந்தேலா, 2020 மார்ச் மாதம் கோவிட் -19 பணியின் போது முழு பாதுகாப்பு உபகரணம் அணிந்து ஆம்புலன்ஸ் அருகே நின்றிருந்த காட்சி.\nதொற்றுநோய் தொடங்கியபோது, மருத்துவமனைகள் தயார் செய்யப்படாததால் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது மற்றும் உபகரணங்கள் எளிதில் கிடைக்கவில்லை என்று கக்கர் கூறினார். \"இப்போது ��ரசு அதிகளவில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குகிறது, தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு ஐந்து எண்ணிக்கையில் கூட ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு ஷிப்டுக்கு ஒரு நபருக்கு மூன்றுக்கு மேல் இருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.\n\"அவசர காலங்களில் தொழிலாளர்கள் தங்களது கார்களில் வைத்திருக்க 10-15 கூடுதல் உபகரணங்களைக்கூட நாங்கள் வழங்குகிறோம்\" என்று எஸ்.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் ஆர்.யு.எச்.எஸ். உடன் ஒருங்கிணைப்பதற்காக மருத்துவ இணை பேராசிரியரும் நோடல் அதிகாரியுமான விஷால் குப்தா கூறினார்.\nமற்ற நகரங்களில், செவிலியர்களுக்கு ஒரு ஷிப்டுக்கு ஒரு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.\nநிலையான பணி நேரம், தனிமைப்படுத்தப்பட்ட காலம்\nமே 31 வரை, மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் 14 நாட்கள் வேலை என்ற சுழற்சி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்; அதைத் தொடர்ந்து ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். களத்தில் பணிபுரிபவர்கள் 15 நாள் சுழற்சியைக் கொண்டிருப்பார்கள், அதன் பிறகு அவர்கள் விரும்பினால் சோதனைக்கு உட்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு அடுத்த சுழற்சிக்காக களம் சாராத வேலைக்கு அனுப்பப்படுவார்கள். ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இம்முறையே பின்பற்றப்பட்டது என்று சி.எம்.எச்.ஓ சர்மா கூறினார். தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கென்ற கொள்கைகளை பின்பற்றுகின்றன என்றார் சர்மா.\nதுப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, எஸ்எம்எஸ் மருத்துவமனையின் துப்புரவு மேற்பார்வையாளர் மீனா தெரிவித்துள்ளார்.\nதங்களது தனிமைப்படுத்தலின் போது, எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஆரம்பத்தில் தர்மசாலைகள், அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் பொது இல்லங்கள் மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டதாக வர்மா கூறினார். மே மாதம் வரை, 400 முதல் 500 தொழிலாளர்கள் அடங்கிய மருத்துவமனையின் முழு துப்புரவு ஊழியர்களும் எஸ்.எம்.எஸ் மருத்துவமனைக்கு அருகேயுள்ள மோடி தர்���சாலையில் தங்க வைக்கப்பட்டதாக மீனா தெரிவித்தார்.\nபூந்தேலாவை போன்ற சில பணியாளர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதை தேர்வு செய்தனர். தன்னிடம் இருந்து குடும்பத்தினருக்கு தொற்று பரவாமல் பாதுகாக்க, தனது மூன்று வயது மகள் மற்றும் கணவரை உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, வீட்டிலேயே பல வாரங்கள் தனியாக இருந்தார்.\nஆனால் வேலை செய்து வந்த ஏ.என்.எம்-க்கள் அத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட வசதியைப் பெறவில்லை, மேலும் தங்களால் தங்கள் குடும்பத்தினருக்கு தொற்று பரவுமோ என்று அஞ்சினர். பணிக்காலம் நீட்டிக்கப்பட்ட சுஷ்மா ஜெயின் என்ற ஏ.என்.எம், மே மாதத்தில் கோவிட் -19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து நாட்கள் சிறப்பு வார்டில் தங்க வைக்கப்பட்டனர். அவரது ஏழு வயது பேரன் தவிர அவர்கள் அனைவருக்கும் எதிர்மறை என்பது சோதனையில் தெரிய வந்ததாக, அவர் மேலும் கூறினார். சுஷ்மா ஜெயினும் அவரது பேரனும் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் 20 நாட்கள் இருந்தனர், பின்னர் ஏழு நாட்கள் வீட்டிற்கு தனிமைப்படுத்தப்பட்டனர். “நான் மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு பயந்தேன்; ஏனென்றால் எனக்கு மீண்டும் கோவிட் தொற்று வருமோ; என் வாயிலாக என் குடும்ப உறுப்பினர்களுக்கு பரவுமோ என்று நான் கவலைப்பட்டேன்,”என்று அவர் கூறினார்.\n60 வயதுக்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கோவிட் -19 பாதித்த நோயாளிகளுடன் நேரடியாக பணித்தொடர்பில் இருப்பதில்லை என்று சி.எம்.எச்.ஓ. சர்மா கூறினார்.\nகள ஊழியர்களை ஒருங்கிணைப்பேன், கணக்கெடுப்பு படிவங்களை சேகரிப்பேன், களப்பணியாளர்களுக்கு முகக்கவசம் போன்ற பொருட்கள் இருப்பதை உறுதி செய்வேன் என்று சுஷ்மா ஜெயின் கூறினார்; ஆனால் களப்பணிக்கு செல்லும்படி கேட்கப்படவில்லை. தற்போது, அவர் குழந்தைகள் தடுப்பூசி கிளினிக்கில் பணிபுரிகிறார்.\nஜூன் மாதத்தில் இருந்து, ஆர்.யு.எச்.எஸ். இல் கோவிட் நோயாளிகள் கையாளும் மருத்துவமனையின் திறனை அதிகரிக்கவும் நீட்டிக்கவும் தொடங்கியபோது, சுகாதார ஊழியர்கள் 14 நாட்கள் வேலை மற்றும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலின் நெறிமுறையின்படி தனிமைப்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, போதிய பாதுகாப்பு கருவிகள் மற்றும் அவர்களின் தொடர்���ுகள் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் 11 மருத்துவர்கள் “தனிமைப்படுத்தப்பட்ட குழு” முன் முன்வைக்கப்படுகிறார்கள், இது தனிமைப்படுத்தலின் அவசியத்தை தீர்மானிக்கிறது என்று வாரியத்தின் உறுப்பினரான அகர்வால் மற்றும் முதல்வர் கக்கர் கூறினார். \"நேர்மறை அறியப்படும் அனைத்து தொழிலாளர்களும் தனிமைப்படுத்தலைப் பெறுகிறார்கள்,\" என்று அகர்வால் கூறினார். \"எதிர்மறை முடிவு அல்லது அபாயத்தின் அடிப்படையில் பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பவர்கள் விஷயத்தில் வாரியம் முடிவுகளை எடுக்கிறது. தனிமைப்படுத்தச் செய்வதில் நாங்கள் மிகவும் தாராளமாக இருக்கிறோம். தனிமைப்படுத்துதலை தவறாக பயன்படுத்துவதற்கு எதிரான பாதுகாப்பாக இந்த குழு உள்ளது” என்றார்.\nஆர்.யு.எச்.எஸ். 15 நாள் சுழற்சிகளில் எஸ்எம்எஸ் மூலம் ஊழியர்களையும் பெறுவதாக கக்கர் கூறினார்.\nபாதுகாப்பு உபகரணங்களுடன் கூடுதலாக, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மருந்தை தற்காப்புகாக மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது. \"செயல்பாட்டில் உள்ள கோவிட்-19 நோயாளிகளை கவனிக்கும் அனைத்து பணியாளர்களும் ஒவ்வொரு வாரமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை உட்கொள்கிறார்கள் ...\" என்று அகர்வால் கூறினார். இருப்பினும், கோவிட்-19 க்கான தடுப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் செயல்திறன் நிரூபிக்கப்படவில்லை என்று, மே 24 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.\nகோவிட் தொற்றின் ஆரம்பம் முதல், சுகாதாரத் தொழிலாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்ளலாம்; அவர்கள் மறுக்கப்பட மாட்டார்கள் என்று சி.எம்.எச்.ஓ.வின் சர்மா கூறினார். உதாரணமாக,ஏ.என்.எம். சுஷ்மா ஜெயின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கத் தொடங்கியதும், தனக்கு பரிசோதனை நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.\nஎந்தவொரு சுகாதார ஊழியருக்கும் சோதனை மறுக்கப்படவில்லை என்ற போதிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் முறையான வழிகாட்டுதல்கள் அல்லது கட்டாய சோதனைக் கொள்கைகள் இல்லை; எனவே, தகுதி அளவுகோல்களும் தெளிவற்றதாக இருக்கும்.\nபல சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயுடன் தொடர்புடைய பழிச்சொல் மற்றும் பயம் காரணமாக பரிசோதிக்கப்படுவதில்லை, இதனால் அவர்களின் சமூகங்கள் மற்றும் நோயாளிகள் ஆபத்தில் உள்ளனர். 80 செவிலியர��களைக் கொண்ட ராம்கஞ்ச் கணக்கெடுப்புக் குழுவில், சுமார் 10-12 பேர் மட்டுமே பரிசோதிக்கப்பட்டதாக அதில் இடம்பெற்ற சமூக சுகாதார செவிலியர் சோனி கூறினார்.\nஒவ்வொரு வாரமும் ஆர்.யு.எச்.எஸ். சுகாதாரத் தொழிலாளர்கள் ரேண்டமாக பரிசோதிக்கப்படுகிறார்கள், அவர்கள் கோவிட் இல்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்த இது மேற்கொள்ளப்படுவதாக, கக்கர் கூறினார்.\nஅதேநேரம், எஸ்.எம்.எஸ் மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தில் துப்புரவு நடவடிக்கைகளை மீனா தொடர்ந்து கண்காணித்து வருகிறார், அவர் இப்போது கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு சேவை செய்கிறார். \"இந்த அனுபவத்தின் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்; ஆரம்பத்தில் இது கடினமாக இருந்தபோது, அவை நன்றாக கையாளப்பட்டு உள்ளன,\" என்று அவர் கூறினார்.\n(பரத்வாஜ், யேல் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய பட்டதாரி மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்; கைதன் இந்தியா ஸ்பெண்ட் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nஸ்ரேயா, இந்தியாஸ்பெண்ட் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர். வாஷிங்டன் டி.சி. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய மனித மேம்பாட்டு திட்டத்தில் பட்டதாரி பட்டம் பெற்றவர். இதற்கு முன்பு, வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழின் மும்பை பிரிவில் பணிபுரிந்தார். அங்கு அவர் மருந்து எதிர்ப்பு காசநோய் குறித்த தொடருக்கு ஆய்வு செய்தார்; இந்திய அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு முதல், நகர சாலைகளில் செல்லும் கருப்பு & மஞ்சள் டாக்ஸிகள் வரை பல தலைப்புகளில் எழுதினார். குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் காசநோய் பராமரிப்பு முதன்மை திட்டம் குறித்த அவரது சிறப்பு செய்தி, 2017 ரீச் மீடியா விருதை வென்றது. வாஷிங்டன் டி.சி., இந்தியா மற்றும் ஜோர்டானில் உள்ள அமைப்புகளுடன் கல்வி மற்றும் குழந்தை பருவ வளர்ச்சி தொடர்பான தலைப்புகளில் பணி புரிந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-02-28T07:40:18Z", "digest": "sha1:YSNNTZMAACN4MFKQNFWJVSUJVK3TRNH7", "length": 18218, "nlines": 120, "source_domain": "viralbuzz18.com", "title": "பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளுக்கு யோகி அரசு வழங்கும் தண்டனை என்ன தெரியுமா..!!! | Viralbuzz18", "raw_content": "\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளுக்கு யோகி அரசு வழங்கும் தண்டனை என்ன தெரியுமா..\nஉத்திர பிரதேசத்தில் (UTTAR PRADESH), குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதோடு, புது விதமான தண்டனைகள் மூலம் மாநிலத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம் ஒடுக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.\nலக்னோ (Lucknow): உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் (CM Yogi Adityanath) அரசு கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. இதன் கீழ், பெண்களுக்கு எதிராக குற்றங்களை(Crime against women) செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது போன்ற நபர்களின் போஸ்டர்கள் பொது இடங்களில், சாலை சந்திப்புகளில் வைக்கப்படும் என்றும், மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை பெண் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த நடவடிக்கையின் மிகவும் சிறப்பு விஷயம் என்னவென்றால், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு, பெண் காவல் பணியாளர்களை வைத்தே தண்டனையை நிறைவேற்ற வைப்பது என்பது தான்.\nபெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nமேலும் படிக்க | நடக்காத விபத்திற்கு ₹1.07 லட்சம் க்ளைம்.. சென்னை நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..\nமக்கள், தைரியமாக முன்வந்து, பெண்களுக்கு எதிராக தவறிழைப்பவர்களின் பெயர்கள், விபரங்கள் குறித்து அரசுக்கு தகவல் அளிக்குமாறு, முதல்வர் யோகி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான வன்முறையின் போது யோகி அரசு இதேபோன்ற நடவடிக்கை எடுத்தது நினைவில் இருக்கலாம். அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்திய நபர்களின் சுவரொட்டிகளை தெருக்களில் அரசாங்கம் வைத்திருந்தது.\nமேலும் படிக்க | பிரிவினையில் தொலைந்தவரின் கண்ணீர் வாழ்வு….WhatsApp அழைப்பால் இணைந்தது உறவு..\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious ArticlePM Kisan திட்டத்தின் கீழ் இந்த மாநில வ���வசாயிகளுக்கு மட்டும் 10,000 ரூபாய் கிடைக்கும்: விவரம் உள்ளே\nNext ArticleCOVID பரிசோதனை முடிவு Positive-வாக வந்தால் என்ன செய்ய வேண்டும்\n19 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C51 ராக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/05/blog-post_898.html", "date_download": "2021-02-28T08:00:32Z", "digest": "sha1:TWM4M7ECCOGBZHWBLPEXV2VTCWRUH5RI", "length": 9483, "nlines": 200, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இறைப்பாடல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇமைக்கணம் 47 தலைப்பு இறைப்பாடல் என்றதுமே சிகரத்தின் உச்சியில் பொன் சுடர் ஏற்றும் தருணம் எனப் புரிந்தது.\nஇமைக்கணம் காலத்தை சுழியென வளைத்து முன்பின்னற்ற வடிவில் ஒவ்வொருவராய் வந்து தத்தமது அறக்குழப்பங்களை கடக்க வாய்ப்பளித்துக் கொண்டிருந்தது. அவ்வரிசையில் பார்த்தன் கனவின் வழி விஷாத யோகத்தில் நுழைந்து, கிருஷ்ணார்ஜுன இணை கனவொன்றின் வழி ரதத்தை குருஷேத்திரத்தில் நிறுத்தி கீதை துவக்கிய கணம் -\nஒவ்வொரு சடங்காய் முடிந்து, திரை விலகி, இறைமுன் லட்ச தீபம் காட்டும் நிமிடம் போல. பெரு அரங்கில் ஒவ்வொரு திரையாய் விலகி, துணை பாத்திரங்கள் களம் அமைக்க, உரிய தருணத்தில் இசை முழங்கி நிற்க, திரை மாறி எழும் உச்சதருணத்துக் கதைத் தலைவன் போல ஒரு நுழைவு பகவத் கீதையெனும் இறைப்பாடலுக்கு. கீதைக்குரிய சொல்லாட்சி, வேறெந்த சொற்களாலும் சொல்லிவிட இயலாதெனும் வண்ணம் வந்து அமைந்து கொள்ளும் வாசகங்கள், உங்கள் வாயிலாக எங்களை வந்தடைகிறது. இன்றைய இமைக்கணத்தில் வரும் ஞான-விஞ்ஞான யோகம், \"ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச\" -\"Existential, Hypostatic and sacrificial aspects \"என்று குரு நித்யாவின் உரையில் நேற்று வாசித்தேன்.\nபுடவிமெய்மை, தெய்வமெய்மை, வேள்விமெய்மை என்றெழுதி விட்டீர்கள். வார்த்தைகள் இறைப்பாடலுக்கென வந்தமர்கின்றன.சத்வ, ரஜோ, தமோ நிலைகளுக்கு நன்னிலை, வெல்நிலை, உறைநிலை; நிறையியல்பு, வெல்லுமியல்பு, நில்லுமியல்புக்கு இன்னுமொரு செறிவான மாற்று.\nசுபா இதே தருணத்தில் குரு வியாச பிரசாத் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒலிப்பதிவுகள் மற்றும் குறிப்புகளின் துணையோடு குரு நித்ய சைதன்ய யதியின் கீதையை வாசிக்கக் கிடைத்திருப்பது பெரும் பேறு.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2014/08/perunchani-dam-kanyakumari-dist.html", "date_download": "2021-02-28T07:16:16Z", "digest": "sha1:32FWLI5WLMOI7PV5F6LGTBUGAE63A5NS", "length": 14936, "nlines": 292, "source_domain": "www.maalaithendral.com", "title": "பெருஞ்சாணி அணை - perunchani dam kanyakumari Dist | மாலை தென்றல்", "raw_content": "\nபெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணையாகும். இது கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ...\nபெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணையாகும். இது கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத்தலமாகும். இவ்வணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும்.\nஇந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ. கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.இதன் நீர் கொள்ளளவு 72 அடி ஆகும்.\nLabels: Nanjil Nadu, குமரி மாவட்டம், சுற்றுலா, நாஞ்சில் நாடு - Nanjil Nadu\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\n1-ல் இருந்து 0 வரை, உள்ள தமிழ் எண்கள்\nஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் வரலாறு /பேச்சிபாறை அ...\nஇயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய் / Eustachius Benedictus ...\nகுமாரகோயில் /வேளி மலை/ வள்ளி திருமணம் நிகழ்ந்த திர...\nகழுகுமலை வெட்டுவான் கோயில்/கழுகுமலை சமணர் பள்ளி / ...\n47 நீர் நிலை வகைகள்\nதிருவிதாங்கோடு அரப்பள்ளி/தமிழகத்தின் முதல் கிறித்த...\nதூய உபகார மாதா தேவாலயம் / அலங்கார மாதா ஆலயம் கன்னி...\nபுனித சவேரியார் பேராலயம் கோட்டார் / Xavier Church...\nஉங்கள் கணவன�� (அ) மனைவியோடு செல்லவேண்டிய இடங்கள்\nஇந்தியாவின் மிக உயரமான 16 சிலைகள்\nபொடுகினால் வரும் முகப்பரு போக்க\nமுதுகில் வரும் பருக்களை போக்க\nமுகப்பருக்களை போக்கும் இயற்கை முறை\nபெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா\nகருப்பான 'அந்த' இடத்தைப் பளபளப்பாக மாற்ற\nஉடலுறவு எப்படி உடலை வலுவாக்குகிறது\nஆண்களும், பெண்களும் ஏன் ஏமாற்றிக் கொள்கிறார்கள்\nகுழந்தையின் தொப்புள் கொடியைப் பாதுகாக்க சில டிப்ஸ்...\nவயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் சாப்பிடத் தோன்றும்...\nகர்ப்பிணிகள் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்...\nதமிழர்கள் காலத்தை வகுத்த விதம்\n400 ஆண்டுகால அதிசயமாகத் திகழும் சூரிய ஒளிக் கடிகாரம்\nமனஅமைதி தரும் யோனி முத்திரை\n2200 ஆண்டு பழமையான சுடுமண் உறைகிணறு ஏரி தூர்வாரும்...\nநீண்ட நாள் வாழ்வது எப்படி\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்து...\nயோகா,யோகா என்று சொல்கிறார்களே யோகா என்றால் என்ன..\nஇளநரை போக்க மூலிகை எண்ணெய்..\nஅனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்மன் கால்வாய் - A.V....\nபேச்சிப்பாறை அணை வரலாறு சுற்றுலா - கன்னியாகுமரி மா...\nதெக்குறிச்சி கடற்கரை - கன்னியாகுமரி மாவட்டம் - சுற...\nதேங்காய்ப்பட்டணம் கடற்கரை - தேங்காய்ப்பட்டினம் கடற...\nதிற்பரப்பு அருவி குமரி மாவட்டம் - thirparappu fall...\nகுளச்சல் சண்டை வெற்றித்தூண் - “விக்டர் பில்லர்- c...\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் குமரி மாவட்டம் - Ma...\nநாகராஜா கோயில் நாகர்கோயில் குமரி மாவட்டம் - nagara...\nமருந்துவாழ் மலை (Marunthuvazh Malai) அல்லது மருத்த...\nகோவளம் கடற்கரை கேரளா - சுற்றுலா - Kovalam beach ke...\nசுசீந்திரம் தாணுமாலயன் கோயில் - Suchindram - Thanu...\nஆதிகேசவப் பெருமாள் கோவில் திருவட்டாறு - Shri Adhik...\nவாய் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி\nவெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் தெரியுமா..\nசித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/tamilmurasu.org/world/", "date_download": "2021-02-28T06:38:55Z", "digest": "sha1:UQA5PVGXRRX26VS4R73XOOSOKXY5HTFV", "length": 13039, "nlines": 95, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\n‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது\nவாஷிங்டன்: நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தி��் வெற்றிகரமாக தரையிறங்கி, முதல் புகைப்படத்தை...\nதெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை\nசிட்னி: தெற்கு பசிபிக் கடல் பகுதியில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால்...\nவாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை\nவாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும்...\nவன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை\nவாஷிங்டன்: வன்முறையை தூண்டும் பதிவுகளை அதிபர் டிரம்ப் வெளியிட்டதால் அவரது டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது....\nபுதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்\nவாஷிங்டன்: கடந்த நவ. 3ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது அதிபர் டிரம்ப்பை...\nஅமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி\nவாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபர் ஜோ பிடனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தற்போதைய டிரம்ப் ஆதரவாளர்கள்,...\nஇங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nலண்டன்: இங்கிலாந்தில் அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது....\nதடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்\nவாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி ேபாட்டுக் கொண்டார்....\nஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்\nரியாத்: உலக தலைவர்கள் ஜோ பிடன், பெஞ்சமின் நெதன்யாகுவை ெதாடர்ந்து சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்...\nஅமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது\nவாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ.பிரையன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அமெரிக்க அதிபர்...\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது: ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nமாஸ்கோ: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், அடுத்த 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது என...\nஹாங்காங் விவகாரத்தில் தலையீடு; 14 சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: வெளியுறவுத்துறை செயலர் அறிவிப்பு\nவாஷிங்டன்: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக 14 மூத்த சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து...\nஉலகில் முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்ட ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் - 5’ தடுப்பூசி விநியோகம் தொடங்கியது: மாஸ்கோவில் ஆர்வமுடன்...\nமாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று பொதுமக்களுக்கு ஸ்புட்னிக் - 5 எனப்படும் கொரோனா தடுப்பூசி...\nஇஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை;...\n: இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்களின் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரானின் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக்...\n4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது\nவாஷிங்டன்: நாசாவை சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள...\nஅமெரிக்க அதிபர், துணை அதிபராக வெற்றிப் பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு தலைவர்கள் வாழ்த்து:...\n5 மாகாண முடிவு தாமதம், டிரம்ப்பின் நீதிமன்ற வழக்கால் சிக்கல் புதிய அமெரிக்க அதிபர் நவ....\nமெஜாரிட்டிக்கு இன்னும் 6 எலக்டோரல் வாக்குகள் தேவை: அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்\n* உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு* வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முயற்சிநியூயார்க்: அமெரிக்கா அதிபர் தேர்தலில்...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு இடையே ஜோ பிடன் முந்துகிறார்: டிரம்ப்பும் அதிக இடங்களை...\nவாஷிங்டன்: உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில்,...\nமுன்கூட்டியே 9 கோடி பேர் வாக்களித்த நிலையில் அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்: மகுடம் சூடப்போவது...\nவாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. அதிபர் பதவிக்கான மகுடத்தை சூடப்போவது டிரம்பா\nநிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள்; துருக்கி, கிரேக்கத்தில் ‘மினி’ சுனாமி பேரலை: இடிபாடுகளில்...\nஇஸ்தான்புல்: துருக்கி, கிரேக்க நாடுகளில் ஏற்பட்ட ‘மினி’ சுனாமி பேரலையால் 23 பேர் பலியாகினர். 780க்கும்...\nவிமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின... வியர்த்து...\nஇஸ்லாமாபாத்: ‘இந்திய விமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள்...\nபாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி: பிரசாரத்தில் கலக்கும்...\nவாஷிங்டன்: இந்திய தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவிலும் இலவச தடுப்பூசி தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது....\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை; தன்னார்வலர் திடீர் மரணம்\nஅமெரிக்க தேர்தலில் தோற்றால் நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன்: அதிபர் டிரம்ப் பரபரப்பு பிரசாரம்\n© 2021 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/facebook-own-cryptocurrency-globalcoin/", "date_download": "2021-02-28T06:14:16Z", "digest": "sha1:GX4F6GWNDITJYHGHTKGEEYFSRWZQIOQW", "length": 9109, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "பேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nபுகழ்பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் வலைதளத்தின் உரிமையாளரான மார்க் ஜூகர்பெர்க் (Mark Zuckerberg) தன்னுடைய நிறுனத்தின் மூலமாக மெய்நிகர் நாணயத்தை (cryptocurrency) உருவாக்கி புழக்கத்தில் விடப்பபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் ஜூன் 18 ம் தேதி க்ரிப்டோகரென்சி வெள்ளைத் தாள்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு சொந்தமாக மெய்நிகர் நாணயம் ( GlobalCoin) என்னும் பிட்காயினை உருவாக்கி 12 நாடுகளில் பொதுமக்கள் புழக்கத்தில் விடப்போவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.\nஉலக நாணயத்தின் மூலம் மின்னணு பணப்பரிவர்த்தனை திட்டத்தையும் (digital payment system) அடுத்த ஆண்டில் தொடங்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இது மிகவும் பயனள்ளதாக அமையும் என்றும் கூறப்படுகிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய உலக நாணயத்தை செயல்படுத்துவது வெஸ்டர்ன் யூனியன் (Western Union) பணப்பரிமாற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலமாக டிஜிட்டல் பரிமாற்றங்களை எளிமையாக்க ���ுடியும் என்றும் கூறப்படுகிறது. இதோடு வங்கிகள் மற்றும் தரகு நிறுவனங்களுடனும் ஃபேஸ்புக் நிறுவனம் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறிப்பாக பேஸ்புக்கின் குளோபல் காயின் கிர்டோகரென்சியை இந்தியாவில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவையை துவங்கவும் பேஸ்புக் பல்வேறு இடையூறுகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபினான்ஸ் எக்ஸ்சேஞ்ச்யின் 7000 பிட் காயின் திருட்டு\nபிட்காயின் மதிப்பு இருபது மடங்கு உயர்வு\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/dhoni-press-meet/", "date_download": "2021-02-28T06:48:39Z", "digest": "sha1:UBVUG53NHJTCIAC4EE66EOM7OC43E7ME", "length": 9137, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "வெற்றியோ, தோல்வியோ போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள்- தோனி - TopTamilNews", "raw_content": "\nHome விளையாட்டு வெற்றியோ, தோல்வியோ போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள்- தோனி\nவெற்றியோ, தோல்வியோ போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள்- தோனி\nபெங்களூர் அணியுடனான இன்றையப் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டி���ில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்திற்கு முன்னேறியது. குறிப்பாக சென்னை அணியில் வருதுராஜ் கெய்க்வாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களை எடுத்தார்.\nஆட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் கேப்டன் தோனி, “மிகச்சிறந்த விளையாட்டுகளில் இந்த ஆட்டமும் ஒன்று. விக்கெட்டுகளை தவறாமல் எடுக்க முடிந்தது. ஸ்பின்னர்கள் மிக சிறப்பாக விளையாடினர். இந்தப் போட்டியில் திட்டமிட்டப்படி எல்லாமே சிறப்பாக அமைந்தது. பிட்ச் ஸ்லோவாக இருந்தது. இந்த தொடரில் இன்றைய பேட்டிங்கை விட மற்ற அனைத்து பேட்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. இன்றைய போட்டியில் ருதுராஜ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு எப்போது ஷாட்ஸ் ஆட வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருக்கிறது. அதன்படி அவர் ரன்களை சேர்த்தார். இந்த போட்டியில் இளம்வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.\nவெற்றியோ தோல்வியோ விளையாட்டை அனுபவித்து மகிழ்ச்சியுடன் விளையாடுவோம். ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வோம். புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. போட்டியை போட்டியாக பார்த்தால் தோல்வி ஏற்படும்போது அது வேதனையை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.\nஇருச்சர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில், போக்குவரத்துக் கழக அதிகாரி பலி\nதிருப்பூர் பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் போக்குவரத்து கழக அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை...\nமனைவியை பிரித்துவிட்ட சாமியார்.. ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்த கணவன்\nமதுரவாயல் அருகே மனைவி பிரிந்து சென்றதற்கு காரணமான சாமியாரை, கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர்...\n“என் பொண்ண வாங்கிக்கோ ,என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ” -சோறு போட்ட மகளை கூறு போட்டு விற்ற பெற்றோர் .\nஒரு பெற்றோரின் 12 வயது மகளை அவர்களிடமிருந்து 10000 ரூபாய்க்கு வாங்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவின் நெல்லூர்...\nமே 2இல் திமுக ஆட்சி… X factor கமல்… வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு\nபெரும்பாலும் ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டர் எனும் தேர்தல் ஆராய்ச்சி நிறு��னமும் இணைந்து நடத்தும் கருத்துக்கணிப்புகளுக்கும் இறுதி முடிவுக்கும் பாரிய வேறுபாடு இருக்காது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15606/", "date_download": "2021-02-28T06:34:05Z", "digest": "sha1:FXSWE6FC4VPOWGLDBT2XODSTTORQFX27", "length": 10720, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்\nதினமும் தம்மை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்துவதாக தெரிவித்து கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.\nஇதுகுறித்து சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் கைதிகள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nஅரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே இச் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்துள்ள கைதிகள், தம்மையும் மனிதர்களாகவும் மானமும் உணர்வும் உள்ளவர்களாகவும் மதித்து இச் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.\nTagsஉயர் அதிகாரிகள் சிறைச்சாலை சிறைச்சாலை ஆணையாளர் சோதனை தமிழ் அரசியல் கைதிகள் நிர்வாணப்படுத்தி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பி��தான செய்திகள்\nரொஜர் பெடரர் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் வெற்றி\nநடுவரின் தீர்ப்பு குறித்து இங்கிலாந்து அணி எதிர்ப்பு\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2014/06/", "date_download": "2021-02-28T05:59:53Z", "digest": "sha1:ILWXZVVUBPHLY3QJ32ZLVZ2TODE3L2ZF", "length": 154887, "nlines": 760, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: June 2014", "raw_content": "\nதலை உடலின் முதல் உறுப்பாகும்,முக்கியமான காரியங்களை தலையாய கடமை என்கிறோம்,எதாவது அவசர வேலை இருந்தால் தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்கிறோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் விட்டு கொடுத்து தலை வணங்கி நடப்பது அவசியம் யாருக்கும் அடிப்பணியாதவனை தலைகனம்பிடித்தவன் என்கிறோம்.தலை என்று ஒன்று இருக்கும் வரை தலைவலி என்ற ஒன்றும் இருக்கும்,அதிக பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கும் தேவையற்ற சிந்தனைகளை மனத்தில் பூட்டி வைத்திருப்பவர்களுக்கும் அடிக்கடி ��லைவலி உண்டாகும். சிலருக்கு நரம்பு சம்மந்தபட்ட பிரச்சனைகளாலும் தலைவலி ஏற்படும்\nநரம்பு மண்டலத்திற்கு காரகனான புதன் பலமிழந்து பாவிகளின் சேர்க்கை, அல்லது பாவிகளின் பார்வை பெற்றால் தலையில் இரத்த ஒட்டம் பாதிக்கும். மூளையில் கட்டி, அடிக்கடி தலை வலி ஏற்படும் அமைப்பு உண்டாகும். புதன் & சனி சேர்க்கை பெற்று சுப கிரக சேர்க்கை பார்வை இன்றி சனி பலம் இழந்து புதனுடன் இணைந்தாலும், மனக்கவலை, அச்சம், மனச்சோர்வு உண்டாகும். இச்சேர்க்கை 6,8,12 & இல் பாவிகளுடன் அமையப் பெற்றால், தலை வலி, தலையில் நீர்சேர்தல், மூக்கில் நீர் ஒழுகும் நிலை, தலை வலியால் சோர்வு, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உண்டாகும்.\nபுதன் செவ்வாய் 6,8,12ல் இணைந்திருந்தால் ஒய்வில்லாத நிலையால் தலைவலி, எரிச்சல், கோபம் ஏற்படும். புதன் பலம் இழந்திருந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் மூளையில் கோளாறு, நரம்பு மண்டலம் பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.\nலக்னாதிபதியும் சனியும் சேர்ந்து 6,8,12 களில் ஒன்றில் இருந்தால் தலையில் ஏதேனும் பாதிப்பு உண்டாகும்.\nபுதன் வலுவிழந்து, செவ்வாய் பகவான் ரத்தக் காரகன் என்பதால் இவரும் நீசம் அல்லது பகையாகி பலமிழந்தால் மூளைக்கு செல்லும் ரத்த ஒட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு தலைவலி, மயக்கம் வலிப்பு நோய்கள் உண்டாகும்.\nபுதனுக்கு பரிகாரம் செய்தால் தலை சம்மந்த பட்ட நோய்கள் விடுதலையாகும்.\nசுக்கிரன் பாிகாரம் - முருகுபாலமுருகன்\nகுரு 2 - முருகுபாலமுருகன்\nபுதன் 2 --- முருகுபாலமுருகன்\nசெவ்வாயும் பாிகாரமும் -- முருகுபாலமுருகன்\nசூாியன் 2 முருகு பாலமுருகன்\nபாதகாதிபதி என்றால் என்ன -- முருகுபாலமுருகன்\nகண்டத்தை ஏற்படுத்து காலம் -- முருகு பாலமுருகன்\nஒரை என்றால் என்ன - முருகு பாலமுருகன்\nசனி பாா்வை என்ன செய்யும் -- முருகுபாலமுருகன்\nகுரு பாா்வை என்ன செய்யும் - முருகுபாலமுருகன்\nகிரக பாா்வை - முருகுபாலமுருகன்\nஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களின் ஜெனன கால ஜாதக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களின் பரிபூரண அருள் கிடைத்தால் மட்டுமே ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். உடலில் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் சரி வர இயங்கினால் மட்டுமே தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குறிப்பாக உடலில் உள்ள துவாரங்கள் எந்த விதத்திலும் பா��ிக்கப்படாமல் இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் சாப்பாடு குடிக்கும் தண்ணீர் சரி வர ஜீரணித்து சிறு நீர் மலமாக சென்றால் தான் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அது போல சுவாசிக்கும் காற்றும் சரி வர இயங்கினால் தான் நல்லது. நமது உடலில் ஒன்பது வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலையும் நவக்கிரங்கள் ஆட்சி செய்கின்றன. குறிப்பாக சூரியன் இடது கண் (வாசல்) சந்திரன் & வாய், குரு & வலது காது, ராகு & மலம், புதன் இடதுநாசி துவாரம், சுக்கிரன் & வலது கண், கேது & சிறுநீர், சனி & இடது காது, செவ்வாய் & வலது நாசி துவாரம்,நமது தொப்பிளை மாந்தி அல்லது குளிகன் ஆளுகிறார். ஜெனன காலத்தில் எந்த கிரகம் வலு இழந்து இருக்கிறதோ அக்கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட வாசல் சற்று பாதிக்கப்படுகிறது. ஜெனன கால கிரக அமைப்பில் பாதிக்கப்பட்ட கிரகத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்வது மூலம் ஏற்படக் கூடிய சோதனைகள் குறையும்.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மகரம்\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மகரம்\nசோதிட சம்மந்தமான 500 பதிவுகளை இது வரை எனது வலை தளம் மூலம் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2.5 வருடத்தில் தினமும் சராசரியாக 1500 வாசகர்கள் எனது வலை தளத்தை பார்வை செய்வது எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. (மொத்ததில் 7.30 லட்சத்திற்கு அதிகமான வாசகர்கள் ),தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.\nவிஜய் டிவியில் குரு பெயர்ச்சி பலன்கள்\nவிஜய் டிவியில் காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை\n12 இராசிகளுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்\nபற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை காணத்தவறாதீர்\nஎண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nஅதிகமான தன்னம்பிக்கையும் எதிலும் போராடி வெற்றி பெறக் கூடிய ஆற்றலும் கொண்ட மகர ராசி அன்பர்களே சர்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 9லும், கேது பகவான் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். 05.07.2015 வரை குரு பகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டிலும் 16.12.2014 முதல் சனி பகவான் லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்க விருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். கணவன் மனைவியிடையே அன���யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். பெரிய மனிதர்களின் நட்புகளால் பல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பதவி உயர்வுகளையும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.\nஉடல் நிலை மிக சிறப்பாக அமையும். இது வரை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நீண்ட கால நோய்களுக்கான சிகிச்சைகளும், அதனால் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் படிப்படியாக குணமடையும். குடும்பத்திலுள்ள மனைவி,பிள்ளைகள் மற்றும் பெரியவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.\nகுடும்பத்தில் எடுத்து திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு நினைத்தவரையே கை பிடிக்க கூடிய யோகமும் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் யாவும் சேரும். இதுவரை பகைமை பாராட்டியவர்களும் ஒற்றுமை கரம் நீட்டுவார்கள். சேமிப்பும் பெருகும்.\nபணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே நடைபெறும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உங்களுக்கு இது வரை இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகள், நெருக்கடிகள் யாவும் குறைந்து எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழிலாளர்களையும். கூட்டாளிகளையும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும்.\nஇது வரை எதிர்பார்த்து காத்திருந்த நல்ல பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உங்கள் பணியில் மற்றவரின் தலையீடு இருக்காது. புதிய வேலை தேடுபவர்களுக்கும், வெளியிடங்களில் சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள், பணி நிரந்தரம் கிடைக��கும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன்னும், பொருளும் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும், சொந்த வீடு மனை போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள்.\nமக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உயரும். மாண்புமிகு உயர் பதவிகள் தேடி வரும். பொருளாதார நிலையும் மிக சிறப்பாக இருப்பதால் கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்வீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.\nவிளைச்சல் சிறப்பாக அமைந்து விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைக்கும். லாபம் பெருகும் பட்ட பாட்டிற்கானப் பலனை தடையின்றிப் பெற முடியும். கால் நடைகளாலும் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும்.\nஎதிர்பார்த்து காத்திருக்கும் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். படபிடிப்பிற்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. அசையும் அசையா சொத்துக்கள் சேரும்.\nகல்வியில் திறம்பட செயல்பட முடியும். நினைக்கும் காரியங்களை நிறைவேற்றுவீர்கள். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நட்புகள் தேடி வரும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் உதவிகள் தேடி வரும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டும் மன நிம்மதியை கொடுக்கும்.\nராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை\nராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9ஆம் வீட்டிலும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு பகவானும் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்த பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். க��டுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். செய்யும் தொழில் வியபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலை பளு கூடுதலாக இருக்கும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நன்மையானப் பலன்களையே பெற முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். 16.12.2014 முதல் சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் உண்டாகும். பண வரவுகள் திருப்தி கரமாக இருக்கும். புதிய நவீன கருவிகளை வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். போட்டி பொறாமைகள் விலகி நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் பதவி உயர்வுகள் யாவும் கிட்டும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். சனியும் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களும் திறமையுடன் செயல்பட்டு திறமைக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையு���் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மையானப் பலன்களைப் பெற முடியும் என்றாலும் 05.07.2015 முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் சேமிப்பு குறையாமலிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருந்தாலும் உடன் பணி புரிபவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும்.\nகுரு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் என்றாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. சில நேரங்களில் முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் சிக்கலில் சிக்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் லாபங்களும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல் பட்டால் நற்பலனை அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடை��ும். எதிர் பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.\nநிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்க முனைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமானப் பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிட்டும்.\nதனக்கென தனிக்கொள்கையும் கட்டுப்பாடும் கொண்ட உங்களுக்கு பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மணமாகாதவர்களுக்கு மணமாகும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.\nதன் பேச்சாற்றலால் எதிரிகளை ஒட ஒட விரட்டும் குணம் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கை கூடும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபார ரீதியாக அனுகூலமான பயணங்களை மேற்கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். ஆடம்பர செலவுகளை சற்று குறைக்கவும்.\nமகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 16.12.2014 வரை சனி பகவான் 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்லது. 5.7.2015 முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் வியாழக் கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய்தீப மேற்றி வழிபடவும்.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மீனம்\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மீனம்\nபூரட்டாதி &ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nசோதிட சம்மந்தமான 500 பதிவுகளை இது வரை எனது வலை தளம் மூலம் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2.5 வருடத்தில் தினமும் சராசரியாக 1500 வாசகர்கள் எனது வலை தளத்தை பார்வை செய்வது எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. (மொத்ததில் 7.30 லட்சத்திற்கு அதிகமான வாசகர்கள் ),தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.\nவிஜய் டிவியில் குரு பெயர்ச்சி பலன்கள்\nவிஜய் டிவியில் காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை\n12 இராசிகளுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்\nபற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை காணத்தவறாதீர்\nஎண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nஎல்லோருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைக்கும் நற்குணம் கொண்ட மீனராசி அன்பர்களே சர்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. குரு பகவான் 05.07.2015 வரை பஞ்சம ஸ்தானமான 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் திருமணம் போன்ற மங்கள கரமான சுப காரியங்களும் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். அஷ்டம சனி நடைபெறுவதால் வீண் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கும் உங்களுக்கு 16.12.2014இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் அஷ்டம சனி முடிவடைகிறது. இதனால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து ஒரளவுக்கு விடுதலைப் பெற முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். 05.07.2015 முதல் குரு பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவுள்ளதால் வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தி கொண்டேயிருக்கும். சோம்பல் தனம், மந்த நிலை கைகால்களில் அசதி உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். வீண் மனக்குழப்பங்களும் ஏற்படும்.\nகணவன் மனைவியிடையே உண்டாக கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் அமைதி குறையும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வசதி வாய்ப்புகளுடன் தேட��� வரும். சொந்த பூமி, மனை வாங்கும் வாய்ப்பும், பூர்வீக சொத்துக்களால் லாபமும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.\nபணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். பல பொது நல காரியங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். வீண் வம்பு வழக்குகளை எதிர் கொள்ள நேரிட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு உண்டாகாது.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும் என்றாலும் கூட்டாளிகளால் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். தொழிலாளர்களின் பிரச்சனையும் வலுக்கும். முடிந்த வரை அனைவரையும் தட்டி கொடுத்து வேலை வாங்குவது விட்டு கொடுத்து செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.\nபணியில் உயரதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிட்டாலும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளையும் இடமாற்றங்களையும் தடையின்றி பெற முடியும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க நேரிட்டாலும் எதையும் திறம் பட சமாளிக்க முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன் படுத்தி கொள்வது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் திறம்படசெயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாகும். அழகிய புத்திர பாக்கியமும் கிடைக்கும். ஆடை அணிகலன்கள் சேரும். கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் மனசஞ்சலங்கள் ஏற்படும். கடன்கள் படிப்படியாக குறையும்.\nநல்ல பதவிகளும் பெயர் புகழும் தேடி வந்தாலும் மக்களின் அவ நம்பிக்கைக்கு ஆளாக நேரிடும். முடிந்த வரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. மேடை பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது, பத்திரிகை நண்பர்களை பகைத்து கொள்ளாதிருப்பது நல்லது.\nவிளைச்சல் சிறப்பாக அமைய இரு மடங்கு உழைக்க நேரிடும். தகுந்த நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமல் தாங்களே முன் நின்று எல்லா பணிகளையும் செய்ய நேரிடும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அரசு வழியில் உதவி கிடைக்கும்.\nநல்ல வாய்ப்புகள் தேடி வரக்க���டிய யோகம் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கட்சி பணிகளுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.\nகல்வியில் சற்று மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்றாலும் முழு முயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தேவையற்ற நட்புகள் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானம் தேவை. உடல் நிலையில் அடிக்கடி பாதிப்பு உண்டாகும். ஆசிரியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.\nராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை\nராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அவ்வளவாக நற்பலன்களை எதிர் பார்க்க முடியாது. உங்களுக்கு அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. குரு பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் சற்று மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் யாவும் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்திலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்திலும் 7,1 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்ற கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. மணவயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் சற்று தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. 16.12.2014 முதல் சனி பகவான் 9&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி முழுவதும் முடிவடைகிறது. இதனால் கடந்த காலங்களிலிருந்த பிரச்சனைகள் சற்றே குறையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பயன் படுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஒரளவுக்கு சுமாரான நற்பலன்களை பெறுவீர்கள். குரு பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்-றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஒரு சில பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களைப் பெற முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாவதால் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியிருக்கும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். மருத்துவ செலவுகள் ஏற்படும். 05.07.2015 முதல் குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சனைகள் குறையும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெறுவீர்கள். குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். சில நேரங்களில் நண்பர்களே எதிரிகளாக மாறுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்கான ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பூர்வீக சொத்து விஷயங்களில் உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வர காலதாமதமாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளைப் பெற முடியாமல் போகும்.\nமுன் கோபியாக இருந்தாலும், சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.\nசாதுவா�� குணமும், மிகுந்த திறமைசாலியான ஆற்றலும் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாக கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.\nசந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு தேவையற்ற பயணங்களும் அதனால் அலைச்சல்களும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.\nமீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் கேது 7&இல் ராகுவும் சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது. 16.12.2014 வரை அஷ்டம சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது நல்லது. 05.07.2015 முதல் குரு பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு செய்வது நல்லது.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கும்பம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கும்பம் ;\nஅவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nசோதிட சம்மந்தமான 500 பதிவுகளை இது வரை எனது வலை தளம் மூலம் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2.5 வருடத்தில் தினமும் சராசரியாக 1500 வாசகர்கள் எனது வலை தளத்தை பார்வை செய்வது எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. (மொத்ததில் 7.30 லட்சத்திற்கு அதிகமான வாசகர்கள் ), தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.\nவிஜய் டிவியில் குரு பெயர்ச்சி பலன்கள்\nவிஜய் டிவியில் காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை\n12 இராசிகளுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்\nபற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை காணத்தவறாதீர்\nஎண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெர���,\nவடபழனி, சென்னை - 600 026\nஎந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்த்து வைக்க கூடிய அளவிற்கு அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே சர்ப கிரகங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். குரு பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். சனி பகவான் 16.12.2014 முதல் ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. 05.07.2015 முதல் குரு பகவான் 7&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகள் அதன் பின்னர் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தொழில் வியாபார உத்தியோகத்தில் உயர்வுகள் ஏற்படும்.\nஉடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். சோர்வு அசதி, மந்த நிலை யாவும் கொடுக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாதபடி சுனக்கம் உண்டாகும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் மற்றும் பெரியவர்களால் ஏற்படக் கூடிய மருத்துவ செலவுகளால் மனநிம்மதி குறையும்.\nகணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் முன் கேபாத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே மனசஞ்சலங்களை ஏற்படுத்தும். திருமண சுப முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும்.\nபண வரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்க கூடிய காலம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கொடுத்த கடன்கள�� வசூலிக்க முடியும் என்றாலும் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது. முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் யாவும் வந்து சேரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.\nபணி புரியும் இடத்தில் உடனிருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்கள் உழைப்பிற்கான பலனை பிறர் பெறுவார்கள். இதனால் மனநிம்மதி குறையும். வரவேண்டிய உயர்வுகளும் சற்று தாமதமடையும். எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைய சற்று தாமத நிலை உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.\nமக்களிடையே உங்களின் செல்வாக்கு குறைய கூடிய காலம் என்பதால் அவர்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும்.\nபயிர் விளைச்சல் சுமாராக இருக்க கூடிய காலம் என்பதால் பட்ட பாட்டிற்கான பலனை பெறுவதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும். புதிய யுக்திகளை கையாள்வதால் ஒரளவுக்கு அனுகூலத்தை அடையலாம். புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிர் விளைச்சல் பாதிக்கும்.\nகிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. நிறைய போட்டிகள் உண்டாவதால் மறைமுக எதிர்ப்புகளும் ஏற்படும். வர வேண்டிய பணத் தொகைகளிலும் இழு பறி நிலை நீடிக்கும். படபிடிப்பிற்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.\nகல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சேர்க்கைகளையும் தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.\nராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை\nராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும், கேது புதனின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்கள் சாதகமானது எனக்கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவில் நெருக்கடிகள் உண்டாகும். குரு பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமராகத் தானிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறைய கூடிய சம்பவகங்கள் நடைபெறும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். புத்திர வழியில் சிறு சிறு நிம்மதி குறைவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும்.\nராகு பகவான் அஸ்தம் நட���சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும் குடும்பத்திலுள்ள்வர்களுக்கு ஆரோக்கிய பாதிப்பு-கள் ஏற்படும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படுவதால் சுகவாழ்வு பாதிப்படையும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். 16.12.2014 முதல் சனிபகவான் 10&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்படும். வர வேண்டிய வாய்ப்புகளும் கை நழுவிப் போகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்ற அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் உயர்வுகளை பிறர்தட்டி செல்வார்கள்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இக்காலங்களிலும் சுமாரான அனுகூலங்களையேப் பெற முடியும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்குப் பெற்றாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முத���் 08.01.2016 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 8&ஆம் வீட்டிலும்,கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குரு பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். தடைபட்டு கொண்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி கை கூடும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உற்றார் உறவினர்களும் ஒரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியை பெருக்க முடியும் என்றாலும் நிறைய போட்டிகளையும் சமாளிக்க வேண்டி வரும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும்.\nஎதற்கும் அஞ்சாத நெஞ்சமும், மன வலிமையும் கொண்ட உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும்.\nஉழைத்து வாழ்க்கையில் உயர்வு பெற விரும்பும் உங்களுக்கு குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் பிரச்சனைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்கு பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.\nமுன் கோபியாக இருந்தாலும் பரந்த மனப்பான்மை கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மன நிம்மதி குறைவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற முடியும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட��கள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகை வீண் பிரச்சனைகளை உண்டாக்கும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது.\nகும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2இல் கேதுவும் 8இல் ராகுவும் சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. 16.12.2014 முதல் சனி 10இல் சஞ்சரிக்க விருப்பதால் சனிக்கு பரிகாரம் செய்யவும். 05.07.2015 வரை குரு 6இல் சஞ்சரிப்பதால் தட்சிணா மூர்த்தியை வழிபடுடவும்.\nசுக்கிரன் பாிகாரம் - முருகுபாலமுருகன்\nகுரு 2 - முருகுபாலமுருகன்\nபுதன் 2 --- முருகுபாலமுருகன்\nசெவ்வாயும் பாிகாரமும் -- முருகுபாலமுருகன்\nசூாியன் 2 முருகு பாலமுருகன்\nபாதகாதிபதி என்றால் என்ன -- முருகுபாலமுருகன்\nகண்டத்தை ஏற்படுத்து காலம் -- முருகு பாலமுருகன்\nஒரை என்றால் என்ன - முருகு பாலமுருகன்\nசனி பாா்வை என்ன செய்யும் -- முருகுபாலமுருகன்\nகுரு பாா்வை என்ன செய்யும் - முருகுபாலமுருகன்\nகிரக பாா்வை - முருகுபாலமுருகன்\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மகரம்\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மீனம்\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கும்பம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014- 2016 தனுசு ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 2016 - விருச்சிக...\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 துலாம்\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கன்னி ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 2016 சிம்மம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-03-01-2021/", "date_download": "2021-02-28T06:23:54Z", "digest": "sha1:CXJQZS2J7KF2FO6VFEWQQTRP7DS2XNQN", "length": 4624, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "சங்கமம் – 03/01/2021 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nTRT தமிழ் ஒலி · சங்கமம் – 03/01/2021\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 28/12/2020 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க துயர் பகிர்வோம் – செல்வன்.யோகானந்தன் கீர்த்தி (03/01/2021)\nTRT தமிழ் ஒலி · சங்கமம் – 07/02/2021\nTRT தமிழ் ஒலி · சங்கமம் – 31/01/2021\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.பவளம்மா நடராஜா\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-02-28T06:33:58Z", "digest": "sha1:DEZM4OL5NK7SLS4LNF5HURE6OQP6UGJ7", "length": 5282, "nlines": 108, "source_domain": "www.thamilan.lk", "title": "கொழும்பில் குண்டுவெடிக்கவுள்ளதாக தொலைபேசியில் தெரிவித்தவர் கைது ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகொழும்பில் குண்டுவெடிக்கவுள்ளதாக தொலைபேசியில் தெரிவித்தவர் கைது \nகொழும்பில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து தெரிவித்த (119) நபர் ஒருவர் இன்று எல்ல நகரில் கைது செய்யப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஎல்ல நகரத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்த கொழும்பு பொரளை குருப்பு மாவத்தைச் சேர்ந்த 57 வயது முஸ்லிம் நபர் ஒருவரையே எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த சந்தேகநபர் கடந்த 12 ஆம் தேதி பொலிஸ் அவசர எண்ணுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்ததாகவும் அந்த தொலைபேசியின் சிம் மற்றொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒன்றென பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபரை பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதோஷம் நீக்க சென்ற சிறுமியை அடித்துக் கொலை செய்த பூசகர்\nகலிபோர்னியாவில் காரில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண் (வீடியோ)\nசவூதி அரேபியா குறித்து நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nவடக்கில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று \nநாட்டில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் சர்வதேச நிபுணர் குழுவுடன் கலந்துரையாடல்\nதோஷம் நீக்க சென்ற சிறுமியை அடித்துக் கொலை செய்த பூசகர்\nவடக்கில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று \nநாட்டில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் சர்வதேச நிபுணர் குழுவுடன் கலந்துரையாடல்\nஇலங்கை அணியின் T20 தலைவராக எஞ்சலோ மெத்யூஸ் நியமனம்\nநாட்டின் இறக்குமதியை இடைநிறுத்தியமை தொடர்பில் வெளியான அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2020/01/15094211/1281401/pattas-movie-review-in-tamil.vpf", "date_download": "2021-02-28T07:53:36Z", "digest": "sha1:JKR42YDJKKYVWE5OX5MLW5S7PJ4CCHNA", "length": 18666, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "pattas movie review in tamil || தற்காப்பு கலை மூலம் பழி வாங்கும் தனுஷ் - பட்டாஸ் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 23-02-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுப்பத்து பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் தனுஷ், சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார். அதே பகுதியில் இருக்கும் நாயகி மெஹ்ரின் பிர்சாடா அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவையே அராத்து பண்ணி வருகிறார். இவருடைய ஆட்டத்தை அடக்க திட்டம் போடும் தனுஷ், நவீன் சந்திரா நடத்தும் கிக் பாக்ஸிங் கிளப்பில் மெஹ்ரின் பிர்சாடா வேலை செய்வதை அறிந்துக் கொள்கிறார்.\nகிக் பாக்ஸிங் கிளப்பிற்கு சென்று அங்கு இருக்கும் பொருட்களை திருடி மெஹ்ரினை சிக்க வைக்கிறார் தனுஷ். இதனால் மெஹ்ரினின் வேலைக்கு ஆபத்து வருகிறது. ஒரு கட்டத்தில் தனுஷிடம் கிக் பாக்ஸிங்கில் இருக்கும் சர்ட்டிபிகேட் ஒன்றை எடுத்து வரும்படி மெஹ்ரின் உதவி கேட்க, அவரும் அங்கு செல்கிறார்.\nஇதே சமயம் ஜெயில் இருந்து வரும் சினேகா, கிக் பாக்ஸிங் கிளப்பின் உரிமையாளர் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். அப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து சினேகாவை காப்பாற்றுகிறார் தனுஷ். மேலும் தனுஷை பார்த்தவுடன் சினேகா அதிர்ச்சியடைகிறார்.\nஇறுதியில் சினேகா ஏன் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். தனுஷை கண்டு சினேகா அதிர்ச்சியடைய காரணம் என்ன\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், இரட்டை வேடத்தில் அசத்தி இருக்கிறார். தந்தை, மகன் என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். முதல் பாதியில் புள்ளிங்கோ ஸ்டைலில் துறுதுறு இளைஞனாகவும், பிற்பாதியில் அடிமுறை என்னும் தற்காப்பு கலை சொல்லி தரும் ஆசானாகவும் பளிச்சிடுகிறார். குறிப்பாக முதற்பாதியில் காமெடியில் கலக்கி இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக மெனகெட்டிருக்கிறார்.\nசினேகாவிற்கு படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் சண்டைக் காட்சியிலும் கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் மெஹ்ரின் பிர்சாடா அழகு பதுமையாக வருகிறார். கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். முனிஸ்காந்த் மற்றும் தனுஷின் நண்பராக வருபவரின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் நாசர். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் நவீன் சந்திரா.\nஅடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். நம்மிடம் இருந்து தோன்றிய கலைகள் பிரிந்து வேறொரு பெயரில் உருவாகி பிரபலமாகி இருக்கிறது. நம்மிடம் இருக்கும் கலையை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். இத்துடன் திரைக்கதைக்கு தேவையான காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்து ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.\nவிவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் ஓம் பிரகாஷின் கேமரா சிறப்பாக விளையாடி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘பட்டாஸ்’ சிறப்பான வெடி. ரேட்டிங் 3/5.\nநட்சத்திர ஓட்டலில் புகுந்து சேட்டை செய்யும் எலியை பிடிக்க போராடும் பூனை - டாம் அண்ட் ஜெர்ரி விமர்சனம்\nதன் குடும்பத்தை காக்க போராடும் மோகன்லால் - திரிஷ்யம் 2 விமர்சனம்\nபாசத்திற்காக ஏங்கும் நாயகன் - செம திமிரு விமர்சனம்\nவிஷாலின் ஆக்‌ஷன் விருந்து - சக்ரா விமர்சனம்\nபெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் படம் - கமலி பிரம் நடுக்காவேரி விமர்சனம்\nநடிக்க உடம்பில் தெம்பு இருக்கு.... யாரும் வாய்ப்பு தருவதில்லை - கண்கலங்கிய வடிவேலு படத்தில் வில்லன்.... நிஜத்தில் போலீஸ் - பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர் திரிஷ்யம்-2 ரீமேக்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது - நடிக்கப்போவது யார் தெரியுமா ஷிவானி வீட்டில் விசேஷம்.... ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 2-வது குழந்தை பிறந்தது சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஓவியா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிட�� x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/24/2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2021-02-28T06:43:35Z", "digest": "sha1:5RISNMCZ5WTLLORRAXK5NATDLZEX5JV2", "length": 8479, "nlines": 119, "source_domain": "makkalosai.com.my", "title": "2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ள போலிவிய அதிபர் தேர்தல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் 2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ள போலிவிய அதிபர் தேர்தல்\n2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ள போலிவிய அதிபர் தேர்தல்\nதென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எவோ மாரல்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி எவோ மாரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.\nபோராட்டத்தில் பொதுமக்களுடன் ராணுவமும் கலந்துகொண்டதால் மாரல்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nமேலும் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பொலிவியாவில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த பெண் எம்.பி. ஜூனைன் அனெஸ் தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார்.\nஅந்த நாட்டு நாடாளுமன்றத்தில், ஆகஸ்ட் 2ந் தேதிக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மசோதாவுக்கு ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.\nஇதையடுத்து இது தொடர்பாக வழக்கு ஒன்றை அந்நாட்டு தேர்தல் கோர்ட்டில் தொடரப்பட்டது. அதில் செப்டம்பர் 6-ந் தேதி பொதுத் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஆனால் போலிவியாவில் தற்போது கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ���யிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதையடுத்து, அதிபர் தேர்தலை மீண்டும் தள்ளிவைக்க பொதுத்தேர்தல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தேர்தல் கோர்ட் செப்டம்பரில் நடைபெறவிருந்த போலிவிய அதிபர் தேர்தலை அக்டோபர் 18 ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டது.\nஅக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் முடிவுகள் சரிவர வெளியாகவில்லை என்றால் நவம்பர் 29 ஆம் தேதி இரண்டாவது கட்டமாக தேர்தல் வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nPrevious articleகோவிட்-19 இன்று 9 புதிய சம்பவங்கள்\nNext articleசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் நர்சுக்கு உயரிய விருது\nஇந்தியாவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையாம்\nசவுதி அரேபியாவை சேர்ந்த 76 பேருக்கு எதிர்ப்பு அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள்\nஅமெரிக்காவில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை\nவீரம் செழிக்க விதகள் செய்க\nதவறான புகார் வழங்கிய ஆடவர் கைது\nகொலாஜென் குறைவதால் ஏற்படும் குறைபாடுகள்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇளைஞரை தொழிலதிபர் ஆக்கிய தேள் விஷம்\nஇந்த தீவுக்கு போனவர்கள் யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/assam-meghalaya-rajasthan-west-bengal-pertol-price-tax-reduced-qoxl84", "date_download": "2021-02-28T06:12:51Z", "digest": "sha1:DCN5U6AVHHLFHUOK2ST7L3GF6R5G6P34", "length": 11079, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்பாடா... குறைந்தது பெட்ரோல் விலை... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்...! | Assam Meghalaya Rajasthan west Bengal pertol price tax reduced", "raw_content": "\nஅப்பாடா... குறைந்தது பெட்ரோல் விலை... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்...\nசில மாநிலங்களில் விதிக்கப்படும் உள்ளூர் வரியால் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் வரி மற்றும் கச்சா எண்ணை விலை உயர்வை அடுத்து இந்தியாவின் அதன் விலை மடமடவென உயர்ந்து வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 92 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 85 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் விதிக்கப்படும் உள்ளூர் வரியால் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி உ��்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர ஆரம்பித்தது. தமிழகத்தில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, வாழை இலை ஆகியவற்றின் விலை எதிர்பாராத அளவிற்கு உயர்ந்தது நடுத்தரவாசிகளை குலை நடுங்க வைத்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் படும் இன்னல்களை தவிர்க்கும் விதமாக இந்தியாவில் சில மாநிலங்களில் அவற்றின் மீதான வரியை அம்மாநில அரசுகள் குறைத்துள்ளன.\nமுதலாவதாக ராஜஸ்தான் அரசு அதன் மாநிலத்தின் வாட் வரியை 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைத்துள்ளது. கொரோனா லாக்டவுனால் ஏற்பட்ட சரிவை சமாளிக்க அசாம் அரசு பெட்ரோல், டீசல் மீது விதித்திருந்த கூடுதல் வரியில் இருந்து 5 ரூபாயை குறைத்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் வரியைக் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேகாலயா மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வரி குறைக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 31.62 சதவீத வரி 20 சதவீதமாகவும், டீசல் விதிக்கப்பட்ட 22.95 சதவீத வரி 12 சதவீதமாகவும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெட்ரோல் ரூ.7.40-ம், டீசலுக்கு ரூ.7.10ம் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக... ரூ-100 ஐ தாண்டியது பெட்ரோல் விலை..\n#BREAKING இல்லதரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி... இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..\nவெங்காயத்தை தமிழக அரசே விற்பனை செய்ய முடிவு.. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்.\nபெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரம் மாற்றம்... தமிழ அரசு முக்கிய அறிவிப்பு..\nஇக்கட்டான நேரத்திலும் மக்களை சுரண்டுறீங்களே... மோடி அரசுக்கு எதிராக ஜவாஹிருல்லா ஆவேசம்..\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிவதா. ஈவிரக்கமற்ற மோடி, எடப்பாடி அரசு என திருமா அட்டாக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்���ுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஅப்பாடா... குறைந்தது பெட்ரோல் விலை... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்...\nதேர்தலுக்கு முன்பாகவே திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையும்... அடித்து கூறும் அமைச்சர் ஜெயக்குமார்..\nதல அஜீத்தின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் படத்தில் விஜய்யின் உறவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-28T08:30:03Z", "digest": "sha1:7D6575CBWMUTPYDCKUHWW5JWIHBYCS5N", "length": 16631, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதுப் சாகி கல்லறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅயாத் பக்சி பேகமின் கல்லறை\n16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகள்\nதெலுங்கானா மாநில தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை மற்றும் ஆகா கான் கலாச்சார அறக்கட்டளை[1][2]\nஇந்தோ - இசுலாமிய கட்டிடக்கலை\nகுதுப் சாகி கல்லறைகள் (Qutb Shahi Tombs) இந்தியாவில், ஐதராபாத் நகரில் கோல்கொண்டா கோட்டைக்கு அருகில் உள்ள இப்ராகிம் பாக் எனுமிடத்தில் அமைந்துள்ள கல்லறைகள் ஆகும். இவ்விடத்தில் குதுப் சாகி வம்சத்தில் வந்த பல்வேறு அரசர்களின் கல்லறைகளும் மசூதிகளும் அமைந்துள்ளன.[3] சிறிய கல்லறைகள் ஒரு தளத்தையும், பெரிய கல்லறைகள் இரண்டு தளங்களையும் க���ண்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையின் நடுவிலும் ஒரு சுடுமண் ஈமப்பேழை உள்ளது, இது கீழே உள்ள புதைகுழியில் ஈமப்பேழைக்காக விடப்பட்ட இடத்தை நிரப்பி விடும். இந்த மாடங்கள் நீலம் மற்றும் பச்சை நிற பளிங்கு கற்களால் அழகுபடுத்தப்பட்டன. அவற்றின் ஒரு சில துண்டுகள் மட்டுமே இப்பொழுது காணப்படுகின்றன.[4]\nகோல்கொண்டா கோட்டையில் இருந்து குதுப் சாகி கல்லறைகளின் தோற்றம்\nஅவை கோல்கொண்டா கோட்டையின் பஞ்ஜாரா தர்வாஸா (நாடோடி மக்களின் நுழைவாயில்) அருகில் உள்ள வெளிப்புற கோட்டைச்சுவரின் வடபகுதியில் இப்ராகிம் பாக் என்றழைக்கப்படும் இடத்தின் மத்தியில் அமைந்துள்ளது.\nகல்லறைகள் பெரிய தொகுதியை உருவாக்குவதோடு ஒவ்வொன்றும் ஒரு உயர்த்தப்பட்ட மேடையின் மீது அமைக்கப்பட்டுள்ளன. இவை குவிமுக மாடத்தைக் கொண்டவையாகவும், சதுர வடிவ அடித்தளத்தைக் கொண்டவையாகவும் கூர்முனைகளைக் கொண்ட அலங்கார வளைவுகளைக் கொண்டும் இந்திய மற்றும் பெர்சிய கட்டிடக் கலைகளின் தனித்துவமான கலவையாகவும் அமைந்துள்ளன. இக்கல்லறைகள் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளையும், சுற்றிலும் அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்களையும் கொண்டுள்ளன. [5] இந்தக் கல்லறை மாடங்கள் முன்னொரு காலத்தில் விரிப்புகள், சர விளக்குகள், வெள்ளித் தம்பங்களின் மேலான விதானங்கள் ஆகியவற்றால் அழங்கரிக்கப்பட்டிருந்தன. திருக்குரானின் நகல்கள் பீடங்களில் வைக்கப்பட்டு பார்வையாளர்கள் அவற்றில் காணப்படும் இறை வசனங்களை மனனம் செய்ததோடு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஓதவும் செய்தனர். சுல்தான்களின் கல்லறைக் குவிமாடங்களை மற்ற அரச/அமைச்சு குடும்ப உறுப்பினர்களின் கல்லறை மாடங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு தங்கமயமான தூபிகள் இணைக்கப்பட்டன.\nகுதுப் சாகியின் காலத்தில், இந்தக் கல்லறைகள் மிகவும் மதிப்பிற்குரிய இடங்களாக இருந்தன. ஆனால், அவருடைய ஆட்சிக் காலத்திற்குப் பிறகு சர் சலார் ஜங் III 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புத்தாக்கத்திற்கு உத்தரவிடும் வரையிலும் புறக்கணிக்கப்பட்டே வந்தது. அதன் பின்னர் மீண்டும் குதுப் சாகி குடும்பத்தின் கல்லறைத் தோட்டமானது ஒரு அமைதியான அழகாக மாறியது. குதுப் சாகி சுல்தான்களின் கடைசி சுல்தானைத் தவிர மற்ற அனைவரும் இந்தக் கல்லறைத் தோட்டத்தில் தான் அடக்கம் ���ெய்யப்பட்டனர்.\nசுல்தான் குலி குதுப் முல்க்கின் கல்லறை அமைப்பின் பாணியே அவருக்குப் பின் வந்த சந்ததியினருக்கு ஒரு மாதிரியாக அமைந்தது. இதன்படி மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் 30 மீட்டர்கள் கொண்ட பரப்பளவைக் கொண்ட பீடங்களின் மேல் இவை அமைக்கப்பட்டன. குவிமாடமானது ஒரு ஒழுங்கு எண்கோணமாகவும், ஒவ்வொரு பக்கமும் 10 மீட்டர்கள் பக்க அளவைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த அமைப்பும் நடுநாயகமாக ஒரு வட்ட வடிவ குவிமாடத்தைக் கொண்டிருந்தது. இந்த கல்லறைத் தோட்டத்தில் மூன்று இடுகாடு களங்கள் காணப்படுவதோடு குதுப் சாகி சந்ததியின் குடும்ப உறுப்பினர்கள் 21 பேரின் கல்லறைகளும் இந்தச் சுற்றுப்புற நிலப்பகுதியில் காணப்படுகின்றன.\nமுக்கிய கல்லறையைத் தவிர மற்ற பெரும்பாலானவற்றில் கல்வெட்டுகள், சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் கல்வெட்டுகள் குறைவாகவே காணப்படுகின்றன. சுல்தான் குலியின் கல்லறையில் உள்ள கல்வெட்டு நாஸ்க் மற்றும் டெளக் (இசுலாமிய எழுத்தணிக்கலை) வடிவ எழுத்துக்களாலான மூன்று பட்டைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கல்வெட்டானது, தக்காணத்தின் மக்கள் சுல்தானை அழைப்பதற்குப் பயன்படுத்திய வார்த்தையான படே மாலிக் (பெரிய தலைவன்) என்ற சொல்லைக் கொண்டுள்ளது. இந்தக் கல்லறையானது கி.பி. 1543 இல் சுல்தானின் வாழ்வுக் காலத்திலேயே கட்டப்பட்டதாகும். தங்களுக்கான கல்லறையைத் தாங்களே கட்டுவது வழக்கமாக இருந்தது.\nகல்லறை மாடங்கள் தெலுங்கானா மாநில தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை மற்றும் ஆகா கான் கலாச்சார அறக்கட்டளை ஆகியோரின் கூட்டு முயற்சியால் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.[6][3]\nதெலுங்கானா மாநில சுற்றுலாத் தளங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2019, 02:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/carnival", "date_download": "2021-02-28T07:00:17Z", "digest": "sha1:Q67D3TRCRJWT2UXXY565JF2MKRBUFEFT", "length": 4578, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "carnival - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(கேளிக்கை); களியாட்ட��்; கொண்டாட்டம்; கேளிக்கை\nவேனிற்கால உண்ணு நோன்புக்குமுன் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கொண்டாடும் விழா\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 13:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/tag/spirutuality", "date_download": "2021-02-28T06:30:45Z", "digest": "sha1:JHVVGVGZN766DSGMW3LD6VBA5N3WUC5A", "length": 8362, "nlines": 138, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "#spirutuality Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019. 28.09.19- சனிக்கிழமை தங்க கவசம் அலங்காரம். 29.09.19-ஞாயிற்றுக்கிழமை...\nஇன்று சுரண்டை சிவகுருநாதபுரம் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தில் ஆடிப்புர விழா அன்னையின் ...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 26-07-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 19-07-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 12-07-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nசத்தியத்துடன் நிமிர்ந்து நிற்கிறவன் பயம் கொள்ளத் தேவையில்லை,\nசுயநலம் முந்தவைக்கும் ஆனால் சமயத்தில் முழங்காளையே முறித்து விடும், என்னுடைய சித்தாடல்களை உங்களால்...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 28-06-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nசக்திகளே பாருங்கள்.. 20.06.19 சென்னையில் பெரிய மழை... \"சென்னை மற்றும் தமிழகம் முழுவதும்...\n* *எந்த சாமி குடும்புடுறே\nநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இராமநாதபுரம் முதுகுளத்தூரில் தற்போது இருப்பது சென்னையில்\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 14-06-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ��ித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nஇறைவன் ஒருவன் தான் நம்மை காப்பாற்ற முடியும் \nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\n இது நம்மை முன்னேற்றும் படி\nஆடிப் பூரத்தன்னை உருள் வலம்\nஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 81 அவதார பெருவிழா\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/amazon-to-let-employees-work-from-home-till-june-2021-report.html", "date_download": "2021-02-28T06:50:38Z", "digest": "sha1:XM53J4P3FVKR5DP4ZNUVK557G5KSY7OL", "length": 9272, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "Amazon To Let Employees Work From Home Till June 2021 report | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'எப்படியாவது இந்த கொரோனாவ ஒழிச்சா போதும்'... 'பெரும் Risk-ஐ கையிலெடுக்கும் நாடு'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை\n'தமிழகத்தின் இன்றைய (20-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...\n'இத டெய்லி யூஸ் பண்ணினா...' 'கொரோனாவ செயலிழக்க வச்சிடும்...' 'அதுக்கு அந்த பவர் இருக்கு...' - மருத்துவ ஆய்வு முடிவு...\n\".. ‘விமானத்தில்’ பெண் பயணி செய்த காரியம்.. பதைபதைப்புக்குள்ளான பயணிகள்\nதி.நகரில் உள்ள ‘பிரபல’ ஜவுளிக்கடைக்கு சீல்.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..\n'இத தொட்டாலே சிக்கல் தான்...' 'சீனால மறுபடியும் கொரோனா...' 'ஆனா இதுல வர்றது முதல் தடவ...' - சீன மக்கள் மீண்டும் அதிர்ச்சி...\nசைலண்டாக இருந்து... சாதித்துக்காட்டிய தமிழகம்.. 'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' மொமண்ட்.. 'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' மொமண்ட்.. வெளியான 'சூப்பர் டூப்பர்' தகவல்\n'தமிழகத்தின் இன்றைய (19-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னைய���ல் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...\n'கொரோனா ஒரு நோயே கிடையாது'... 'நம்பி கொண்டிருந்த பிட்னெஸ் மாடல்'... எந்த மனைவிக்கும் இந்த நிலைமை வர கூடாது \nVIDEO: மாஸ்க் கழட்டாம எப்படிங்க சாப்பிடறது... 'இருக்கு, அதுக்கும் ஒரு வழி இருக்கு...' - மாஸ்க் கழட்டாம சாப்பிட புது ஐடியா கண்டுபிடித்த ஹோட்டல்...\n'எமனாக வந்த கொரோனா'...'மனதை நொறுக்கிய அன்பு மகனின் திடீர் மரணம்'... கலங்க வைத்த மா.சுப்பிரமணியனின் உருக்கமான பதிவு\n'தமிழகத்தின் இன்றைய (18-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...\nகொரோனா வைரஸ் 9 மணி நேரம் 'அங்க' உயிரோட இருக்கும்... 15 செகண்ட்ல அழிக்கணும்னா 'அத' யூஸ் பண்ணினா போதும்... 15 செகண்ட்ல அழிக்கணும்னா 'அத' யூஸ் பண்ணினா போதும்... - ஜப்பான் பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வு முடிவு...\n'பெரிதும் எதிர்பார்க்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி'... 'எந்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்' - வெளியான அதிரடி அறிவிப்பு\n.. வைரஸ் பரவல் மளமளவென அதிகரிப்பு.. அரசு தரப்பில் இருந்து வெளியான 'அதிர்ச்சி' தகவல்\nதமிழகத்தில் மேலும் 57 பேர் கொரோனாவுக்கு பலி.. சென்னையின் நிலை என்ன.. சென்னையின் நிலை என்ன.. முழு விவரம் உள்ளே\n'என் நெஞ்சை உறையவைத்து விட்டது'... 'மா.சுப்பிரமணியன் இளைய மகன் கொரோனாவால் உயிரிழப்பு'... ஸ்டாலின் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/30155945/Gift-from-fruit.vpf", "date_download": "2021-02-28T06:16:17Z", "digest": "sha1:WY7L66UTL7XRMHKNFF5452TXPWKCE3NE", "length": 9634, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gift from fruit || பழத்தால் கிடைத்த பரிசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபழத்தால் கிடைத்த பரிசு + \"||\" + Gift from fruit\nகிருஷ்ணர் சிறுவயதில் செய்த லீலைகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் ஒன்று ஏழை வியாபாரியான, ஒரு பழம் விற்கும் பெண்ணுக்கு அனுக்கிரகம் செய்தது.\nஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, ‘பழம் வேண்டுமா பழம் வாங்குறீங்களா\nஅந்த சத்தத்தைக் கேட்ட கிருஷ்ணர், வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடி��ார். தன் தாயார் யசோதா, தெருவுக்கு வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கிருஷ்ணர் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த பழக்காரியிடம் வந்தார்.\nசிறிதளவான தானியத்தை மூதாட்டியிடம் கொடுத்தார். அப்போது அந்தச் சிறிய கையில் இருந்து தானியங்கள் பெருமளவு தரையில் கொட்டின. பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி, கிருஷ்ணனின் அந்த கொள்ளை கொள்ளும் அழகில் மயங்கிப் போனாள். கண்ணன் கொடுத்த தானியத்திற்கு பழத்தை கொடுக்க முடியாது என்றாலும், கண்ணனின் கையால் எவ்வளவு பழங்களை பிடிக்க முடியுமோ, அவ்வளவு பழங்களை அந்த மூதாட்டிக் கொடுத்தாள். ஒன்றிரண்டு தரையில் உருண்டு ஓடினாலும், குழந்தைக்கே உரிய ஆசையைப் போல் அனைத்து பழங்களையும் வாங்க ஆவல் கொண்டார் கிருஷ்ண பரமாத்மா.\nபழங்களை வாங்கிக்கொண்டு, இல்லத்திற்குள் ஓடி மறைந்தார் கிருஷ்ணர். மூதாட்டி மகிழ்ச்சியில் திளைத்தாள். பின்னர் புறப்படத் தயாரானவள், தன் பழக் கூடையை தூக்க முயன்றபோது, அதில் விலைமதிப்பற்ற ரத்தினங்களும், மாணிக்கங்களும் இருப்பதைக் கண்டு வியந்தாள்.\nஉண்மையான அன்பும், பாசமும் நிறைந்த உள்ளத்திற்கு, இறைவன் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு அது என்பதை உணர்ந்துகொள்ள அந்த மூதாட்டிக்கு வெகுநேரம் ஆனது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/double-decker-flyover-works-in-chennai.html", "date_download": "2021-02-28T07:04:39Z", "digest": "sha1:TQ4AZPG2JS67EGU7M6R6VGKTJNZAMUNP", "length": 14902, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "5000 கோடிய���ல், சென்னையில் டபுள் டக்கர் மேம்பாலம்! - மத்திய அமைச்சர் அறிவிப்பு.", "raw_content": "\n5000 கோடியில், சென்னையில் டபுள் டக்கர் மேம்பாலம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nசென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நேற்று (அக்டோபர் 26) பேசினார்.\nஅந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதியை இணைக்க 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.\nஇந்த ஈரடுக்கு (டபுள் டெக்கர்) மேம்பாலம் அமைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த ஈரடுக்கு மேம்பாலம் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nநேற்று சென்னைக்கு வந்திருந்த நிதின் கட்கரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழகத்தில் நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகளின் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். மேம்பாலத்தை ஈரடுக்கு வடிவமைப்பில் கட்டமைக்க சர்வதேச நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமியிடம் நிதின் கட்கரி தெரிவித்தார். ஈரடுக்கு மேம்பாலம் கட்டமைத்த பிறகு அடுத்த 20-25 ஆண்டுகளுக்கு சென்னைக்கு பிரச்சினை இருக்காது என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஈரடக்கு மேம்பாலம் திட்டத்திற்காக ஸ்டீல் மற்றும் சிமெண்ட் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் எனவும், இதனால் மாநில அரசுக்கு 500 கோடி ரூபாய் மிச்சமாகும் எனவும் முதல்வரிடம் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை துறையும் 1000 கோடி ரூபாய் செலவை ஏற்கவிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த டபுள் டெக்கர் மேம்பாலம் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை அமைக்கப்படும். மேம்பாலம் கட்டமைக்கும் பணிகள் ஜனவரிக்கு முன்பாக தொடங்கிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பின் போது தமிழகத்தின் அரசியல் நிலவரம், பாஜக - அதிமுக கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனிய��ர் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதின் கட்கரியை சந்தித்து பேசினார்\nகடந்த 16 ம் தேதி, ஆந்திராவில் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நிதின் கட்காரி,\n``நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் சுமார் 1½ லட்சம் பேர் பலியாகிறார்கள். எனவே மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக சாலை விபத்துகளை நாம் குறைக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது.\nஇந்த விவகாரத்துக்கு நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். இந்த பணியில் உங்களுக்கு நான் உதவுவேன். தமிழக அரசு சாலை விபத்துகளையும், அது தொடர்பான மரணங்களையும் 25 சதவீதம் அளவுக்கு குறைத்திருக்கிறது. இது மிகவும் சிறப்பானதாகும். நீங்கள் (பிற மாநிலங்கள்) விபத்து குறைப்புக்காக திட்டம் மற்றும் நடவடிக்கை எடுத்தால், அதற்கு தமிழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். அவர்களைப் பின்பற்றலாம்.\nஅதேநேரம் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்த விவகாரத்தில் நமக்கு உதவுகின்றன. விபத்துப் பகுதிகளை (கறுப்பு பகுதிகள்) மேம்படுத்துவதற்காக ரூ.14 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு அவை தயாராக இருக்கின்றன.\nசாலை மேம்பாடு மற்றும் விபத்து குறைப்பு நடவடிக்கைகளுக்கு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். எனது பரிந்துரை என்னவெனில் ஒரு பணியாக மற்றும் ஒரு சவாலாக இதை நீங்கள் மேற்கொண்டால், இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என என்னால் 100 சதவீதம் உறுதி கூறமுடியும். மக்களுக்கு அது மிகப்பெரும் விஷயமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்\"\n``தமிழகத்தில் ஆட்சி நன்றாக உள்ளது\" - குஷ்பு கருத்து\n’ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம்’ - திருமாவளவன்\nமாணவர்களின் கல்வியில் விபரீத விளையாட்டுகளை நடத்த முயற்சிக்க வேண்டாம் - ஸ்டாலின்\nதொடங்கியது வடகிழக்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மை��ம்\nபெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த போலி சாமியார் 120 ஆண்டுகள் சிறை தண்டனை..\n``மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்கலை நிறுத்தக்கூடாது\" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nமாயமான மாஸ்டர் நடிகையின் அக்கவுண்ட் \nபிஸ்கோத் படத்தின் இசை வெளியீடு குறித்த ருசிகர தகவல் \nஇணையத்தை அசத்தும் தல அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் \nவிஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் \nஅம்மாவின் சொல்லை ஏற்பாரா பாரதி...புதிய வீடியோ இதோ \nமாஸ்டர் பாடலுடன் மாஸான IPL ப்ரோமோ...ட்ரெண்டிங் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561132-sivagangai-education-office-changed-to-devakottai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-02-28T06:39:15Z", "digest": "sha1:WKIUHHOS5PMJQVK4ZM3A5VPCW3TE3LKR", "length": 16441, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலி: மீண்டும் தேவகோட்டைக்கு மாறிய மாவட்டக் கல்வி அலுவலகம் | Sivagangai: Education office changed to devakottai - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nஇந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலி: மீண்டும் தேவகோட்டைக்கு மாறிய மாவட்டக் கல்வி அலுவலகம்\nசிவகங்கை மாவட்டத்தில் திடீரென காரைக்குடிக்கு மாற்றப்பட்ட தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலகம் , இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலியால் மீண்டும் தேவகோட்டைக்கு மாற்றப்பட்டது.\nசிவகங்கை வருவாய் மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலகம் 6-வது வார்டு நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது.\nஇந்நிலையில் கரோனா பரிசோதனைக்காக 6-வது வார்டு நகராட்சி உயர்நிலைப் பள்ளியை சுகாதாரத் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.\nஅங்கு செயல்பட்டு வந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தை தேவகோட்டையில் வேறு பகுதிக்கு மாற்றாமல், திடீரென காரைக்குடிக்கு கல்வித்துறை அதிகாரிகள் மாற்றினர்.\nமாவட்டக் கல்வி அலுவலர் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும் மேலும் பெரும்பாலான ஊழியர்கள் காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு வந்து செல்வதாலும் அவர்கள் வசதிக்காக அலுவலகத்தையே காரைக்குடிக்கு மாற்றிவிட்டனர் என கல்வித்துறையில் பெரும் சர்ச்சை ஏழுந்தது.\nஇதுகுறித்து ஜூன் 23-ம் தேதி இந்து தமிழ் ஆன்லைனில் செய்தி வெளியா���து. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலகத்தை காரைக்குடியில் இருந்து தேவகோட்டை 16-வது வார்டு நடுநிலைப் பள்ளிக்கு மாற்றினர். இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்படை வீரர்கள் 29 பேர் உள்ளிட்ட 38 பேருக்கு கரோனா தொற்று\nதொற்று எண்ணிக்கையைப் பார்த்து மதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்\nதிருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு வரும் கோவை, ஈரோடு மாவட்டத் தொழிலாளர்கள்; நாள்தோறும் வேலைக்குச் செல்பவர்கள் இ-பாஸ் பெறுவதில் சிக்கல்\nகரோனா தொற்று இல்லாத மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதி: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\nஇந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலிதேவகோட்டைமாவட்டக் கல்வி அலுவலகம்சிவகங்கைOne minute news\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்படை வீரர்கள் 29 பேர் உள்ளிட்ட 38 பேருக்கு கரோனா தொற்று\nதொற்று எண்ணிக்கையைப் பார்த்து மதுரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் உதயகுமார்\nதிருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு வரும் கோவை, ஈரோடு மாவட்டத் தொழிலாளர்கள்; நாள்தோறும் வேலைக்குச்...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\n‘‘ஒரே மாவட்டத்தில் 3 தேதிகளில் தேர்தல்; மோடி...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nபெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்\nஹாட் லீக்ஸ்: திருமங்கலம் ஃபார்முலா 2.0\nதமிழகத்தில் 'மாஸ்டர்' நிகழ்த்தியுள்ள அசாத்திய சாதனை\n'தளபதி 65' வாய்ப்பு கிடைக்கிறதா எனப் பார்ப்போம்: பூஜா ஹெக்டே\nஅல்லு அர்ஜுன் பட வாய்ப்பை மறுத்தேனா- ப்ரியா வாரியர் விளக்கம்\nமோடியை நினைத்து பயமில்லை; நான் படுத்தால் 30 வினாடிகளில் தூங்கிவிடுவேன்; தமிழக முதல்வர்...\nமூன்றாவது முறையாக கொளத்தூரில் ஸ்டாலின் போட்டி: ஆர்.எஸ்.பாரதியிடம் விருப்ப மனு அளித்தார்\n‘ஸ்டாலின் அண்ணா வராரு’- பாடலுக்கு நடனமாடி திமுகவினர் தேர்தல் பிரச்சாரம்\nநாங்களும் வலுவாக இருக்கிறோம் எனக் காட்ட..- தேமுதிகவினர் பைக்குகளில் ஊர்வலம்\nகாரைக்குடி முழுவதும் வாக்கு கேட்டு சுவரொட்டிகள்: கூட்டணி தர்மத்தை பாஜக மீறுவதாக அதிமுக புகார்\nதமிழகத்தில் மத்��ிய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது: ஹெச்.ராஜா\nசுவர் விளம்பரங்களைகூட விட்டுவைக்காத ‘ஐ-பேக்’ குழு: கழுகு பார்வையால் கலக்கத்தில் திமுக நிர்வாகிகள்\nஅரளிப்பாறை மஞ்சுவிரட்டில் ஆயிரம் மாடுகள் பங்கேற்பு: மாடு முட்டி 4 பேர் பலி;...\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதுச்சேரி அரசு வழக்கறிஞராக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமனம்: கிரண்பேடியின்...\nநியூஸிலாந்தில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு: ஜூன் 25-ம் தேதி 'கோல்மால் அகைன்' மீண்டும் வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137120", "date_download": "2021-02-28T06:57:49Z", "digest": "sha1:DHZSMHIKMPDQ7UULYZCL5EF3KKWOFF76", "length": 8031, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "அன்னிய அழிவு கருத்துகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n\"வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும்\" - பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலி...\n\"என் வீடு, என் தோட்டம்\" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான...\nமத்தியப் பிரதேசத்தில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட அடுக்குமா...\nKAG டைல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக ...\nகுஜராத்தில் நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்...\nஅன்னிய அழிவு கருத்துகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி\nஅன்னிய அழிவு கருத்துகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.\nமாநிலங்களவையில் பேசிய அவர்,நாட்டின் வளர்ச்சிக்கு அன்னிய நேரடி முதலீடுகளை பயன்படுத்தும் அதே நேரத்தில் புதிய எப்.டி.ஐ நாட்டுக்குள் நுழைகிறது என்றார். அன்னிய நேரடி முதலீடுகள் தான் நாட்டுக்கு தேவையே தவிர அன்னிய அழிவு கருத்துகள் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.\nநமது ஜனநாயகம் மேற்கத்திய அமைப்பு அல்ல என்றும், இது மக்களை சார்ந்தது என்றும் அவர் கூறினார்.\nநமது தேசியத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் குறித்து மக்��ளுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டியது அவசியமென அவர் தெரிவித்தார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\n\"என் வீடு, என் தோட்டம்\" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n600 பணியாளர்கள் 27 மாடிகள் ... ரூ.7.500 கோடி மதிப்பு .......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138011", "date_download": "2021-02-28T07:26:21Z", "digest": "sha1:PR4RAEEJ2H3EWFNXXFOEMYEIOAVEDG4H", "length": 8397, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "கேரளாவின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நீர்வழித்தடம்..! 310 கிலோ மீட்டர் தூர படகுசவாரியைத் தொடங்கி வைத்தார் பினராயி விஜயன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n\"வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும்\" - பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தியதாகத் தகவல்\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலி...\n\"என் வீடு, என் தோட்டம்\" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான...\nமத்தியப் பிரதேசத்தில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட அடுக்குமா...\nKAG டைல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக ...\nகுஜராத்தில் நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்...\nகேரளாவின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நீர்வழித்தடம்.. 310 கிலோ மீட்டர் தூர படகுசவாரியைத் தொடங்கி வைத்தார் பினராயி விஜயன்\nகேரளாவின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நீர்வழித்தடம்.. 310 கிலோ மீட்டர் தூர படகுசவாரியைத் தொடங்கி வைத்தார் பினராயி விஜயன்\nகேரளாவில் 310 கிலோமீட்டர் நீள நீர்வழித்தடத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.\nகேரள போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையின் புதிய அத்தியாயமாக, 520 கிலோமீட்டர் நீள நீர்வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக 310 கிலோமீட்டர் தூர நீர்வழித்தட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.\nஇந்த நீர்வழித்தடம் கேரளாவின் தெற்கு பகுதியான கோவளத்தை, வடக்குப்பகுதியான பெக்கால் உடன் இணைக்கிறது. இதில் வேலி என்ற இடத்திலிருந்து கடினம்குளம் என்ற இடம் வரை 11 கிலோமீட்டர் தூரத்தில் 24 இருக்கைகள் கொண்ட சூரியசக்தி படகு மூலம் சவாரி செய்யலாம். இந்த படகில் பினராயி விஜயன் பயணம் செய்தார்.\nகோடைகாலம் வருவதால் நீரை சேமியுங்கள்: பிரதமர் மோடி அறிவுரை..\nவைரஸ் அதிகரிக்க இது தான் காரணம்... வைரலாகும் ஒரேஒரு புகைப்படம்..\nமகாராஷ்டிராவில் 11 வருடம் பணி புரிந்த மோப்ப நாய்க்கு வழியனுப்பு விழா\nதிருப்பதியில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கிறது\nகும்பமேளாவுக்காக புனித நதிகளில் நீராடிய பல லட்சம் பக்தர்கள்; விழாக்கோலம் பூண்டன பிரயாக் ராஜ், ஹரித்துவார் நகரங்கள்\nநாட்டில் நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து வருகிறது -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n18 அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அசாம் மாநில அரசு பிறப்பித்த உத்தரவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை\nமுக கவசம் அணியாமல் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி\nடெல்லியில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திய 5 பேர் கைது\n\"என் வீடு, என் தோட்டம்\" மாடித் தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொ���ுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\nபோலீஸாவது தாயாரின் கனவு...வயல்காட்டில் இருந்து டி.எஸ்.பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/06/22/fari-j22.html", "date_download": "2021-02-28T07:50:19Z", "digest": "sha1:H753BINQ473LIJT2CHOKW4PCPKBTETQL", "length": 51540, "nlines": 328, "source_domain": "www7.wsws.org", "title": "50 வயதான பிரெஞ்சு செவிலியர் ஃபரிடாவை போலீஸ் தாக்கி கைது செய்தது உலகளாவிய சீற்றத்தை தூண்டியுள்ளது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\n50 வயதான பிரெஞ்சு செவிலியர் ஃபரிடாவை போலீஸ் தாக்கி கைது செய்தது உலகளாவிய சீற்றத்தை தூண்டியுள்ளது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nசெவ்வாய்க்கிழமை பிற்பகல் மருத்துவமனைக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என நடைபெற்ற தேசிய போராட்டங்களில் கலந்துகொண்ட 50 வயதான பிரெஞ்சு செவிலியர் ஃபரிடாவை பொலீசார் மோசமாக தாக்கி கைது செய்தனர், இது உலகம் முழுவதும் நியாயமான சீற்றத்தை உருவாக்கியுள்ளது.\nபல கலவர பொலிஸ் அதிகாரிகளால் ஃபரிடா கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டது தொடர்பாக வெளியான வீடியோ 2.5 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இது, மத்திய பாரிஸில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா பகுதியான Invalides இல் நடந்தது. நாட்டில் 29,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான சுகாதாரத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, மேலதிக பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கான மேலதிக நிதி ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றனர்.\n50 வயதான செவிலியர் ஃபரிடா சி செவ்வாய்க்கிழமை கலகப் பிரிவு போலீசாரால் அடித்து கைது செய்யப்பட்டார்\nசெவிலியர் பொலிஸாரால் கொடூரமாக கையாளப்பட்டு, அவர் வென்டலின் மருந்துக்கு மன்றாடுகையில், மூன்று ஆயுதமேந்திய கலக பொலிஸ் குழு, முகத்தில் இரத்தப்போக்குடன் இழுத்துச் செல்வதற்கு முன், அவரை உதைத்து விழுத்தி முகத்தை தரையில் உரசுவதைக் காணலாம். மற்றொரு வீடியோவில், ஏற்கனவே இரண்டு பொலிஸ் அதிகாரிகளால் பிடித்து வைத்திருக்கப்பட்டிருக்கும் அவரின் முகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி முழங்காலால் அழுத்துவதைக் காணலாம். தொழிலாளர்களை நோக்கி�� பொலிஸாரின் வழமையான நடைமுறையின் எடுத்துக்காட்டாக, \"வன்முறை இல்லை, நாங்கள் படமாக்கப்படுகிறோம்\" என்று வீடியோவில் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் சொல்வதைக் கேட்கலாம்.\nபின்னர், மற்றொரு வீடியோவில் ஃபரிடா இழுத்துச் செல்லப்படும் வேளையில் கூச்சலிடுகையில் ஒரு பொலிஸ் அதிகாரி அவரது வாயை தன் கையால் மூடி பேசுவதைத் தடுக்கிறார். அப்போது ஒரு எதிர்ப்பாளர் கத்துவதைக் கேட்கலாம், “அவர் பேசுவதை அவர்கள் தடுக்கிறார்கள் நீங்கள் காவல்துறையாக இருக்க வேண்டும், [பாசிச] குடிப்படையாக அல்ல நீங்கள் காவல்துறையாக இருக்க வேண்டும், [பாசிச] குடிப்படையாக அல்ல\nசெவ்வாய்க்கிழமை மாலை ஃபரிடா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார், அந்த உள்ளூர் பொலிஸ் வளாகத்திற்கு வெளியே சமூக ஊடகங்களால் அழைக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. #LiberezFarida (“Free Farida”) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பரவலாக பகிரப்படுகிறது.\nஇந்த வீடியோக்கள் சில நிமிடங்களில் இணையத்தில் பரவியதால், பல்வேறு வலதுசாரி வர்ணனையாளர்கள், சுகாதார ஊழியராக ஆள்மாறாட்டம் செய்வதற்காக ஃபரிடா ஒரு வெள்ளை கோட் மட்டுமே அணிந்திருந்ததாகக் கூற முயன்றனர். இந்த பொய் விரைவிலேயே அகற்றப்பட்டது. France24 மற்றும் BFM-TV இன் பத்திரிகையாளரான அவரது மகள், அந்த வீடியோவை மறு டுவீட் செய்துள்ளார். அதில் “இந்த பெண், அவர் எனது அம்மா. ஐம்பது வயது, ஒரு செவிலியர், அவர் ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை மூன்று மாதங்கள் பணியாற்றியுள்ளார். அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று, அவர் தனது ஊதியத்தை சரியாக மதிப்பிட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தார். அவர் ஆஸ்துமா நோயாளி. அவர் தன்னுடைய செவிலியர் மேலாடையை அணிந்திருந்தார். அவர் 1 மீ 55 செ.மீ [5'1 ”] உயரம் கொண்டவர்” என சேர்த்துள்ளார்.\nபொலிஸ் தடுப்புக்காவலில் தனது தாயார் மேலும் தாக்கப்படலாம் அல்லது மோசமாக இருக்கக்கூடும் என்ற ஆபத்தைக் குறிப்பிட்டு, 2016 ஆம் ஆண்டில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட 24 வயதான பிரெஞ்சு இளைஞரான அடாமா ட்றவுரே இன் உதாரணத்தை மேற்கோள் காட்டினார், அவரது மரணம் கடந்த இரண்டு வாரங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு ஊக்கமளித்திருந்தது. அவர் மேலும் கூறுகையில், “அவர்கள் தொலைபேசியில் என்னிடம் சொல்லத் துணிந்தார்கள், ‘வீடியோக்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் எங்களை நம்புங்கள், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால், அவர் விடுவிக்கப்படுவார்’. ஆமாம், உதாரணமாக, அடாமா ட்றவுரே போல அவர் இன்னும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தகைய கைதை எந்தவொரு வழியிலும் எதையும் நியாயப்படுத்த முடியாது. ஒருவர் ஆயுதம் ஏந்தாதபோது, மருத்துவமனை கோட் அணிந்து, ஆயுதம்தரித்த பொலிசுக்கு எதிராக” என்றார்.\nஅன்று மாலை ஃபரிடா விடுவிக்கப்பட்டார், ஆனால் \"கிளர்ச்சி,\" \"பொலிஸை அவமதித்தல்\" மற்றும் வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்படுவதற்கு முன்னர் பலத்த கவசக் கலவர காவல்துறையினரிடம் சிறிய எறிபொருள்களை வீசியதாக அவர் ஒப்புக் கொண்டார், அரசாங்கத்தின் நடத்தை குறித்து அவர் கோபமடைந்ததாகக் கூறினார்.\nபொலிஸ் தாக்குதல் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் சில அடிப்படை உண்மைகளை அடிக்கோடிட்டுக் காட்ட உதவுகிறது.\nஎல்லாவற்றுக்கும் முதலாவதாக இச்சம்பவம், இரவு 8:00 மணிக்கு சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டுகையில், தொற்றுநோய் முழு நாட்டையும் முன்னணி வரிசை தொழிலாளர்களுக்கு பின்னால் \"ஒன்றிணைத்துள்ளது\" என்ற மக்ரோன் அரசாங்கத்தின் ஏற்கெனவே இழிவுபடுத்தப்பட்ட பாசாங்கை சிதைக்கிறது. பல தசாப்தங்களாக சுகாதார நிதியை குறைத்துள்ள அதிகாரிகளின் குமட்டல் கருத்துதெரிவிப்புக்கள், உண்மையில், தேசிய ஒற்றுமையின் இந்த முகப்பின் பின்னால் இருக்கும் வர்க்க நலன்களை முற்றிலும் அம்பலப்படுத்துகிறது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலைகளில் பணியாற்றுவதற்கும் மருத்துவமனைகளுக்கான வளங்களை அதிகரிப்பதற்கும் அதே சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார நிபுணர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளுக்கு ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் முதல் பதிலிறுப்பு வெளிப்படையான அடக்குமுறையாகும்.\nமக்ரோன் அரசாங்கத்தின் கொள்கைகள் நோயை எதிர்த்துப் போராடுவது அல்ல, ஆனால் பிரெஞ்சு பெரு வணிகங்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும், இதில் கிட்டத்தட்ட 400 பில்லியன் யூரோக்கள் பிரெஞ்சு நிறுவனங்களின் கடன்களுக்கான உத்தரவாதம் உள்ளது. ஆபத்தான வைரஸ் மேலும் பரவுவதற்கு வழிவகுக்கும் வேலை கொள்கைக்கு திரும்புவதை அரசாங்கம் இப்போது பின்பற்றுகிறது. இந்தக் கொள்கைக்கு எதிரான எந்தவொரு வெகுஜன எதிர்ப்பையும் அடக்குவேன் என்பதை அவர் திமிர்த்தனமாக தெளிவுபடுத்தியுள்ளார். நூற்றுக்கணக்கான கனரக ஆயுதம் ஏந்திய கலகம் அடக்கும் பொலிஸை, செவிலியர்களின் ஒரு தேசிய ஆர்ப்பாட்டத்திற்கு அனுப்ப அவர் எடுத்த முடிவை இந்த சூழலில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.\nசுகாதார ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் மருத்துவமனைகளுக்கு அதிகரித்த நிதி ஆகியவற்றிற்கு பாரிய ஆதரவு இருந்தபோதிலும், செவிலியர்களின் ஊதியத்தில் ஏதேனும் அதிகரிப்பு, சுகாதாரத் துறையில் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களால் ஈடுசெய்யப்படுவதை விட அதிகமாக இருக்கும் என்று மக்ரோன் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரான் கடந்த மாதம், சுகாதார ஊழியர்கள் அதிக நேரம் பணியாற்றுவதைத் தடுக்கும் \"straitjackets\" என்று அவர் அழைத்ததை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கும் என்று கூறினார், அதாவது வாரத்திற்கு 35 மணி நேர வேலை என்பதற்கு முடிவு என்று அர்த்தமாகும். சுகாதார செலவினங்களைக் குறைப்பது, ஆளும் வர்க்கத்தால் செல்வந்தர்களின் பிணை எடுப்புக்கு நிதியளிப்பதற்காக சமூக சேவைகளிலிருந்து பெருமளவில் செல்வத்தை மாற்றுவது அவசியமானதாகக் கருதப்படுகிறது.\nஅமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொல்லப்பட்டதன் மூலம் தூண்டப்பட்ட பொலிஸ் வன்முறைக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய இயக்கத்தின் பின்னணியில் ஃபரிடாவின் கைது நடைபெறுகிறது. பொலிஸ் வன்முறை ஒரு உலகளாவிய நிகழ்வு என்பதால் ஆர்ப்பாட்டங்கள் ஒரு உலகளாவிய இயக்கத்தைத் தூண்டின. முதலாளித்துவ சமுதாயத்தில் பிரேசில் முதல் பிரான்ஸ், நியூசிலாந்து வரை, உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க காவல்துறையினர் அடிப்படையில் அதே சமூக செயல்பாட்டைச் செய்கிறார்கள்.\nஅரபு வம்சாவளி பிண்ணணியை சேர்ந்த வெள்ளைத் தொழிலாளி ஃபரிடா மீதான தாக்குதல், பொலிஸ் வன்முறையின் இலக்குகள், அனைத்து இனத்தினதும், அனைத்து தோல் நிறங்களினதும் தொழிலாளர்கள் என்பதற்கு மற்றொரு நிரூபணம் ஆகும். பிரான்சில், அடாமா ட்ரொரேவின் கொலையின் வேளையில் நடந்த போராட்டங்களில் சம்பந்தப்பட்ட அதே பொலிஸ் படைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியான \"மஞ்சள் சீருடை\" ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழிலாளர் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக வெகுஜன அடக்குமுறையை நடத்தியுள்ளன. டஜன் கணக்கான தொழிலாளர்கள் ஸ்டன் கையெறி குண்டுகளால் துண்டிக்கப்பட்டு தங்கள் கைகளை இழந்தனர், இரப்பர் தோட்டாக்களால் தாக்கப்பட்டு கண்களை இழந்தனர். சர்வதேச மட்டத்தில் சமூக சமத்துவத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு விடையிறுக்கும் வகையில், ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் பொலிஸ் வன்முறைகளை மேற்கொண்டு அடக்குமுறை சக்திகளை கட்டமைத்து வருகிறது.\nவூஹான் ஆய்வகச் சதித் தத்துவத்தை அம்பலப்படுத்திய உலக சோசலிச வலைத் தள கட்டுரையை பேஸ்புக் தணிக்கை செய்கிறது\nபெர்சிவெரன்ஸ் விண்கலம் அது செவ்வாய் கிரக மேற்பரப்பில் தரையிறங்கியதைக் காட்டும் காணொளிகளை அனுப்புகிறது\nஇலங்கை: கவிஞர் அஹ்னப் ஜஸீமை உடன் விடுதலை செய்\nஐரோப்பாவில் 800,000 கோவிட்-19 இறப்புகள்: முதலாளித்துவமும், சமூக கொலையும் சோசலிசத்திற்கான தேவையும்\nமியான்மார் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பொது வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்\nசாஹேலில் இராணுவ தலையீட்டில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறுவதை ஜனாதிபதி மக்ரோன் நிராகரிக்கிறார்\n\"பிரிவினைவாத-எதிர்ப்பு\" சட்டத்தை ஏற்றுக்கொண்டு பிரெஞ்சு பல்கலைக்கழகங்களை தணிக்கை நடவடிக்கை செய்ய மக்ரோன் நகர்கிறார்\nபிரான்சின் முஸ்லீம்-விரோத “பாதுகாப்பு” சட்டம்: ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நேரடி தாக்குதல்\nபிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் அடிபணியா பிரான்ஸ் கட்சியும் மக்ரோன் அரசாங்கத்தின் அதிவலது \"பிரிவினைவாத-எதிர்ப்பு\" சட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன\nபிரெஞ்சு நவ-பாசிச லு பென்னும் உள்துறை மந்திரி டார்மனனும் முஸ்லிம் எதிர்ப்பு கொள்கைகளை விவாதிக்கின்றனர்\nCOVID-19 தகவல்களை வெளிப்படுத்திய ரெபேக்கா ஜோன்ஸ் மீதான அரசாங்க தாக்குதலை நிறுத்து\nஇலங்கை சிறையில் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கோரி போராடிய எட்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஇலங்கை போகம்பர சிறைச்சாலை கைதியொருவர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்\nபொலிஸ் வன்முறை மற்றும் மக்ரோனின் பொலிஸ் தண்டனைக்க��ட்படாமைச் சட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் முழுவதிலும் நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்\nபாரிசில் பிரெஞ்சு போலீஸ் இசை தயாரிப்பாளரை கொடூரமாக தாக்குதல் நடத்தியது படம்பிடிக்கப்பட்டது\nஐரோப்பாவில் 800,000 கோவிட்-19 இறப்புகள்: முதலாளித்துவமும், சமூக கொலையும் சோசலிசத்திற்கான தேவையும்\nவாஷிங்டன் போஸ்டின் “வூஹான் ஆய்வக” சதி கோட்பாடு அம்பலப்படுகிறது\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமெரிக்காவில் அரை மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்: பேரழிவு, குற்றம் மற்றும் வரலாற்று திருப்புமுனை\nவாஷிங்டனின் வூஹான் ஆய்வக பொய்\nபிரான்சின் முஸ்லீம்-விரோத “பாதுகாப்பு” சட்டம்: ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நேரடி தாக்குதல்\nமியான்மார் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பொது வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்\nஇலங்கையில் கம்பனியும் பொலிசும் கூட்டாக நடத்திய தாக்குதலில் எட்டு தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஇந்திய பட்டாசு தொழிற்சாலை வெடித்ததில் 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்\nகொழும்பு துறைமுகத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்திற்காக இந்திய-விரோத பிரச்சாரத்தை எதிர்த்திடு\nஇந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களும் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு முன்நோக்கிய பாதையும்\nஜேர்மனியில் வறுமை ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது\nபாரிசில் பிரெஞ்சு போலீஸ் இசை தயாரிப்பாளரை கொடூரமாக தாக்குதல் நடத்தியது படம்பிடிக்கப்பட்டது\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" நிறைவேற்றுகிறது\nஇராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது\nஐரோப்பாவில் 800,000 கோவிட்-19 இறப்புகள்: முதலாளித்துவமும், சமூக கொலையும் சோசலிசத்திற்கான தேவையும்\nஅசான்ஜிற்கான சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதை அவரது துணைவி அம்பலப்படுத்துகிறார்\nதொழிலாள வர்க்கத்துடன் மோதலுக்கு இத்தாலிய அரசாங்கம் தயாராகி வருகிறது\nஸ்பானிய ராப் பாடகரா��� பப்லோ ஹசெல் சிறைத்தண்டனைக்கு முகம்கொடுக்க இருப்பதை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கண்டிக்கின்றனர்\nமத்திய கிழக்கில், ஆப்கானிஸ்தானில் போர்கள் தொடர்கையில், நேட்டோ உச்சி மாநாடு சீன எதிர்ப்பு மூலோபாயத்தை வலியுறுத்துகிறது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86026/", "date_download": "2021-02-28T06:54:46Z", "digest": "sha1:BGNRWC2GWDM6UOMW4YICYPLPXURKZXKM", "length": 11518, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "காவிரி மேலாண்மை ஆணையகத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையகத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nகாவிரி மேலாண்மை ஆணையகத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில், இந்த மாதம் 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு தமிழகம் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரையே பெரிதும் நம்பி இருக்கும் சூழ்நிலையில், ஆண்டுதோறும் கர்நாடக மாநிலத்தில் இருந்து உரிய தண்ணீரை பெறுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.\nதமிழக அரசு மேற்கொண்ட தீவிர சட்டப் போராட்டத்தின் காரணமாக உச்சநீதிமன்றின் உத்தரவின் பேரில், காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் காவிரி மேலாண்மை ஆணையகத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையகத்தின் முதல் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக, ஆணையகத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.\nமேலும் இன்றைய கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பல்���ேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTagstamil tamil news காவிரி மேலாண்மை ஆணையகத்தை டெல்லியில் முதலாவது கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பமாகின்றது\nபாகிஸ்தான் சிறைகளில் 471 இந்தியர்\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-01-14-07-12-09/", "date_download": "2021-02-28T06:53:38Z", "digest": "sha1:LAXEXGJOJWJXBJGCXS42BBMPLXLHFXKP", "length": 6749, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "பன்னீர் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து கடும் விலை ஏற்றம் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nபன்னீர் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து கடும் விலை ஏற்றம்\nபொங்கலுக்காக பயிரிடப்பட்டிருந்த பன்னீர் கரும்பு மற்றும் மஞ்சள் பயிர் புயலில் சேதமுற்றதால் இவைகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது\nசிதம்பரம் நகரில் ஒருகரும்பு ரூ.40க்கும் ஒரு மஞ்சள் கொத்து\nரூ.15-க்கும் விற்பனை செய்யபடுகிறது. கடந்த ஆண்டு பொங்கலன்று கரும்பு ரூ.10க்கும், மஞ்சள்கொத்து ரூ.5க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் விற்பனை…\nதமிழகத்தின் கரும்பு விவசாயிகளை மோடி காப்பாற்றி யுள்ளார்\nஎத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய…\nபாரம்பரிய தலைப்பாகையுடன் சுதந்திர தினவிழாவில் மோடி\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/26113043/2007077/suriyas-Soorarai-pottru-release-date.vpf", "date_download": "2021-02-28T06:52:27Z", "digest": "sha1:QERUGFFUSTU6DMDYA4LZMQ2TA4KZQ3TJ", "length": 14567, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தீபாவளிக்கு முன்னரே களமிறங்கும் சூரரைப் போற்று - ரிலீஸ் தேதி அறிவிப்பு || suriyas Soorarai pottru release date", "raw_content": "\nசென்னை 28-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதீபாவளிக்கு முன்னரே களமிறங்கும் சூரரைப் போற்று - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபதிவு: அக்டோபர் 26, 2020 11:30 IST\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nசூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால், இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்று கிடைக்க தாமதமானதால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.\nஇதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்னதாகவே (நவம்பர் 12-ந் தேதி) ரிலீஸ் செய்யப்படுகிறது.\nஇப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.\nசூர்யா 38 பற்றிய செய்திகள் இதுவரை...\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்ற ‘சூரரைப்போற்று’\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் ‘சூரரைப் போற்று’\nகூகுள் தேடலில் இரண்டாவது இடத்தை பிடித்த சூரரைப் போற்று\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று... பிரபல நட��கை புகழாரம்\nநண்பர்களுக்கு ஏமாற்றம்... சூரரைப் போற்று படத்தை பற்றி கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்\nமேலும் சூர்யா 38 பற்றிய செய்திகள்\nவிக்னேஷ் சிவன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல பாடகி\nதளபதி 65 படத்தின் புதிய அப்டேட்\nஇயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டில் நடந்த விஷேசம்\nவிஜய் சேதுபதி இல்லாமல் புதிய படம் இயக்கும் நலன் குமாரசாமி\n20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் ‘சூரரைப் போற்று’\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள் பொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா 15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான் ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்... இளம் பெண் புகார் ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/in-odishas-residential-schools-for-tribal-girls-education-comes-at-a-cost/", "date_download": "2021-02-28T06:39:08Z", "digest": "sha1:5K667OQFM4QBNTH4NVH56HLR67TI37PZ", "length": 70636, "nlines": 142, "source_domain": "tamil.indiaspend.com", "title": "பழங்குடி சிறுமியருக்கான ஒடிசாவின் உறைவிடப்பள்ளிகளில் கல்வி ஒரு செலவுக்குரியதாகிறது", "raw_content": "\nபழங்குடி சிறுமியருக்கான ஒடிசாவின் உறைவிடப்பள்ளிகளில் கல்வி ஒரு செலவுக்குரியதாகிறது\nராயகடா, மல்கங்கிரி (ஒடிசா): ஒரு மரத்தின் நிழலில் பாறை ஒன்றின் மீது அமர்ந்து, நண்பர்கள் மொமிதா பத்ரா மற்றும் கர்மா மண்டலி இருவரும் தங்கள் பள்ளியின் முதல்நாள் நினைவுகளை எண்ணிப்பார்த்து சிரித்தனர். அவர்கள் இருவரும் ஐந்து வயதாக இருக்கும் போது, அந்த கிராமத்தில் ஏற்கனவே பள்ளி சென்ற சகோதரர்கள், வயதாகிவிட்டவர்களிடம் கல்வியின் நன்மை பற்றி கேட்டிருக்கிறார்கள். இருவரும் தங்களை பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டபோது, அவர்களது பெற்றோர் உறுதியாக மறுத்துவிட்டனர்.\nஅருகாமையில் இருக்கும் ஒரே பள்ளியும் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள உறைவிடப் பள்ளியாக இருந்தது. \"நாங்கள் சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு, ஒருநாள் அந்த பள்ளிக்கு சென்றுவிட்டோம்,\" என்று சிரித்தபடி பத்ரா கூறினார்.“பள்ளியின் சமையல்காரர் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் எங்களை அனுமதித்தார்; ஆனால், பின்னர் எங்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்\" என்றார் அவர். இப்பொழுது 14 வயதுடைய அந்த சிறுமிகள், இடைநிலைப் பள்ளி வாரியத்தேர்வுக்கு செல்ல சில மாதங்களே உள்ளன. தெற்கு ஒடிசாவின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் உள்ள தொலைதூர கிராமமான பொடிகுடாவுக்கு விடுமுறைக்கு வந்துள்ளனர். விடுதி தான் அவர்களின் வீடாக இருந்து வருகிறது.\nமல்கங்கிரி மாவட்டம் பொடிகுடா, ஒடிசாவில் 13 குறிப்பிடத்தக்க பாதிக்கும் பழங்குடி குழுக்களில் (பி.வி.டி.ஜி) ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போந்தாஸ்களின் தாயகமாகும். இங்குள்ள பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு பள்ளிக்கல்வியை மறுக்கவில்லை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இச்சமூகத்தில் பெண் கல்வியறிவு 22% ஆக இருந்தது).\nசுமார் 160 கி.மீ தூரத்தில், ஒரு தாய் தனது மகளின் மரணச்செய்தி கேட்டு கதறி அழுதார். 14 வயதுள்ள அந்த சிறுமி, சிகாபாலியில் உள்ள அரசு நடத்தும் உறைவிடப்பள்ளியில் சடலமாக கிடந்தார். “அது ஒரு பெண்களுக்கான பள்ளி, ஒரு ஆசிரம பள்ளி. அது பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைத்து என் மகளை அங்கே படிக்க அனுப்பினோம், ”என்று தனது கண்ணீரை புடவை தலைப்பால் துடைத்தபடி அவர் கூறினார். பெங்காலி வம்சாவளியை சேர்ந்த இந்த குடும்பம், ஒடிசாவில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறது.\nமல்கங்கிரி போலீசாரின் கூற்றுப்படி, அந்த சிறுமி தலைமை ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால், தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால், தங்களது மகள் கொலை செய்யப்பட்டுவிட்டதாக, பெற்றோர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர். எனினும், உண்மையை அல்லது நீதி கிடைக்க, தங்களால் எதுவும் செய்வதற்கில்லை என்று அவர்கள் கவலையோடு கூறினர்.\nபல தசாப்தங்களாக, ஒடிசா அரசின் உறைவிடப்பள்ளிகள் தொலைதூர பழங்குடியின குக்கிராமங்களுக்கு பள்ளி கல்வியை எடுத்துச் செல்வதில் உள்ள சவாலுக்கு விடையாக உள்ளன. ஒடிசாவில் பெண்கள் கல்வி வாய்ப்புகளை இழந்து, வீட்டை நடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மாவோயிஸ்ட் இயக்கத்தில் இளைஞர்கள் சேர��ந்துவிடாமல் தடுக்கவும் இக்கல்வி உதவுகிறது.\nகடந்த 2016-17இல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 550,000 சிறுமிகள், அரசின் உறைவிடப்பள்ளியில் இருந்தனர். இந்த விடுதிகளில் ஏராளமான எண்ணிக்கையில் இறப்புகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்ததாக புகார்கள் உள்ளன. மயூர்பஞ்சில் 100 சிறுமிகள் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக, 2017இல்15 கி.மீ தூரம் நடந்து சென்று கலெக்டரிடம் புகார் அளித்தனர். ஜூலை 2019 இல் காந்தமால் மாவட்டத்தில், சிறுமி கர்ப்பமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. அண்மையில் அங்குல் மாவட்டத்தில் 250 மாணவியர் உணவு மற்றும் சுகாதாரம் இல்லாததால் விடுதிகளை காலி செய்தனர்.\nமல்கங்கிரி மற்றும் ராயகடா மாவட்டங்களில் ஐந்து பள்ளிகள் மற்றும் ஏழு கிராமங்களை, நமது நிருபர் 2018 டிசம்பரில் 10 நாட்கள் பயணமாக ஒடிசாவின் உறைவிடப்பள்ளிகளில், சிறுமிகளுக்கான நிலைமைகளை ஆராய்ந்தார்.\nபல மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பேசியதில், பின் தொடர்ந்ததில், பழங்குடி சிறுமியரின் கல்வி மீது அரசின் கவனம், முதலீடுகள் இருந்தபோதிலும், உறைவிடப்பள்ளிகள் மோசமாக இயங்குகின்றன மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகமுள்ளன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.\nமுதல் தலைமுறை மாணவர்களின் அனுபவம் தனிமை மற்றும் பெரும்பாலும் பரிதாபகர சூழலில் இருப்பது, தனிப்பட்ட வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இலவச கல்வி மற்றும் உறைவிடம் ஆகியவற்றிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்; வசதி மற்றும் சேவை குறைபாடு இருந்தால் புகார் செய்யக்கூடாது என்று மாணவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்துள்ளனர் - இது நாங்கள் பல இடங்களில் கண்டறிந்தோம்.\nபெண்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் குறைகளை அச்சமின்றி பகிர, நிவாரணம் அல்லது நீதியை நாடுவதற்கு மிகக்குறை வழிகளே உள்ளன. தரமில்லாத வாழ்க்கைத்தரம் மற்றும் கல்வியை வழங்குவதன் மூலம், உறைவிடப்பள்ளிகள் வர்க்கம் மற்றும் சாதிப்பிளவு, பாகுபாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி வருகின்றன - ஒடிசாவின் கல்வி சவால்களுக்கான இது சரியான பதில் அல்ல என்று நிபுணர்கள் கருதினர்.\nஒடிசாவின் ஒட்டுமொத்த பெண் கல்வியறிவு விகிதம் 64% என்பது இந்திய சராசரி 65% உடன் ஏறக்குறைய சமமாக உள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக நிலையான வளர்ச்சி காணப்பட்டாலும், ஒடிசாவின் பட்டியலின பழங்குடியினர் இடையே விகிதம் 41.2% என குறைவாக உள்ளது.\nஇந்த இடைவெளியை அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான நிறுவனமயமாக்கப்பட்ட கல்வி முறையை முன்வைத்து, உறைவிடப்பள்ளிப்படிப்பின் முன்னோடி என்று தன்னை அறிவித்துக் கொண்டது. 2016-17 ஆம் ஆண்டில், 828 கிராமப் பள்ளிகளை, குறிப்பாக பழங்குடியினர் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில், குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக அரசு மூடியது. அதற்கான நிதியை உறைவிடப் பள்ளிகளுக்கு ஒதுக்கியது. இதன்மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டை விட்டு உறைவிடப்பள்ளிக்கு அனுப்பும் கட்டாயம் உருவானது.\nஉறைவிடப்பள்ளி விடுதிகளில் எஸ்சி / எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த 3,30,000 சிறுமியர் இருப்பதாக பட்டியலினத்தவர் (எஸ்சி) / பட்டியலின மலைவாழ் மக்கள் (எஸ்டி) மேம்பாட்டுக்கான மாநில அமைச்சர் ஜகந்நாத் சரகா, 2019 ஜூலையில் சட்டசபையில் அறிக்கையில் தெரிவித்தார். குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவைக்கு அவர் உறுதி அளித்தார்.\n\"நல்ல கல்விக்கு விடுதிகள் மட்டுமே சிறந்த இடம் என்று பழங்குடி சமூகங்கள் மத்தியில் ஒரு எண்ணம் பொதிந்துள்ளது,\" என்று, மல்கங்கிரியை சேர்ந்த இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான இலாப நோக்கற்ற மையத்தின் (சி.ஒய்.எஸ்.டி) கல்வி ஒருங்கிணைப்பாளர் பிகாஷ் குமார் தண்டசேனா கூறினார். \"ஆனால் உண்மையில் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை... அச்சமான சூழல் உள்ளது. இதன் விளைவாக பல சம்பவங்கள் நடக்கின்றன\" என்றார் அவர்.\nகடந்த 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கு இடையில் உறைவிடப்பள்ளிகளில் 155 இறப்புகள், 16 பாலியல் அத்துமீறல் வழக்குகள் ஒடிசாவில் பதிவானதாக, 2015 ஆகஸ்ட்டில் தி எகனாமிக் டைம்ஸ் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை கேள்விக்கு பதில் கிடைக்கப் பெற்றது. இதற்கு சில மாவட்டங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.\nதனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பல ஆண்டுகளாக பதிவாகியுள்ளன - 2010ஆம் ஆண்டில் ஹெல்ப்லைன் வசதி அமைக்க உறைவிட பள்ளிகளுக்கு அரசு கட்டாயப்படுத்தியது. பெண்கள் விடுதிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை 2017 ஆம் ஆண்டில் அரசு வெளியிட்டது. மேலும் எஸ்சி / எஸ்டி பள்ளி மாணவர் வி���ுதிகளில் இவற்றைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசமூகத்தின் வளர்ச்சியைக் கவனிப்பதற்காக 1976 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசு அமைப்பான போந்டா வளர்ச்சி முகமையின் (பி.டி.ஏ) திட்ட அலுவலர் தேபேந்திர சந்திர மகரி, தமது அலுவலகத்தில் ஒரு தடிமனான பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை வெளியே எடுத்தார். இது \"எஸ்.டி / எஸ்சி மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான ஒடிசா அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள்”. இது 2014 ஆம் ஆண்டில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. அரசுக்கு அப்போதைய ஆணையர் மற்றும் செயலாளர் எழுதிய கடிதத்தில், “சமீபகாலமாக பல உறைவிடப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன” என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.\nபாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (POCSO) சட்டம் 2012இல் பள்ளி மற்றும் விடுதி வளாகங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊழியர் - மாணவர்கள் இடையே தொடர்பு ஆகியன தொடர்பாக கட்டாய அறிக்கை மற்றும் பதில் குறித்த தகவல்களை, இந்த வழிகாட்டுதல்களில் உள்ளடக்கியது. பிடிஏ-வின் கீழ் வந்த கல்வி வளாகங்கள், அந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மகாரி கூறினார்.\nஆயினும்கூட, 2019 ஜனவரியில் தேசிய சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) இருந்து பெற்ற அறிவிப்பின் மூலம் மாநிலத்தில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள உறைவிடப் பள்ளிகளில் அண்மையில் சிறார் பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகள் குறித்து ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது. அத்துமீறல் என்ற இத்தகைய வழக்கமான அத்தியாயங்கள், குடும்பங்களில் இருந்து பிரிந்து வாழும் குழந்தைகளின் நல்வாழ்வு குறித்த சந்தேகத்தை உருவாக்குகின்றன.\nஒடிசாவில் பழங்குடி சமூகங்களுடன் இணைந்து செயல்படும் இலாப நோக்கற்ற அக்ரகமியின் இணை நிறுவனர் வித்யா தாஸ், நிலைமை பல மட்டங்களில் ஆபத்தானது என்றார். \"பழங்குடியின குழந்தைகள் ஒரு சுதந்திரமான ச��ழலில் கற்க முடியாது என்று எங்களுக்கு ஒரு அதிகாரி சொன்னார், அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடுள்ள சூழ்நிலை தேவை; அங்கு தான் அவர்களால் கற்றுக்கொள்ள முடியும். எனவே அவர்களை ஒரு விடுதியில் தங்குகின்றனர்,\" என்று அவர் கூறினார். “பல குழந்தைகள் ஓடிவிடுகிறார்கள், ஆனால் அவர்கள் வெளியே வரும்போது பேசுவதில்லை. பல சம்பவங்கள் உள்ளன.நாம் அறிந்து கொள்வது ஒரு பெரிய பனிப்பாறையின் முனை மட்டும் தான். சில மாதங்களுள் அவர்கள் மவுனம் சாதிக்கிறார்கள்” என்றார்.\nகடந்த 2018 டிசம்பரில், பள்ளி வகுப்பின் கடைசி நாளில் சிகபாலி ஆசிரம பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் முகத்தில் பிரகாசத்துடன் சல்வார் - கமீஸ், பிராக்ஸ் அணிந்து உற்சாகத்துடன் மாணவியர், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு தங்கள் பாதுகாவலர்கள் அழைத்துச் செல்வார்கள் என்று காத்திருந்தனர்.\nசிகபாலி ஆசிரம பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவியர், டிசம்பர் 2018 கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல தங்கள் பாதுகாவலர் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அந்த ஆண்டில் தான் 14 வயது மாணவி விடுதியில் இறந்தார்.\nஆசிரம பள்ளிகள் என்பது அரசு நடத்தும் உறைவிடப் பள்ளிகளாகும். அவை பட்டியலின பழங்குடியின சிறுவர் சிறுமிகளுக்கு இடைநிலைக் கல்வியை வழங்குகின்றன. இந்த முயற்சிகளுக்கு துணைபுரியும் வகையில், மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் 1990 ஆம் ஆண்டில் (ஒடிசா உட்பட 22 மாநிலங்களில் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் செயல்பட்டு வருகிறது) மாநிலங்களுக்கு ஆசிரம பள்ளிகளை நிர்மாணிப்பதற்கான மானிய உதவிகளை வழங்குவதற்காக ஒரு திட்டத்தைத் தொடங்கியது.\nபதினான்கு வயது கமலேஸ்வரி துர்கா, லாவெண்டர் நிற சால்வையை போர்த்தியவாறு, தனது சகோதரரின் வருகைக்காக காத்திருந்தார்.அவர் துர்வா பழங்குடியினத்தை சேர்ந்தவர். தனது வயதிற்குட்பட்ட பெண்கள் யாரும் தனது வீட்டருகே இல்லை - அவர்கள் அனைவரும் திருமணமானவர்கள் என்றார். “படிக்க வேண்டும் என்பது எனது சொந்த உந்துதலாகும். நான் என் அம்மாவையும் சகோதரனையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன், ”என்றவாறு அவர் புன்னகை புரிந்தார். குழந்தையாக இருந்த போதே துர்கா தனது தந்தையை இழந்தார்.\nஇறந்த 14 வயது சிறுமி, அவரது வகுப்புத் தோழி ஆவார். அவர் எப்போதாவது தான் பேசுவர் அமைதியாகவே இருப்பார் என்று, துர்கா நினைவு கூர்ந்தார். அவர் எப்படி இறந்தார் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை என்று துர்கா கூறினார் - பள்ளி முதல்வர் எப்போதாவது தவறாக நடந்து கொண்டாரா அல்லது தவறாகப் பேசினாரா என்று காவல்துறை அவர்களிடம் கேட்டது; அவர்கள் இல்லை என்று கூறியிருந்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு தங்களுக்கு எந்த ஆலோசனையும் பாதுகாப்புப் பயிற்சியும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.\nபள்ளி தலைமை ஆசிரியர் மனோரமா ஸ்வைன் இதை எதிர்கொண்டார். சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளையின் அதிகாரிகள் ஒரு அமர்வுக்கு வருகை தந்ததாகவும், குழந்தைகள் மீதான அத்துமீறல் குறித்த தகவல்களை உள்ளடக்கிய வாழ்க்கைத் திறன் அமர்வுகள் தவறாமல் வழங்கப்படுகின்றன என்றும் கூறினார். \"நாங்கள் தொடர்ந்து பெண்கள் பற்றி கவலைப்படுகிறோம்,\" ஸ்வைன் கூறினார். \"ஆசிரியர்களும் ஊழியர்களும் தங்கள் வேலையைச் சரியாகச் செய்தால் தான் விடுதிகளை நன்றாக இயக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்\" என்றார். இச்சம்பவத்தில் இருந்து, பள்ளிகளில் கடுமை கூடிவிட்டது. முன் அனுமதியின்றி ஆண்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nதுர்காவும் அவரது நண்பர்களும் ஏதேனும் தவறு நடந்தால் அல்லது விஷயங்கள் கடினமாகிவிட்டால் தங்களின் பெற்றோர் மீது நம்பிக்கை வைத்து கூற தயாராக இல்லை என்றனர்.\nஇந்தியா ஸ்பெண்ட் குழு பார்வையிட்ட பல ஆசிரம பள்ளிகளைப் போலவே, இங்கும் தங்குமிடங்களில் மெத்தை இல்லை. சிறுமிகளே தங்களது துணிகளை சுவைத்து, அறைகளை பெருக்கி சுத்தம் செய்ததாகக் கூறினர். ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டீர்களா என்று கேட்டபோது, அவர்கள் மீண்டும் மீண்டும் \"எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை\" என்று சொன்னார்கள்.\n30 நிமிட உரையாடலின் முடிவில், எந்தவொரு துன்புறுத்தலையும் எதிர்கொண்டால் யார் மீது நம்பிக்கை வைத்து கூறுவீர்கள் என்று கேட்டபோது, துர்கா அமைதியாக சென்றுவிட்டார். அவர் தலையைக் குனிந்து, கைகளை வெறித்துப்பார்த்தார்; அமைதியாக வேண்டாம் என்று சொல்லுவதற்காக இல்லை என்பது போல் தலையை ஆட்டினார்.\nநமது நிருபர் பேட்டி கண்ட ஆசிரம பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களில் இருவர் மட்டுமே தாங்கள் ஹெல்ப்லைனை பயன்படுத்தியதாகக் கூறினர்; அதுவும��� ஆசிரியர்கள் பற்றாக்குறை பற்றிய புகாராகும். அவர்கள் அனைவரும் விடுதியில் கிடைக்கும் லேண்ட்லைன் தொலைபேசி பற்றி அறிந்திருந்தனர்; வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இதை பயன்படுத்தினர். எல்லாம் சரியாகிவிட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.\nபிற பகுதிகளில், ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியர் தாங்கள் ஒருபோதும் பெற்றோரிடம் புகார் செய்யவில்லை என்று கூறினர். \"நாங்கள் விடுதியில் இருந்து வெளியேறுவதற்காக பொய் சொல்வதாக பெற்றோர் நினைக்கின்றனர்,\" என்று 15 வயதான நித்ரவாடி நுண்ட்ரூகா சிரித்தார். அவருடன் இருந்த ஐந்து சிறுமியரும் இதை ஒப்புக்கொண்டனர்.\nகடந்த 2017இல், 14 டோங்ரியா கோந்த் சிறுமியர் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, “பின்தங்கிய” சமூகத்தினர் மத்தியில் புதிய வரலாற்றை உருவாக்கியதாக, ஊடகங்கள் பாராட்டின. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பழங்குடியினரில் 3% பெண்களே கல்வியறிவு பெற்றவர்கள்.\nகடந்த 2017இல், 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற டோங்ரியா கோந்த் சமூகத்தைச் சேர்ந்த 14 சிறுமிகளில் ஒருவரான பூர்ணிமா ஹுயிகா, அவர்களில் சிறந்த தேர்ச்சியை பெற்றவர். தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து அவர் ராயகடாவில் உள்ள ஏக்லவ்யா மாடல் ரெசிடென்ஷியல் பள்ளியில் (ஈ.எம்.ஆர்.எஸ்) சேர்ந்தார்.\nபழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் 1997 ஆம் ஆண்டில் பட்டியலின பழங்குடியின மாணவர்களுக்கு இலவச, தரமான கல்வியை வழங்கும் நோக்கில் ஈ.எம்.ஆர்.எஸ் தொடங்கப்பட்டது. இதில் சேர மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nஇந்தியா ஸ்பெண்ட் டிசம்பர் 2018 இல் பயணம் செய்தபோது, பூர்ணிமா தயக்கத்துடனும் பரபரப்புடனும் இருந்தார்; தனது மேல்நிலை இரண்டாம் கட்ட தேர்வுகளுக்குத் தயாரானார். \"நான் இதுவரை பல நேர்காணல்களை வழங்கி இருக்கிறேன்,\" என்றபடி சிரித்த அவர், தனது சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை அறிமுகம் செய்தார். பழங்குடி சமூக குழந்தைகளுக்காக ஒரு பள்ளியில், அவர்கள் இன்னும் தனித்தே இருந்தனர்.\nபிங்கி வடகா மற்றும் மினோட்டி நிஷிகா, இருவரும் 14 வயது கொண்டவர்கள். பிஸ்ஸாம் கட்டாக் தொகுதியைச் சேர்ந்தவர்கள். தங்கள் கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறிவிட்டனர்; ஆயினும் இவர்கள் இருவரும் இன்னமும் விடுதியில் தொடர விரும்புவதாக கூறினர். “நாங்கள் படிக்க விரும்புகிறோம்; அதனால் இங்கேயே இருக்கிறோம், ”என்று வடகா கூறினார். “நான் கிராமத்தில் இருக்கும்போது, கிராமத்தைச் சேர்ந்தவள். நான் எல்லா விதிகளையும் மரபுகளையும் பின்பற்றுகிறேன். நான் வெளியில் இருக்கும்போது, அதற்கேற்ப மாறிக் கொண்டு வெளியூருக்கு தக்கபடி இருக்கிறேன்” என்றார் அவர்.\nராயகடாவில் உள்ள ஏக்லவ்யா மாடல் ரெசிடென்ஷியல் பள்ளியில் படிக்கும் பிங்கி வடகா (இடது) மற்றும் மினோட்டி நிஷிகா இருவரும் டோங்ரியா கோந்த் சமூகத்தை சேர்ந்தவர்கள்.2011 மக்கள் தொகையின் படி இச்சமூகத்தில் 3% பெண் கல்வியறிவு உள்ளது.\nசில மாதங்களுக்குப் பிறகு, ஒரு தொலைபேசி உரையாடலின் போது, பள்ளி முதல்வர் சந்தோஷ் குமார் பத்ரா, ஹூய்கா பிரிவில் தேர்வெழுதிய 61 மாணவியரில் 20 பேர் தங்கள் மேல்நிலைத் தேர்வுகளுக்குத் தேர்ச்சி பெற்றதாகக் கூறினார். ஆனால், ஹுயிகா அவர்களில் ஒருவர் அல்ல.\nஆசிரியர்களின் பற்றாக்குறைதான் இதற்கு காரணம் என்று பத்ரா கூறினார். ஹுயிகாவின் பிரிவில் இயற்பியல், கணிதம், தாவரவியல் மற்றும் ஒடியா பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. \"இந்த காலியிடங்களை நிரப்புமாறு கடிதங்களை அனுப்பி எங்களுக்கு அலுத்துவிட்டது,\" என்று பத்ரா கூறினார். \"நாங்கள் கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயாவுடன் இணையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களை போல் அல்லாமல் ஏக்லவ்யா பள்ளிகளில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமே உள்ளனர் - எனவே கூடுதல் முயற்சியும் ஆதரவும் தேவை. ஆனால் அது இல்லை” என்றார்.\n(அடிக்கடி பணியிட மாற்றத்தை சந்திக்கும் அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக தடையற்ற தரமான கல்வியை வழங்கும் நோக்கில் கேந்திரியா வித்யாலயாக்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அதில் பிற பிரிவினருக்கும் சேர்க்கை நடக்கிறது. கட்டணம் தொடர்ந்து மானியமாக வழங்கப்படுகிறது. நவோதயா பள்ளிகள் கிராமப்புற குழந்தைகளுக்கு இலவச தரமான கல்வியை வழங்குபவை. இதற்கான சேர்க்கை, தகுதிச்சோதனை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது).\nஆசிரியர்கள் ஒப்பந்தத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டனர்; அவர்களுக்கு குறைந்த சம்பளம் மற்றும் வேலை பாதுகாப்பு இல்லை என்பதே மிகப்பெரிய தடைய��க இருந்தது என்று பத்ரா கூறினார். இது, அவர்களை விரக்தியடையச் செய்து, அவர்களின் அணுகுமுறையில் தளர்த்தியது. ஏக்லவ்யா பள்ளிகளுக்கான நிதி மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்டு, அதை கண்காணிப்பது மாநில அரசின் பொறுப்பாகும். ஒட்டுமொத்தமாக உறைவிட பள்ளிகளின் கண்காணிப்பு சரியில்லை; தரமற்றதாக உள்ளது என்பதை பார்வையாளர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.\n\"கற்றல் மிக மோசமாக இருப்பதை நாங்கள் கண்டோம்,\" என்ற தாஸ், “ உறைவிடப்பள்ளிகள் மிகவும் மோசமாக இருந்தன. குறைந்தபட்சம் குழந்தைகள் [எழுத] படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதுவும் இல்லை. கற்பித்தல் தரம் குறைந்துள்ளது” என்றார்.\nசி.ஒய்.எஸ்.டி.-இன் தண்டசேனாவின் கூற்றுப்படி, மாணவர்கள் பாடங்களை புரிந்து கொள்ள முதலில் ஒடியாவைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சவாலை எதிர்கொள்கின்றனர். \"இதனால் அவர்கள் வயதுக்கேற்றா கல்வியைப் பெறத் தவறிவிடுகிறார்கள். கைவிடப்படுவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்\" என்றார்.\nஅவர்கள் மாநில மொழியைக் கற்றுக்கொண்டவுடன், அவர்கள் தங்கள் சொந்த பழங்குடி மொழிகளை மறந்து விடுகிறார்கள் அல்லது அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று விரும்புகிறார்கள். \"அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களின் சூழ்நிலைகளைப் பார்க்கத் தொடங்குகிறார்கள்; அவர்கள் முற்றிலும் அந்நியப்படுகிறார்கள்\" என்று தாஸ் கூறினார்.\nராயகடா மாவட்டத்தின் கொல்னாரா ஒன்றியத்தில் உள்ள சிறுமியருக்கான முதன்மை சேவாஷ்ரம் பள்ளியில், மாணவியர் தரையில் அமர்ந்திருந்தனர்’ டிசம்பர் மாதத்தின் குளிர்ச்சியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு ஸ்வெட்டர் அல்லது மழைக்கு குடையோ இல்லை. \"நாங்கள் எதிர்கொள்ளும் சவால் சின்னஞ்சிறு குழந்தைகளிடம் இருந்து தான். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர் இங்கு சேர்க்கிறார்கள்,” என்று பள்ளி சமையல்காரரும், பராமரிப்பாளருமான ஜெயந்தி ஹப்ரிகா கூறினார். “அவர்களுக்கு மொழி புரியவில்லை. ஒரு தட்டை எப்படி பிடிப்பது அல்லது குளிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை. புதிதாக எல்லாவற்றையும் அவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்” என்றார்.\nராயகடா மாவட்டம் கொல்னாரா ஒன்றியத்தில் உள்ள சிறுமியருக்கான ஆரம்ப ஆசிரம பள்ளியில், மழை பெய்யும் டிசம்பர் நாளில் ன் குளிரில் தரையில் அமர்ந்து படித்த குழந்தைகள். அவர்களுக்கு ஸ்வெட்டரோ அல்லது குடைகளோ கிடையாது.\nதலைமை ஆசிரியர், 52 வயதான பிரமோத் குமார் பத்ரா, உணவு, சீருடை முதல் கழிப்பறை வரை அனைத்து செலவுகளுக்கும் ஒரு மாணவருக்கு மாதத்திற்கு ரூ.800ஐ பள்ளி பெறுகிறது என்றார். \"சில மாணவர்களுக்கு [அவர்களின் வீட்டுக்கு] அருகிலேயே பள்ளிகள் உள்ளன; ஆனால் [இலவச] உணவு மற்றும் பிறவசதிகள் காரணமாக தங்கள் குழந்தைகளை பெற்றோர் இங்கு சேர்க்கிறார்கள்,\" என்று அவர் கூறினார். இங்கு 140 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், ஒரு விடுதி வார்டன் உள்ளார்.\nகுழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டால் (பெற்றோர் விருப்பத்துடன் அல்லது வேறுவிதமாக இருந்தாலும்) கலாச்சார சூழ்நிலைகள் அவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்போது, கலாச்சார மற்றும் உளவியல் எழுச்சிகள் தவிர்க்க முடியாதவை என்று தாஸ் கூறினார். \"ஆனால் கவனிக்க வேண்டியது என்னவென்றால், [பள்ளிகள்] மிகவும் மோசமாக இயங்குகின்றன,\" என்று அவர் கூறினார்.“அவை ஒரு தொண்டு அமைப்பு போல் இயங்குகின்றன. குழந்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. அதனால்தான் அவர்கள் இந்த பள்ளிகளைப் பராமரிக்காமல் உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். உறைவிடப்பள்ளிகளில் அவர்களுக்கு வழங்கப்படும் நிதி மிகக் குறைவு. பிற அத்தியாவசிய தேவைகளும் ள்ளன\" என்றார்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, வாழ்க்கைத்திறன் கல்விக்காக ஒரு மாணவியர் ஆசிரமப் பள்ளிக்குச் சென்றதை தண்டசேன நினைவு கூர்ந்தார். அப்போது மதியம் 2 மணி வரை மாணவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்பதை அவர் கவனித்தார்.\nராயகடா மாவட்டம் முனிகுடா நகரில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 15 வயதான நித்ரவாடி நுண்ட்ரூகா, தண்ணீர் வசதி இல்லாததால் ஆசிரம பள்ளியில் இருந்து வெளியேறியதாகக் கூறினார். பள்ளி புத்தகங்கள் வழங்கவில்லை; எனவே புத்தகம் வாங்குவதற்கு பணம் சம்பாதிப்பதற்காக அவ்வப்போது கட்டுமான தளங்களில் கூலி வேலையை செய்துள்ளார்.\nஆனாலும், அவர் இதுபோன்ற சிறிய தடைகளை விலக்கினார். “நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நாம் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமல்ல, குறைந்தபட்சம் எங்களால் படிக்க முடிகிறது, ”என்று நுண்ட்ரூகா கூறினார். “எங்க��் தாய்மார்களுக்கு படிக்க இயலாது. அதனால் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. குறைந்தபட்சம் எங்களால் கடினமாக உழைத்து படிக்க முடியும்” என்றார்.\nஅவரது கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலர் ஊக்கம் அடைந்தாலும் அல்லது நிறுத்தப்பட்டபோதும், நித்ராவடி பகல் நேர மாணவியாக தொடர்ந்து படித்து வருகிறார். “வீட்டுப் பொறுப்புகளுடன் படிப்பிற்கான நேரத்தை நிர்வகிப்பது கடினம். ஆனால் நான் முயற்சி செய்கிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.\nவீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் 13 வயது சாவித்ரி சரகா, தனது ஆசிரம பள்ளியில் இருக்கும் ஒரேயொரு போர்வெலில் தண்ணீருக்கு பெரும் கூட்டம் இருக்கும் என்றார். எனினும் அவர் அங்கே தொடர்ந்து படித்தார்.\nமுனிகுடாவில் இருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 21 வீடுகளைக் கொண்ட கிராமமான படங்பத்ராவில் இருந்த ஆரம்பப்பள்ளி 2018இன் பிற்பகுதியில் மூடப்பட்டது. மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் அனைவரும் விடுதியில் இருக்கும்போது, இளைய மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் சேர 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும்; இதனால் தாய்மார்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்.\nஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள படங்பத்ரா கிராமத்து குழந்தைகள் 3கி.மீ தூரத்தில் உள்ள பள்ளிக்கு சென்று திரும்பி வருகின்றனர். அவர்களின் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி 2018இன் பிற்பகுதியில் மூடப்பட்டது.\nமூன்று குழந்தைகளின் தாயான ஜுனு சிகோகா கூறினார்: “நாங்கள் எங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதாக இல்லை. ஆனால் நாங்கள் அவர்களை அனுப்பவில்லை என்றால் அவர்கள் எப்படி கல்வியறிவு பெறுவார்கள் தற்போதைய போக்கு குழந்தைகளை உறைவிடப்பள்ளிகளுக்கு அனுப்புவதாகும். ஏனென்றால் எங்களுக்கு கற்பிக்கத் தெரியாது. குறைந்தபட்சம் [விடுதிகளில்] அவர்கள் கவனம் செலுத்தப்பட்டு படிப்பார்கள்” என்றார்.\nசிகோகா மற்றும் பல தாய்மார்கள், தங்களது குழந்தைகளுக்கான பொறுப்பை பள்ளி ஏற்றுக்கொள்வதாக உணர்ந்ததை ஒப்புக்கொண்டனர். இருப்பினும், பெரும்பாலான பெண்கள் 10ஆம் வகுப்புக்குப் பிறகு வெளியேறி, விரைவில் திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.\nவேறு சில கிராமங்களில், குடியிருப்பாளர்கள் வித்தியாசமாக நினைத்தார்கள். ரத்னகிரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அமைந்துள்�� கேசரபாடியை சேர்ந்த டோங்ரியா- கோந்த் 20 குடும்பங்களின் கிராமத்தலைவர் அர்ஜி குத்ருகா கூறுகையில், “நாங்கள் எங்கள் இளம்வயது பெண்களை வெகு தொலைவில் அனுப்ப விரும்பவில்லை” என்றார். அங்கிருந்த குடியிருப்பாளர்கள் வெளி நபர்களுடன் பேசுவதில் எச்சரிக்கையாக இருந்தனர். நமது நிருபரையும் சீக்கிரமே வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.\nரத்னகிரி மாவட்டத்தின் காடுகளில் ஆழமாக அமைந்துள்ள 20 குடும்பங்களைக் கொண்ட டோங்ரியா-கோந்த் கிராமமான கேசராபாடி. இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் மகள்களை உறைவிடப் பள்ளிகளுக்கு அனுப்புவதில் மிகவும் கவனமாக உள்ளனர்.\nதூரத்தில், நான்கு இளம்பெண்கள் விவசாய குடிசையில் வேலை செய்து கொண்டிருந்தனர்; அவர்களும் பின்னர் இந்த விவாதத்தில் சேர வந்தனர். அவர்கள் யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை. கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுமியர் ஒரு ஆசிரமப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்; ஆனால் சில ஆண்டுகளில் அது கைவிடப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.\nஅங்கு கட்டப்படாத ஆரம்பப் பள்ளி, சிதிலமடைந்து எலும்புக்கூடு போலவே அப்படியே இருந்தது. \"அவர்கள் இந்த பள்ளியை கட்டி முடித்தால், நாங்கள் குழந்தைகளை இங்கு சேர்ப்போம்,\" என்று தனது பெயரைக் கூற விரும்பாத மற்றொரு குடியிருப்பாளரான ஒரு வயதான பெண் கூறினார்.\nஆனால், மேலும் உறைவிடப்பள்ளிகளைக் கட்ட அரசு முயற்சிக்கிறது. 2018 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், 2022 ஆம் ஆண்டிற்குள் 50% க்கும் மேற்பட்ட எஸ்டி மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு ஒன்றியம் அல்லது 20,000 பழங்குடியின மக்களை கொண்ட பகுதிகளில் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.\n\"இது அனைவருக்கும் கல்வி பிரச்சினையை தீர்க்காது\" என்று தாஸ் கூறினார். கிராமப் பள்ளிகளை மூடுவது மோசமான யோசனை என்று அவர் கூறினார். “ஒவ்வொரு கிராமப் பள்ளியும் ஏன் அனைத்து வசதிகளையும் நல்ல ஆசிரியர்களையும் கொண்ட ஒரு மாதிரி பள்ளியாக இருக்க முடியாது இது உறைவிடம் செய்வதற்கான செலவுகளை மிச்சப்படுத்தும், மேலும் குழந்தைகளுக்கு தரமான கல்வியைப் பெறவும் உதவும்” என்றார் அவர். கிராமப் பள்ளிகள் குறைந்த மாணவர்களைக் கொண்டிருந்தாலும் கூட அவற்றை அனுமதிக்க வேண்டும், ஏனென்றால் சமூகங்கள் வளர பள்ளிகள் தேவைப்படும் என்று அவர் மேலும் கூற��னார்.\nஅவர்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட முடிவுகள் மற்றும் செயல்முறைகளில் சமூகத்தை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை தந்தசேனா வலியுறுத்தினார். \"நகர்ப்புற மக்களைப் பொறுத்தவரை, கல்வி என்பது வாசிப்பு, எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்கு என்று பொருள், ஆனால் பழங்குடி சமூகங்கள் வேறுபட்ட கல்வித் தரம், அறிவு மற்றும் முழுத் திறன்களையும் கொண்டுள்ளன\" என்று அவர் கூறினார். “நகர்ப்புற மக்களுக்கு இது புரியவில்லை. இந்த சமூகம் படித்தவர்கள் அல்ல என்று அவர்கள் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை விடுதிகளுக்குள் தள்ளுவதன் மூலம் நெறிப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த சிந்தனை மாற வேண்டும்” என்றார்.\nபோடிகுடாவைச் சேர்ந்த பாத்ரா மற்றும் மொண்டாலியை பொறுத்தவரை, அவர்கள் பள்ளிக்கு செல்வதில் இருந்து விடுபட்டு ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் கிராமத்திற்கு வெளியே படித்து வாழ வேண்டும் என்ற ஆசை வலுவாக உள்ளது. அவர்களின் பாடசாலைகளில் அனைத்து பாடங்களுக்கும் போதுமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இல்லை என்றால்- எந்தப் பயனும் இல்லை என்று புகார் கூறுகிறார்கள்.\nதங்களது சமுதாய பண்டிகைகளின் போது அவர்கள் எப்போதாவது விடுமுறைக்கு வருவார்கள்;ஆனால், பாரம்பரிய முறையில் ஆடை அணிவதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். அதே நேரம் பெற்றோர்கள் தங்கள் கல்வியைத் தொடர அனுமதிப்பார்கள்; இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.\n“படிக்காத மற்ற பெண்களைப் பார்க்கும்போது நாங்களும் மோசமாக இருப்பதை உணர்கிறோம். எங்கள் நண்பர்களில் பலர் ஏற்கனவே திருமணமானவர்கள்,” என்று பத்ரா கூறினார். “நான் ஒரு ஆசிரியராக இருக்க விரும்புகிறேன். கல்லூரி மேலும் தொலைவில் உள்ளது. என்னை பெற்றோர்கள் அங்கு அனுப்புவார்கள் என்று நம்புகிறேன்” என்றார் அவர்.\n(சந்தோஷினி, மனித உரிமைகள், வளர்ச்சி மற்றும் பாலினம் குறித்து கட்டுரை எழுதி வரும் சுயாதீன பத்திரிகையாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10808", "date_download": "2021-02-28T06:03:17Z", "digest": "sha1:P7C5T4HC7Z35YXGGMGUX5QQKDXVIMCE6", "length": 5978, "nlines": 124, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "லண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 5வது நாள் 03.10.19. - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மன்ற நிகழ்வுகள் ஈஸ்ட் ஹம் மன்றம் லண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 5வது நாள் 03.10.19.\nலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 5வது நாள் 03.10.19.\nPrevious articleஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nNext articleலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 6வது நாள் 04.10.19.\nலண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றம் #நவராத்திரி 3ம் நாள் – 19.10.2020\nலண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றம் #அமாவாசை பூஜை 16.10.2020\nநவராத்திரி விழா 2020 – அன்னையின் அருள்பெற இலகு தொண்டு வழிகள்\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\n‘‘ஒளி” தனைக் காட்டிடு மருவூரம்மா\nஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 81 அவதார பெருவிழா\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 4வது நாள் 02.10.19.\nஆடிப்பூர திருவிழா அழைப்பிதழ் (East Ham 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=4325", "date_download": "2021-02-28T06:25:32Z", "digest": "sha1:HOQ2YHRFG3K6DWRPXXKUKCPG4CCG4NBO", "length": 9913, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "திருவள்ளுவ நாயனார் கற்பம் 300 » Buy tamil book திருவள்ளுவ நாயனார் கற்பம் 300 online", "raw_content": "\nதிருவள்ளுவ நாயனார் கற்பம் 300\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nகுறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம்\nசித்தர்கள் கண்ட மானுட ரகசியம் நல் வாழ்க்கைக்கு புத்தரின் அறிவுரைகள்\nகற்பம் என்பதற்கு ஊழிக்காலம் எனப் பொருள். இந்த ஊழிக்காலம் என்பது மிக நீண்ட காலம். உடலை பிணி,மூப்பு ஏற்படாமல் மனித உடலை அழியாத கற்ப தேகமாகமாற்றும் அரிய வித்தையினைச் சில சித்தர் பெருமக்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். இவ்வாறு சித்தர்கள் தம் உடலைக் கற்ப தேகமாக மாற்றிக் கொண்டமைக்கு அவர்கள் அருளிச் செய்த பாடல்களே சான்றாகும்.\nஇவ்வாறாக கற்பம் பற்றிய பாடல்களை போகர், கொங்கணர், சட்டைமுனி, சூரியானந்தர், கோரக்கர், காலாங்கிநாதர், புலஸ்தியர், திருவள்ளுவர் ஆகியோர் பாடியுள்ளனர். திருவள்ளுவர் தவிர மற்ற சித்தர்கள் அருளிய கற்பம் ஏற்கெனவே சித்தர்களின் கற்ப சூத்திரம் நூலில் தொகுத்துத் தந்துள்ளோம்.\nஇந்த நூல் திருவள்ளுவ நாயனார் கற்பம் 300, சி.எஸ். முருகேசன் அவர்களால் எழுதி அழகு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்\nஅறிஞர் அண்ணாவின் ஓர் இரவு\nநா.பா. வின் மொழியின் வழியே\nநல் வாழ்க்கைக்கு புத்தரின் அறிவுரைகள்\nஆசிரியரின் (சி.எஸ். முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுதுச்சேரி சித்தர்கள் - Puducheri Siddhargal\nசதுரகிரி சித்தர்கள் - Sathuragiri Siddhargal\nபுகழ் மிக்க காளித் திருக்கோயில்கள்\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Iynthu Selvangalum Aaru Selvangalum\nஇலக்கியக் கோலங்கள் - Ilakiya Kolangal\nஇலக்கியத்தில் காதல் - Elakiathil Kadhal\nசேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி மூலமும் உரையும் - Seramaan Perumaal Naayanaarin Ponvannathanthaathi Moolamum Uraiyum\nமாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஞானச் சித்தர் குணங்குடியார் வாழ்வும் வாக்கும்\nஅகஸ்திய மகா முனிவர் திருவாய் மலர்ந்தருளிய பரிபாஷை 300 (மூலமும் - உரையும்)\nமனமே ஆசான் மனமே தெய்வம்\nபாரத குடியரசுத் தலைவர்கள் அன்று முதல் இன்று வரை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-02-28T06:14:05Z", "digest": "sha1:ZYPTANJTHAS5AU2Y2MKIAYDLYPPQ2FUA", "length": 46844, "nlines": 171, "source_domain": "www.verkal.net", "title": "லெப்.கேணல் ராதா .! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome வீரத்தளபதிகள் லெப்.கேணல் ராதா .\nதமிழ் மக்களின் வீட்டு முற்றங்களில் பூத்துப்படர்ந்து நின்ற முல்லைப் பந்தல்களைப் ���ிய்த்தெறிந்து கொண்டு இரும்புச் சப்பாத்துக்கள் அத்துமீறித்தடம் பதித்தன.\nவீட்டின் கதவுகள் எட்டி உதைந்து திறக்கப்பட்டன. அப்பாக்களின் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கிக் குழல்கள் நீண்டன. அன்பான அம்மாக்களின் தலைக்கு மேலே துவக்குப் பாத்திகள் உயர்ந்தன. அக்காவும், தங்கைமாரும் அழுத குரல்கள் அர்த்தமற்றுப் போயின.\nஇளைஞர்கள் காரணமெதுவுமின்றிச் சிறைகளில் தள்ளப்பட்டனர். தீ வைப்புக்கள், படுகொலைகள் மேலும் மேலும் தொடர்ந்தன. அதுவரை பரிட்சை மண்டபங்களிலும், நேர்முகப் பரிட்சைகளிலும் பார்வையிடப்பட்ட அடையாள அட்டைகள் இரும்புத் தொப்பிக்காரர்களால் பிறந்த வீட்டினுள் வைத்தே பரிசீலிக்கப்படுகின்ற துர்ப்பாக்கியா நிலை.\nஇவ்வாறு ஈழத்தமிழினத்திற்கு எதிரான வன்கொடுமைகள் சிறீலங்காவிலிருந்து எமது தாயகத்தின் வாயில் கடந்து, வீட்டு முற்றத்தினையும் தொட்டுவிட்ட உச்சக் காலகட்டம். அது 1983ம் ஆண்டின் நடுப்பகுதி.\nமாற்று வழி ஏதுமின்றி ஆயுதங்களால் செப்பனிடப்பட்ட பாதைவழி தமிழ் இளைஞர்கள் வேகமாக நகரத் தொடங்கினர்.\nஅப்பாவி ஈழத்தமிழ் மக்கள் மீது கொண்ட மேலான அன்பின் நிமித்தம், தாயக மண் மீது கொண்ட தீராத பற்றின் நிமித்தம் தமிழீழ விடுதலையை இலட்சியமாய் வரித்துக் கொண்ட எம் தலைவர் அவர்களின் தலைமையினைத் தேர்வுசெய்து, தனது வங்கிப் பதவியினை விட்டெறிந்து, வசதி வாய்ப்பு, அந்தஸ்து என்ற போலிகளைப் புறந்தள்ளி, விடுதலைப் பாதையில் இணைந்த ‘ஹரி’ என்றழைக்கப்பட்ட ஹரிச்சந்திரா எனும் இளைஞன்.\nதளபதி ராதாவாகி விடுதலைப் பயிரின் ஆணிவேருக்கு உரமூட்டிய இனிய பொழுதுகளை மீட்டிப் பார்ப்பது காலத்தின் தேவையாகி நிற்கிறது.\nயாழ். குடாநாட்டின் சிறீலங்காப் படை முகாம்களிலிருந்து படையினரை வெளியேறவிடாது தடுத்து நிறுத்தி படைமுகாம் வாசலில் முற்றுகையிட்டு நின்ற 1985, 1986, 1987ம் ஆண்டு காலப்பகுதியில் பலாலித் தளத்திலிருந்து எறிகணைகள், விமானக் குண்டு வீச்சுக்கள் சகிதம் முன்னேற முயன்ற படையினரை எதிர்த்து மிகச் சிறிய அணியைக் கொண்டு விரட்டியடித்த வீரச்சமர் ஒன்றில் தலைமை தாங்கி நின்ற யாழ். மாவட்டத் தளபதி லெப். கேணல் ராதா அவர்கள் வீரச்சாவடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன.\nசுமார் இருபது வருடங்களுக்கு முன்பே எமது கண்ணிவெடிகளால் சிதைந்துபோன சிறிலங்கா படையி��ரின் இராணுவ மனோநிலை. அவர்களால் மிகப் பலமெனக் கருதப்பட்ட பவள் கவச வாகனத்தின் புதிய வருகையோடு சீர் செய்யவென முற்பட்ட வேளை, தளபதி ராதா தலைமையில் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல் மூலம் பவல் வாகனம் சிதைக்கப்பட்டவுடன் படையினரின் மனோ நிலையானது சிதைந்து, சிதைந்தே நகரத் தொடங்கியது.\nஇன்று ‘பவள்’கவச வாகனம் உட்பட ராங்கிகள் படைத்தரப்பால் கைவிட்டு விட்டு புறமுதுகிட்டு ஓடும் இழிநிலை சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்டுள்ளமையானது 20 ஆண்டு காலமாக படையினரின் போரிடும் ஆற்றல் சிதைந்து கொண்டே வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.\nஅதேவேளை, எமது இயக்கத்தின் போரிடும் ஆற்றல் என்பது உலக இராணுவ ஆய்வாளர்களையும், இராணுவ வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்திய பெரும் செயல் என்றே நோக்கத்தக்கதாகவுள்ளது.\nஇத்தகைய போரிடும் ஆற்றலை நாம் ஒரே தடவையிலோ அல்லது ஓரிரு இராணுவ வெற்றிகளிலிருந்தோ பெற்றுக் கொண்டவையல்ல. மிகுந்த பக்குவமாய், நுணுகி ஆராய்ந்து பாரிய இடர்களுக்கும், சிரமங்களுக்கும் மத்தியில் நின்று நீண்ட காலமாய் போராடிய எமது போராளிகள், தளபதிகளின் மனத்துணிவினாலும் அயராத உழைப்பினாலும் உயிர் அர்ப்பணிப்புக்களினாலும் பெறப்பட்டதே ஆகும்.\nஆரம்ப கால களங்களை தனது போரியல் அறிவினாலும், நுண்ணாய்வுத்திறனாலும் கையாண்ட தளபதி ராதா போன்றோர் இட்ட உறுதியான அத்திவாரமே இன்று நாம் பாரிய இராணுவ சக்தியாக பரிணமித்து நிற்க காரணமாயுள்ளன.\nதனது ஆரம்பப் பயிற்சிப் பாசறையில் ஓர் ஆளுமைமிக்க இராணுவ உயர் அதிகாரிக்குரிய சிறப்பியல்புகளை வெளிக்காட்டி, எமது தலைவர் அவர்களாலும் மூத்த போராளிகளாலும் இனம் காணப்பட்ட ராதாவின் செயற்பாடுகள் அசாத்தியமானவை.\nதளபதி ராதாவின் மீது எம் தலைவர் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் பாத்திரமாக, புதிய பயிற்சிப் பாசறை ஒன்றினை நடாத்தும் பாரிய பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தலைவர் அவர்களின் எண்ணக் கருவினை சுமந்து நின்று முற்றிலும் மாறுபட்ட புதிய வடிவமைப்பிலான பயிற்சித்தளம் ஒன்றை அமைத்தார்.\nஅதுவரை இந்திய பயிற்சி அதிகாரிகளால் வழங்கப்பெற்ற பயிற்சி முறைகளிலிருந்து மாறுபட்டு, ஒழுங்குபடுத்தலுடன் கூடியதான முழுமையான சீருடை தரித்த நிலையில், தமிழீழப் பிரதேசத்தின் புவியியல் தரைத் தோற்றத்தைக�� கருத்திற் கொண்டு தயார்படுத்தப்பட்ட பயிற்சிப் பாசறையாக முழுமைபெற்று உயர் பயிற்சிபெற்ற இராணுவ அணி ஒன்றினை உருவாக்கிக் காட்டினார்.\nஇன்று பெயர் சூட்டி அழைக்கின்ற பல பயிற்றப்பட்ட சிறப்புப் படையணிகளைக் கொண்டதாக எமது விடுதலை இயக்கம் பரந்து விரிந்து நிற்பதற்கான பலமான முகவுரை ஒன்றினை எம் தலைவர் அவர்கள் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே தளபதி ராதாவினுடாகச் செயற்படுத்தத் தொடங்கியுள்ளார் என்பதை நோக்கும் போது எமது விடுதலை அமைப்பின் பரிமாணம வளர்ச்சியின் கணம் தெரிகிறது.\nதனது பயிற்சிப் பாசறையின் மாணவப் போராளிகளுடன் 1985ம் ஆண்டு முற்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் களப் பணியாற்ற தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டபோது, இருபது பேர் கொண்ட அணியுடன் களமிறங்கிய தளபதி ராதா அவர்கள் எமது மூத்த தளபதி விக்டர் அவர்களுடன் இணைந்து அவருக்குப் பக்கமலமாக நின்று பல துணிகரமான இராணுவ வெற்றிகளை ஈட்டக் காரணமாக இருந்தார்.\n1985ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி மன்னார் மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் அமைந்திருந்த மன்னார் பொலிஸ் நிலையம் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்ட வரலாறுப் பதிவு ஒன்றில் தளபதி ராதாவின் பணி காத்திரமானது.\nமுற்றிலும் கடலால் சூழப்பட்ட நகர் பிரதேசமொன்றினுள் இரவோடு இரவாக படகுகள் மூலம் பயணித்து. நீண்டதூர நீரேரி பகுதி ஒன்றினைக் கனத்த சுமைகளுடன் கடந்து சென்று மின்னொளியால் போத்திய வண்ணம் உயர் பாதுகாப்புடன் கூடியிருந்த சிறிலங்கா பொலிஸ் நிலையத்தை இரண்டு மணிநேரத்துள் வெற்றிகரமாக தகர்த்தழித்ததுடன் பல பொலிசாரைக் கொன்று நூற்றுக்கணக்கான ஆயுத தளபாடங்களை கைப்பற்றியதுடன் இரண்டு பொலிசாரை சிறைபிடித்துக் கொண்டு தளம் திரும்பிய தீரமிகு தாக்குதலில் தளபதி விக்டரின் பக்கத்துணையாகி நின்ற தளபதி ராதாவும் நினைவு கொள்ளத்தக்கவர்.\nஇன்று ஆனையிறவு பெருந்தள மீட்பு வெற்றிச் சமருக்காக எமது படையணிகள். கடற்புலிகளின் மயிர்க்கூச்செறியும் துணிச்சலுடன் தரையிறங்கி, நீரேரியைக் கடந்து உயர் பாதுகாப்புத் தளங்களைப் பிளந்து நின்று நிலையெடுத்து வீரப்போர் புரிந்த களச்சூழல்.\nஅன்று தளபதிகள் விக்டர், ராதா ஆகியோரின் அடிச்சுவட்டிலிருந்து தொடர்வதை நாம் வரலாற்றுப் பெருமையுடனும், வீரசாதனையாகவும் எண்ணிப்பார்க்கக் கூடியதாகவுள்ளது.\n1985ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாழ் கோட்டை இராணுவத் தளத்தின் உயர் பாதுகாப்பினுள் அமைந்திருந்த யாழ்.பொலிஸ் நிலையம் எமது மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் தலைமையில் துணிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டது. பின்பு 1987ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அதியுயர் பாதுகாப்புடன் கூடிய யாழ். பொலிஸ் விடுதி மீண்டும் தாக்கி அழிக்கப்பட்டு ஐந்து பொலிசாரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அப்போது தளபதி கேணல் கிட்டு அவர்களின் பக்கபலமாக தளபதி ராதா அவர்களும் அணி சேர்த்து நின்றதும் இன்னொரு வரலாற்றுப் பதிவாகிறது.\nஇவ்வாறு மன்னார் கோட்டை வாயிலில் வைத்து இரண்டு டிரக் வண்டியில் வெளியேறிய இராணுவத்தினரை உயர் பாதுகாப்பு வளையத்தினை, பொருட்படுத்தாமல் நின்று சிதைத்து அழித்த துணிகர வெற்றித்தாக்குதலிலும்.\nயாழ். காங்கேசன்துறை முகத்தினுள் காப்பர் வியூ ஹாட்டலில் முகாமிட்டிருந்த இராணுவ மினி முகாமினுள் உயர் பாதுகாப்பினையும் ஊடறுத்து அதிரடியாய் உட்புகுந்து பல இராணுவத்தினரைக் கொன்றழித்து பல நவீன ஆயுதங்களையும் கைப்பற்றிய துணிவு மிக்க வெற்றித் தாக்குதலையும் தளபதி ராதா அவர்களே தலைமையேற்று நடாத்தினார்.\nஇவாறு 18 வருடங்களுக்கு (2003 எழுதப்பட்டது) முன்பே சிறிய அணியைக் கொண்டு இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்களை ஊடறுத்து அதிரடியாய் உட்புகுந்து பேரிடியாய் போய் வெடித்து இறுதியாகத் தீச்சுவாலைக்கே தீமூட்டி வென்ற எமது போர்ப் படையணிகளுக்கு முன்னால் இராணுவ அவமானங்களைச் சுமந்து நிற்கும் சிறிலங்காவின் படைத்தரப்பானது, அடி அத்திவாரங்கள் சிதைக்கப்பட்டு, உருக்குலைந்த தளத்தில் கட்டியெழுப்பப்பட்ட நிலையில் உயர் பாதுகாப்பு வலயம் என்று இன்றைய சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட வண்ணம் பம்மாத்துக் காட்டுவது வேடிக்கைக்குரியதொன்றாகும்.\nஆரம்ப காலங்களில் பதுங்கித் தாக்குதல்களிலும் சரி, கண்ணிவெடித் தாக்குதல்களிலும் சரி,எதிரியின் முன்னேற்ற முயற்சிகள் மற்றும் சுற்றிவளைப்புக்களை முறியடிப்பதிலும் சரி, பொலிஸ் நிலையங்கள், இராணுவ மினிமுகாம்கள் மீதான தாக்குதல்களிலும் சரி சிறிய அணிகளைப் பயன்படுத்தி, மரபுவழிப் போருக்கு நிகரான போர்க்களங்களை எதிரிக்கு முன்னால் வரித்து எதிரியைத் தடுமாற வைத்த சாதனை மிகு களங்களில் நின்று ���ழிகாட்டிய வீரத்தலபதிகளில் லெப்.கேணல் ராதாவின் பணியும் மெச்சத்தக்கது.\nஎமது இயக்கத்தின் பலம் என்பது எமது போராளிகளின் நெஞ்சுரத்தில் இருந்தே பிறக்கிறது என்ற எம் தலைவர் அவர்களின் உயிர்த் துடிப்புமிக்க வைர வரிகளுக்கு அன்று தொட்டு இன்றுவரை கடந்த 20 வருட கால ஆயுதப்போரில் எமது போராளிகளும் தளபதிகளும் காட்டிவரும் நெஞ்சுரம் என்பது வாழையடி வாழையென இரத்தமும், சதையுமான வரலாறாகி எம்மையும் எமக்கூடாக விடுதலைப் போராட்டத்தையும் இயக்கிக் கொண்டிருப்பது தெளிவாகப் புலப்படுகின்றது.\nதனது இடது கையினால் இதமாகத் தலை தடவி, அப்பன்….. என்று அன்பு மொழிபேசி தாயாய், தந்தையாய் தளபதியாய் இவ்வாறு போராளிகளின் தளபதியாய் நிலைமைகளைப் புரிந்து தன்னைப் பற்றி எம் நெஞ்சில் ஈரம் கசியவைக்கும் நினைவுகள் வீரம் பிரக்கவைக்கும்.\n சிறி நாத்தை சுட்டுப்போட்டான் ஐசே நாம் ஐ சுட்டுப்போட்டான். வார்த்தைக்கு வார்த்தை ஐசே. அப்பன் அப்பன் என்றும் வாழ்ந்து, நடத்திய தளபதி ராதாவின் நினைவுகள் என்றும் அழியாதவை.\n18 வருடங்களுக்கு முன் எமது இயக்கம் திப்பு பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை எமது போராளியான லெப்.சாம் என்பவரை சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொன்றுவிட்டனர். அப்போது தளபதி ராதாவின் உளக்கொதிப்பும், சிங்களப் படையினரின் அத்துமீறிய போக்கும்,\nபல வருடங்களுக்கு இடைவெளியின் பின் 5வது தடவையாக சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் எமது இயக்கம் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தபோது சர்வதேசக் கடற்பரப்பில் 11 போராளிகள் தமது உயிரை இழந்த துன்பகரமான சம்பவத்தையிட்டு நாம் அடைந்த உளக்கொதிப்பினையும் சிறிலங்கா கடற்படையினரின் அத்துமீறிய போக்கினையும் ஒப்பிட்டுப்பர்க்கும்போது சிங்களப் படையினரின் அத்துமீறிய மன நிலைகளில் மாற்றம் வரக்கூடிய சான்றுகளைக் காண முடியாதுள்ளது.\nலெப். சாம் என்ற போராளி அநியாயமாகச் சுடப்பட்டபோது, தளபதி ராதா அவர்களின் தலைமையில், மறுநாள் ஒரு சிறிலங்கா இராணுவ ஜீப் வண்டி 7 சிப்பாய்களுடன் தகர்க்கப்பட்டு பழிதீர்க்கப்பட்டுள்ளது.\nதமிழீழ தேசத்திற்கு எதிராக சிங்களப் படையினரால் ஒரு செய்ய முடியுமாயின், அதைவிட பல மடங்கு மிகச் சிறப்பானதாய் எங்களாலும் செய்ய முடியும் என்பதற்கான வரலாற்றுத் தடங்கள் கடை���ிவரை இவ்வாறுதான் நகர்ந்துள்ளன.\nஆனாலும், இன்று நாம் அமைதி காத்து நிற்கின்றோம். புதிய மாற்றம் வேண்டிக் காத்துக் கிடக்கிறோம். சிறிலங்காவின் போக்கில் மாற்றம் வருமா அதன் படைத்தரப்பு தன் பலவீனத்தை அறியுமா அதன் படைத்தரப்பு தன் பலவீனத்தை அறியுமா சர்வதேச சமூகம் நிலைமைகளைப் புரிந்து கொண்டும் வாளாதிருக்குமா சர்வதேச சமூகம் நிலைமைகளைப் புரிந்து கொண்டும் வாளாதிருக்குமா எமது அளப்பெரிய அர்பணிப்புகளுக்கு நியாயமான பதில் வேண்டும். தளபதி ராதா போன்றோரின் கனவு ஈடேற வேண்டும்.\nதளபதி ராதா யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் நாட்களில் சிரேஷ்ட மாணவத்தலைவனாகவும், கடேற் படையணியின் அணித் தலைவனாகவும், சாரணிய இயக்கத்தின் அணித் தலைவனாகவும் தேர்வு செய்யப்பட்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்.\nகல்வியிலும், விளையாட்டுத் துறையிலும் பெயர் பெற்று விளங்கி ஆளுமையுள்ள சிறந்த மாணவனாக கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள், கல்லூரி சமூகம் என அனைவராலும் பாபன்புடன் பாராட்டப்பட்ட சிறந்த தலைவனாகவே வாழ்ந்தார் என்பது எங்கள் தளபதி ராதாவின் பிரகாசமிக்க இன்னொரு வரலாற்றுப் பக்கமாகவும் அமையப்பெற்றுள்ளது.\nஅத்தகைய உயர் பண்பு கொண்ட ராதாவால் இனங்காணப்பட்ட தலைமையில், விடுதலை இயக்கத்தில் இன்றுவரை ஆயிரமாயிரம் இளைஞர்கள் இணைந்து விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்ததில் நியாயம் இருக்கிறது.\nமன்னார் மாவட்ட தளபதியான லெப். கேணல் விக்டர் அவர்கள் வீரச்சாவடைந்த போது ஏற்படப்போகும் இடைவெளியானது தளபதி ராதாவால் மிக விரைவாகவே நிவர்த்தி செய்து வைக்கப்பட்டது.\nஇவ்வாறு யாழ். மாவட்ட தளபதியான கேணல் கிட்டுஅவர்கல் ஆபத்தான காயங்களுக்குள்ளானபோது அவரது பணியினை மிக விரைவாக செய்து முடித்த தளபதி ராதா அவர்களிநிழப்பனது ஜீரணிக்க முடியாத இடைவெளி ஒன்றினை ஏற்படுத்தியதுடன் இன்றுவரை அது நெஞ்சை அழுத்துவதாகவே தெரிகிறது.\nஇவ்வாறு தனது அசாத்தியமான திறமைகளினால் எதிரியைத் தோற்கடித்த போராளிகள், மக்களின் மனங்களை வென்று எம் தலைவர் அவர்களின் மனதில் நீங்காத இடம் ஒன்றைத் தக்கவைத்த ராதா அவர்களின் எண்ணம் நிறைவாக வேண்டும்.\nதளபதி விக்டர் அவர்களின் வீரச்சாவின் பின் எமது மகளிர் படையணியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்கள�� வகுத்துக் கொடுத்தார் சகல துறைகளிலும் தாமே தம்மை வழிப்படுத்திச் செல்லக்கூடிய ஆளுமைபெற வேண்டும் என்பதில் கருத்தூன்றி செயற்பட்டார்.\nஆயுதங்கள் தொடக்கம் வாகனங்கள் வரை தாமே தேறிவரும் ஒரு சூழலை உருவாக்கி எதிர்காலத்தில் பெரும் மரபுப் படையணியாக நிற்பதற்கான நம்பிக்கையினை ஊட்டியவர் தளபதி ராதா.\nசமூக மற்றும் மத ரீதியிலான முரண்பாடுகளையும், மாற்று இயக்க உறுப்பினர்களுடன் ஏற்படுகின்ற முரண்பாடுகளையும் மிக மென்மையான அணுகுமுறையினுடாக சீர்செய்வதில் அக்கறை காட்டினார். நேர்மையான அணுகுமுறையைப் பிரயோகித்தார். கற்பித்தார்.\nசமூக மற்றும் மதத் தலைவர்களைச் சந்திக்கும் போதும், மாற்று இயக்க குழுத்தளைவர்களைச் சந்திக்கும் போதும் உயர் பண்புகளை வெளிக்காட்டினார்.\nஊருக்கு ஊர் பேசுகின்ற பேச்சு வழக்கினையும், நகைச்சுவைக் கதைகளையும் உன்னிப்பாகக் கேட்டு மகிழ்ந்து, மெய்மறந்து சிரிக்கும் தளபதி ராதா, போராளிகளின் இழப்பு மட்டுமல்லாது, மக்களின் இழப்பினையும் சமமாக மதித்து வேதனையோடு கண்கலங்கி நிற்கும் போது அவரிடமிருந்து குழந்தை உள்ளத்தை சூழநின்ற நண்பர்களால் மட்டுமே அறிய முடிந்தது.\nதளபதி ராதா அவர்களின் வரலாறு நீண்டது. அமகாலத்தொடு பின்னிய வரலாற்றுடன் அவரது 16வது ஆண்டு நினைவு நாளில் சில குறிப்புகள் மட்டுமே இங்கு பதிவாகிறன.\nஇன்றைய அமைதிக்கான போழுதுகளுக்காய் ஆயிரம் ஆயிரம் நம்பிக்கை நட்சத்திரங்களை எம் விடுதலை வானில் விதைத்துவிட்டோம்.\nஇனிமேலும் புலிகளைப் போரில் வெல்ல முடியாது என்பதைப் படைத் தரப்பினருக்கும், சிங்களப் பேரினவாதிகளுக்கும் உணர்த்திய பின்பே அவர்களால் யுத்த நிறுத்தமும், சமாதானமும் விரும்பப்பட்டன.\nதம்மால் விரும்பியபோதெல்லாம்டமில் இளைஞர்கள் – யுவதிகளை சுற்றிவளைக்கலாம் கைது செய்யலாம் என்ற நிலை மாறி,\nதமிழ் மக்கள் துணிந்தால் எமது மண்ணிலேயே எதிரியைச் சுற்றிவளைக்கவும், சரணடையச் செய்யவும் கூடிய எமக்குச் சார்பான போர்ச் சூழல் உருவாகியுள்ளது என்ற பேருண்மை புரியவேண்டும்.\nபேரினவாதிகள் தமது இனவாதப் போக்கினைக் கைவிட வேண்டும். படைத்தரப்பு தமது வரட்டுப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும், அதுவரை நாம் பொறுமை காப்போம். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள், அமைதி வழியே நிறைவேற்றப்பட வேண்��ும். தளபதி ராதா போன்று ஆயிரம் ஆயிரம் வீரர்களின் கனவு நனவாக ராதா வான்காப்பு அணியோடு இணைந்த எமது ஏனைய படையணிகளும் அமைதிக்கான அணிவகுப்பில் வளம் வரும்.\n-லெப்.கேணல் ராதா அவர்கள் குறித்த தனது மனப்பதிவுகளை பகிர்ந்துகொள்ளும் தளபதி கேணல் பானு.\nமீள் வெளியீடு :வேர்கள (2019)\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\nPrevious articleசமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் வீரியம் உரைக்கும் காவிய நூல் .\nNext articleஆற்றலும் ஆளுமையும் மிக்க போராளி லெப்.கேணல் ராதா .\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nமுதல் வித்து 2ம் லெப். மாலதி.\nநெடுஞ்சேரலாதன் - October 9, 2020 0\n1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி,...\nதென்றலாக வீசிய புயல்: கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நரேஸ் / நாயகன். பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும், அதன் போரிடும் சக்தியையும் எடுத்தியம்பியது. ஆனாலும், ‘புலிகளுக்கே உரித்தான சண்டை’ என்று,...\nலெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….\nஉறங்காத கண்மணிகள் தென்னரசு - February 15, 2021 0\nதளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம��� மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்71\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2013-02-13/puttalam-international-affairs/19740/", "date_download": "2021-02-28T06:21:59Z", "digest": "sha1:EXFZYMPPE7CUBGECD2C3MLFXUPAHEUAS", "length": 22776, "nlines": 81, "source_domain": "puttalamonline.com", "title": "இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)வின் பார்வையில் அல்-அக்ஸா - Puttalam Online", "raw_content": "\nஇமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)வின் பார்வையில் அல்-அக்ஸா\nஇருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய அறிவியல் மேம்பாட்டுக்கு அயராது உழைத்த இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களின் 64வது நினைவு தினத்தின் நிமித்தம் இன்று (12.02.2013) இக்கட்டுரை பிரசுரமாகின்றது.\n‘பலஸ்தீன், மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கொண்டி ருக்கும் புனித பூமி. அது சர்வ வல்லமை படைத்த அல்லாஹுத்த ஆலாவினால் அருள் பாலிக்கப்பட்டிருக்கும் நிலம். அதில் ஒரு அங்குலத்தையேனும் எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. இது இஸ்லாமிய பூமியின் இருதயம்.’\nஇந்த வைரம் மிக்க வரிகளின் சொந்தக்காரர் வேறு யாருமல்ல. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கென அயராது உழைத்த இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களேயாவார்.\nஇஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்காக அவர் தன் சிந்தனை, பேச்சு, எழுத்து மற்றும் செயற்பாடு என்பவற்றை உச்ச அளவில் பயன்படுத்தி இருக்கின்றார். அதனால் உலகளாவிய இஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டின் தந்தையாக அவர் கருதப்படுகின்றார்.\nஎகிப்து நாட்டில் ஆழ்ந்த இஸ்லாமிய பற்றுமிக்க குடும்பமொன்றில் 1906 ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறந்த இஸ்லாமிய சூழலில் வளர்ந்தார். அதன் பயனாக சிறுபராயம் முதலே அவர் இஸ்லாமியப் பற்றுமிக்கவராகத் திகழ்ந்தார்.\nஎனினும் இதே காலப் பகுதியில் தான், அதாவது இருபதாம் நூற் றாண்டின் ஆரம்பப் பகுதியில் மனித வரலாற்றில் என்றுமே அழியாக கறைபடிந்த சில நிகழ்வுகள் இடம்பெற்றன. அவற்றில் முதலாம் உலகப் போர் அதனைத் தொடர்ந்து உலகில் சுமார் 13 நூற்றாண்டுகள் நிலைத்திருந்த இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சி, யூதர்களின் பலஸ்தீன நிலக் கபZகரம், அல்-அக்ஸா அமைந்திருக்கும் புனித பூமியை ஆக்கிரமிப்பதற்கான சதிகளும், சூழ்ச்சிகளும் போன்றன குறிப்பிடத்தக்கவை.\nஇச்சந்தர்ப்பத்தில் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)அவர்கள் இவற்றை பார்த்தும் கேட்டும் வாழாவிருக்க விரும்பவில்லை. மாறாக இஸ்லாமிய உலகமும், முஸ்லிம்களும் இந்த நிலைமைக்கு முகம்கொடுப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவர் ஆழ, அகலமாக சிந்தித்தார். தன் தோழர்களோடு சில சந்தர்ப்பங்களில் இரவு பகலாகக் கூட அவர் கலந்துரையாடினார்.\nஅப்போது தான் இஸ்லாமிய உலகின் வீழ்ச்சிக்கும், முஸ்லிம்களின் பலவீன நிலைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் இஸ்லாமிய அறிவியலிலிருந்து தூரமாகியதே என்பதை அவர் நன்கு அடையாளம் கண்டார். அந்தப் பின்புலத்தில் தான் அவர் இஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கினார்.\nஅதனூடாகவே முஸ்லிம்களும், முஸ்லிம் உலகும் தன்மானத்தோடும், சுயகெளரவத்தோடும் வாழ முடியும் என அவர் நம்பினார். அதனைத் தவிர்க்க முடியாத பணியாகவும் அவர் கருதினார். அதனால் இப் பணிக்கென 1928 ஆம் ஆண்டில் தனியான அமைப் பொன்றையும் அவர் ஸ்தாபித்துக் கொண்டார். அதுவே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பாகும்.\nஇஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கான பரந்துபட்ட நோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட இவ் வமைப்பில் பலஸ்தீன விவகாரங்களைக் கவனிக்கவெனத் தனியான பிரி வொன்றையும் அவர் உருவாக்கினார். அப்பிரிவினூ���ாகவே பலஸ்தீன் மற்றும் அல்-அக்ஸா விவகாரம் குறித்து விஷேட கவனம் செலுத்தப் பட்டன.\nஏனென்றால் பலஸ்தீன் என்பது அல்லாஹ்வினால் அருள் பாலிக் கப்பட்ட பூமி. அங்கேயே மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கின்றது. அது உலகில் நிர்மாணிக்கப்பட்ட இரண் டாவது பள்ளிவாசல். அங்கு நிறை வேற்றப்படும் ஒவ்வொரு ரக்அத் தொழுகைக்கும் ஐநூறு நன்மைகள் கிடைக்கப்பெறும். இந்தப் பள்ளி வாசலில் பல இறைத் தூதர்கள் தொழுது இருக்கின்றார்கள். அவர்கள் பலஸ்தீனில் வாழ்ந்து இருக்கின்றார்கள். அவர்களது அடக்கஸ்தலங்களும் அங்குள்ளன.\nஅதேநேரம் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து இப்பள்ளிவாசலுக்கு இஸ்ராஃ பயணம் மேற்கொண்டிருக் கின்றார்கள். அன்னார் அங்கு நபி மார்களுக்குத் தலைமை தாங்கி (இமாமத்) தொழுவித்து இருக்கின் றார்கள். இங்கிருந்து தான் அன்னார் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் வைச் சந்திப்பதற்கான மிஃறாஜ் (விண்ணுலகம்) பயணத்தை ஆரம்பித் தார்கள். அப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு அன்னார் அங்கேயே திரும்பி வந்தார்கள். அதுவே முஸ்லிம்களின் தொழுகைக்கான முதல் கிப்லாவாகவும் விளங்கியது.\nஇவ்வாறு சிறப்புற்று மகத்துவம் மிக்கதாக விளங்கும் இந்த ஏகத்துவப் பூமியைத் தான் கபZகரம் செய்து யூதர்கள் இஸ்ரேலை உருவாக்கியுள் ளார்கள். இது மறைக்க முடியாத உண்மை.\nமுஸ்லிம்களின் அறிவியல் பலவீனத் தையும் இஸ்லாமிய கிலாபத் வீழ்ச் சியையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரித் தானியரும், யூதர்களும் சேர்ந்து சூழ்ச்சி செய்துதான் இந்த அல் அக்ஸாவையும் பலஸ்தீனையும் கபZகரம் செய்திருக்கின்றனர். அன்று தொட்டு யூதர்களின் பிடிக்குள் சிக்குண்டு இப்புனித பூமி கண்ணீர் சிந்திக்கொண்டி ருக்கின்றது. அதன் மீட்சிக்காக உழைப்பது பிரார்த்தனை செய்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை யாகும்.\nஅந்த அடிப்படையில் தான் இமாம் ஹஸனுல்பன்னா (ரஹ்) அவர்களும் அன்று செயற்பட் டார்கள். அல் அக்ஸாவினதும், பலஸ்தீனினதும் முக்கியத்துவத்தை யும் சிறப்பையும் மக்கள் மயப் படுத்துவதில் அவர் அதிக கவனம் செலுத்தினார். அதற்காக அவர் சொற்பொழிவுகளையும், கருத்தரங்குக ளையும், மாநாடுகளையும் அடிக்கடி நடத்தினார். அல் அக்ஸாவினதும், பலஸ்தீனினதும் முக்கியத்துவம் குறித்து பத்திரிகைகளிலும், சஞ்சிகை களிலும் அவர் தொடராக எழுதிவந்தார்.\nஇவ்வாறான நிலையில் 1939 ஆம் ஆண்டில் எகிப்தின் அன்றைய பிர தமராக இருந்த முஹம்மத் மஃமூத்திற்கு அவர், வரலாற்று முக்கியத்துவம் மிக்க கடிதமொன்றை எழுதினார். அக்கடிதத்தில் ‘பலஸ்தீன் ஒவ்வொரு முஸ்லிமினதும் தாயகம். அது இஸ்லாத்தின் பூமி. மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கொண்டிருக்கும் அப்பூமி அல்லாஹ்வினால் அருள்பாலிக்கப் பட்டிருக்கின்றது. அதனால் பலஸ்தீன விவகாரம் ஒவ்வொரு முஸ்லிமினதும் விவகாரமாக விளங்குகின்றது. அங்கு வாழும் மக்கள் எமது சகோதரர்களே. அவர்களுக்கு உதவுவதைத் தடுப்பது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எதிரான செயற்பாடாகும்.’\n‘பலஸ்தீன் என்பது முஸ்லிம் உம்மாவின் காயப்பட்ட ஓர் பகுதி. அக்காயம் உள்ளவரை முஸ்லிம் சமுதாயத்தினரால் செயற்றிறனுடன் இயங்க முடியாது. அதனால் பலஸ்தீனை (அல் அக்ஸாவை) மீட்பதற்காக உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையே\nஅதேநேரம் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் கிளையொன்றை பலஸ்தீனில் அமைப்பதற்கும் அவர் நடவடிக்கை எடுத்தார். அக்கிளை 1946 ஆம் ஆண்டில் ஜமால் ஹுசைனி தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.\nஎன்றாலும் அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொடுத்து வந்த அழுத்தம் காரணமாகப் பலஸ்தீனை இரண்டாகப் பிரிப்பதற்கான தீர்மானத்தை அது வெளியிட்டது. இது 1947 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்றது. இதனை அறபுத் தலைவர்கள் எதிர்த்தனர்.\nஎன்றாலும் இமாம் பன்னா (ரஹ்) அவர்கள் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான பெரும் மா நாடொன்றை ஏற்பாடு செய்தார். அம்மாநாட்டில் சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, சூடான் உள்ளிட்ட பல நாடுகளின் இஸ்லாமிய அறி ஞர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இம் மாநாட்டிலும் இமாம் பன்னா (ரஹ்) அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை யொன்றை நிகழ்த்தினார்.\nஅதனைத் தொடர்ந்து பலஸ்தீனைப் பாதுகாப் பதற்கான உயர் சபையொன்றும் உருவாக்கப்பட்டது. அச்சபையில் இஸ்லாமிய அறிஞர்களும் உள்ளடக் கப்பட்டனர். இச்சபையின் ஊடாகப் பலஸ்தீனைப் பாதுகாப்பதற்கான பலவேலைத் திட்டங்கள் முன்னெ டுக்கப்பட்டன.\nஇவ்வாறான சூழ்நிலையில் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் திகதி நோன்பு பெருநாள் வந்தது. அத் தொழுகையின் பின்னர் அவர் பிரசங்கம் நி���ழ்த்தினார். அப்பிரசங்கத்தில் ‘பலஸ்தீன் எமது தாயகத்தின் இதயம். அது எமது பூமியின் இதயத் துடிப்பு.\nஎம் மூலதனத்தின் சாரம். எம் கூட்டுச் சக்தியின் மத்திய கல். அதனை வேறொருவருக்குத் தாயகமாக மாறு வதை நாம் எவ்வாறு அங்கீகரிக்க முடியும் அதுவும், எமக்கு (முஸ்லிம் களுக்கு) மிகக் கடுமையான எதிரி எனக் குர்ஆன் குறிப்பிடும் ஒரு நாடு (யூத நாடு) உருவாவதை நாம் எவ்வாறு ஏற்பது அதுவும், எமக்கு (முஸ்லிம் களுக்கு) மிகக் கடுமையான எதிரி எனக் குர்ஆன் குறிப்பிடும் ஒரு நாடு (யூத நாடு) உருவாவதை நாம் எவ்வாறு ஏற்பது’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அத்தோடு பலஸ்தீன் மீட்சிக்காக இடம்பெற்ற போராட்டத்திற்கும் கூட இவர் பங்களிப்பு செய்துள்ளார்.\nஇவ்வாறு பலஸ்தீன் மற்றும் அல்-அக்ஸா விவகாரத்திற்காக இறுதி மூச்சுவரை அயராது உழைத்தவர் தான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) ஆவார். அவர் 1949 ஆம் ஆண்டு பெப்ர வரி மாதம் 12 ஆம் திகதி ஷஹீதானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹுத்த ஆலா அன்னாரின் தவறுகளையும், பிழைகளையும் மன்னித்து அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸ் சுவர்க்கத்தை வழங்குவானாக\nShare the post \"இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)வின் பார்வையில் அல்-அக்ஸா\"\nபுத்தளம் ஸாஹிறாவின் 76 வது வருட பூர்த்தியை முன்னிட்டு கத்தாரில் உதைபந்தாட்டப் போட்டி\nபுத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் தோற்றம் – 5\nபுகையிரத பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்\nபுதிய வளாகத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை கொண்டாடியது விஞ்ஞான கல்லூரி\nஉள்ளக வீரர்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி தொடர் 2021\nNaviguys அமைப்பினால் ‘கத்னா’ சேவை முன்னெடுப்பு\nசிரச லக்ஷபதி ஷுக்ரா முனவ்வர் கௌரவிப்பு\nபுத்தளம் நகரசபையால் திண்மக்கழிவு முகாமைத்துவம் விஸ்தரிப்பு\nநுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2021-02-28T06:59:13Z", "digest": "sha1:5FESNYCKV3ASN2C774U5A5EOCIESJ5GH", "length": 6529, "nlines": 109, "source_domain": "www.thamilan.lk", "title": "கட்சித் தாவல்களுக்கு இரகசிய பேச்சு - கோட்டா - சஜித் தரப்புக்கள் மும்முரம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகட்சித் தாவல்களுக்கு இரகசிய பேச்சு – கோட்டா – சஜித் தரப்புக்கள் மும்முரம் \nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான அமைச்சர் ஒருவர் தீர்மானித்துள்ளார்.\nபிரதமர் ரணிலுக்கு நெருக்கமான – தென்மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைச்சரை பெரமுனவுக்குள் உள்வாங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும் அவற்றை சமாளிக்கும் முயற்சியில் மஹிந்த தரப்பு ஈடுபட்டு வருகிறது.\nஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்மாரை உள்வாங்குவதால் அது அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துமென மஹிந்த தரப்பு எம் பிக்கள் எதிர்ப்பு வெளியிடுவதாக தெரிகிறது.\nஇதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மூவரை தன்பக்கம் வளைத்துப் போட சஜித் தரப்பும் பேச்சுக்களை நடத்தியுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஊடாக இந்த பேச்சுக்கள் நடக்கின்றன.கடந்த சனிக்கிழமை நாடு திரும்பவிருந்த சந்திரிகா இவ்வார இறுதியில் நாடு திரும்பவுள்ளார்.அதன் பின்னர் அவர் சஜித் தரப்புக்கு ஆதரவளிக்கும் அரசியல் பிரமுகர்களை ஒன்றிணைப்பாரென சொல்லப்பட்டது.\nதோஷம் நீக்க சென்ற சிறுமியை அடித்துக் கொலை செய்த பூசகர்\nகலிபோர்னியாவில் காரில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண் (வீடியோ)\nசவூதி அரேபியா குறித்து நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nவடக்கில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று \nநாட்டில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் சர்வதேச நிபுணர் குழுவுடன் கலந்துரையாடல்\nதோஷம் நீக்க சென்ற சிறுமியை அடித்துக் கொலை செய்த பூசகர்\nவடக்கில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று \nநாட்டில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் சர்வதேச நிபுணர் குழுவுடன் கலந்துரையாடல்\nஇலங்கை அணியின் T20 தலைவராக எஞ்சலோ மெத்யூஸ் நியமனம்\nநாட்டின் இறக்குமதியை இடைநிறுத்தியமை தொடர்பில் ��ெளியான அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-02-28T06:21:37Z", "digest": "sha1:2LKCWGQ347AT2QOYTR7M4EVE3F3I373B", "length": 8011, "nlines": 86, "source_domain": "technicalunbox.com", "title": "மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதியை பற்றி போட்டு உடைத்த நடிகர் அர்ஜுன் தாஸ் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nமாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதியை பற்றி போட்டு உடைத்த நடிகர் அர்ஜுன் தாஸ்\nவிஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு தான் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன\nஇப்படி இருக்க இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக பேசிக்கொண்டிருக்கும்போது\nமாஸ்டர் டிரெய்லர் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்\nஅது என்னவென்றால் மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை 6 முறைக்கும் மேலாக நான் பார்த்துவிட்டேன் என்றும்,\nமேலும் இந்த டிரைலர் மரண மாஸ் ஆக உள்ளது, அதுமட்டுமில்லாமல் டிரெய்லர் ரிலீஸ் தேதியை\nஉறுதி செய்து விட்டார்கள் வெகு விரைவில் உங்களுக்கு அறிவிப்பு வரும் எனவும் அர்ஜுன் தாஸ் டிரைலரைப் பற்றி இந்த தகவலை அவர் கூறியுள்ளார்\nஇதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் யாருமே தற்பொழுது மகிழ்ச்சியுடன் டிரைலரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிடும் மீசையை முறுக்கு நாயகி, என்ன காரணம்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கெஞ்சும் இலங்கை கிரிக்கெட் வாரியம் →\nஅடுத்து ரஜினி விஜய் சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் லோகேஷ் கனகராஜ்\nஜூலை 19 ஞாயிறு தமிழ் டிவி நிகழ்ச்சிகள்\nஜூன் 6 சனிகிழமை இன்று டிவியில் உங்களுக்கு பிடித்த படத்தை பார்த்து மகிழுங்கள்\n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/mr-local-official-teaser/", "date_download": "2021-02-28T06:35:57Z", "digest": "sha1:ZG6OLY4Z7R236WQ5OLDDWACC3GTRM34P", "length": 10882, "nlines": 229, "source_domain": "www.colombotamil.lk", "title": "Mr.Local Official Teaser - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nபட்டாசு ஆலையில் நள்ளிரவில் வெடிவிபத்து: ஒரே நாளில் இரண்டாவது முறையாக விபத்து\nஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nபேராயர் மற்றும் கத்தோலிக்க எம்பிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு\nஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nPrevious articleபாகிஸ்தான் நடிகர், நடிகைகளுக்கு தடை: அதிரடி அறிவிப்பு\nNext articleமஹாவெவ விபத்து – பஸ் சாரதி கைது\nஅதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான ‘ஜகமே தந்திரம்’ டீசர்.\nநடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர்...\nசசிகுமாரின் ராஜவம்சம் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீடு\nஅழிந்துவரும் விவசாயத்தை காப்பாற்றும் விதமாகவும் அவற்றை அழிக்க முற்படும் காப்ரேட்டுகளுக்கு எதிராகவும் பல படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் ஒன்று தான் ராஜவம்சம் திரைப்படம். கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக கருத்து கூறும் திரைப்படமாக உருவாகியுள்ள ராஜவம்சம்...\nவெள்ளை யானை ட்ரைலர் வெளியீடு\nசமுத்திரக்கனி வைத்து சுப்ரமணியம் சிவா இயக்கியிருக்கும் திரைப்படம் வெள்ளை யானை. இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய வாழ்வில் விவசாயம் எவ்வளவு அழிந்து வருகின்றது என்பதை உணர்ந்தும் கதை தான்...\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\nதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\nதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/police-man-try-to-commit-suicide-till-not-married", "date_download": "2021-02-28T06:11:52Z", "digest": "sha1:4H3EFWUYQT3CKPZQ6RDMO7LYPCTIWUX2", "length": 6303, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "30 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கலையே..! மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற காவலர்..! - TamilSpark", "raw_content": "\n30 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கலையே.. மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற காவலர்..\n30 வயது கடந்தும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்ற விரகதியில் காவலர் ஒருவர் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்ச்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்���டுத்தியுள்ளது.\nமும்பையை சேர்ந்த 30 வயது கடந்த காவலர் ஒருவர் மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர் ஆனால் யார் சொல்லியும் அந்த நபர் கேட்பதாக இல்லை.\nஇதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். அதிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த நபரின் பாதுகாப்பிற்காக போலீசார் மெத்தை போன்ற அமைப்புகளை கீழே விரித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.\nபின்னர் அந்த காவலரின் நெருங்கிய நண்பர்கள் சிலரை வரவழைத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமார் மூன்று மணிநேரம் கழித்து அந்த நபர் கீழே இறங்கியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அவருக்கு தனிமனித பிரச்சனைகள் அதிகம் இருந்ததாக தெரிகிறது, அதனால்தான் இதுபோன்ற முடிவுக்கு அவர் சென்றுள்ளார் என கூறியுள்ளார்.\nசென்னைக்கு வருவதற்காக நடுவானில் பறந்த விமானம். பெண் பயணி திடீர் மாரடைப்பால் மரணம்.\nஉயர் அதிகாரிகள் மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற பெண்.\n யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள். கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு.\nகாதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.\n19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர்.\nப்பா.. தொகுப்பாளினி ரம்யாவா இது வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் அதுவும் எப்போ தெரியுமா\nபட்டு வேட்டியில் பாலாஜி, அழகிய புடவையில் ரம்யா வைரலாகும் ஜோடி புகைப்படம்\nவாத்தி கம்மிங்.. செம க்யூட்டாக குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்\nஅட.. இவரையும் விட்டு வைக்கலயா ரசிகர் கேட்ட கேள்வி சிரித்துக்கொண்டே ஷிவாங்கி சொன்ன பதிலை பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/husband-sets-ablaze-wife-over-family-problem-in-maduranthakam", "date_download": "2021-02-28T07:40:54Z", "digest": "sha1:QXEWUS5E5W6IQKKOZWB5NPKCKYONATK7", "length": 11738, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "கணவனின் சந்தேகத் தீயில் பலியான மனைவி; காப்பாற்ற முயன்ற மகள் உயிர் ஊசல் - மது���ாந்தகத்தில் கொடூரம்! | Husband sets ablaze wife over family problem in Maduranthakam", "raw_content": "\nகணவனின் சந்தேகத் தீயில் பலியான மனைவி; காப்பாற்ற முயன்ற மகள் உயிர் ஊசல் - மதுராந்தகத்தில் கொடூரம்\nமதுராந்தகத்தில் மனைவிமீது சந்தேப்பட்டு, தீவைத்து கணவர் கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தீயில் எரியும் தாயைக் காப்பாற்றவந்த மகளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. தன் கண்முன்னால் மனைவி, மகள் இருவரும் தீயில் எரிவதைப் பார்த்த கணவரும் தீக்குளித்தார்.\nசெங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, அச்சரப்பாக்கம், இரும்புலி காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (40). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்துவருகிறார். இவரின் மனைவி ஜீவா (38). இந்தத் தம்பதியருக்கு பவித்ரா (18) என்ற மகள் இருக்கிறார். இவர் உத்தரமேரூரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். ஜீவாவுக்கும் அவரின் கணவர் பார்த்திபனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.\nநேற்றிரவும் கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஜீவாவும் பவித்ராவும் தூங்கச் சென்றனர். ஆனால், பார்த்திபனுக்குத் தூக்கம் வரவில்லை. மனைவி மீதான ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ய பார்த்திபன் திட்டமிட்டார். அதற்காக அவர் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துவந்தார். தூங்கிக்கொண்டிருந்த மனைவி ஜீவா மீது மண்ணெண்ணெயை பார்த்திபன் ஊற்றினார். அதனால் கண்விழித்த ஜீவா, சுதாரிப்பதற்குள் தீவைத்தார் பார்த்திபன். ஜீவாவின் உடலில் தீ பரவியதும் அவர் அலறித் துடித்தார். அந்தச் சத்தம் கேட்டு பவித்ரா கண்விழித்தார்.\nதன் கண்முன்னால் அம்மா தீயில் கருகிக்கொண்டிருப்பதைப் பார்த்த பவித்ரா, அவரைக் காப்பாற்ற முயன்றார். அப்போது பவித்ராவின் மீதும் தீ பரவியது. இருவரும் தீயில் கருகத் தொடங்கினார். மனைவியும் மகளும் தீயில் எரிவதைப் பார்த்த பார்த்திபன், மனமுடைந்தார். பின்னர் அவரும் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அதனால் வீட்டுக்குள் மூன்று பேரும் தீயில் கருகினர்.\nசெங்கல்பட்டு: `கழுத்தை அறுத்து, கார் ஏற்றிக் கொலை' - மனைவியைக் கொடூரமாகக் கொன்ற டாக்டர்\nவீடு முழுவதும் புகை மூட்டமானது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ம��ன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஜீவா உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பவித்ராவும் பார்த்திபனும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇருவரின் உடல் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சரப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். ஜீவாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.\nஇது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மனைவி ஜீவா மீது பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஜீவா, நீண்ட நேரம் போனில் பேசிவந்ததாகச் சொல்கிறார்கள். அதை பார்த்திபன் கண்டித்திருக்கிறார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரமடந்து, மனைவியை தீவைத்து எரித்துக் கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. இது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/alankanallur-jallikattu-kannan-from-virattipattu-villag", "date_download": "2021-02-28T07:08:49Z", "digest": "sha1:OWOAFHWI3BFTDWA7KSQXGQDSK3JWYZH4", "length": 13810, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 12 காளைகளை தழுவி முதல் பரிசு பெற்ற விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த கண்ணன் ;அரசு வேலை வழங்க வலியுறுத்துவேன் ஜான்பாண்டியன் பேச்சு - Onetamil News", "raw_content": "\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 12 காளைகளை தழுவி முதல் பரிசு பெற்ற விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த கண்ணன் ;அரசு வேலை வழங்க வலியுறுத்துவேன் ஜான்பாண்டியன் பேச்சு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 12 காளைகளை தழுவி முதல் பரிசு பெற்ற விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த கண்ணன் ;அரசு வேலை வழங்க வலியுறுத்துவேன் ஜான்பாண்டியன் பேச்சு\nமதுரை 2021 ஜனவரி 17 ; உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 12 காளைகளை தழுவி முதல் பரிசு பெற்ற விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த கண்ணன் அவர்களுக்கு அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும்,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவரும் தமிழினவேந்தர் புரட்சியாளர் பெ.ஜான்பாண்டியன் வாழ்த்துக்கள் த��ரிவித்தார்.\nபின்னர் தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது போன்று தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து சகோதரர் கண்ணன் அவர்களுக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்துவேன் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன் உறுதியளித்தார்.\nஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கும் கொடுஞ்சட்டமான UAPA-வை திரும்பப் பெற மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை\nடெல்லியில் 61 நாளுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் ;அவர்களின் உரிமைகளை பறிப்பது தேசநலனுக்கு விரோதமானது நாட்டைக்காப்போம் அமைப்பு குற்றச்சாட்டு\nமதுரையில் நாட்டைக் காப்போம் அமைப்பு மகாத்மாகாந்தி நினைவு நாள் அனுசரிப்பு\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பாராட்டுச் சான்றும் வழங்கினார்.\nஇந்திய மீனவர்கள் நலனுக்கென தனி அமைச்சகம் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை\nமக்கள் கண்காணிப்பகம் சார்பில் உருவாக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு\nமு.க.ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்று ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேச்சு\nமதுரையில் அழகிரி ஆதரவாளர்களால் மதுரை பாண்டிகோயில் துவாரகா மண்டபம் நிரம்பியது.\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்கள...\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினர...\nதூத்துக்குடியில் பாக்ஸர் லெட்சுமணமூர்த்தி பயிற்சியில் 1மணி 52நிமிடத்தில் 9வயது ச...\n2021 தேர்தல் விதிமுறைகள் ;தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடை...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வ��ண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்ட...\nதூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொல...\nகுப்பைகளை தீவைத்து எரித்த தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனைக்கு ரூ.1இலட்சம் ரூ...\nதூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வ...\nதூத்துக்குடியில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்திற்க்காக 8 மரங்கள் வெட்டப்பட்டது, பழை...\nதூத்துக்குடியில் 8 மரங்கள் காணவில்லை, நீதி கேட்க நாதியில்லை,அரசியல்வாதிகள், சமூக...\nகொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு தனியார் கம்பெனியில் பம்ப...\nஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய தளம் (IRAD – Integrated...\nசிப்காட் பகுதியில் ஒருவர் கொலை - எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த சிப்காட் ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E2%80%A2%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-02-28T07:11:21Z", "digest": "sha1:BZCXUYDU2ZAOXLQ4X5QSSYQVCFO6XYGD", "length": 13982, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "• அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி சிங்கள இளைஞர்களும் இணைந்து அநுராதபுரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் - CTR24 • அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி சிங்கள இளைஞர்களும் இணைந்து அநுராதபுரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் - CTR24", "raw_content": "\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\n•\tஅரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி சிங்கள இளைஞர்களும் இணைந்து அநுராதபுரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து அநுராதபுரத்தில் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று நண்பகல் 12.00 மணியளவில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.\n“அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்”, “புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை உடனே நிறுத்து” என்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய தமிழ் பதாதைகளுடனும், சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பாதாதைகளை தாங்கிய வண்ணமும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் , முற்போக்கு கூட்டணி , அனுராதபுர விவசாய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.\nபோராட்டத்தின் போது வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தள்ளியதினால் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையே சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nPrevious Postஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை \"மைக்கல்\" சூறாவளி இன்று தாக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது Next Postஅரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் இலங்கை சனாதிபதி அதிலிருந்து நழுவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொர���னா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\nஒன்ராறியோவில் 1,185 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது\nஎடின்பரோ கோர்ட் (Edinborough Court ) பகுதியில் மகிழுந்து வீடு ஒன்றின் மீது மோதியுள்ளது\nஅ.தி.மு.க., கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள்\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பு\nசீனாவை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/3-5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-02-28T07:21:35Z", "digest": "sha1:JF5K2OGC5RG6JPPCIE2J3J7RHWWVW6IA", "length": 11572, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "3.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் - CTR24 3.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் - CTR24", "raw_content": "\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\n3.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும்\nபெப்ரவரி இறுதிக்குள் ஒன்ராரியோவுக்கு 3.5மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் (Christine Elliott) தெரிவித்துள்ளார்.\nசமஷ்டி அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த தடுப்பூசிகள் ஒன்ராரியோவை வந்தடைந்தததும், ஏற்கனவே திட்டமிட்டபடி விநியோகப் பணிகள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேநேரம், இதன்போதும் ‘முன்னுரிமை’ அடிப்படையிலேயே பொதுசுகாதார ஊழியர்கள் தடுப்பூசியை செலுத்துவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஅநீதிகளுக்கு தீர்வினைப் பெறுவதற்கான வழிமுறைகள் பல Next Postவிவாகரத்து செய்யும் நிலைமைகள் அதிகரிப்பு\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\nஒன்ராறியோவில் 1,185 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது\nஎடின்பரோ கோர்ட் (Edinborough Court ) பகுதியில் மகிழுந்து வீடு ஒன்றின் மீது மோதியுள்ளது\nஅ.தி.மு.க., கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள்\nசமத்துவ மக்கள் கட்ச�� தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பு\nசீனாவை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/author/ctr24/", "date_download": "2021-02-28T07:18:37Z", "digest": "sha1:W4UEWAS4R3MPQB4PRAUFD5ITL2W7EMFD", "length": 29555, "nlines": 379, "source_domain": "ctr24.com", "title": "CTR Canada, Author at CTR24 CTR Canada, Author at CTR24", "raw_content": "\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nசீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது 199...\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள்...\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக...\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்த...\nபிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒன்பது மருதத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்\nபிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒன்பது...\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்த���ர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக...\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nகொரோனா தொற்றுநோயை பரப்பக்கூடிய சட்டவிரோதமாக...\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில்...\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவிச் செல்வதைத் தடுப்பதற்காக...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே...\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nகண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு...\nரெயில்வே ஆஸ்பத்திரிகளில் 700 படுக்கைகள் கொண்ட கொரோனா ‘வார்டு’கள் தயார் – தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல்\nசென்னை, தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா...\nகொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...\nகொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துவருவதாக..\nகொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய...\nகொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாகத் தடைசெய்ய\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு...\nகொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.\nகொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை...\nலண்டன் முழுவதும் உள்ள பப்கள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் முதலான அனைத்தையும் மூடுவதற்கு உத்தரவிடப்படவுள்ளது.\nகொரோனா வைரஸ் வெடிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய...\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான...\nஅவசரகால நிலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nவரலாற்றில் இதுவரையிலும் இல்லாத வகையில், அவசரகால நிலை...\nநளினி விடுதலை செய்ய அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரை முழு விபரத்தையும் அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி விடுதலை செய்ய அரசு...\nஇலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்\nஇன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை...\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது\nகொரோனா வைரஸை சீனா வைரஸ் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலைப் பிற்போடுமாறு\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண...\nபுத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nபுத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்...\nமக்களின் மருத்துவப் பரிசோதனைகளை இராணுவக் கப்பல்களில் நடத்தவுள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனா வரைஸ் பரவிவரும் நிலையில் மக்களின்...\nகொரானா வைரஸ் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி\nகொரானா வைரஸ் தாக்கம் தொடர்பில் மற்றும் முன்னெச்சரிக்கை...\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் மன்னாரில் இருந்து\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் மன்னாரில் இருந்து அரச...\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் மட்டக்களப்பில் இருந்து\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் மட்டக்களப்பில்...\nஒன்ட்டாரியா முதல்வர் டக் போர்ட் (Doug Ford) அவர்களின் அவசர காலநிலை பிரகடனம்.\nஒன்ட்டாரியோ முதவர் டக் போர்ட் (Doug Ford) அவர்கள் ஆற்றிய அவசர காலநிலை...\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை,விடுமுறை மேலும் மூன்று நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக...\nதனது எல்லைகளை மூட கனடா தீர்மானித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில், அமெரிக்க...\nகட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கை நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது\nகட்டார், ப��்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை...\nஅடுத்துவரும் இரண்டு வாரங்கள் கொரோனா வைரஸ் அவதானத்துக்குரிய வாரங்களாக பிரகடனபடுத்தபட்டு பாரியளவில் தடுப்பு நடவடிக்கைகளை ,,\nவடமாகாணத்தின் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுதும்...\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டு பயணிகள் வருகை தருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டு பயணிகள் வருகை...\nகனடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்\nகனடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள் கொரோனா வைரஸ் பரவலை...\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இப்போது அத்தியாவசியமற்ற பயணத்தையும் மற்றவர்களுடனான தொடர்பையும் தவிர்க்க வேண்டும்\nபிரித்தானியாவில் உள்ள அனைவரும் கொரோனா வைரஸை எதிர்த்துப்...\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகும்\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு...\nதமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமேயானால் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்\nதமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க...\nபொது விடுமுறையை ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறும் அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை மூடுமாறும் கோரிக்கை\nபொது விடுமுறையை ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறும் அனைத்து...\nகொரோனா வைரசின் தாக்கம் மற்றும் அதன் வீரியம் குறித்து சீன மருத்துவர்கள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரசின் தாக்கம் மற்றும் அதன் வீரியம் குறித்து சீன...\nஐரோப்பா இப்போது தொற்றுநோயின் மையமாக உள்ளது\nஐரோப்பா இப்போது தொற்றுநோயின் மையமாக உள்ளது என்று உலக சுகாதார...\nகொரோனா வைரஸ் தொற்று நிலைவரத்தை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தைக் கூட்டி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என..\nபாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைவரத்தை...\nசட்டவிரோதப் படுகொலைகளை இலங்கை நிறைவேற்றியது-அமெரிக்கா சாடுகிறது\nஇலங்கை அரசால் சட்டவிரோதப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன....\nநீதிக் கேட்கும் வரைக்கும் போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது\nபாதிக்கப்பட்ட மக்கள் நீதிக் கேட்கும் வரைக்கும் போர்...\nகொரோனோ வைரஸ் காரணமாக பாடசாலைகள் அனைத்தும் ம���டப்பட்டதையடுத்து..\nகொரோனோ வைரஸ் காரணமாக பாடசாலைகள் அனைத்தும்...\nகனடா பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் மனைவி சோபி ஜெரேஜிக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் ..\nகனடா பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் மனைவி சோபி ஜெரேஜிக்கு கோவிட்-19...\nஅரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதையே மக்கள் விரும்புவார்கள்\nஅரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு...\nகொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அயர்லாந்துக் குடியரசில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பொது வசதிகள் மூடப்படுகின்றன.\nகொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அயர்லாந்துக் குடியரசில்...\nசர்வதேச சட்டத்தரணிகள் வந்து தங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் .\nஅரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது...\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறு���டை செய்து கின்னஸ் சாதனை\nஒன்ராறியோவில் 1,185 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது\nஎடின்பரோ கோர்ட் (Edinborough Court ) பகுதியில் மகிழுந்து வீடு ஒன்றின் மீது மோதியுள்ளது\nஅ.தி.மு.க., கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள்\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பு\nசீனாவை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/what-is-the-damage-caused-by-the-storm-the-central-committee-is-coming-tomorrow/", "date_download": "2021-02-28T05:53:29Z", "digest": "sha1:X2RE3YGPVUAPV2QJ7Y6UG2R7BHIF3KQT", "length": 6952, "nlines": 123, "source_domain": "dinasuvadu.com", "title": "புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன ? நாளை வருகிறது மத்திய குழு", "raw_content": "\nபுயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன நாளை வருகிறது மத்திய குழு\nநிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வரும் நிலையில் , சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது.\nஅதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கடந்த 26 ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது.இதன் விளைவாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.ஆகவே ,தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டது.பின்னர் நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.\nஇதனிடையே நிவர் புயல் சேதங்களை கணக்கிட நாளை தமிழகம் வருகிறது மத்திய குழு.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு. 4 நாள் பயணமாக வரும் மத்திய குழு, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை மதியம் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது.பின்பு,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் புயல் சேத விவரங்களை மதிப்பிடுகின்றனர்.\nதொகுதி பங்கீடு தி.மு.க தீவிரம்..\nரூ.8 கோடிக்கு விலை போன ‘சுல்தான்’. தொலைக்காட்சி உரிமையை வாங்கிய பிரபல டிவி சேனல்.\nகாதலாவது கடலெண்ணெய்யாவது ஐஸ்வர்யா மேனன் ஓபன் டாக்…\nகூட்டணியில் தீவிரம் காட்டும் அதிமுக., பாமகவை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த அமைச்சர்கள்.\nதொகுதி பங்கீடு தி.மு.க தீவிரம்..\nரூ.8 கோடிக்கு விலை போன ‘சுல்தான்’. தொலைக்காட்சி உரிமையை வாங்கிய பிரபல டிவி சேனல்.\nகாதலாவது கடலெண்ணெய்யாவது ஐஸ்வர்யா மேனன் ஓபன் டாக்…\nகூட்டணியில் தீவிரம் காட்டும் அதிமுக., பாமகவை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த அமைச்சர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1006590/amp?ref=entity&keyword=road%20blockade", "date_download": "2021-02-28T07:13:50Z", "digest": "sha1:UCDUREHIUUZ5ZSCBSDWCTPOOYIMCSPBD", "length": 9953, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "வேளாங்கண்ணி சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் | Dinakaran", "raw_content": "\nவேளாங்கண்ணி சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்\nநாகை,ஜன.13: வேளாங்கண்ணியில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்யாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர். புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு உள்ளூர், வெளியூர்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் செல்லும் பிரதான சாலை கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாகவே உள்ளது. பல முறை வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வேளாங்கண்ணி நுழைவு வாயிலில் இருந்து வேளாங்கண்ணி பேராலயம் செல்வதற்குள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.\nஇந்நிலையில் இந்த சாலையை சீரமைக்காத வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக சார்பில் வேளாங்கண்ணி முச்சந்தி சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்க��� கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயலாளர் மரியசார்லஸ், பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ் மற்றும் கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது சேதமடைந்த சாலையை சீர் செய்யாத பேரூராட்சி நிர்வாகம், அதிமுக அரசு ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் 300 பேரையும் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2011/12/04/helping-the-stranger/", "date_download": "2021-02-28T07:17:06Z", "digest": "sha1:PEOFF23ZDGSAC6A4PYNAF4OHUCIXB467", "length": 14996, "nlines": 92, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Helping the stranger – Sage of Kanchi", "raw_content": "\nஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மடத்துக்கு வந்து சேர்ந்த புதிது.\nஒரு முறை, காஞ்சி பரமாச் சார்ய ஸ்வாமிகளும், ஜயேந்திரரும் புதுக்கோட்டையை அடுத்துள்ள இளையாற்றங்குடி எனும் கிராமத்தில் தங்கியிருந்தனர்.\nபரமாச்சார்யாளின் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களையும் ஜயேந்திரரே செய்வது வழக்கம். ஜயேந்திரருக்கு நியாய சாஸ்திரம் விஷயமாகச் சொல்வதற்கு ஆந்திராவில் இருந்து மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி என்ற பண்டிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.\nமாண்டரீக வேங்கடேச சாஸ்திரி, வித்வான் மட்டுமல்ல; பரம்பரை தனவந்தரும்கூட. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் ஏறினார். அவர், திருமயம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து இளையாற்றங்குடிக்குச் செல்ல வேண்டும்.\nஆனால், வேங்கடேச சாஸ்திரிக்குத் தமிழ் தெரியாது. சாஸ்திரிகள் பயணித்த அதே பெட்டியில் வைதீக ஆசாரத்துடன் கூடிய வேறு ஒருவரும் பயணித்தார். அவரைக் கண்டதும், ‘இவரும் இளையாற்றங்குடி மடத்துக் குத்தான் செல்கிறார் போலும்’ என்று எண்ணிய வேங்கடேச சாஸ்திரி மெள்ள அவரை அணுகி, வட மொழி யில் பேச ஆரம்பித்தார்.\nஇளையாற்றங்குடியில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் தங்கியிருப் பது பற்றியும் பெரியவாளின் அழைப்பின் பேரில், தான் அங்கு செல்வதையும் விவரித்தார்.அத்துடன், ”தமிழ் மொழியோ… தமிழகத்தில் உள்ள ஊர்களைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. தாங்கள் உதவ வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.\nஆனால், அந்த வைதீக- ஆசார ஆசாமி, தனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாகக் கூறியது டன், வேறு ஓர் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். இதைக் கண்டு, மேலும் பேச்சை வளர்க்கவோ, தனக்கு உதவவோ அந்த ஆசாமிக்கு விருப்பம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி.\nஇதையடுத்து, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பெயர்ப் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருப் பதைப் படித்து, அந்தந்த ஊர்களின் பெயர்களைத் தெரிந���து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி. திருமயம் ரயில் நிலையம் வந்ததும் அங்கு இறங்கிக் கொண்டவர், ஒருவழியாக இளையாற்றங்குடிக்கு வந்து சேர்ந்தார்.\nஸ்ரீமடத்துக்கு வந்த வேங்கடேச சாஸ்திரிக்கு அதிர்ச்சி ரயிலில் பயணித்த அதே வைதீக- ஆசார ஆசாமியும் அங்கு இருந்தார். மடத்தில் இருந்தவர்களிடம் அந்த ஆசாமியைச் சுட்டிக்காட்டி வேங்கடேச சாஸ்திரி விசாரித்தபோது, ”இவர் ஸ்ரீமடத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்” என்று தெரிவித்தனர்.\nஇதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி மிகவும் வேதனை அடைந் தார். ‘இவரிடம் பொன்- பொருளா கேட்டோம். வாய் மொழியாக ஒரு உதவிதானே கேட்டோம். மடத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவர், இப்படி இருக்கிறாரே’ என்று வருந்தினார் வேங்கடேச சாஸ்திரி.\nஅவரின் முக வாட்டத்தைக் கண்டவர்கள், அதற்கான காரணத்தைக் கேட்டனர். சாஸ்திரியும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை மன வருத்தத்தோடு விவரித்தார். உடனே அங்கிருந்த ஒருவர், வேங்கடேச சாஸ்திரியை அழைத்துக் கொண்டு, நேரே மகா பெரியவாளிடம் சென்றார்.\nஅப்போது, மகா பெரியவாள் அங்குள்ள குளத்தில் இறங்கி நீராட தயாராகிக் கொண் டிருந்தார். அவருடன் மடத்து ஆட்களும் பக்தர்கள் பலரும் இருந்தனர். இவர் களைக் கண்டதும் ‘என்ன விஷயம்’ என்பது போல் பார்த்தார் மகா பெரியவாள்.\n‘இத்தனை பேர் இருக்கும்போது எப்படிச் சொல்வது’ என்று இரு வரும் தயங்கி நின்றனர். ஆனால் பெரியவா விடவில்லை. வந்த விஷயத்தைச் சொல்லும்படி வலியுறுத்தினார். வேறு வழி யின்றி, அனைத்தையும் விவரித் தார், சாஸ்திரியைக் கூட்டி வந்தவர்.\nஇதைக் கேட்டதும் மகா பெரியவாளின் முகம் மலர்ந்தது. ”புகார் புரிகிறது. நமது மடத்துக்கு நம் அழைப்பின் பேரில் பாடம் சொல்ல வந்திருப்பவர் இவர். இவருக்கு, நமது மடத்தில் முக்கிய பதவியில் உள்ள ஒருவரே உதவ மறுத்துட்டார் என்பதுதானே வருத்தம் இந்தச் சிறு உதவியைக்கூட செய்ய மனசில்லாமல், இவ்வளவு மோசமானவராக இருக்கிறாரே என்றுதானே நினைக்கிறாய் இந்தச் சிறு உதவியைக்கூட செய்ய மனசில்லாமல், இவ்வளவு மோசமானவராக இருக்கிறாரே என்றுதானே நினைக்கிறாய் ஆனால், எனக்கு என்னவோ… அவரைப் போல நல்லவரே இல்லை என்றுதான் தோன்றுகிறது” என்று சொல்லி நிறுத்தினார் மகா பெரியவாள்.\nஇதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி, புகார் தெரிவித்த ஆசாமி உள்ளிட்ட அனைவரும் எதுவும் புரியாமல் மகா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஆனால் அவரோ புன்னகைத்தபடி, ”வேறொண்ணுமில்லே… நம்ம பண்டிதரை (வேங்கடேச சாஸ்திரி) வேறு ஒரு ரயில் நிலையத்தில், ‘இதுதான் திருமயம்’ என்று இறக்கி விடாமல், ‘எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா” என்றார் மகா பெரியவாள்.\nஇதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கண்களில் நீர் மல்க, மகா பெரியவாளை நமஸ்கரித்தனர். ‘இது போல் உலகத்தைப் பார்க் கிற பக்குவத்தை எங்களுக்கும் அருளுங்கள்’ என்று வேண்டினர்.\nஇதுபோல நாமும், எல்லோரையும்- எல்லாவற்றையும்… நல்லவர்களாக- நல்லவை யாகவே பார்க்கக் கற்றுக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான் இல்லையா\nவெள்ளிச் சொம்பில்… குங்குமப் பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-28T07:13:22Z", "digest": "sha1:DPK52ZVWKJAMQUD3BFXP3H5JOL3T4LGP", "length": 3346, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "சட்டிக்குள் தலையை விட்டு மாட்டிகிட்டு தத்தளித்த சிறுத்தை … வைரலாகும் காணொளி !! – NEWZDIGANTA", "raw_content": "\nசட்டிக்குள் தலையை விட்டு மாட்டிகிட்டு தத்தளித்த சிறுத்தை … வைரலாகும் காணொளி \nசட்டிக்குள் தலையை விட்டு மாட்டிகிட்டு தத்தளித்த சிறுத்தை … வைரலாகும் காணொளி \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious மீனவர்கள் படகில் மாட்டிய ராட்சத மீன்… மீண்டும் கடலில் விட எவ்ளோ கஷ்ட படுறாங்க \nNext நீங்கெல்லாம் எங்கடா இருந்து வரீங்க … சிரிச்சு வயிறு வலிச்சா நாங்க பொறுப்பில்லை …\n“திருடிட்டு எவ்ளோ திமிரா ஊர் மக்களை மிரட்டுறானுங்க… ஜெயிலில் இருந்து வெளியே வந்த உடன் சம்பவம் செய்வானாம் \n“மாடு இல்ல என்பதற்காக இவங்கள வச்சா டா ஏர�� உழுவீங்க \n“ரோடு போடும் சூப்பர் மெஷின் ஒருமணி நேரத்தில ஒரு தெருவுக்கு ரோடு போட்டு முடிச்சிடலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/1914", "date_download": "2021-02-28T06:11:44Z", "digest": "sha1:3B6GZRR23GZJZZJRQURLYWKC6QK5S6YC", "length": 5229, "nlines": 120, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "அருள்திரு ஆன்மிக குருவின் மணிவிழா- 2001 - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விழாக்கள் அருள்திரு ஆன்மிக குருவின் மணிவிழா- 2001\nஅருள்திரு ஆன்மிக குருவின் மணிவிழா- 2001\nPrevious articleயாரோ அவர் யாரோ\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 81 அவதார பெருவிழா\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nகருவறக்குள் அன்னை ஆதிபராசக்தி வந்து அமர்ந்த தினம் – 25.11.1977\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-10/", "date_download": "2021-02-28T06:18:14Z", "digest": "sha1:WCJYWO3TJSTZ3SVPWOLHBSDVJEVKJDRM", "length": 47561, "nlines": 386, "source_domain": "www.smtamilnovels.com", "title": "கனவு 10 | SMTamilNovels", "raw_content": "\nவண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிய கௌசியின் கண்ணீர் நிற்கவே இல்லை..\nவந்தவளை ரோட்டில் போகும் வண்டியின் பின் உட்கார்ந்திருக்கும் சிலர்\nகவனித்துக்கொண்டு தான் சென்றனர். ஆனால் எதை உணரும் நிலையிலும்\nஏனோ நான்சியின் மேல் கோபம் வரவில்லை.. ஆனால் விக்னேஷிடம் சொல்லவே முடியாமல் போயிற்றே என்ற\nவேதனை மிகுதியாய்த் தெரிந்தது. அதுவும் விக்னேஷ் நான்சியின் கையை\nஉரிமையாய்ப் பிடித்தது கண் முன் நின்றது..\nதன் சிந்தனைகளிலேயே உழன்று கொண்டு வண்டியை ஓட்டியவள் ரோட்டில் இருந்த சிறு குழியைப் பார்க்கத்\nதவறிவிட்டாள். வண்டியை விட்ட வேகத்தில் ஸ்கிட் ஆக எப்படியோ சமாளித்து பாலன்ஸ் செய்ய ஸ்கூட்டி ஆப்\nஆகிவிட்டது. வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்து தோற்றவள் தள்ளிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.\nவழிமுழுதும் கண்ணீர் ச���ந்திக் கொண்டே வந்தவள் தன் வீட்டுத் தெருக்குள் நுழையும் போது பேய்மழை பெய்ய\nஆரம்பித்தது. வீட்டிற்குள் நுழைந்து வண்டியை நிறுத்திக் கொண்டு இருந்தவளுக்கு சமையல் அறை ஜன்னலின் வழியாகத் தன் தந்தையின்\nகுரல் கேட்டது.. கூடவே சுமதி ஜெயாவின் குரலும். பெய்யும் மழையில் அரைகுறையாகக் கேட்க ஜன்னலின் அருகில் சென்று நின்றாள் கௌசிகா.\n“ஏன்ணா.. ஏன் இப்படி நினைக்கறீங்க\nஅழகுக்கும் அந்தக் குடும்பம் தான் குடுத்து வச்சிருக்கணும்.. நகை எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க.. நாங்க எல்லாம் இருக்கோம்ல” என்று ஜெயா ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.\n“அதெல்லாம் வேண்டாம் ஜெயா.. என் பொண்ணுக்கு நான் தான் எல்லாம் செய்யணும்.. சேமிப்பு நிறையவே இருக்கு.. கோமதியின் (கௌசியின்\nஅன்னை) நகையும் இருக்கு.. எப்படியும் 50 பவுனாவது போட்டு அனுப்ப வேண்டாமா.. இப்போதைக்கு முதலில்\nவாங்கிய ஒரு இடம் இருக்கு அதை விற்கலாம்-ன்னு இருக்கேன்” என்று பேசிய தந்தையின் குரல் கேட்டு\nகௌசிக்கு சரம் சரமாய் நீர்\nகல்யாணமே இப்போது வேண்டாம் என்று சொல்லி விடலாம் என்ற முடிவோடு வந்த கௌசி தன் தந்தையும் அத்தைகளும் நடத்திய உரையாடலைக் கேட்டு அதிர்ந்து நின்றாள். பேசாமல் உள்ளே சென்று நிறுத்தச் சொல்லலாமா என்று எழுந்த\nஎண்ணத்தில் விழுந்த மணலாய் மேலும் சில உரையாடல்களைக் கேட்டாள்.\n“அண்ணா.. இடமெல்லாம் எப்போதுமே நமக்கு ஒரு காலத்துல யூஸ் ஆகும்..\nஅதப் போய் விக்கணுமா.. அதுவும் இல்லாம அண்ணி இருந்தப்போ நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாங்கியது..\nஅண்ணி நியாபகம் வரும் போதெல்லாம் அங்க போயிட்டு வருவீங்க.. அதைப் போய் விக்கணுமா அண்ணா\nசுமதியின் குரல் அங்கலாய்ப்பாய் கேட்டது.\n“நாங்க நம்ம கௌசிக்கு பண்ண மாட்டோமா அண்ணா\n“சுமதி.. ஜெயா.. நீங்க இரண்டு பேரும் முதல்ல ஒன்னப் புரிஞ்சுக்கோங்க.. இடம்\nஇருந்தா யூஸ் ஆகும் தான் பிற்காலத்தில்.. ஆனால் என் பெண்ணை மிஞ்சியது\nஎனக்கு எதுவும் இல்லை.. உன்\nஅண்ணியே இருந்திருந்தாலும் இதைத் தான் சொல்லியிருப்பாள் சுமதி..” என்று தெளிவானக் குரலில் தங்கைகளைப் பார்த்துப் பேசியவர் “அதுவும் இல்லாமல்\nசின்ன வயதில் இருந்து ஒருவர் முகம் சுளிக்க நடக்காதவள் என் பொண்ணு. எனக்கு உன் அண்ணிக்கு அப்புறம் ஒரே\nநிம்மதி அவதான்.. என் மகாலட்சுமி கூட.. அப்படிப் பட்டவளை மனசு நிறைய\n“சரி அண்ண��.. அவ தான் நைட்\nஅவளோட முடிவைச் சொல்றேன்னு சொல்லி இருக்காளே.. வந்து என்ன\nசொல்றான்னு பாப்போம்” என்று சுமதி சொன்னார்.\n“என் பொண்ணு எனக்கு சாதகமான முடிவைத் தான் எடுப்பாள்” என்று வரதராஜனின் நம்பிக்கையான குரல் ஒலிக்க வெளியே நின்றிருந்த கௌசி\nஅழுகை தாங்கமாட்டாமல் வெளியே வர வீட்டிற்குள் வேகமாக நுழைந்து தன்\nஅறைக்குள் ஓடினாள்.. அதற்குள் கௌசியைப் பார்த்துவிட்ட ஜெயா அவள்\n“கௌசி நில்லு” என்று பின்னாடியே ஜெயா போக அறைக்குள் புகுந்து கதவை\nஜெயாவின் குரலைக் கேட்டு கௌசி வந்துவிட்டாள் போல என்று சமையல் அறையில் இருந்து வெளியே வந்த\nசொன்னதைக் கேட்டுப் பதறிவிட்டனர். “கௌசிமா கதவைத் திற…” என்று\nவரதராஜன் போய் கதவைத் தட்டினார்.\n“அப்பா.. ப்ளீஸ் ப்பா.. நான் கொஞ்ச நேரம் தனியாக இருக்கனும்.. யாரும்\nபயப்படாதீங்க.. நானே கொஞ்ச நேரம் கழித்து வெளில வந்திருவேன்” என்று கௌசி அழுகுரலிலேயே பேச வரதராஜன் கலங்கினார்.\nஅங்கு அறையின் முன் நின்று எந்தப் பயனும் இல்லை என்று எண்ணிய மூவரும்.. வந்து சோபாவில் அமர்ந்தனர்.\nகௌசி அழுது இதுவரை ஒருத்தருமே பார்த்ததில்லை. சிணுங்குவாளே தவிர அழுக மாட்டாள். அப்படி இருப்பவள் இப்போது எதற்கு அழுகிறாள் என்று வரதராஜன், ஜெயா, சுமதி ஆகியோரின்\nகௌசிக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.. அப்பாவிற்குத் தன் மேல் நம்பிக்கை என்று தெரியும்..\nஆனால் எவ்வளவு நம்பிக்கை என்று இன்று தான் தெரிந்துகொண்டாள்.\nஆனால் விக்னேஷை மறப்பது என்பது அவளுக்கு சாத்தியமே இல்லாதக் காரியம். மறுக்க முடியாத உண்மையும்\nகூட. இரண்டிற்கும் இடையில் சிக்கித் தவித்தாள் கௌசிகா..\nசந்தோஷத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பா முக்கியம் தான்.\nஆனால் அதற்காக விக்னேஷை நினைத்துக் கொண்டு இன்னொருவனை\nஎப்படி மணப்பது என்று நினைக்கும் போதே கௌசியின் உடல் கூசியது. தன் நினைவுகளிலேயே அழுதழுது கரைந்தாள். அதுவும் நான்சி தன்னைப் பார்த்த “பார்த்தாயா.. கடைசியில்” என்ற பார்வையில் கௌசியின் மனமும் முகமும்\nசுருங்கிவிட்டது தான். இனி “விக்கா” தனக்கில்லை என்பதை அவளால்\nஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அழுகை\nபெசன்ட் நகரில் இருந்து அடையார் வந்து சேர்ந்த விக்னேஷ் நேராக வீட்டிற்குள்\nபுகுந்தான்.. பைக்கில் வந்ததால் சீக்கிரமே ஜீவா மதியை வி��� முன்னால்\nவந்து சேர்ந்தான். வீட்டிற்குள் தொப்பலாக நனைந்து வந்தவனை ஹாலில்\nஉட்கார்ந்திருந்த மூவரும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.\n” என்றுத் தன் சட்டை ஸ்லீவ்சை மடித்தபடி கேட்டான் விக்னேஷ்.\n“ஏன் விக்கி.. உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்னையா\n“அதெல்லாம் இல்ல.. அவ எங்கே மாமா” என்று கண்கள் இடுங்கக் கேட்டான்.\n“விக்னேஷ் நாங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முதலில்” என்று சுமதி\nவிக்னேஷை அதட்ட விக்னேஷ் முகம் இறுகினான்.\n“என்ன ஆச்சு விக்னேஷ்.. அவ\nஅழுதுகிட்டே வந்தா” என்று ஜெயா கௌசிகா வந்தது… கதவை சாத்தியது என அனைத்தையும் சொல்லி முடித்தார்.\n“உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்சினையா\n” என்று சுமதி விசாரித்தார்.\n“அம்மா.. நாங்க என்ன சின்னக்\n சண்டை போட்டுக் கொண்டு அழ.. எப்போதுமே மூனு பேரும்\nஉங்க கிட்ட சண்டைன்னு வந்து\nதயங்கியவன் அப்படியே நிறுத்தினான். தான் காதல் என்று சொன்னால் தன்\nநினைத்தான்.. ஜீவா சொன்னபோதே முதலில் எதிர்த்தவர்கள் ஜீவாவின்\nபிடிவாதத்திலும் மதியின் குணத்திலும் தான் ஒப்புக் கொண்டதே.. என்றெல்லாம்\nநினைத்தவன் “ஒரு குட்டி மிஸ் அண்டர் ஸ்டான்டிங்” என்று முடித்தான்.\nஅவன் பேசவும் ட்ராபிக்கில் மாட்டியிருந்த ஜீவாவும் மதியும் காரில் வந்து இறங்கவும்\n“இன்னிக்கு கௌசிகிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசினேன் விக்னேஷ்.. அவள்\nஅழுது கொண்டு வந்ததும் காதல்ன்னு இருக்குமோன்னு கற்பனை எல்லாம்\nசெஞ்சுட்டேன்” என்று பெருமூச்சை விட்டார் வரதராஜன்.\nஉள்ளே வந்த ஜீவாவும் மதியும் என்ன நடந்தது என்று தெரியாமல் நாம் வாய்விட\n“அவ இன்னும் ரூமில் தான் இருக்காளா” என்று கேட்டபடி நகர்ந்தவன் கௌசியின்\nரூம் முன்னால் நின்று கதவைத்\n“கௌசி கதவைத் திற” என்றான் விக்னேஷ் அறைக் கதவைத் தட்டியபடியே.\n“கௌசி” என்று மறுபடியும் கதவைத் வேகமாகத் தட்ட சுவற்றில் மோதியது\n“கௌசி” என்று பொறுமை இழந்து கதவை இடியெனத் தட்டியவன் “இப்போ நீ கதவைத் திறக்கல-ன்னா நான்\nஉடைத்து விடுவேன்” என்று விக்னேஷ் குரலை உயர்த்திச் சொன்னான்.\n“கௌசி…” என்று கதவை இடிக்கத் திரும்பியவன் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு நின்றுவிட்டான்.\nஒவ்வொன்றும் கௌசியின் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது. அழுது கொண்டே படுத்திருந்தவள் அவன்\nஅப்பாவும் அத்தைகளையும் கேட்கும் கேள்விகளுக்கு நன்றாக சமாளிப்பதைக்\nகேட்டு இன்னும் கண்களில் இருந்து கண்ணீர் மணிகளை விட்டாள். ஜீவாவும் மதியும் வந்ததும் நன்றாகவே\nவிக்னேஷ் வந்து கதவைத் தட்ட\nஅவளுக்குத் திறக்கவே தோன்றவில்லை.. தன் பெட்டில் படுத்திருந்தவள் அவன்\nகதவைத் தட்டி தன் பெயர் சொல்லிக் கூப்பிடவும் தன் தலையணையில்\nபுதைந்தபடி கண்ணீர் விட்டாள். அவன் மீண்டும் மீண்டும் கதவைத் தட்டவும் அவளுக்குக் கதவைத் திறக்கத்\nதோன்றினாலும் அவன் முகத்தை எதிர்கொள்ள முடியாது என்பதால் எழுந்து\nஉட்கார்ந்து அப்படியே தன் அறைக் கதவை வெறித்தாள். இறுதியில் அவன் கதவை உடைப்பேன் என்று மிரட்டவே\n‘செய்தாலும் செய்துவிடுவான்’ என்று கதவின் லாக்கை மட்டும் திறந்து தன் கட்டிலில் போய் அமர்ந்துவிட்டாள் கௌசிகா.\nகதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த விக்னேஷ் கதவை இழுத்து சாத்தி மூடி லாக் செய்தான்.\n” என்று அழுத்தமானக் கேள்வியோடு கௌசியின்\nஅமைதியாக கண்ணீர் சிந்தியபடியே எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள் கௌசிகா.. என்ன சொல்லுவது என்று\nகண்டு எரிச்சல் உற்றவன் “இங்கே பார்” என்றான்.\nஉட்கார்ந்திருந்தவளின் கன்னத்தை அழுத்தமாகப் பற்றித் தூக்கியவன் “உனக்கு இப்போ என்ன பிரச்சனை\nகௌசி சொல்லு” எனக் கேட்டான்.\nஅவனைக் கட்டிப்பிடித்து நான் உன்னைத் தான் காதலிக்கிறேன் என்று சொல்லு என்று கதறிய மனதை அடக்கியவளின்\nகண்களில் மனதின் வலி தாளாமல் கண்ணீர் வந்தது. கன்னங்களில் வழிந்த\nகண்ணீர் கௌசியைப் பற்றி இருந்த விக்னேஷின் கையில் விழ விக்னேஷின் கைகள் தானாகக் அவளின் கண்ணீரை விட்டது. அவள் அழுதே பார்க்காதவன்\nஇன்று அவள் இப்படி கண்ணீர்\nவிடுவதைப் பார்க்க அவனின் மனம் ஏனோ சோர்ந்தது உண்மைதான்.\nஅவள் அருகில் உட்கார்ந்த விக்னேஷ் அவளின் கண்களை அழுத்தித்\nதுடைத்தான். அவளின் கைகளைப் பற்றி “என்னாச்சு கௌசி.. ஏன் அழறே..” என்று கேட்டான் அவளின் கைகளை\nபற்றியபடி.. ஏனோ அவன் நான்சியின் கையைப் பற்றியது நினைவு வர கௌசி\nஅவன் கைகளில் இருந்து தன் கையைத் தானாக விடுவித்தாள்.\n“ஏன் விக்கா.. என்கிட்ட மறச்ச” என்று தன் மனதில் எழுந்த முதல் கேள்வியைக் கேட்டாள்.\nபதில் பேசாமல் இருந்தவனிடம் “நான் ஸ்கூல்ல பண்ணின மாதிரி ஏதாவது பண்ணி உங்களை பிரிச்சிடுவேன்-னு\n என்று தன் மனதில் நினைத்தை விக்னேஷின் முகத்த��ப்\nபார்த்து நீர் தேங்கிய விழிகளுடன் கேட்க\n“சொல்லு விக்கா.. அதை நினைச்சுத் தானே என்கிட்ட மறச்ச” என்று அவன் தோளைப் பிடித்து இழுத்துக் கேட்கவிக்னேஷ் அவளையே பார்த்தபடி பதில் பேச முடியாமல் இருந்தான்.\n“கௌசி ப்ளீஸ் அழறதை பர்ஸ்ட் நிறுத்து..” என்று கண்களை இறுக மூடிச்\n“அவ்வளவு கேவலமாக எல்லாம் நான் நடந்துக்க மாட்டேன் விக்கா” என்று\nஎங்கோ பார்த்துச் சொல்ல விக்னேஷும் எழுந்தான்.\n“ஆமாம் கௌசி.. உன்கிட்ட மறச்சேன் தான்.. அதுக்கு இரண்டு காரணங்கள்\nஇருக்கு.. பர்ஸ்ட் நீ என் மேல ரொம்ப பொசஸிவ்.. நீ ஒத்துக்கொள்ளவில்லை\nஎன்றாலும் அதான் உண்மை கௌசி.. இரண்டாவது நான்சி வெளில தெரிய வேண்டாம் என்றாள். அவள் வீட்டில்\nதெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று..” விக்னேஷ் பேசிக்கொண்டிருக்க\n“இன்று நீ அவ வீட்டுக்க போவறக்கு மட்டும் சம்மதித்து விட்டாளாக்கும்” என்று\nவெடுக்கெனக் கேட்டாள். அவளின் மனதில் நான்சியின் மேல் இருந்த வெறுப்பை அப்படியே வெளியே\n“கௌசி….” என்று விக்னேஷ் அதட்ட “என்னிடம் எவ்வளவு பொய்.. இப்போது கூட என்னிடம் சண்டைக்கு நிற்கிறாய் இல்லை” என்று அழுதாள். அவளிற்காக\nதன்னை அதட்டுகிறான் என்று அவளிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.\n“கௌசி.. இதே உன்னைப் பற்றி நான்சி தப்பாக நினைத்துச் சொன்னாலும் நான் அவளையும் அதட்டியிருப்பேன் டி.. ஆனால் நீ சொன்ன பாரு… உன்னை\nகேவலமாக் நினைச்சுன்னு.. அப்படி ஒரு நாள் கூட நினைத்தது இல்லை டி..\nநான் முன்னாடி சொன்ன இரண்டு ரீசன் தான்டி உண்மை” என்றவன் அவளின்\n“என்னடி உன்னை நான் அப்படி\n அவ்வளவு தான் நீ என்னப் பத்தி நினைச்சதா” என்று கேட்க அப்படியே நின்றாள்.\n“அதுவும் இல்லாமல் எனக்கு நான்சியை ரொம்ப பிடிச்சிருக்கு கௌசி.. அவளோட ஹோம்லினெஸ்.. என்னைக் கேர் பண்ற விதம்.. அடக்கமா அமைதியா இருக்கிறது..” என்று விக்னேஷ் பேசப்பேச கௌசிக்கு மனம் விம்பியது. அவன் சொன்ன அனைத்து குணங்கலும்\nகௌசிக்கு எதிரானது. ஆனால் அவன் சொன்ன கேர் மட்டும் நான்சியை விட கௌசியிடம் அதிகமாகவே இருந்தது.\nஅதை விக்னேஷ் தான் உணரவில்லை.\n“நான் அப்படி அடக்கமாக இருந்திருந்தா என்னையும் பிடித்திருக்குமா உனக்கு”\nஎன்று கேட்க என்னிய நாவை\n“சரி கௌசி… உன் கல்யாணத்தைப் பத்தி\n“எனக்கு கல்யாணம் வேண்டாம் இப்போ” என்றாள் கௌசிகா சுவற்றை\n“ஏன் வேண்டாம்… யாரையாவது லவ் பண்றையா” என்று அவளைக் கூர்ந்து பார்த்துக் கேட்க கௌசிகா அவனை\nமுறைத்தாள். உன்கிட்டையே எப்படிடா உன் பெயரை சொல்லுவேன் என்று கௌசியின் மனம் ஊமையாய் அழுதது.\nதன் மனதில் இருந்ததை மறைத்தவள் “அப்படி இருந்திருந்தா உன்னைப் போல மறைத்திருக்க மாட்டேன்” என்று முறைத்தபடியே கௌசிகா சொல்ல விக்னேஷ் சிரித்தான்.\n சரி உனக்கு எப்போது எல்லாம் தோணுதோ பண்ணு.. நான் எதுவும் சொல்லலை…” என்றவன் “கல்யாணம் ஏன் வேண்டாம்-ன்னு சொல்லு” எனக் கேட்டான்.\n“எ… என… எனக்கு” என்று யோசித்தவள் “எனக்கு அப்பாவை விட்டுப் போக\nமனசில்லை” என்றாள்.. சொன்னவளால் அழுகையை அடக்க முடியவில்லை.. மூச்சை இழுத்து இழுத்து அழுதாள்.\n“கௌசி என்னடி இது சின்னக் குழந்தை மாதிரி அழுதிட்டு.. அதுவும் கௌசிக்-க்கு அழுகத் தெரியும்-ன்னு இன்னிக்கு தான் எனக்குத் தெரியுது…” என்று அவள் நிலைமையை அறியாமல் அவளை சிரிக்க வைக்க எண்ணி நக்கல்\nசெய்தவன் “இங்க பாரு கௌசி.. நான் சொல்றதைக் கேளு.. பையன் சென்னை\nதான்.. எனக்குத் தெரிந்தவனும் கூட.. என்கூட ஸ்கூல்ல +1,+2 படிச்சான்.. நல்ல பையன் தான்.. நீயும் யாரையும் லவ்\nபண்ணலன்னு சொல்ற.. நீ மட்டும் ஓகே சொன்னா எவ்வளவு சந்தோஷப்படுவோம் தெரியுமா” என்று நீளமாகப் பேசினான்.\nஅவன் பேசப் பேச கௌசிக்கு தான் ஏதோ உள்ளே குத்திக் காயப்படுத்துவது போல\nஇருந்தது. அவனே இன்னொருவனை கல்யாணம் செய்துகொள் என்று\nகட்டாயப்படுத்துவது அவளை ஏதோ நரகத்தில் தள்ளுவது போல இருந்தது.\n அப்படி இருந்தாலும் சொல்லு நான் அரேன்ஜ் பண்றேன்”\nஎன்று விக்னேஷ் சொல்ல “வேண்டாம்” என்று அவசரமாகத் தலை ஆட்டினாள்\n“அப்போ உனக்கு ஓகே வா” என்று விக்னேஷ் கேட்க அவன் கண்களை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில்\nஅத்தனை பயம்.. பதட்டம்.. வேதனையும்..\nகௌசிக்கு ஏதோ தன்னை எல்லோரும் அடைத்தது போல இருந்தது.. அப்பாவின்\nநம்பிக்கையும் பாசமும் ஒரு பக்கம்.. விக்னேஷ் காதலிக்காமல் இருந்திருந்தாவது அவனிடம்\nசொல்லியிருக்கலாம்.. இவனுடன் வாழ்க்கை முழுதும் சண்டைபோட்டு வாழ\nஇன்னொருவனை மணக்கச் சொல்லிக் கேட்பது ஏதோ உயிரையே பறிப்பது போல இருந்தது.\n“ஏன்டி பதட்டப்படறே.. ஒன்னும் இல்லை.. தலையை மட்டும் ஆட்டு போதும் என்று”\nஅவளின் கையைப் பிடிக்க வேண்டியவன் இன்னொருவனின் கையைப் பிடிக்க தைரியம் சொல்லிக் கொண்டு இருந���தான்.\nஏனோ எனக்கு விருப்பம் என்று சொல்ல கௌசிக்கு வாய் வரவில்லை. “உங்க\nஎல்லாருக்கும் சம்மதம்னா.. உங்க விருப்பப்படியே எல்லாம் நடக்கட்டும்” என்று அவள் மனதை பாறையாக வைத்துச் சொல்ல விக்னேஷ் அவளை\n“மாமா.. கௌசிக்கு கல்யாணத்தில் சம்மதம்.. உங்களை பிரிந்து போகணும்ன்னு தான் இவ்ளோ அழுகை” என்று விக்னேஷ் சொல்ல எல்லோரும்\nஅழுது சிவந்திருந்த கண்களைப் பார்த்த\nவரதராஜன் “கௌசிமா.. மாப்பிள்ளை சென்னை தான்.. இதுக்கா இப்படி அழுதாய். நான் என்னவோ ஏதோ என்று\nபயந்துட்டேன்..” என்று கௌசியின் அருகில் வந்தவர் அவளின் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டார்.\nமாப்பிள்ளை வீட்டிற்கு போன் செய்து சொன்னவர் மகிழ்ச்சியின் உச்சியில்\nஇருந்தார். சின்னப் பையன் போல நடந்து கொண்டிருந்தவரைப் பார்க்க\nஅனைவருக்கும் வியப்பாக இருந்தது. தன் கல்யாணத்தில் இவ்வளவு சந்தோஷமா இவருக்கு என்று யோசித்தக்\nகௌசி… அதுதான் அந்த ஆண்டவன் என் சந்தோஷத்தையும் இவருக்கே\nகுடுத்திட்டான் போல விரக்திப் புன்னகை சிந்தினாள்.\nஎல்லோரும் இரவு அங்கேயே சாப்பிட முடிவு செய்ய கௌசியின் அத்தையின்\nகணவர்களும் சந்தியா என அனைவரும் வந்தனர்.. எல்லோரும் சாப்பிட்டு விட்டுக்\nகிளம்ப கௌசியின் அருகில் வந்த மதி “உண்மையாகவே உனக்கு இதில் சம்மதமா கௌசி\n“ம்ம்” – கௌசிகா வெறுமனே தலையை ஆட்டினாள்.\n“வாயைத் திறந்து பேசாமல் இருப்பவளா நீ” என்று நேராகப் பார்த்து மதி கேட்க\nகௌசி தடுமாறினாள்.. யாருக்கு உண்மை தெரிந்தாலும் பிரச்சினை\n“எனக்கு இன்னும் கல்யாணம்-ன்னு மைன்ட் செட் ஆகலை.. அதான் திடீரென இப்படி இருக்கு மதி.” – என்று\n“சரி வரேன் கௌசி.. குட் நைட்” என்று சொல்ல அனைவரும் கிளம்பினர்.. விக்னேஷும் பயங்கரக் குஷியாகக்\nகிளம்புவதை இயலாமையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவள் எல்லோரும்\nசென்ற பின் தன் அறைக்குள் புகுந்தாள்.\nஅறைக்குள் புகுந்தவள் நள்ளிரவு வரை ஜன்னலின் வெளியவே வெறித்துக்\nகொண்டிருந்தாள். பிறகு திரும்பிப் படுக்க வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு\nஅவளுடைய டேபிளில் இருந்த டைரி கண்ணில் பட்டது.. எடுத்து வந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தவள் பாதியில் நிறுத்தி அதைக் நெச்சோடு\nசேர்த்து வைத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.\nமீண்டும் டைரியைப் பிரித்தவள் தன் மனதில் தோன்றிய ஒன்றை எழுத\n“பிடிக்கவில்லை என்று உதிர்த்த வார்த்தையைத்\nஅதை விட உன் காதலியோடு\nநீ அடுத்தவருடன் கைகோர்க்க சொல்வது\nஎன்று எழுதியவள் அதன் மேலேயே சாய்ந்து விட்டாள் அழுக ஆரம்பித்துவிட்டாள்.\nசம்மதம் சொன்ன அடுத்த வாரத்திலேயே\nநிச்சயதார்த்தத்தை வைக்க கௌசிகா கலங்கிப் போனாள். தன் முகத்தை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள். அப்போது தான் மாப்பிள்ளை பெயர் என்று அனைத்தையும் தெரியவந்தது\nமாப்பிள்ளை பெயர் குரு.. தன்\nஅப்பாவின் பிஸ்னஸைப் பார்ப்பவன். அப்பா அம்மா குரு அக்கா என்ற குடும்பம். குருவின் அக்கா வினித்ராவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. பெரிய இடம் என்பதால் நிச்சியதார்த்தத்தையே தடபுடலாக நடத்தினர். தன் தந்தையை நினைத்த\nகௌசிக்குத் தான் கலக்கமாக இருந்தது.. இவர் எப்படி செலவுகளைத் தாங்கப் போகிறார் என்று.\nகுரு நிச்சியத்தின் போது பேச ஓரிரு வார்த்தை பதில் பேசினாளே தவிர எதுவும் தானாகப் பேசவில்லை..\nவிக்னேஷையே கண்கள் கட்டுப்படுத்த முடியாமல் தேடின.. எப்போது இது முடியும்\nஎன்று இருந்தவள் எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்தவுடன் தன் அறைக்குள்\nஅவர்கள் போட்ட நகை என்று\nவைத்தவளுக்கு அப்போது தான் மூச்சு வந்தது.. ஏனோ ஒன்றுமே அவளுக்குப்\nபிடிக்கவில்லை.. ட்ரெஸிங் டேபிள் முன்னால் உட்கார்ந்து தன்னையே வெறுத்த பார்வையில் நோக்கிக்\nகாற்று வீசும் போது நகரும் மேகங்களைப் போல நாட்கள் நகர்ந்து கல்யாணத்திற்கு\nஒரு வாரம் இருக்கும் நிலையில் தான் கௌசி எது நடக்கக் கூடாது என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/youtube-has-a-new-tool-for-blurring-moving-objects/", "date_download": "2021-02-28T06:12:16Z", "digest": "sha1:GBPILBPQCZUFQ67T7Y4A7DGXNEMLOG6A", "length": 13846, "nlines": 109, "source_domain": "www.techtamil.com", "title": "யூ- டியூப் வீடியோக்களில் வேண்டாத பகுதிகளை மங்கலாக்கி (Blur)கொள்ள … – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nயூ- டியூப் வீடியோக்களில் வேண்டாத பகுதிகளை மங்கலாக்கி (Blur)கொள்ள …\nயூ- டியூப் வீடியோக்களில் வேண்டாத பகுதிகளை மங்கலாக்கி (Blur)கொள்ள …\nBy மீனாட்சி தமயந்தி On May 31, 2016\nபிளர் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மங்கலாக்கி பிறருக்கு தெரியாத வண்ணம் மறைக்க எண்ணி அந்த பகுதியினை சற்று மங்கலாக தெரிய வைப்பதே ஆகும். இந்த நுட்பத்தை நீங்கள் தொலைகாட்சிகளிலும் இணையத்திலும் அடிக்கடி கண்டிருப்பீர்கள்.\nYouTube 2012-இல் அறிமுகபடுத்திய face-blurring feature ஐ தற்போது மேலும் சற்றே விரிவு படுத்தும் விதமாக நாம் அப்லோட் செய்யும் வீடியோக்களில் நமக்கு வேண்டாதவைகளையோ அல்லது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தகவல்கலையோ பிளர் செய்து கொள்ளலாம். இதன் மூலம் எளிதில் நாம் அப்லோட் செய்யும் வீடியோக்களில் உலகிற்கு மறைக்க நினைக்கும் புகைப்படங்களையோ அல்லது முக்கிய தகவல்களையோ மறைக்கலாம்.\nஒரு வீடியோவினை அப்லோட் செய்த பின் நீங்கள் new Custom Blurring tool -ன் மூலமாக பலவித Blurring Effects-யினை பெறலாம். அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் blurred box-இல் உங்களுக்கு தோன்றும் வடிவத்தில் அமைத்துக் கொள்ளலாம். இந்த விளைவுகள் வீடியோ காட்சிகளின் போது மறைக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட பகுதிகளின் மேல் செயல்படும்.\nமங்களாக்கப்பட்ட பகுதிகளில் வரையும் போது அது YouTube இன் டைம் லைனில் உங்களுக்கு ஒரு முன்னோட்டத்தை வழங்கிக் கொண்டே இருக்கும். அதன் படி சரியாக நமக்கு தேவைப்படும் புகைப்படம் வரும் வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அதே சமயம் எளிதில் பிளர் படங்களினை வெவ்வேறு அளவுகளில் மாற்றியும் விருப்பப்பட்ட இடங்களுக்கு நகர்த்தியும் கொள்ளலாம்.\nYouTube-இன் இந்த முடிவு ஒரு தனிப்பட்ட மனிதரின் சுய விவரங்களை பாதுகாக்கவும் , முக்கிய தொடர்புகள் மற்றும் புகைப்படங்கள் நிதி சம்மந்தப்பட்ட டேட்டாக்கள் போன்றவற்றை உலகிற்கு தெரியாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இதற்கு முன் அப்லோட் செய்த வீடியோக்களில் கூட மறைக்க நினைத்த தகவல்களை இந்த அம்சத்தின் உதவி கொண்டு மீண்டும் எடிட் செய்து அப்லோட் செய்து கொள்ளலாம். பிளர் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மங்கலாக்கி பிறருக்கு தெரியாத வண்ணம் மறைக்க எண்ணி அந்த பகுதியினை சற்று மங்கலாக தெரிய வைப்பதே ஆகும். இந்த நுட்பத்தை நீங்கள் தொலைகாட்சிகளிலும் இணையத்திலும் அடிக்கடி கண்டிருப்பீர்கள்.\nYouTube 2012-இல் அறிமுகபடுத்திய face-blurring feature ஐ தற்போது மேலும் சற்றே விரிவு படுத்தும் விதமாக நாம் அப்லோட் செய்யும் வீடியோக்களில் நமக்கு வேண்டாதவைகளையோ அல்லது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தகவல்கலையோ பிளர் செய்து கொள்ளலாம். இதன் மூலம் எளிதில் நாம் அப்லோட் செய்யும் வீடியோக்களில் உலகிற்கு மறைக்க நினைக்கும் புகைப்படங்களையோ அல்லது முக்கிய த���வல்களையோ மறைக்கலாம்.\nஒரு வீடியோவினை அப்லோட் செய்த பின் நீங்கள் new Custom Blurring tool -ன் மூலமாக பலவித Blurring Effects-யினை பெறலாம். அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் blurred box-இல் உங்களுக்கு தோன்றும் வடிவத்தில் அமைத்துக் கொள்ளலாம். இந்த விளைவுகள் வீடியோ காட்சிகளின் போது மறைக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட பகுதிகளின் மேல் செயல்படும்.\nமங்களாக்கப்பட்ட பகுதிகளில் வரையும் போது அது YouTube இன் டைம் லைனில் உங்களுக்கு ஒரு முன்னோட்டத்தை வழங்கிக் கொண்டே இருக்கும். அதன் படி சரியாக நமக்கு தேவைப்படும் புகைப்படம் வரும் வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அதே சமயம் எளிதில் பிளர் படங்களினை வெவ்வேறு அளவுகளில் மாற்றியும் விருப்பப்பட்ட இடங்களுக்கு நகர்த்தியும் கொள்ளலாம். YouTube-இன் இந்த முடிவு ஒரு தனிப்பட்ட மனிதரின் சுய விவரங்களை பாதுகாக்கவும் , முக்கிய தொடர்புகள் மற்றும் புகைப்படங்கள் நிதி சம்மந்தப்பட்ட டேட்டாக்கள் போன்றவற்றை உலகிற்கு தெரியாமல் பாதுகாத்து மறைத்து வைத்துக் கொள்ளலாம். இதற்கு முன் அப்லோட் செய்த வீடியோக்களில் கூட மறைக்க நினைத்த தகவல்களை இந்த அம்சத்தின் உதவி கொண்டு மீண்டும் எடிட் செய்து அப்லோட் செய்து கொள்ளலாம்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nஜியோனி W909 ஃபிலிப் போன்: ஒரு கண்ணோட்டம்\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது…\nயூ-டியூப் வீடியோக்களை ஆப்லைனில் காண:\nYou Tube -ன் இணைய தொலைக்காட்சி ��ிட்டம்:\nயூ-டியூப் அறிமுகபடுத்தியுள்ள ஆறு விநாடி பம்பர் வீடியோ:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/covid-19-india-crosses-82-million-tests-in-9-months-345401", "date_download": "2021-02-28T07:27:54Z", "digest": "sha1:M6PASFA5MVW72VIZY7M64THRPCJZNWCS", "length": 13416, "nlines": 118, "source_domain": "zeenews.india.com", "title": "India crosses 82 million tests in 9 months | கோவிட் -19: 9 மாதங்களில் 82 மில்லியன் சோதனைகளைத் தாண்டியது இந்தியா | India News in Tamil", "raw_content": "\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்\nAIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது\nபுதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nகோவிட் -19: 9 மாதங்களில் 82 மில்லியன் சோதனைகளைத் தாண்டியது இந்தியா\nகடந்த ஒன்றரை மாதங்களிலிருந்து சராசரியாக ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மில்லியன் மாதிரிகள் கோவிட் -19 க்கு சோதிக்கப்படுகின்றன.\nகடந்த ஒன்றரை மாதங்களிலிருந்து சராசரியாக ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மில்லியன் மாதிரிகள் கோவிட் -19 க்கு சோதிக்கப்படுகின்றன\nநாட்டில் கோவிட் -19 சோதனை முயற்சிக்கு தலைமை தாங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தற்போது நாடு முழுவதும் இருந்து 1,893 ஆய்வகங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது,\nஐ.சி.எம்.ஆர் முன் ஒப்புதலுக்காக குறைந்தது 15 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன\nSBI அளிக்கும் அதிரடி loan offer: கவர்ச்சிகர வட்டியில் தங்கக் கடன் பெறலாம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nTop Selling Cars: மாருதியின் புதிய அம்சங்கள் கொண்ட கார்\nவேலைக்கு போகாமலே மாதம் மாதம் வருமானம் பெற இதை செய்யுங்கள்\nகொரோனா வைரஸ் (Coronavirus) நோய்க்கான சோதனை (Covid-19) கடந்த 9 மாதங்களில் அதிவேகமாக எடுக்கப்பட்டுள்ளது, இதுவரை 82 மில்லியன் ஒட்டுமொத்த மாதிரிகள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளன.\nகடந்த ஒன்றரை மாதங்களிலிருந்து சராசரியாக ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மில்லியன் மாதிரிகள் கோவிட் -19 க்கு சோதிக்கப்படுகின்றன, நாட்டின் தற்போதைய கோவிட் -19 சோதனை திறன் ஒவ்வொரு நாளும் 1.5 மி��்லியன் சோதனைகள் ஆகும்.\nALSO READ | கொரோனா பரவுவதை சரிபார்க்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கும் அரசு: பிரகாஷ் ஜவடேகர்\nநாட்டில் கோவிட் -19 சோதனை முயற்சிக்கு தலைமை தாங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தற்போது நாடு முழுவதும் இருந்து 1,893 ஆய்வகங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, அதில் பல தனித்தனி ஆய்வகங்களும் உள்ளன. இந்தியாவில் கோவிட் -19 சோதனைகளைச் செய்யும் அனைத்து ICMR அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில், 1,104 அரசுத் துறையிலும், 789 ஆய்வகங்கள் தனியார் துறையிலும் உள்ளன.\nஐ.சி.எம்.ஆர் முன் ஒப்புதலுக்காக குறைந்தது 15 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன, அவை தற்போது செயல்படுத்தப்படுகின்றன. இவர்களில் 15 பேர் மகாராஷ்டிராவிலும், தலா 1 சிக்கிம் மற்றும் ஆந்திராவிலும் உள்ளனர்.\nதங்கத் தரமான நிகழ்நேர பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (RT-PCR) சோதனையைச் செய்யும் 973 ஆய்வகங்கள் உள்ளன; ட்ரூநாட் சோதனை தளத்தைப் பயன்படுத்தி கோவிட் -19 சோதனைகளைச் செய்யும் 791; மற்றும் கோவிட் -19 க்கான சிபிஎன்ஏடி சோதனை செய்யும் சுமார் 129 ஆய்வகங்கள்.\nTrueNat மற்றும் CBNAAT சோதனை தளங்கள் இரண்டும் காசநோய் பரிசோதனையை நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் நாட்டின் ஒட்டுமொத்த கோவிட் -19 சோதனைத் திறனை மேம்படுத்தும் முயற்சியில் கோவிட் -19 சோதனைகளையும் நடத்த மறுநோக்கம் செய்யப்பட்டுள்ளன.\nALSO READ | உலகின் ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் -WHO கவலை\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\n19 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C51 ராக்கெட்\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்\nBSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம் முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்\nPM Kisan இன் தவணை குறித்து Big News வெளியீடு, இவர்களுக்கும் 2000 ரூபாய் கிடைக்கும்\nபிப்ரவரியில் பணவீக்கம் தாக்கியது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வு\nConstipation: காலைக் கடன், வாராக்கடனாக தொல்லை கொடுக்கிறதா\nUS debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா\nPMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறை���ேறியதில் மகிழ்ச்சி\nMobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\nதமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nBSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம் முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்\n‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம் இயங்காது என RBI தகவல்\nLockdown Updates: மளமளவென பரவும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/amazon-kindle-issue-story.html", "date_download": "2021-02-28T07:26:23Z", "digest": "sha1:YCY4S7UYQVQK5AZ2AFSDV5WR6Y7WP4S3", "length": 24727, "nlines": 62, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - \"இது தமிழ் இலக்கியத்துக்குச் செய்யும் துரோகம்\" - அமேசான் போட்டி சர்ச்சை", "raw_content": "\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 102\nதிமுகவின் தொகுதி பங்கீடு : யாருக்கு எத்தனை\nதரம் தாழ்ந்த அரசியல் : எப்படி மாற்றுவது\nஅரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள் : சீமான்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\n\"இது தமிழ் இலக்கியத்துக்குச் செய்யும் துரோகம்\" - அமேசான் போட்டி சர்ச்சை\nஒரு புறாவுக்கு இப்படி ஒரு அக்கப்போரா என்று கேட்கத் தோன்றுகிறது. அதாவது ஒரு இலக்கியப் போட்டி இப்படி ஒரு…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் Featured Stories\n\"இது தமிழ் இலக்கியத்துக்குச் செய்யும் துரோகம்\" - அமேசான் போட்டி சர்ச்சை\nஒரு புறாவுக்கு இப்படி ஒரு அக்கப்போரா என்று கேட்கத் தோன்றுகிறது. அதாவது ஒரு இலக்கியப் போட்டி இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தமுடியுமா என்று கேட்கத் தோன்றுகிறது. அதாவது ஒரு இலக்கியப் போட்டி இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தமுடியுமா ஆசான் ஜெயமோகன் முதல் எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் வரை இந்த போட்டியை பற்றி கருத்து சொல்லி கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nஅமேசான் அறிவித்திருக்கும் பென் டு பப்ளீஷ் (Pen To Publish - 2019) போட்டிக��கு வருகின்ற டிசம்பர் 14-ஆம் தேதி வரை நூல்களை பதிவேற்றலாம். சுமார் 10,000 சொற்களுக்கு மேல் உள்ள நூல்களுக்கான பிரிவில் முதல் பரிசாக ரூ 5 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்த பிரிவாக பத்தாயிரம் சொற்களுக்கு மிகாமல் இருக்கும் நூலுக்கு ரூ 50,000 பரிசு. பங்கேற்கும் நூல்களில், அதிகமாக விற்பனையாகும் நூல்களிலிருந்து இறுதிப்பட்டியல் செய்து வெற்றிபெறும் நூல் அறிவிக்கப்படுகிறது. பலரும் பரபரப்பாக தமது நூல்களை பதிவேற்றிவரும் சூழலில், இந்த போட்டி பல விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன், அமேசான் கிண்டில் போட்டியில் பங்குபெறும் நூல்கள் குப்பை எனும் விதத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். மறுபுறம் கிண்டில் போட்டியில் திமுக அணியினர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், குழு அமைத்து அவர்கள் தரப்பு நூல்களை அவர்களாகவே அதிகம் தரவிறக்கம் செய்துகொள்கிறார்கள் எனும் விமர்சனம் வலுக்கிறது.\nகிண்டில் போட்டியை பலருக்கும் அறிமுகம் செய்து, இதுதொடர்பில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுதிவருபவர் ரவிசங்கர் அய்யாக்கண்ணு. அவர் இதுகுறித்து கூறுகையில், “அமேசான் கிண்டில் மூலம் உலகில் எங்கு இருந்தும் நாம் விரும்பும் புத்தகங்களை பெற முடிகிறது. குறிப்பாக சொந்த மண்ணிலிருந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு கிண்டில் பெரிதும் பயனளிக்கிறது. கிண்டில் டைரக்ட் பப்ளீஷிங்கை இந்த நிறுவனம் வணிக நோக்கத்துடன் தான் செய்கிறது என்றாலும், நம்மால் இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். கிண்டில் போட்டியில் வெற்றிபெறும் புத்தகத்துக்கு ரூ 5 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சென் பாலன் எழுதிய 'பரங்கிமலை ரயில் நிலையம்' புத்தகம் இந்த பரிசை வென்றது.\nஇந்த போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்கலாம். இலக்கியங்கள், புனைவு மட்டுமின்றி அனைத்துவகை நூல்களையும் இதில் இடம்பெறச்செய்யலாம். நடுவர்களின் மூலம் 5 நூல்கள் இறுதி பட்டியலுக்கு வரும். பின்பு அதிலிருந்து ஒருநூல் தேர்ந்தெடுக்கப்படும். நூல் விற்பனை மட்டுமின்றி, உள்ளடக்கத்தை வைத்துதான் பரிசுக்கான இறுதி புத்தகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். பல்வேறு எழுத்தாளர்கள் இதில் கலந்துகொண்டாலும், வழக்கமான இலக்கியவாதிகள் பெரிதாக இப்போட்டியில் கவனம் செலுத்தவில்லை. இந்த ஆண்டு வரும் டிசம்பர் 14 வரை புத்தங்களை அனுப்பலாம்,” என்றார். அவரிடம் திமுக வினர் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவது பற்றிக் கேட்டோம்.\nஅதற்கு அவர் ”திமுக அணியினர் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. ஆதரவாளர்களை திரட்டியெல்லாம் புத்தகங்களை வாங்க செய்ய முடியாது. சொல்லப்போனால் வெற்றிபெற்ற புத்தகமே ஏறக்குறைய 1000 பிரதிகள் என்ற அளவில்தான் விற்பனையாகும். அதில், இவர்கள் சொல்வதைப்போல் குழு அமைத்து விற்பனை செய்வதெல்லாம் சாத்தியமற்ற காரியம். கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தமாட்டார்கள். ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம். திராவிட எழுத்தாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறார்களே தவிர ஆதிக்கம் செலுத்தவில்லை. திமுக எதிர்ப்பாளர்கள், இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று கூறினார்.\nரூஹ் நாவலை வெளியிட்டு கிண்டில் போட்டியில் பங்குபெற்றிருக்கும் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அமேசான் கிண்டில் போட்டியில் திமுகவினர் குழு அமைத்து குறிப்பிட்ட நூலை அதிகமாக தரவிறக்கம் செய்து வெற்றிபெறச் செய்கின்றனர் என்று நேரடியாக குற்றம் சாட்டுகிறார். அவரிடம் பேசினோம்.\n“அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டிருக்கும் என்னுடைய ரூஹ் நாவலுக்கு உரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த போட்டி தொடர்பாக ஜெயமோகன் கூறியிருப்பதாக சொல்லப்படுவது அவரது கருத்து மட்டும்தான். அவர் அப்படி கூறிவிட்டார் என்பதால் எல்லோருடைய பார்வையும் அப்படியே இருக்க வேண்டுமென்பது இல்லை.\nஇந்தியாவில் தமிழ், பெங்காலி, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழி நூல்கள் மட்டுமே அமேசான் கிண்டிலில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அப்படியென்றால் தமிழ் மொழியின் எழுத்துகளை பரப்ப இது நமக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு. இதில் புதிய, எளிய வாசகர்களுக்கான குடும்ப கதைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட நூல்கள் வரவேற்பை பெறுகின்றன. காலப்போக்கில் இந்த வாசகர்களிடமே தீவிர இலக்கியங்கள் வாசிக்கும் பழக்கம் உருவாகலாம். அதேபோல், தமிழ் இலக்கிய சூழல் எப்படி இருக்கிறதென்று வெளியுலகுக்கு தெரியும். இதன்மூலம் விவாதங்கள் ஏற்பட்டு மாற்றம் வரும்.\nஅமேசான் கிண்டி���் போட்டியில் திமுகவினர் குழு அமைத்து குறிப்பிட்ட நூலை அதிகமாக தரவிறக்கம் செய்து வெற்றிபெறச் செய்கின்றனர். இப்போது இந்த போட்டியில், நூலின் விற்பனையை வைத்து சிறந்த நூலை மதிப்பிடுகிறார்கள். இதுவே, நூலின் தரத்தை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டால், இவ்வாறு தந்திரத்தில் ஈடுபடுபவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். இம்மாதிரியான தந்திரங்களை, தமிழ் இலக்கியத்துக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் பார்க்க வேண்டும்” என்கிறார்.\nகடந்த ஆண்டு கிண்டில் போட்டியில் 'பரங்கிமலை ரயில் நிலையம்' புத்தகத்துக்காக முதல் பரிசுபெற்றவர் சென் பாலன். இதுகுறித்து அவரிடம் கேட்டோம். “கடந்த முறை அமேசான் நடத்திய போட்டியில் இத்தனை பரபரப்பில்லை. கடைசி மாதத்தில் தான் எனது நாவலை பதிப்பித்தேன். அதைப் போலவே பலரும் கடைசி நேரத்தில் தான் போட்டியில் கலந்து கொண்டனர். அதை ஒரு சோதனை முயற்சியாகத் தான் அணுகினோம்.\nஇப்படி ஒரு வெளிப்படையான போட்டியை இதுவரை நான் கண்டதில்லை என்று தான் கூறவேண்டும். விதிமுறைகளை தெளிவாக அறிவித்து சரியாகப் பின்பற்றி நடத்துகிறார்கள். இதுவரை இருந்து வந்த “தனது இலக்கிய மடத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் தாங்கள் தரும் விருது” எனும் கருத்தாக்கம் உடைந்துள்ளது. வாசகர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைத்துள்ளது. அமேசான் உலகம் முழுவதும் இம்முறையை சோதித்து மேம்படுத்தியுள்ளதால் தேர்வுமுறை சிறப்பாக அமைந்துள்ளது.\nநான் போட்டியில் பங்கேற்கிறேன் என்றால், எனது சமூக ஊடக நண்பர்களிடம் புத்தகம் பற்றி பேசுவேன். இங்கு சமூக வலைதள நண்பர்கள் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் ஒன்று சேர்கின்றனர். எனவே ஒத்த கருத்துடைய நண்பர்கள் தான் பட்டியலில் இருப்பார்கள். அவர்கள் தான் என் புத்தகத்தைப் பற்றி பேசுவார்கள். அவர்களுக்கு புத்தகம் பதிப்பிக்கும் முறையை சொல்லித் தருகிறோம். இதை திமுக அணி என்று சொல்வது எதன் அடிப்படையில் என்று புரியவில்லை. திராவிடச் சிந்தனை உடைய நான் வலதுசாரிகளிடமா ஆதரவு கேட்கமுடியும் ஒத்த சிந்தனை உடையவர்களிடம் ஆதரவு கேட்கிறேன், அவர்கள் தருகிறார்கள். மற்றவர்களுக்கு அவ்வாறு ஆதரவு கிடைப்பதில் குறைபாடு இருப்பதற்கு எங்கள் மீது குற்றம் சொல்வது தவறு. \"என்னதான் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இர���ந்தாலும் நல்ல புத்தகம்தான் விற்கும். மிக நியாயமான களம் சோஷியல் மீடியாதான்” என்கிறார் சென் பாலன்.\nஇந்த ஆண்டு கிண்டில் போட்டியில் லஷ்மி சரவணகுமார் எழுதிய 'ரூஹ்', எஸ்.எஸ். சிவசங்கர் எழுதிய 'தோழர் சோழன்', அருணா ராஜ் எழுதிய 'அருணா இன் வியன்னா', டான் அசோக் எழுதிய 'R.சோமசுந்தரத்தின் காதல் கதை', சென் பாலன் எழுதிய 'மாயப் பெருநிலம்' உள்ளிட்ட பலர் நூல்கள் பங்குபெறுகின்றன. 5 லட்சம் பரிசு பிரிவில் சுமார் 125 நூல்களும், 50,000 பரிசு பிரிவில் சுமார் 166 நூல்களும் போட்டியிடுகின்றன. இதுவரைக்குமான எண்ணிக்கை இது.\nவன்னியர் இடஒதுக்கீடு: தேம்பித் தேம்பி அழுத அன்புமணி\n23 கேரட் தங்கத்துடன் பரிமாறப்படும் உலகின் மிக ஆடம்பர பிரியாணி\n'டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை சஸ்பெண்ட் செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' - மு.க. ஸ்டாலின்\nகுதிரை பேரம் நடத்தி புதுச்சேரியில் பாஜக ஆட்சியை கலைத்திருக்கிறது - மு.க. ஸ்டாலின்\nசெவ்வாயில் உயிர்வாழ்க்கையை ஆராயும் நாசாவின் ரோவர் கருவி \n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-02-28T07:19:46Z", "digest": "sha1:EUOSFCSOTPFHTOZMJOMNWNHNSYUS65CV", "length": 8655, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "பாராளுமன்ற உறுப்புரிமை Archives - GTN", "raw_content": "\nTag - பாராளுமன்ற உறுப்புரிமை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீதா குமாரசிங்கஹ சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மீண்டும் செலுத்த வேண்டுமா\nகீதா குமாரசிங்கஹவின் பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாமல்...\nகீதாவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து\nகீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து...\nபாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் நீதிமன்றின் உதவி நாடப்படும் – கூட்டு எதிர்க்கட்சி\nபாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் நீதிமன்றின் உதவி...\nஎன்னை எவராலும் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்க முடியாது – கீதா குமாரசிங்க\nதம்மை எவராலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து...\nகீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்புரிமையை வகிக்க முடியாது – சட்ட மா அதிபர்\nகீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்புரிமையை வகிக்க முடியாது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்புரிமையை துறக்குமாறு ஹெல உறுமய, ரதன தேரரிடம் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரதன தேரர் பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும் – ஒமல்பே சோபித தேரர்\nஅதுரலிய ரதன தேரர் பாராளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதுபான போத்தல்களை வழங்கி வாக்கு பெற்றுக்கொண்டதில்லை – விதுர விக்ரமநாயக்க\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.org/Thirunelveli-koil-padal1.html", "date_download": "2021-02-28T07:26:52Z", "digest": "sha1:XKRHBYST3SLY7TBTGVT5Y5XI5MV4YGHL", "length": 8729, "nlines": 98, "source_domain": "pambanswamigal.org", "title": "::: PAMBAN SWAMIGAL :::", "raw_content": "\nமன்மத வருடம் ஆடி மாதம் 28 ஆம் தேதி ஆதித்தவாரம்\nசீருடை யாரியனே யெனைச் சேர வணைப்பவனே\nஏருடை வானவர்க ணித மேத்தும் பராபரனே\nஆருடை வேலவனே நெல்லை யப்பர் விமானமுறை\nநாருடை யோமயனே யென்ற னாட்டத்தைப் பூர்த்திசெய்யே.\nகச்சணி மாமுகையாள் குறக்காரிகை காவலனே\nசொச்சமெய் யோகருளந் தனிற் சொந்தப்பட் டுள்ளவனே\nஅச்சமில் சிற்பரனே நெல்லை யப்பர் விமானமுறை\nஎச்சமி லெம்பரனே யென தெண்ணத்���ைப் பூர்த்திசெய்யே.\nஏத்தி யிறைஞ்சுபவர் மிகை யேக வருள்பவனே\nகோத்திர மற்றவனே குணக் கூறிணை கூறவொண்ணா\nஆத்தும நாயகனே நெல்லை யப்பர் விமானமுறை\nஊத்தையில் சேயவனே யென துள்ளத்தைப் பூர்த்திசெய்யே.\nஉம்பரைத் தொண்டு கொளுங் கனவுத்தி பெருக்குடையாய்\nஎம்பெரு மானெனவே நித மேத்துநர் பங்குடையாய்\nஅம்பர வேதியனே நெல்லை யப்பர் விமானமுறை\nசெம்பர வேலுடையா யென்றன் சிந்தையைப் பூர்த்திசெய்யே.\nகங்கையுங் கொன்றையு மார் கிடைக்கண்ணுத லானவொரு\nசங்கர னார்குமரா வந்தச் சங்கர னாரிறைவா\nஅங்கத மற்றவனே நெல்லை யப்பர் விமானமுறை\nபுங்கவ னேகுகனே யென்றன் புந்தியைப் பூர்த்திசெய்யே.\nகான மலர்க்குழலி தெய்வ குஞ்சரி காவலனே\nதானவர் மாபுரியைச் சல ராசியான் மூடிவிண்ணோர்\nஆனவர்க் காக்கமிட்டோய் நெல்லை யப்பர் விமானமுறை\nநூனமில் வேதியனே யென்ற நோக்கத்தைப் பூர்த்திசெய்யே.\nபத்தருட் புத்தமுதே யெங்கள் பாக்கியப் பொக்கிஷமே\nசித்தெனுஞ் சத்திதனை யொரு துண்டத்திற் சேர்த்துளனே\nஅத்தனே யற்புதனே நெல்லை யப்பர் விமானமுறை\nநித்தனே சண்முகனே யென்ற னெஞ்சத்தைப் பூர்த்திசெய்யே.\nபூவளங் கொண்டொழுகச் சிவ புண்ணியந் தான்றழைக்கத்\nதாவற வேதினமு நல்ல தாம்பிர வன்னியெனும்\nஆவகை தான்பெருகு நெல்லை யப்பர் விமான முறை\nவீவி லயிற்கரனே யென்றன் வேண்டலைப் பூர்த்திசெய்யே.\nசந்ததம் வந்திப்பவர் பத்திச் சாலத்திற் சிக்கிக் கொளுஞ்\nசெந்திரு வன்புடையா யுமை செல்வச் செழும் பொருளே\nஅந்தரர் நாயகனே நெல்லை யப்பர் விமானமுறை\nநந்தலி லெம்பெருமா னென்றன் ஞானத்தைப் பூர்த்திசெய்யே.\nசங்கையி லுன்புகழைத் தினஞ் சாற்றிய வெந்தைபிரான்\nஇங்கெனை யுய்வித்தவ ருனை யன்றி யெவருளரால்\nஅங்கியின் மேனியனே நெல்லை யப்பர் விமானமுறை\nபங்கமி லாயெனது வழி பாட்டினைப் பூர்த்திசெய்யே.\nகுறிப்பு:- திருநெல்வேலிச் சிவாலயத்திலுள்ள சண்முகமூர்த்தி திருக்கோவில் பூதிமங்கிகியிருத்தலை தேசிகர் கண்ணுற்று உளம் வருந்துநராய் அற்றைப் போதாகிய ஆடி மாத 28 ஆம் நாள் “சீருடையாரியனே” என்றற் றொடக்கத்து இவ்விருபதாந் திருப்பதிகம் பாடியருளினார். இதன்கண் முதற்கட் சீருடமை தோன்றி நிற்றலும் எனதுள்ளத்தைப் பூர்த்திசெய் என்னும் வேண்டுகோள் பெருகி நிற்றலும் காணக்கிடக்கின்றனவே. அக்கோவிலும் அடுத்த ஆண்டிற்றானே செழுமை பூத்து விளங்குதலைத் தேசிகர் கண்ணுற்று உவகை பூத்தாரென்னும் விவரம் சரித்திரத்துங் காணலாம்.\nபுதிய நம்பர் 16 - பழைய நம்பர் எம்.8\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனி\nகொளத்தூர் - சென்னை - 600 099.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/netherland-hindu-temble/", "date_download": "2021-02-28T07:19:52Z", "digest": "sha1:Z6BUXQIGUQ3S2NB3RWAWZ47Z7BDTMIJA", "length": 8091, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "நெதர்லாந்தில் அமைய இருக்கும் பிரம்மாண்ட இந்து கோயில் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nநெதர்லாந்தில் அமைய இருக்கும் பிரம்மாண்ட இந்து கோயில்\nநெதர்லாந்து நாட்டில் மிக பெரிய மூன்று இந்து கோயில்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது .\nநெதர்லாந்தில் இருக்கும் சுற்றுலா தலங்களில் அமைய உள்ள இந்த இந்து கோயிலை கவுன்சில்மெம்பரான ராஜேஸ் ராம்னேவாஸ் வடிவமைத்துள்ளார்.\nநெதர்லாந்து நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர்,\nஇந்து மத்தினர் 1 ,00 ,000 க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் அந்த நாட்டின் டிராவோ மற்றும் ஹாக்கே நகரங்களில் குறிப்பிட்ட அளவில் இந்துக்கள் வசித்து வருகின்றனர் .\nஇந்த மிக பிரமாண்ட கோயில் 45அறைகளுடன் கட்டப்பட உள்ளது. வரும் 2014ம் ஆண்டு முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். இந்த கட்டடங்களில் மெடிடேசன், யோகா, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.\nஇந்து கடவுள்களைப்பற்றி அவதூறாக பேசிய மோகன் சி லாசரஸ்…\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nசெங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி…\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nஊழலை அகற்றியவர் ராமர் கோயில் கட்டுவதற்கு இருக்கும்…\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nஇந்து கோயிலை, கவுன்சில்மெம்பரான ராஜேஸ் ராம்னேவாஸ், நாட்டில், நெதர்லாந்தில், நெதர்லாந்து, மிக பெரிய\nஉலகின் சக்தி வாய்ந்த பிரதமர் என்று ஏன் ...\nபஞ்சாப்பில் உருவாகும் மிக பெரிய தானிய� ...\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/sltj-ctj-43.html", "date_download": "2021-02-28T06:59:24Z", "digest": "sha1:7SWXFGZZDW3Z7ALMFZONUBISKXYEW2FN", "length": 39500, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "SLTJ, ACTJ, சலபி பேரவை உள்ளிட்ட 43 அமைப்புக்கள் தடை செய்யப்படுமா..? திவயின பத்திரிகை தகவல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nSLTJ, ACTJ, சலபி பேரவை உள்ளிட்ட 43 அமைப்புக்கள் தடை செய்யப்படுமா..\n43 அடிப்படைவாத அமைப்புகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் திவயின பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் திகதி வெளியாகியுள்ள பத்திரிகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது\nஇந்த அமைப்புகளில் அகில இலங்கை சலபி பேரவை, இலங்கை தவ்ஹித் ஜமாத், அகில இலங்கை தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட பல அமைப்புகள் அடங்குவதாகக் கூறப்படுகிறது.\nபுலனாய்வுப் பிரிவினர் வழங்கிய அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தடைவிதிக்கப்படவுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nஅலரி மாளிகை விருந்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்பு - அழைப்பு கிடைத்தும் சிலர் பங்கேற்க மறுப்பு (படங்கள் இணைப்பு)\nஅலரி மாளிகையில் (2021.02.23) இடம்பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடனான, இரவு விருந்துபசார நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ...\nமுஸ்லிம் Mp க்களிடம், இம்ரான்கான் சொன்ன முக்கிய செய்தி\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த ந...\n(வீடியோ) ஏதேனும் நிலைமை தொடர்பாக நிபுணர் குழு யோசனை கொடுத்தால், ஜனாஸா நல்லடக்க அனுமதியை ரத்துச்செய்யவும் பின்வாங்க மாட்டோம் - ஷெஹான்\n👉 (வீடியோ) 👈 விசேட நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட யோசனையின் பிரகாரம், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனுமதி...\nஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதிக்கும் ஜனாதிபதியின், தகவலை இம்ரான்கானிடம் கொண்டுசென்ற அலி சப்ரி (Exclusive news)\n- Anzir - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (25) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொழும்பில் சந்தித்தனர். சந்திப்பு நடைபெற...\nபொது இடங்களில் புர்காவுக்கு தடை, குறைந்தபட்ச திருமண வயது 18, மணமகள் திருமண ஆவணத்தில் கையெழுத்திட அனுமதி - அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிப்பு\nஇலங்கையில் முஸ்லிம் சட்டத்தை திருத்துவதற்கான திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2021 க்குள் திருத்தம் செய்யவும் தீர்மானி...\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க, வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு - இம்ரானிடம் கூறினார் சஜித் (வீடியோ)\n- ��ன்ஸிர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று...\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15, நடுநிலை 10 (என்ன நடக்கப் போகிறது..\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய நாடுகளில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ளன....\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nநிபுணர் குழுவில் சர்ச்சை வெடித்து குழப்பம், ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்க பலர் வலியுறுத்து - டாக்டர்களும், நிபுணர்களும் ராஜினாமா\n- நவமணி - சுகாதார அமைச்சு நியமித்துள்ள கொரோனா நிபுணர் குழு கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தொடராக இருப்பதை...\nஜனாஸா எரிப்பு விவகாரம்: பிரதமர் மகிந்த டெய்லி மிரருக்கு வழங்கியுள்ள செவ்வி\nஆங்கில ஊடகத்தின் ஊடகவியலாளர், கெலும் பண்டாரவுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள, முழு பேட்டியிலிருந்து ஒரு கேள்வியும், ஒரு பதிலும் இதோ...\nகொரோனா உடல்களை அடக்க அனுமதித்ததன் பின்னனியில் இருப்பது யார்.. யாரை திருப்பதிப்படுத்த இந்த அனுமதி வழங்கப்பட்டது..\nஇன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமித் விஜயசிரி அவர்கள் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93100/India-have-to-score-381-runs-to-win-the-test-match-against-England-tomorrow.html", "date_download": "2021-02-28T06:36:25Z", "digest": "sha1:X2XWFDK23LLEBDVBTST5YZFCJ4M4J6R3", "length": 11055, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "420 ரன் இலக்கு.. ரோகித் அவுட்: இந்தியா போராடி வெல்லுமா அல்லது டிரா செய்யுமா? | India have to score 381 runs to win the test match against England tomorrow | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n420 ரன் இலக்கு.. ரோகித் அவுட்: இந்தியா போராடி வெல்லுமா அல்லது டிரா செய்யுமா\nசென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நாளை ஒருநாள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் இந்தியா வெற்றிப்பெற மேலும் 381 ரன்கள் தேவைப்படுகிறது.\nசென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா, ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் டோம் சிப்லே களமிறங்கினர். இந்தியத் தரப்பில் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட் பர்ன்ஸ் ஸ்லிப்பில் பீல்டிங் செய்திருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்பு மற்றொரு தொடக்க வீரரான டோம் சிப்லேவையும் அவுட் செய்தார் அஸ்வின்.\nஇதனையடுத்து ஜோ ரூட்டும் , லாரண்ஸும் ஜோடி சேர்ந்தனர். இந்தக் கூட்டணி விரைவாக ரன்களை சேர்க்க முயற்சித்தபோது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை பந்துவீச அழைத்தார் கேப்டன் விராட் கோலி. இதில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் லாரண்ஸ் அவுட்டானார். இதில் ஜோ ரூட் தொடர்ந்து விளையாடி 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னில் வெளியேறினார்.\nஅடுத்து வந்த போப், பட்லர், பெஸ் ஆர்ச்சர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 178 ரன்களுக்கு இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனையடுத்து இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இந்தியா வெற்றிப்பெற 420 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. முதல் இன்னிங்ஸ் போலவே இதிலும் ரோகித் சர்மா 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனையடுத்து சுப்மன் கில்லும், புஜாராவும் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். இதில் ஆட்ட நேர முடிவில் சுப்மன் கில் 15 ரன்களும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் நாளை மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்ள இருக்கிறது இந்தியா.\nஉயிருக்கு போராடிய பூனைக்குட்டிகள்... வாழ்வுகொடுத்த மனிதர் - வீடியோ\n“திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை” - அதிமுக விமர்சனத்திற்கு கனிமொழி பதில்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்\nசூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா\n19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉயிருக்கு போராடிய பூனைக்குட்டிகள்... வாழ்வுகொடுத்த மனிதர் - வீடியோ\n“திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை” - அதிமுக விமர்சனத்திற்கு கனிமொழி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hadi-baquavi.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2021-02-28T05:46:54Z", "digest": "sha1:D7GTHD3BJ6HX4LZBJD34XUQXHKO5OW3H", "length": 14272, "nlines": 271, "source_domain": "hadi-baquavi.blogspot.com", "title": "ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பாகவி (சென்னை) www.hadi-baquavi.blogspot.com: நபிமார்கள் கேட்ட துஆக்கள்", "raw_content": "\nஇனிய திசைகள் மாத இதழ்\nLabels: நபிமார்கள் கேட்ட துஆக்கள்\n(சுனனுந் நஸாயீ 3 ஆம் பாகம்)\nநபிமார்கள் வரலாறு (முதல் பாகம்)\n`இமாதுத்தீன் (மார்க்கத்தின் தூண்) என்று போற்றப்பெற்ற இஸ்மாயீல் பின் கஸீர் என்ற இயற்பெயருடைய அல்ஹாஃபிழ் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இறைமறைக்குச் சிறந்த விரிவுரை எழுதியவர்; ஹதீஸ் கலையில் மாபெரும் வல்லுநர்; ஃபிக்ஹ் கலையில் தலை சிறந்த புலமையாளர்; வாதப் பிரதிவாதங்களோடு அணுகி நுணுகி ஆய்ந்து கருத்துகளை வெளிப்படுத்துவதில் மகா வல்லமையாளர்; அத்தகைய மாபெரும் ஞான அறிவாளரின் நூலிலிருந்து ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), நூஹ் (அலை), ஹூத் (அலை), ஸாலிஹ் (அலை), இப்ராஹீம் (அலை) ஆகிய ஆறு இறைத்தூதர்களின் வரலாறு பற்றிய பகுதி இந்நூலில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழாக்கத்தை மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். தமிழ், அரபி இரண்டிலும் புலமைமிக்க அப்துல் ஹாதி அவர்களின் தமிழாக்கம் நல்ல நடையில் சுவைமிக்கதாக அமைவதோடு தெள்ளத் தெளிவாகக் கருத்துகளை எடுத்து வைப்பதாகவும் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது. -சே மு மு\nபிற தளங்களும் பிடித்த நூற்களும்\nஅ.பா. கலீல் அஹ்மத் பாகவீ\nஅமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம்-மெடிக்கல் இணைய தளம்\nஆன் லைனில் அருமையான டிக்ஷனரி\nஇன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள்\nகணக்குகள் மற்றும் அல்ஜிப்ரா, கால்குலஸ்\nகூகுள் மெயில்- தகவல் களஞ்சியம்\nதொழில் நுட்ப உலகின் தில்லுமுல்லுகள்\nபுகாரீ தமிழ் (பாகம் 1 )\nபுகாரீ தமிழ் (பாகம் 2 )\nபுகாரீ தமிழ் (பாகம் 3 )\nஇப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 12)\nஇப்ராஹீம் நபியின் வரலாறு (த��டர் 11)\nநீங்கள் அஃப்ஸலுல் உலமா பட்டதாரியா\nஇப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 10)\nஇப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 9)\nநபிமார்கள் வரலாறு-நூல் வெளியீட்டு விழா 2010\nஇனிய திசைகள் மாத இதழ்\nபடியுங்கள் இனிய திசைகள் மாத இதழ். ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளியீடு.\nமணமக்களை வாழ்த்த - மணமக்களை வாழ்த்த بَارَكَ اللَّهُ لَكَ பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க ஆதாரம்: புகாரி 5367, 5155, 6386 அல்லது بَارَكَ اللَّهُ عَلَيْكَ பா(B)ர(க்)கல்லாஹு அலை...\nநகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை - பரங்கிப்பேட்டை\n9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா (படங்கள்) - பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நி...\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... - \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\" \"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூ...\n-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., கற்றோரும் கல்லாதோரும் சமமாவார்களா (39: 9) என்று அல்லாஹ் தன் அருள்மறையில் வினவுகின...\n-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. தமிழ்நாட்டில் ஏறத்தாழ பத்தாயிரம் பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு நாளும் ஐவேளைத்...\n-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. மனிதர்கள் பல்வேறு உணர்வுகளுடன் படைக்கப்பட்டுள்ளனர். அந்த உணர்வுகள் சிலருக்கு மிகையாகவ...\n- முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. பருவமடைந்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சந்திக்கின்றபோது இருவரின் மனங்களிலும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/amazon-month-end-sale-more-offers-and-discounts/", "date_download": "2021-02-28T07:11:12Z", "digest": "sha1:KWXYZXUQVHISNLWR4B55C42JCK6QWRLG", "length": 8850, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அமேசான் மன்த் எண்டு சேல் – மேலும் அதிரடிக்கும் தள்ளுபடி!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅமேசான் மன்த் எண்டு சேல் – மேலும் அதிரடிக்கும் தள்ளுபடி\nஅமேசான் மன்த் எண்டு சேல் – மேலும் அதிரடிக்கும் தள்ளுபடி\nஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ஆன்லைன் சாப்பிங் தளங்கள் ஆகிய அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கியது.\nஅந்த வகையில் அமேசான் நிறுவனம், ஃப்ளிப்கார்ட், ஃபர்ஸ்ட் கிரை, ஸ்னேப் டீல், அர்பன் கிளப் என அனைத்து இணையதளங்களும் அவரவர் பங்கிற்கு ஆஃபர்களை வாரி இறைத்துள்ளனர். அந்த வகையில் அமேசான் ஃப்ரீடம் சேல்-ஐ அறிமுகம் செய்தது.\nதற்போது அவை வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையிலும் அமேசான் மன்த் எண்டு சேல் தொடங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.\nஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை எடுத்துக் கொண்டால் 5000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடிக்கும் வகையில் ரூ.20,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும்விட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி அனைவரையும் கவர்ந்துள்ளது.\nஇளைஞர்களைக் கவரும் வகையில் ஆடை, ஆபரணங்கள், பேஷன் தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பலசரக்கு பொருட்களுக்கு 70% தள்ளுபடியும்,\nஅமேசானின் பிரத்யேக தயாரிப்புகளுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பில்லாமல் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளது\nஅமேசானுக்கு டஃப் காம்பிட்டீஷன் கொடுக்கவுள்ள அர்பன் கிளப்\n6ஜிபி ரேம் உடன் அடுத்து அறிமுகமாகவுள்ள ரியல்மி எக்ஸ்2 ப்ரோ\nபட்ஜெட் விலையில் அறிமுகமான ரெட்மி நோட் 8\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் 4000 வரை விலைகுறைப்பு.\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமுகத்தினை பளபளன்னு கண்ணாடிபோல் மாற்றச்செய்யும் ஃபேஸ்பேக்\nகாரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்\nமுல்லைத்தீவில் கடற்தொழில்சார் அபிவிருத்திக்கு நூறு மில்லியன்\nஇளவாலையில் இன்று மாபெரும் இரத்ததான முகாம்\nகாணா���ற்போனோரின் உறவினர்களைச் சந்திக்கிறார் ஜனாதிபதி\nதிருமதி விசாலாட்சி துரைராஜாயாழ். இணுவில்25/02/2021\nஅமரர் மகேஸ்வரி நமசிவாய இடைக்காடர்லண்டன்22/02/2016\nஅமரர் விசேந்தி அருளானந்தம்கனடா Toronto11/03/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/kalaimaamani-award-receving-in-our-thenadai/cid2211210.htm", "date_download": "2021-02-28T06:28:17Z", "digest": "sha1:OXELA5MBT4UDWAH52Y4NKCYWEIWBKQ4Z", "length": 4846, "nlines": 45, "source_domain": "tamilminutes.com", "title": "\"கலைமாமணி\" விருது பெறும் நம்ம \"தேனடை!\"", "raw_content": "\n\"கலைமாமணி\" விருது பெறும் நம்ம \"தேனடை\n\"கலைமாமணி\" விருது பெறும் நடிகை மதுமிதா\nவாழ்த்துக்கள் கூறும் ரமேஷ் பாலாவின் ட்விட்டர் பக்கம்\nதன் நடிப்பாலும், தனது காமெடி திறத்தாலும் இன்று மிகப்பெரிய காமெடி கதாநாயகியாக இருப்பவர் நடிகை \"மதுமிதா\". நடிகர் விஜய்யுடன் \"ஜில்லா\" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் \"மக்கள் செல்வன்\" என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியுடன் \"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\" என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் நடிகர் சிவகார்த்திகேயன் \"காக்கி சட்டை\" படத்திலும்,நடிகர் விக்ரம் பிரபுவுடன் \"வெள்ளைக்கார துரை\" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் உருவாகி வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படமான \"ஒரு கல் ஒரு கண்ணாடி\" என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பேசப்பட்ட காமெடி கதாநாயகியாக இருந்தார். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.\nதற்போது இவர் \"கலைமாமணி\" விருது பெற்றுள்ளார். இவ்விருதானது இவரது நடிப்பிற்கும், இவரது திறமைக்கும் கிடைத்த பரிசாக அமைந்துள்ளது.இதற்காக ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். ரமேஷ் பாலா ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் இவரது போட்டோ வைரலாக பரவுகிறது. மேலும் இவருக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணமாக உள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews", "date_download": "2021-02-28T06:53:57Z", "digest": "sha1:ICF5DWV4EOFKYBF7FZKVCTSKE5X53APX", "length": 10700, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kollywood News | Online Tamil Cinema News | Tamil Film News - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\n37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\nகே.பாக்யராஜ்-ஊர்வசி நடித்து மிகப்பெரிய வெற்றியையும், வசூல் சாதனையையும் நிகழ்த்திய படம், ‘முந்தானை முடிச்சு.\nபதிவு: பிப்ரவரி 28, 06:01 AM\nதேசிய விருதை குறிவைத்து விபசார பெண் ‘தாதா’ வேடத்தில் அலியாபட் நடிக்கிறார்\nமும்பை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள ஒரு பெண் தாதாவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, ‘கங்குபாய் கத்தியாவாடி’ என்ற இந்தி படம் தயாராகிறது.\nபதிவு: பிப்ரவரி 28, 04:17 AM\nபோலி இ மெயில் வழக்கு: காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஹிருத்திக் ரோஷன் நேரில் ஆஜராகி விளக்கம்\nபோலி இ மெயில் வழக்கு விவகாரத்தில் மும்பை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஹிருத்திக் ரோஷன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.\nபதிவு: பிப்ரவரி 27, 07:55 PM\nசினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன்; போதைப்பொருள் வழக்கில் இருந்து விரைவில் வெளியே வருவேன்; நடிகை ராகிணி பேட்டி\nசினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும், போதைப்பொருள் வழக்கில் இருந்து விரைவில் வெளியே வருவேன் என்றும் நடிகை ராகிணி தெரிவித்துள்ளார்.\nபதிவு: பிப்ரவரி 27, 03:18 PM\nஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்\nஆஸ்கார் போட்டிக்கான பொது பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிட அனுப்பி வைத்தனர்.\nபதிவு: பிப்ரவரி 27, 05:51 AM\n7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.\nபதிவு: பிப்ரவரி 27, 04:23 AM\nஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது.\nபதிவு: பிப்ரவரி 27, 03:00 AM\nகாமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\nசமீபத்தில் கலைமாமணி விருது பெற்ற நடிகை தேவதர்ஷினியிடம் சிறு நேர்காணல்.\nபதிவு: பிப்ரவரி 27, 02:30 AM\nவைரலாகும் புகைப்படம் சைக்கிளில் சென்ற நடிகர் அஜித்குமார்\nஅஜித்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் முடித்து மே 1-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.\nபதிவு: பிப்ரவரி 26, 05:00 AM\nகிறிஸ்துமஸ் பண்டிகையில் ஸ்பைடர்மேன் 3-ம் பாகம்\nஸ்பைடர்மேன் ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nபதிவு: பிப்ரவரி 26, 01:42 AM\n1. தமிழ் படத்தில் நடிக்க மல்லிகா செராவத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம்\n2. ஹிருத்திக் ரோஷனுக்கு கோர்ட்டு சம்மன்\n3. காதலியுடன் சுற்றும் விஷ்ணு விஷால்\n4. பாலியல் தொல்லை புகார்: ஸ்லம்டாக் மில்லினர் நடிகர் மீது வழக்கு\n5. டைரக்டரை மணந்த நடிகை நிரஞ்சனி\n1. ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்\n2. ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்\n3. காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\n4. 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/16055532/Showed-pornography-Actress-complains-about-director.vpf", "date_download": "2021-02-28T06:38:28Z", "digest": "sha1:LNQ2HTQUXFN5NY52GT2CM3ZROWJL4RHJ", "length": 12051, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Showed pornography; Actress complains about director || ஆபாச படம் காட்டினார்; இயக்குனர் மீது நடிகை புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆபாச படம் காட்டினார்; இயக்குனர் மீது நடிகை புகார்\nஆபாச படம் காட்டினார் என்று இயக்குனர் மீது நடிகை புகார் தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 05:55 AM\nதமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஓசரவல்லி படத்தில் நடித்து பிரபலமாகி தொடர்ந்து அதிக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ரிஷிகபூர், பரேஸ் ராவலுடன் படேல் கி பஞ்சாபி சாதி என்ற இந்திபடத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பட வாய்ப்புக்காக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லையை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பாயல் கோஷ் கூறும்போது, “நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ள ஒரு இயக்குனரை அவரது வீட்டில் போய் சந்தித்தேன். நன்றாக பேசினார். அவரிடம் மது அருந்திய வாசனை வந்தது. என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு வீடியோ கேசட்டுகள். டி.வி.டி.கள் இருந்தன. ஒரு கேசட்டை எடுத்து டி.வி.யில் போட்டார். அதில் ஆபாச படம் ஓடியது. அதை பார்த்து அதிர்ச்சியானேன். சினிமாவில் இதெல்லாம் சகஜம். நான் அழைத்தால் பல பெண்கள் என்னுடன் வந்து இருந்து விட்டு போவார்கள் என்றார். நான் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்து விட்டேன். அந்த சம்பவம் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது” என்றார்.\n1. வீடு புகுந்து சினிமா நடிகைக்கு கொலை மிரட்டல் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் புகார்\nவீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாக என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் சினிமா நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\n2. வீடு புகுந்து சினிமா நடிகைக்கு கொலை மிரட்டல் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் புகார்\nவீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாக என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் சினிமா நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.\n3. சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் அ.தி.மு.க.வினர் புகார்\nகட்சிக்கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம், அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர்.\n4. சொத்துக்காக உறவினர்கள் கொலை மிரட்டல்: பச்சிளம் குழந்தையுடன் வந்து கலெக்டரிடம் பெண் புகார்\nசொத்துக்காக உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக பச்சிளம் குழந்தையுடன் வந்து, கலெக்டரிடம் பெண் புகார் அளித்துள்ளார்.\n5. உடன்குடியில் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது\nஉடன்குடியில் வியாபாரி கடையை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை ��லிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்\n2. ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்\n3. காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\n5. 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/13150356/Fingerprint-Miracles-Ability-to-Improve-Others.vpf", "date_download": "2021-02-28T06:37:30Z", "digest": "sha1:HVA7ZC2CXNIXTQVNYCZI2YNIKV4XAHO7", "length": 10597, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fingerprint Miracles: Ability to Improve Others || கைரேகை அற்புதங்கள் : பிறரை எடைபோடும் திறன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகைரேகை அற்புதங்கள் : பிறரை எடைபோடும் திறன்\nநவக்கிரகங்களில் ராகு- கேது ஆகிய இரு கிரகங்களும் ஒரு வித்தியாசமான கிரகங்கள். இரண்டும் நிழல் கிரகங்கள். இரண்டு கிரகங்களும், சூரியனை 180 டிகிரியில் சுற்றி வருவார்கள்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 06:00 AM\nகேது- மனிதனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர். ராகு- மனிதனுக்கு செல்வத்தைக் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் லக்னம், 2, 5, 9, 10, 11 ஆகிய இடங்களில் கேது இருந்தால், அந்த நபர் இறையுணர்வு அதிகம் உள்ளவராக இருப்பார். கேது, சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு சித்த பிரம்மை ஏற்பட வாய்ப்புஉண்டு. அதே வேளையில் கேது, சந்திரனுடன் புதனும் வலிமை இன்றி அமைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு மன நோய் உண்டாவது உறுதி.\nகேது தான் சேர்ந்து இருக்கும் கிரகத்தின் தன்மையை தன்னுடன் சேர்த்துக் கொண்டு பலன் கொடுப்பார். லக்னத்தில் கேது பலமுடன் இருந்தால், அந்த ஜாதகர் ஒரு சிவ பக்தனாக திகழ்வார். கணபதியை வணங்கி வருபவர்களுக்கு, கேதுவின் கெடு பார்வை குறையும். மேலும் லக்னத்தில் கேது பலமுடன் அமர்ந்து, அதன் மீது குரு பார்வை செய்தால், அந்த நபர் ஒரு சிறந்த ஜோதிடராகும் நிலை உண்டு. வேதம், விஞ்ஞான அறிவு, திடீர் அதிர்ஷ்டம் போன்றவை வாழ்க்கையில் உண்டாகும்.\nகுறிப்பாக கேது தசை காலமான ஏழாண்டு காலத்தில், இந்த நிலை உண்டாவது உறுதி. மேலும் முன்பின் தெரியாத ஒருவரை கண்டவுடன், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எடைபோடும் திறன் இருக்கும். அப்படி பிறரை எடைபோட்டுக் கூறும் விஷயங்கள் மிகவும் சரியானதாக இருக்கும். ‘எப்படி இவ்வளவு சரியாக சொன்னீர்கள்’ என்று கேட்டால், சரியான விளக்கத்தை அளிக்காமல் நழுவுவார்கள்.\nஇனி கைரேகைப்படி ராகு- கேது பற்றி ஆராயலாம். புத்தி ரேகையின் அடியில், விதி ரேகை, சனி மேட்டுக்குச் செல்லும் ரேகையின் அடிப்பாகம் தான் ராகு மேடு. இந்த மேடு உப்பலுடன் அமைந்து, அதில் ஒரு நட்சத்திரக்குறி அமைந்தவர், தன் வாழ்நாளில் கோடீஸ்வரர் ஆவது உறுதி. எதிர்பார்த்த அதிர்ஷ்டம், பூமி விற்பனையில் எதிர்பார்த்த அமோக விலை போன்ற பலன்களை ராகு கொடுப்பார். விதி ரேகையின் அடிப்பாகம் தான் கேது மேடு. இந்த மேடு பலமாக அமைந்தவர் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வாள். வங்கியில் பெரும் தொகை இருப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எளிதில் அந்த தொகை கரையாது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539285", "date_download": "2021-02-28T07:44:08Z", "digest": "sha1:RIXLLWO4CS5OLVUKCBCFSGHSFER5PWCR", "length": 19307, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவால் உலகப் பொருளாதாரம் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும்: ஐ.நா., கணிப்பு| Dinamalar", "raw_content": "\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: ...\nஆசிரியர்கள், மாணவர்���ளுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு 2\nதமிழ் கற்க ஆசை: பிரதமர் மோடி 11\n19 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் விண்ணில் ... 2\nஇந்தியாவில் 1.48 சதவீத பேர் மட்டுமே கொரோனாவுக்கு ...\nபோதையின் பாதையில்... தொழிலாளர்களின் வருமானத்தை ... 7\nமொபைலில் பண பரிவர்த்தனை செய்யலாமா இன்று, சைபர் ... 1\n\"மக்களை பாதிக்காத வகையில் போராட நம் ஆட்களுக்கு ... 11\nபறக்கும் படை போலீசுக்கு தேர்தல் கமிஷன் நிபந்தனை 4\nகொரோனாவால் உலகப் பொருளாதாரம் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும்: ஐ.நா., கணிப்பு\nஜெனிவா: கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும் என ஐ.நா., சபை கணித்துள்ளது.1930ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய வீழ்ச்சியாக இது இருக்கும் என்பதுடன் சுமார் 3.5 கோடி பேர் வறுமையால் வாடுவார்கள் என ஐ.நா., எச்சரித்துள்ளது. இவர்கள் பெரும்பான்மையினர் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஜெனிவா: கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும் என ஐ.நா., சபை கணித்துள்ளது.\n1930ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய வீழ்ச்சியாக இது இருக்கும் என்பதுடன் சுமார் 3.5 கோடி பேர் வறுமையால் வாடுவார்கள் என ஐ.நா., எச்சரித்துள்ளது. இவர்கள் பெரும்பான்மையினர் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nகொரோனாவால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச பொருளாதாரம் 8.5 லட்சம் கோடி டாலர் என்ற அளவுக்கு இழப்பை சந்திக்கும். இது கடந்த 4 ஆண்டுகளில் பெற்ற அனைத்து வளர்ச்சிக்கும் ஈடானது என ஐ.நா., கவலை தெரிவித்துள்ளது.\nஇந்திய பொருளாதாரத்தபை் பொருத்தவரை 2020ம் ஆண்டில் எதிர்பாக்கப்பட்ட வளர்ச்சியில் 1.2 சதவீதம் வீழ்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags un. corona economy decline ஐ.நா. கொரோனா பொருளாதாரம் வீழ்ச்சி இந்தியா\nகொரோனாவுக்கு ஆயுர் வேத மருத்துவ பரிசோதனை துவக்கம்: அமைச்சர்(5)\nகேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅது உலக பொருளாதாரத்துக்கு. எங்கள் நிதி அமைச்சர் திறமையினால�� நாங்க கடந்த அண்டை விட பொருளாதாரதில் இருமடங்கு வளர்ச்சி அடைவோம். என்னுடைய கருத்தை ஏற்காதவர்கள் அனைவரும் ஆன்டி இந்தியன்.\nஒருபக்கம் WHO கொரோனா.. கொரோனா ... வெளியே வராதீர்கள் என்று எச்சரிக்கின்றனர். இங்கே UN தினமும் வேலை செய்யவில்லை என்றால் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு போகும் என்று பயமுறுத்துகின்றன. மதிலில் இருந்து இந்த பக்கம் குதித்தால் நெருப்பு, அந்த பக்கம் குத்தித்தால், தின்று தீர்க்க ஓநாய்கள். என்ன விளையாடுகிறார்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப�� பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவுக்கு ஆயுர் வேத மருத்துவ பரிசோதனை துவக்கம்: அமைச்சர்\nகேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2021-02-28T06:32:20Z", "digest": "sha1:UKE5Z5QQJIRZ5ISV77AEBEQ7O7HTCLIP", "length": 8859, "nlines": 61, "source_domain": "eelamalar.com", "title": "பிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » பிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nதலைவரின் இராணுவசிந்தனைக்கும்,போர்திறமைக்கும்,நுணுக்கமான தாக்குதல் திட்டங்களை வரைந்து அதை செயல்படுத்தும் விதத்திலும் தலைவருக்கு நிகர் யாருமில்லை.உதாரணமாக சொல்லப்போனால் ஆணையிறவு சண்டையை குறிப்பிடலாம்\nஆணையிறவுக்கான தாக்குதல் திட்டத்தை வரைந்து அதை அண்ணண் பால்ராஜ் அண்ணாவுக்கு விளக்கப்படுத்தி கொண்டிருக்கும்போது பால்ராஜ் அண்ணா இடைமறித்து இது வெட்டவெளி பகுதி மறைந்திருந்து தாக்குதல் நடத்த ஏற்ற இடமில்லை மேலும் இங்கால 20,000 ஆமி நிக்கிறாங்கள் இந்த இடத்தில் இந்த சண்டை எப்படி சாத்தியமாகும் என்று கேட்கின்றார்.\nஇந்த கேள்வியை கேட்பது ஏனைய தளபதிகளோ போராளிகளோ அல்ல சமர்களநாயகன் என்றும்,தன்னைவிஞ்சிய போராளி என்றும் தலைவரால் புகழப்பட்டவர்.பிரபாகரனை விட பெரிய போர்வீரன் என்று சிங்கள ராணுவத்தாலேயே புகழப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாதான் இந்த கேள்வியை கேட்கின்றார்.\nஅதற்க்கு தலைவர் ��வர்கள் 20,000 என்ன 40,000 ஆமி இந்த இடத்தில் நிண்டாலும் இதில்தான் சண்டை நடக்கும் நீ திட்டத்தை செயல்படுத்தி படை நடவடிக்கையை முன்னொடுத்துசெல் வெற்றி உன்னை தேடிவரும் என்று கூறுகின்றார்.\nஆணையிறவு படைத்தளம் முற்றுமுழுதாக புலிகளால் வெற்றிக்கொள்ளப்பட்டு வெற்றி விழாவில் பால்ராஜ் அண்ணண் பேசும்பொழுது\nதலைவர் அவர்கள் இந்த தாக்குதல் திட்டத்தை எனக்கு கூறியபோது எனக்கு வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது பிறகு தலைவர் அவர்கள் எனக்கு தாக்குதல் திட்டத்தை மிக தெளிவாக விளக்கி கூறும்போதுதான் எனக்கு புரிந்தது தெட்ட தெளிவான,மதிநுட்பமான,மிக மிக உன்னிப்பான தாக்குதல் திட்டத்தை வரைந்து கொடுத்திருக்கிறார் என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது இந்த தாக்குதல் திட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்று.திட்டத்தை வரைவதோடு மட்டுமல்லாமல் திட்டத்திற்கேற்றாப்போல் ஆளணிகளின் பயிற்ச்சி அந்தந்த இடத்திற்கேற்ப தளபதிகள் பொறுப்பார்கள் எங்கே நிற்கவேண்டும்மென்று அம்புகுறி இட்டாரோ அந்தந்த இடங்களில் அனைத்தும் சரியாக நிறைவேற்றப்பட்டது.நான் பலமுறை பார்திருக்கின்றேன் மிக முக்கியமான தாக்குதல் திட்டங்களில் தலைவர் அவர்கள் அவருடைய கையால் தாக்குதல் வரைபடத்தில் அம்புகுறியிடுவார் அவர் கையால் அம்புகுறி இட்டாரேயானால் அந்த சண்டையில் வெற்றி உறுதி என்று பேசினார்.\nஇவ்வாறான தலைவன் தமிழினத்திற்கு வாய்காவிடில் சிங்கள இராணும் மட்டுமில்லாது உலக நாடுகளையும் எதிர்த்து போரிட்டு 30 ஆண்டுகளுக்குமேல் அந்த சின்னஞ்சிறிய தீவில் தாக்குபிடித்திருக்க முடியுமா \nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\n« கழுத்தில் தொங்கிய நஞ்சு மாலைகளை கழற்றி வீசிய தேசத்தின் புதல்வர்கள்\nபுலி என்னும் உயிரோடதான் இருக்கு\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளஂ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116078/", "date_download": "2021-02-28T06:44:25Z", "digest": "sha1:HTWAVY2W2AKI5VKDVHM3QFOZN5QKONPJ", "length": 10095, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரளா கஞ்சா போதை பொருளுடன் ஆறு பேர் அட்டனில் கைது. - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேரளா கஞ்சா போதை பொருளுடன் ஆறு பேர் அட்டனில் கைது.\nதலவாக்கலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கட்டுககலை பகுதியில் கேரள கஞ்சா போதை பொருள் 10000 மில்லிகிராம் வைத்திருந்த ஆறு பேரை நேற்று (14.03.2019 )கைது செய்துள்ளதாக அட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்தார்.\nநீண்ட காலமாக தோட்ட பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட ;கலால் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.\nஇந்த சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும்,மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளும் இன்று ( 15.03.2019 ) நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தோட்டப்பகுதிகளுக்கு கஞ்சா விநியோகிப்பவர்களையும் இனங்கண்டு அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nTagsஅட்டனில் ஆறு பேர் கேரளா கஞ்சா கைது போதை பொருளுடன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்புச் சட்டம் போன்றவை ஆபத்தானவை :\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-10-21/puttalam-puttalam-notice/127851/", "date_download": "2021-02-28T07:36:46Z", "digest": "sha1:NYHYZB3JDN2HEXYQECABYWP4GL6UCRVY", "length": 5250, "nlines": 58, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளத்தின் நற்பெயருக்கு களங்கம்..! விசா பெறுவதில் சிக்கல்.! - Puttalam Online", "raw_content": "\nகடந்த பெருநாள் தொழுகையின் போது ‘PYRAMID’ சமூக அமைப்பினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் இதோ..\nதொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி ஆகிய ஊடகங்களில் “போதை பொருளுடன் இலங்கையர் ஒருவர் விமான நிலையத்தில் கைது” போதை பொருள் கடத்த முயற்சி செய்த இலங்கையர் சுங்க பிரிவினரால் தடுத்து வைப்பு, சந்தேகத்துக்குரிய மருந்து பொருளுடன் காணப்பட்ட இலங்கையர் நாடு திருப்பம்’ போன்ற செய்திகளை கேள்விப்பட்ட எமக்கு இன்னும் சில நாட்களில் ‘போதை பொருளுடன் புத்தளத்தை சேர்ந்த ஒருவர் விமான நிலையத்தில் கைது, போதை பொருள் கடத்த முயற்சி செய்த புத்தளத்தை சேர்ந்தவர் சுங்க பிரிவினரால் தடுத்து வைப்பு, சந்தேகத்துக்குரிய மருந்து பொருட்களுடன் காணப்பட்ட புத்தளத்தை சேர்ந்தவர் நாடு திருப்பம்” என இவ்வாறு கேள்விப்பட்டால் ஆச்சரியப்படுவத்திற்கில்லை.\nShare the post \"புத்தளத்தின் நற்பெயருக்கு களங்கம்.. விசா பெறுவதில் சிக்கல்.\nபுத்தளம் ஸாஹிறாவின் 76 வது வருட பூர்த்தியை முன்னிட்டு கத்தாரில் உதைபந்தாட்டப் போட்டி\nபுத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் தோற்றம் – 5\nபுகையிரத பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்\nபுதிய வளாகத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை கொண்டாடியது விஞ்ஞான கல்லூரி\nஉள்ளக வீரர்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி தொடர் 2021\nNaviguys அமைப்பினால் ‘கத்னா’ சேவை முன்னெடுப்பு\nசிரச லக்ஷபதி ஷுக்ரா முனவ்வர் கௌரவிப்பு\nபுத்தளம் நகரசபையால் திண்மக்கழிவு முகாமைத்துவம் விஸ்தரிப்பு\nநுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/06/", "date_download": "2021-02-28T06:02:19Z", "digest": "sha1:VMF433ZEGICOZD7NFNSZEKYJHGKBR5BL", "length": 60493, "nlines": 326, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: June 2019", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01.07.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-07-2019, ஆனி 16, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.06 வரை பின்பு அமாவாசை. ரோகிணி நட்சத்திரம் காலை 09.24 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 09.24 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 01.07.2019\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகள் எடுக்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தினர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்றைய ராசிப்பலன் - 30.06.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-06-2019, ஆனி 15, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 06.11 வரை பின்பு திரியோதசி பின்இரவு 04.56 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் காலை 10.01 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் - 30.06.2019\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தனவரவு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.\nவார ராசிப்பலன் - ஜுன் 30 முதல�� ஜுலை 6 வரை\nவார ராசிப்பலன் -- ஜுன் 23 முதல் 29 வரை\nவார ராசிப்பலன்- ஜுன் 16 முதல் 22 வரை\nசுக்கிர தசா என்ன செய்யும்\nகேது தசா என்ன செய்யும்\nவார ராசிப்பலன் - ஜுன் 9 முதல் 15 வரை\nராகு தசா என்ன செய்யும்\nசெவ்வாய் தசா என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/647641/amp?ref=entity&keyword=Australian%20Open", "date_download": "2021-02-28T07:43:56Z", "digest": "sha1:S2H4UMEL66WOY27SFCBHPVROJO4XKXWS", "length": 14005, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "முழு திறனுடன் கூடிய ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் அரையளவே திறன் பெற்றிருக்கும் இந்திய அணி மேலானது: மாஜி வீரர்கள் பாராட்டு | Dinakaran", "raw_content": "\nமுழு திறனுடன் கூடிய ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் அரையளவே திறன் பெற்றிருக்கும் இந்திய அணி மேலானது: மாஜி வீரர்கள் பாராட்டு\nபிரிஸ்பேன்: வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவர்களின் சொந்த மண்ணில் டெஸ்ட்டில் இந்திய அணியினர் தண்ணீ காட்டி வருகின்றனர். ஷமி, இசாந்த்சர்மா, பும்ரா, உமேஷ் என முன்னணி பந்துவீச்சாளர்கள் காயத்தால் விலகிய நிலையில் அனுபவமற்ற வீரர்கள் ஆஸி. பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகின்றனர். பிரிஸ்பேனில் நடந்து வரும் 4வது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்சில் ஒருகட்டத்தில் 186 ரன்னுக்கு 6 வி்க்கெட் இழந்து தடுமாறிய நிலையில் சுந்தர்-தாகூர் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணியின் செயல்பாட்டை மாஜி வீரர்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.\nபாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது யூ டியூப் சேனலில், இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் காயத்தில் சிக்கியிருக்கின்றனர், ஆனால் அதில் தான் அழகு அடங்கியிருக்கிறது, இந்திய அணி சிறுவர்களுடன் ஆடி வருகிறது. ஆனால் இவர்கள் இது போன்ற ஒரு சூழலில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். முழுமையான திறனுடன் களமிறங்கியிருக்கும் ஆஸி அணியின் தாக்குதலை பல சரிவுகளுக்கு மத்தியிலும், இந்திய அணி எதிர்கொண்டு வருகிறது. முழு திறனுடன் கூடிய ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் அரையளவே திறன் பெற்றிருக்கும் இந்திய அணி மேலானது என நான் நம்புகிறேன்.\nஅடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 36 ரன்களுக்குள் சுருண்டு வரலாற்று தோல்வி பெற்ற அவமானத்தில் இருந்து மீண்டு, இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்டில் வெற்றி பெற்ற விதம், சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்டில் அஸ்வினும், விஹாரியும் 50 ஓவர்களுக்கு மேல், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக களத்தில் நின்று அந்த டெஸ்டை ட்ரா செய்தது ஜாம்பவான்களுக்கு உரித்தானது. இந்த டெஸ்டை டிரா செய்தால் இந்த பார்டர் - கவாஸ்கர் தொடர் தான் இந்தியாவின் எப்போதும் சிறந்த டெஸ்ட் தொடராக அமையும்.\nநீங்கள் (இந்தியா) கடைசி டெஸ்டில் ஆடுகிறீர்கள், உங்களிடம் வீரர்கள் இல்லை, இருந்தாலும் போராடுகிறீர்கள். இந்த குணத்தை பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன், இதனை பி-டீம் என்று அழைக்க மாட்டேன். தொடரை சமன் செய்தாலே போதும் நிச்சயம் இது தான் இந்திய அணியின் வரலாற்றில் சிறந்த டெஸ்ட் தொடராக இருக்கும், என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள்கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்த தொடரில் இந்திய அணியினர் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. அவர்களின் போராட்ட குணம் இந்த தொடரில் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் , இந்திய அணியின் மாற்று வீரர்கள் கூட திறமையானவர்கள் என பாராட்டி உள்ளார். மேலும் இந்திய அணியை ரவிசாஸ்திரி நிர்வகிக்கும் விதம் சிறப்பானது என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக்நைட், சுந்தரின் டெக்னிக்கை விட போட்டி சூழ்நிலையை அறிந்து அவர் ஆடியது தான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. சுந்தர் 20 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தால் நாம் அவரை கேள்வியே கேட்டு இருக்க மாட்டோம். ஏனெனில், அவருக்கு இது அறிமுகப் போட்டி. மேலும், முதல் தர போட்டிகளில் அவர் அதிகம் ஆடவில்லை, என தெரிவித்துள்ளார்.\nகேப்டன் விராட் கோஹ்லி, சுந்தர், தாகூர் சிறப்பாக விளையாடியதாகவும் குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் போட்டியான இந்த போட்டியில் பொறுமையாக விளையாடினார் என தெரிவித்துள்ளார். மும்பையை சேர்ந்த தாக்கூருக்கு மராத்தியில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இவர்களை தவிர சேவாக், ஆஸி.யின் டாம் மூடி, வெஸ்ட் இண்டீசின் இயான் பிஷப் உள்ளிட்டோரும் பாராட்டி உள்ளனர்.\nஇங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் பும்ரா இல்லை\nஅடிலெய்டு மகளிர் டென்னிஸ் போலாந்தின் இகா சாம்பி��ன்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் \nஅகமதாபாத்தில் உள்ள மோடி மைதான ஆடுகளம் குறித்து புகாரளிக்க இங்கிலாந்து திட்டம்\nவிஜய் ஹசாரே டிராபி 67 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது தமிழகம்\nஅகமதாபாத் நாடகத்துக்கு டெல்லியில் ரிகர்சல்\nபிரித்வி ஷா இரட்டைச் சதம்\n3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nடி20 தொடரில் மீண்டும் ஆஸியை வீழ்த்திய நியூசி\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.\nஅகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\n3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்கு\nடெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஇந்தியா உடனான 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 66/6\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 21 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-02-28T06:04:57Z", "digest": "sha1:TPRJAEKOYYJP5QJD6SBNDS7CFQUVT4WG", "length": 3032, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "இந்த சீன் எப்படி எடுத்தாங்க னு பாருங்க !! மக்களை ஆச்சர்யப்பட வைத்த வீடியோ ! – NEWZDIGANTA", "raw_content": "\nஇந்த சீன் எப்படி எடுத்தாங்க னு பாருங்க மக்களை ஆச்சர்யப்பட வைத்த வீடியோ \nஇந்த சீன் எப்படி எடுத்தாங்க னு பாருங்க மக்களை ஆச்சர்யப்பட வைத்த வீடியோ \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious இந்த அடக்கம் கூட நல்லா இருக்கே வறண்டு போன நிலத்தில் வாய்க்கா தண்ணி பாய்ந்தது போல் அப்படி ஒரு ஆனந்தம்\nNext குட்டையான ���டையில் ஒரு காலை தூக்கியபடி கன்றாவியான போஸ் அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்களை பாருங்க \nஇந்த ஒரு சீன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது \nஇந்த காட்சி விஜயகாந்த் தவிர யாராலும் இவ்ளோ சூப்பரா நடிக்க முடியாது \nதெறி வில்லன் கிட்ட நம்ம எடக்கு மடக்கு பார்வதி பண்ண சேட்டை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/03/11/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%9A-2/", "date_download": "2021-02-28T06:42:56Z", "digest": "sha1:P6SZ4UK6VRVHGMOAXBYUVRTKQ5MIMS5P", "length": 34150, "nlines": 258, "source_domain": "sathyanandhan.com", "title": "போதி மரம் – பாகம் ஒன்று – யசோதரா – அத்தியாயம் – 11 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\n← கலைப்பணியில் முன்னுதாரணமான நடிகை நிர்மலா\nபிரிவு தவிர்க்க இயலாதது – நாலடியார் நயம் →\nபோதி மரம் – பாகம் ஒன்று – யசோதரா – அத்தியாயம் – 11\nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 11\nபாகம் ஒன்று – யசோதரா\nமகாராணி பஜாபதி கோதமி அனுப்பிய பணிப்பெண் யசோதராவின் மாளிகையில் அவளது சயன அறை வாசலில் நின்றாள். அங்கே தயாராக நிற்கும் இரு பணிப்பெண்களைக் காணவில்லை. மெதுவாக அறைக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே யசோதாரா ராகுலன் இருவருமே இல்லை. பூஜையறையின் வாசலில் நின்ற பணிப்பெண்ணிடம் விசாரித்தாள். இளவரசி ராகுலனுடன் நந்தவனத்துக்குச் சென்றார் என்று பதில் வந்தது. பிரதான நுழை வாயிலுக்கு வந்து படிகளில் இறங்கி நந்தவனத்தில் நுழைந்தாள். பூப்பறிக்கும் பெண்கள், தோட்டக்கார ஆண்கள் இவர்களே தென்பட்டனர். விரிந்த நந்தவனம் முழுவதும் தேடி எப்போது மகாராணிக்கு விவரம் சொல்வது பூப்பறிக்கும் பெண்களுக்கும் நந்தவனத்தில் எந்தப் பக்கம் இளவரசி இருக்கிறார் என்பது தெரியாமலிருக்கலாம். திரும்ப மாளிகையின் படிக்கட்டுகளில் ஏறி முன் வாயிலைக் கடந்ததும் வலதுபுறம் படிகளில் ஏறி இந்தமுறை யசோதராவின் அறைப்பக்கம் செல்லாமல் உப்பரிகைப் பக்கம் சென்றாள். அங்கே இருந்த காவற் பெண் “எங்கே செல்கிறாய் பூப்பறிக்கும் பெண்களுக்கும் நந்தவனத்தில் எந்தப் பக்கம் இளவரசி இருக்கிறார் என்பது தெரியாமலிருக்கலாம். திரும்ப மாளிகையின் படிக்கட்டுகளில் ஏறி முன் வாயிலைக் கடந்ததும் வலதுபுறம் படிகளில் ஏறி இந்தமுறை யசோதராவின் அறைப்பக்கம் ��ெல்லாமல் உப்பரிகைப் பக்கம் சென்றாள். அங்கே இருந்த காவற் பெண் “எங்கே செல்கிறாய்\n“தெரியும். நந்தவனத்தில் இளவரசி இருக்கிறாரா இல்லையா என்ற சரியான விவரத்தை மகாராணியிடம் சொல்ல வேண்டும்”\n“இதை நீ என்னிடம் முறையாகக் கூறி அங்கே செல்ல முயற்சித்திருக்க வேண்டும்’\n“மகாராணியின் ஆணைப்படி நான் செயற்படுகிறேன் என்பதை நினைவிற்கொள்”\nமேலும் பேச்சுக் கொடுக்காமல் உப்பரிகையின் கிழக்குப் பக்க மூலையில் இருந்து பார்த்தாள். செடிகள், கொடிகள், பூத்துக் குலுங்கி சீராக வரிசையாக இருந்தன. காலை இள வெய்யிலில் பட்டாம் பூச்சிகளும், சிறு பறவைகளும் சிறகடித்தன. நந்தவனம் அரண்மனை மதில்கள் வரை பச்சைப் பசேல் என விரிந்திரிந்தது. மேற்குப் பக்கம் பார்த்தாள் .இளவரசி தென்படவில்லை.\nவெளியில் வந்து படியிறங்கிப் போனவள் மறுபடி காவற் பெண்ணிடம் “இளவரசி எங்கே போயிருக்கிறார் என்று தெரியுமா\n“இதை நீ முன்பே கேட்டிருக்க வேண்டும். அவர் நந்தவனம் போகவில்லை”\n“இதை நீ முன்பே கூறியிருக்கலாம்’\nராணியின் பணிப்பெண் படிகளில் இறங்கி முன் வாயில் வழியே வெளியேறி வலது பக்கமாகத் திரும்பி நடப்பதற்கென பதிக்கப்பட்டிருந்த மெல்லிய செங்கற்களால் ஆன பாதையில் நடந்து நெடுக மாளிகையின் பிரதான முடிவு வரை செல்லும் போது மூச்சு வாங்கியது. பின் கட்டை அடைந்ததும் வலது பக்கம் திரும்பியவள் சமையற்கூடத்துக்கான படிகளில் ஏறி அதன் உள்ளே போனாள். அது பணியாளர்களுக்கான பொது சமையலறை. பெரிய அண்டா ஒன்றில் பால் காய்ந்து கொண்டிருந்தது. மற்றொன்றில் ஏதோ ஒரு கீரை வகை இஞ்சி மஞ்சள் மிளகு சீரக வாசனையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. சோறு வெந்து விட்டதால் அதன் கீழ் எரிந்த விறகுகல் தணிக்கப் பட்டு அந்தப் பாத்திரத்திலிருந்து அரிசி நறுமணத்துடன் ஆவி பெருக்கிக் கொண்டிருந்தது. ஒரு பக்க மேடையில் கோதுமை மாவை ஒரு பெண் தண்ணீர் சேர்த்து ரொட்டி செய்யும் பதத்துக்குக் கலந்து பிசைந்து கொண்டிருந்தாள். வெல்லமும் பாலும் நெய்யும் முந்திரியுமாய் பாயசம் மற்றொரு பாத்திரத்தில் இருந்து மணம் வீசியது. இளவரசர் சித்தார்த்தர் மாளிகையில் உணவு அரசரின் மாளிகையைவிட சிறப்பானது என்று கேள்விப்பட்ட போதெல்லாம் அதை வதந்தி என்று நிராகரிப்பாள். ஆனால் இன்று தெளிவாகத் தெரிகிறது. அடுத்த முறை ராணியுடன் வரும் போது சுவை பார்க்க வேண்டும்.\nதண்ணீர் நிரப்பிய பெரிய பாத்திரங்களே முதலில் தென்பட்டன. ஒரு சிறிய மேடையில் காய்கறிகளுடன் ஒரு மண் ஜாடியும் வெண்கல லோட்டாவும் தென்பட்டன. லோட்டாவில் தண்ணீர் நிரப்பிக் குடித்தாள். சமையற்கூடத்திலிருந்து படிகளிலிறங்கி ஒரு சிறிய சுவர்த்தடுப்பின் மையப் பட்ட கதவுகளைத் தாண்டி திறந்த் வெளியாயிருந்த கூடத்தை அடைந்தாள். மத்தியில் கற்கள் பதித்த நடைபாதையும் இரு புறமும் பாத்திரங்கள் கழுவும் சிறு சிறு மேடைகளும் இருந்தன. மேடைகளைச் சுற்றி சீராக நீர் ஓடி வெளியேற ஜல தாரைகள் இருந்தன. உயரம் குறைவான வட்ட வடிவ பாத்திரத்திரங்களில் நீர் நிரப்பப் பட்டிருந்தது. அதில் தண்ணீர் குறையக் குறைய கூடத்தில் வடகிழக்கு மூலையில் இருந்த கிணற்றிலிருந்து நீரைக் குடங்களில் இரைத்து தூக்குத் தூக்கியாக இரு பக்கமும் கயிறுகளுக்குள் வைக்கப் பட்டிருந்த பெரிய குடங்களில் ஒருவர் நிரப்பினார். மற்றொருவர் அதைத் தோளில் தூக்கி வந்து கழுவு மேடைகளுக்கு அருகே இருந்த பாத்திரங்களில் நிரப்பினார். ஆற்று மணலையும், சாம்பலையும், தேங்காய் நாரையும், சிறு செங்கற்களையும் வைத்து பாத்திரம் தேய்ப்பவர்கள் சுறுசுறுப்பாகப் பாத்திரங்களை சுத்தம் செய்து கழுவிக் கொண்டிருந்தனர். இந்தக் கூடம் மட்டுமே இளவரசர் குடும்பத்துக்கான சமையலுக்கும் ஏனையருக்கும் பொதுவாக இருந்தது. ராஜ குடும்பத்துக்கான சமையல் சிறிய அறையில் பாதுகாப்பாகச் செய்யப் பட்டது.அந்தக் கூடத்தைக் கடந்து சிறிய தடுப்புச்சுவரின் பின் பக்கம் இருந்த கோசாலையை அடைந்தாள். பல கொட்டில்கள் இடைவெளிகள் விட்டு இருந்தன. கழுநீர், புற்கள், புண்ணாக்கு என மரத் தொட்டில்களில் உணவு நிரப்பப் பட்டு ஒரு தொட்டிலுக்கு சுமாராக பத்து மாடுகள் இருந்தன. சாணத்தை சுத்தம் செய்து எடுத்துப் பெரிய குவியலாகப் பின்புறம் கொண்டு சென்றார்கள் பல பணியாளர்கள். மேலே கூரையிடப்பட்டு நாலாப் பக்கமும் திறந்து இருந்த கொட்டில்களில் இளவரசி எங்கே இருக்கிறார் அவர் இங்கே என்ன செய்கிறார் அவர் இங்கே என்ன செய்கிறார் கையை ஓங்கித் தட்ட ஒரு பணியாள் ஓடோடி வந்தான். “இளவரசி எந்தக் கொட்டிலில் இருக்கிறார் கையை ஓங்கித் தட்ட ஒரு பணியாள் ஓடோடி வந்தான். “இளவரசி எந்தக் கொட்டிலில் இருக்கிறார்” “வாருங்கள்” என்று அழைத்துச் சென்றான்.\nராணியின் பணிப்பெண்களே போகாத இடம் கோசாலை. யசோதரா எதோ வினவிக் கொண்டிருக்கப் பணியாளர்கள் அதைப் பணிவாக அவளைச் சுற்றி நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஓரிரு நிமிடங்கள் தயங்கி நின்ற பணிப்பெண் பின்னர் அருகே சென்று வணங்கி “மகாராணி தானே வந்து தங்களைக் காண விரும்பினார்” . “நானே சற்று நேரத்தில் அங்கே வருகிறேன்”. திரும்பி நடந்த பணிப்பெண் ஏதோ நினைவு வந்தவளாக அங்கே நின்றிருக்கும் அனைவரையும் கூர்ந்து கவனித்தாள். ராகுலன் ஒரு பணிப்பெண்ணின் தோளின் மீது தூங்கிக் கொண்டிருந்தான்.\n“மாமன்னர் “யசோதரா ஏன் ராகுலன் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை” என்று வினவினார்” என ஆரம்பித்தார் ராணி கோதமி.\n“அத்தை, ஜோதிடம் கணிக்கும் பலன்கள் மாற்ற முடியாதவை என்றால் நாம் அதைத் தெரிந்து கொண்டு எதுவும் செய்வதற்கில்லை. குழந்தைக்கு எது உகந்ததோ அவனுக்கு நம் கடமை எதுவோ அதை எப்படியும் நாம் செய்யத்தான் போகிறோம். ராகுலன் வளர்ப்பை அவனது அப்பாவின் குழந்தைப் பருவத்தோடு ஒப்பிட்டால் நாம் ராகுலனை இயல்பாக வளர விடுகிறோம் இல்லையா” ராணி பதிலேதும் சொல்லாமல் “கோசாலை போயிருந்தாயாமே” ராணி பதிலேதும் சொல்லாமல் “கோசாலை போயிருந்தாயாமே” என்று பேச்சை மாற்றினார்,\n“இளவரசர் மட்டுமல்ல நானுமே இத்தனை நாள் வெளி உலகத் தொடர்பு இல்லாமல் தானிருந்தேன். முதலில் நம் அரண்மனையிலேயே நான் தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எப்போதுமே ஏதோ ஒரு காட்சி இருக்கிறது. நம் விழிப்புதான் வித்தியாசம்”\nராணிக்கு இது தனக்கே பொருந்தும் என்று தோன்றியது. யசோதராவிடம் எத்தனை மாற்றம் இது ஏன் எனக்குப் பிடிபடாமற் போனது\n“ராகுலன் தன் அப்பாவின் கண்காணிப்பில் வளரும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்றே என் உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது. என்னை அதுவரை அவன் முன்னுதாரணமாகக் காணக் கூடும். நான் அதைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கிறேன்” விடைபெற்றாள் யசோதரா.\nஅமர கலாமவின் ஆசிரமம் தன்னிறைவு பெற்றதாக இருந்தது. காய்கறிகளுக்கு செடிகள், பாலுக்கு மாடுகள். நெல், கோதுமை எதையுமே சீடர்கள் பயிர் செய்தார்கள். அவர்களே சமைத்து உண்டார்கள். தியானம் செய்தார்கள். ஆசிரமத்தை சுத்தம் செய்தார்கள். சித்தார்த்தனை விட அனைத்து மாணவருமே இளையவ���்கள்.\nசித்தார்த்தன் பிட்சை எடுப்பதை நிறுத்தவேயில்லை. அவர்களோடு தோட்ட வேலை செய்வதும் வழக்கம். எப்போதாவது அவர்கள் சமைப்பதை உண்பதும் உண்டு. ஆனால் பிட்சை எடுக்காத நிலையில் உள்ள ஒரு விவசாயி போல சித்தார்த்தனால் தன்னை உருவகித்துக் கொள்ள இயலவில்லை.\nபூரணமானது எது என்னும் ஞானம் சித்திக்கும் நேரம் இன்னும் எத்தனை தூரம் என்று தெரியவில்லை. அமர கலாம சற்றே தன்னை அதன் அருகில் அழைத்துச் சென்றிருக்கிறார். புறப்பட்டதும் போக வேண்டியதும் நானே தான். ஒரு வைராகியாக, பிட்சை எடுத்து உண்பவனாக மட்டுமே என்னால் இருக்க முடியும். ஆசிரமம் என்பது ஒரு நிறுவனம். ஒன்றை நிறுவி அதைச் சார்ந்து வாழ்வது என்பது நான் தேர்ந்தெடுத்த திசைக்கு சம்பந்தமில்லாதது.\nபிட்சை எடுக்கும் போது மட்டுமே அன்றாடம் சமுதாயத்தின் அங்கங்களான பலவித மக்களைச் சந்திக்கிறேன். அப்படிப்பட்ட தரிசனம் இல்லாமல் உலக நன்மைக்கு நான் எதுவும் செய்ய வாய்ப்பில்லை.\nஅரச மாளிகையில் இருந்த காலம் எதை என்னிடமிருந்து மறைத்ததோ அதை இந்த பிட்சை ஏந்தி உண்ணும் காலம் தான் மீட்டுத் தருகிறது.\n“நேற்று நகரில் என்ன கண்டீர்கள்” அமர கலாம திடீரெனக் கேட்டார்.\nமுதல் நாள் சித்தார்த்தன் குழந்தைகளின் விளையாட்டைக் கூர்ந்து கவனித்தான். ஆண் குழந்தைகளாகட்டும் பெண் பிள்ளைகளாகட்டும் விரும்பி விளையாடியது ஒளிந்து கண்டுபிடிப்பதே. பெண் குழந்தைகள் மரச் சொப்பு பொம்மைகளை வைத்து சமைக்க, குழந்தை வள்ர்க்க விளையாட்டில் முயன்றார்க்ள். ஆண்பிள்ளைகள் கத்தியாக குச்சிகளை உருவகித்து சண்டை இட்டார்கள். அவர்கள் மேலும் மரத்தில் யார் முதலில் ஏறுவது, ஒரு அணில் அல்லது ஓணானை அடித்துக் கொல்வது, செங்கற்களை வைத்து சிறிய வீடு கட்டுவது, குத்துச் சண்டை, சிறிய குச்சிகளில் வில் அம்பு சண்டை என பெரியவர்களை நகலெடுத்து ஒத்திகை பார்த்தார்கள். ஒரு வேளை பெரியவர்களும் தம் மூதாதையரின் நகல்களாகவே அதில் ஒருவரை ஒருவர் விஞ்ச முயல்கிறார்க்ளோ\n“நகரத்தில் செய்தி என்னவென்று கேட்டேன்” என்றார் அமர கலாம மறுபடியும்.\nசித்தார்த்தன் செய்தி என்னும் கோணத்தில் யோசித்தான். பல கிராமங்களிலும் நகரங்களிலிலுமிருந்து மக்கள் நதிக்கரையில் குவிந்திருந்தார்கள். “நாளை கும்பமேளா. அதுதான் முக்கிய செய்தி” என்றான்.\nஅடுத்த நாள் அ���ர கலாம நதிக்கரைக்குக் கிளம்பும் சித்தார்த்தனுடன் சேர்ந்து கொண்டார்.அபூர்வமாகத்தான் அப்படி நிகழும்.\nசீடர்கள் அவரின் கருத்தை அவரது செயற்பாடுகள் மற்றும் அரிதான சுருக்கமான பேச்சுக்கள் வழி புரிந்து கொள்ளப் பழகி இருந்தனர். சித்தார்த்தனுக்குத் தனது தேடலை ஒட்டிய கவனங்கள் இருந்தால் அவர் கற்றுத் தரும் நேரம் மிக முக்கியமானதாக இருந்தது.\nநதியை நெருங்க விடாமல் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. கூட்டம் கூட்டமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நெரிசல்.\nவைதீக மதம் தொடர்பான சடங்குகளில், சம்பிரதாயங்களில் அமர கலாம ஈடுபாடே காட்டியதில்லை. இன்று கும்பமேளாவுக்காக அவர் வருகிறாரா வழக்கமான படித்துறையை அவர்கள் இருவரும் சிரமப்பட்டே அடைந்தனர்.\nசித்தார்த்தன் நெரிசலில் சிக்கி ஒரு வழியாகக் குளித்து விட்டு வெளியே வரும் போது அமர கலாம எங்கே என்று கூடத் தேடத் தோன்றவில்லை. சில அடிகள் முன் வைக்கும் போடு அவனது தோளைப் பற்றி அழுத்தினார். அவர் சைகை காட்ட அவனும் பின் சென்றான். கதிரவன் மெல்ல மெல்ல மேலெழும்பத் துவங்கி இருந்தான்.\nபடித்துறை அருகே ஒரு மண்டபம் இருந்தது. அதன் தூண்கள் மீது தொற்றி எக்கி அவர் மண்டபத்தின் மேற்பகுதியை அடைந்த லாகவம் வியப்பளித்தது.\nஅவனும் அவரைப் பின்பற்றி மேலேற நான்கந்து ஆட்கள் அமரும் அளவு இடம் இருந்த மேற்பரப்பை அடைந்தான். அமர கலாம கிழக்கு நோக்கி அமர்ந்தார். சித்தார்த்தன் பத்மாசனத்துக்கு மாறி நிஷ்டையில் ஆழ்ந்தான். அமர கலாம தொட்டு அசைத்து போதுதான் புற உலகின், மனித நெரிசலின் சத்தமும் சுட்டெரிக்கும் சூரியனும் சித்தார்த்தனுக்கு உறைத்தன.\n“சித்தார்த்தரே தாங்கள் வெப்பம், குளிர், புற உலக நிகழ்வு அனைத்தையும் தாண்டி ஆழ்நிலைத் தியானம் புரியுமளவு தேறி விட்டீர்கள். இதைப் பரிட்சிக்கவே இங்கே அழைத்து வந்தேன். அந்தப் பரிட்சையின் முடிவு இதுதான். என் பயிற்சி அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து விட்டேன். இனி என்னைத் தாண்டி உங்கள் தேடலைத் தொடரும் வேளை இது” என்றபடி எழுந்து மண்டபத்துக்குக் கீழே இறங்கினார்.\nசித்தார்த்தனும் அவரைப் பின் தொடர்ந்து ஆசிரமத்தை அடைந்தான்.\nஅவரின் ஆணை கிடைத்து விட்டது. இனி மேற்செல்வது அவசியமானது. இது வரையில் உந்திய சக்திக்கே இனிச் செல்லும் திசை த���ரியும்.\n← கலைப்பணியில் முன்னுதாரணமான நடிகை நிர்மலா\nபிரிவு தவிர்க்க இயலாதது – நாலடியார் நயம் →\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்\nஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’\nமதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/172232", "date_download": "2021-02-28T07:59:36Z", "digest": "sha1:Z4NLM6R26LWFIHHIJVRG5SEGD2HMKVII", "length": 4781, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வின்டோசு லைவ் மெசஞ்சர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வின்டோசு லைவ் மெசஞ்சர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவின்டோசு லைவ் மெசஞ்சர் (தொகு)\n22:35, 8 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n04:34, 28 சூலை 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉமாபதி (பேச்சு | பங்களிப்புகள்)\n22:35, 8 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T07:54:57Z", "digest": "sha1:AQTNTM4LAZYJV4TIFLISSUV6G5DJ3ANG", "length": 6147, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆதிபகவன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆதிபகவன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதெய்வம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீத்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இறைவன், வள்ளுவர் பார்வை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறைவன் (திருக்குறள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறைவன் (அகப்பார்வை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலறிவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலர்மிசை ஏகினான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேண்டுதல் வேண்டாமை இலான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொறிவாயில் ஐந்து அவித்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனக்கு உவமை இல்லாதான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறவாழி அந்தணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்குணத்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறை வணக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ஆ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2021-02-28T08:16:28Z", "digest": "sha1:6E3TLTMAG2Q6EJPXM2UTJRWUPI27JOGC", "length": 7421, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிணை (கூத்து) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிணை என்னும் சொல் தழுவி ஒழுகுதலைக் குறிக்கும். திருமணமான புதுமணப் பெண்ணை வாழ்த்தும் மக்களைப் பெற்ற மகளிர் வாழ்த்தும்போது பெற்றோர் விரும்பும் பிணைப்புடன் வாழவேண்டும் என வாழ்த்துகின்றனர். [1] பிணை என்பது பிணையூப விளையாட்டாகவும், பிணையூஉ என்னும் கூத்தாகவும் பழங்காலத்தில் ஆடப்பட்டுவந்தது.\nபிணையூபம் என்பது ஆளேற்றத் தூண் விளையாட்டு. சாரணர் சிறுவர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏறிப் பிரமிட் செய்து காட்டுவர். மதுரைக்காஞ்சி இந்த்த் திளைப்பு விளையாட்டை விளக்குகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றாலம் அருவி கொட்டும் பொதியமலைப் போரில் வென்றான். அந்தப் போரில் விழுந்துகிடப்போரின் புலாலை வாயில் அதவிக்கொண்டு பேய்மகளிர் கூட்டொலி எழுப்பிக்கொண்டு இரண்டின் தோள்மேல் மற்றொன்று என்று ஏறி யூபம்(தூண்) விளையாட்டு விளையாடித் திளைத்தனவாம். [2]\nஇது பிணையூஉ என்னும் மகளிர் கூத்தாகவும் நிகழும். முருகன் புகழைப் பாடிக்கொண்டு பொது மன்றங்களில் மகளிர் இந்தக் கூத்��ினை ஆடுவர். அப்போது ஒருவரோடு ஒருவர் தழுவிப் பிணைந்து அசைந்தாடுவர். [3]\n↑ 'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்\nபெற்றோற் பெட்கும் பிணையை ஆக' அகநானூறு 86\n↑ நிணம் வாய் பெய்த பேய் மகளிர்\nஇணை ஒலி இமிழ் துணங்கை சீர்\nபிணை யூபம் எழுந்து ஆட மதுரைக்காஞ்சி 25-27\n↑ கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்\nசீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ\nமன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும் மதுரைக்காஞ்சி 613-615\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2012, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2014/03/mehamalai-sanctuary.html", "date_download": "2021-02-28T07:01:26Z", "digest": "sha1:FL3YWGPIYR2QRJU7ZUXA6O3WXM4EKC5H", "length": 29976, "nlines": 344, "source_domain": "www.maalaithendral.com", "title": "மேகமலை சரணாலயம் ஒரு சிறப்பு பயணம் - Mehamalai Sanctuary !! | மாலை தென்றல்", "raw_content": "\nHome » TRAVELLING BLOG » சரணாலயம் - Sanctuary » சுற்றுலா » பயணம் » மேகமலை சரணாலயம் ஒரு சிறப்பு பயணம் - Mehamalai Sanctuary \nமேகமலை சரணாலயம் ஒரு சிறப்பு பயணம் - Mehamalai Sanctuary \nTitle: மேகமலை சரணாலயம் ஒரு சிறப்பு பயணம் - Mehamalai Sanctuary \nதேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. கேரள மாநிலத்தின் பெரியார் புலிகள் காப்பகத்துக்கும் , தமிழ...\nதேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை. கேரள மாநிலத்தின் பெரியார் புலிகள் காப்பகத்துக்கும், தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன விலங்கு சரணாலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது மேகமலை.\nசுமார் 600 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்த வனப்பகுதி, வனவிலங்கு சரணலயமாக வனத்துறை அறிவித்துள்ளது.பல்வேறு அரிய உயிரினங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மேலும் இரண்டு முக்கிய வனப்பகுதிகளை இணைக்கும் பகுதியாக இருப்பதால் விலங்குகள் நடமாட இங்கு வாய்ப்புகள் அதிகம். இந்த வனப் பகுதியை வன விலங்கு சரணாலயமாக மாற்றுவதன் மூலம், விலங்குகள் வேட்டையாடப் படுவதை பெருமளவு குறைக்க முடியும்.\nஇந்த வனப் பகுதியானது புலி, யானை, கரடி, சிறுத்தை புலி, வரையாடு, மிளா, கேளையாடு, புள்ளி மான், காட்டெருமை, சோலை மந்தி, மலை அணில், நீர் நாய் மற்றும் இன்னும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மிகவ���ம் அரிய பறவையான இருவாச்சிகள் இங்கு காணப்படுகின்றன. சிறிய அளவிலான தேவாங்குகள் இந்த மலை பகுதியில் வாழ்கின்றன.\nபல்வேறு அரிய வகை தாவரங்கள், மரங்கள் மற்றும் பறவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது மேகமலை. எனவே இந்த வனப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக மாற்ற வேண்டியது அவசியம், அவசரம். இந்த வனப்பகுதி, மேலும் இரண்டு முக்கிய வனங்களை இணைப்பதால் பெரிய அளவில் விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்க முடியும்\nகொளுத்தும் கோடை வெப்பத்திற்கு இதமாக குளுமையான மலைப்பிரதேசங்களை மனம் நாடுவது இயற்கை. ஊட்டி, கொடைக்கானல் என்று எல்லோரையும் போல போகாமல் கூட்டம் அதிகம் சேராத மலைப் பிரதேசங்களுக்கு குடும்பத்தோடு சென்று வரலாம். மனம் அமைதியடைவதோடு இயற்கையின் அழகையும் இனிமையாக ரசிக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள மேகமலை மலைவாசஸ்தலம் இயற்கை ஆர்வலர்களுக்கு, ஒரு சிறப்பு வாய்ந்த இடமாகும். நான்கு மலைச்சிகரங்கள் நடுவே அமைந்துள்ள பள்ளத்தாக்குதான் மேகமலை. இது கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. உயர்ந்த மலைகள், அடர்ந்த மரங்கள், பசுமையான நிலபரப்பு, அழகிய ஏரிப்பகுதி என இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டம் காண்பவர் கண்ணுக்கு விருந்தளிக்கும். மேகங்களின் தாய்வீடு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் இது மேகங்களின் தாய்வீடு. மலை முழுவதும் மேகக் கூட்டம் கணப்படுவதாலேயே இது மேகமலை என்று பெயர் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் நகரிலி்ருந்து மலைப்பாதையில் மூன்று மணி நேரப் பயணம் செய்தால் மேகமலையை அடையலாம். மலைப்பாதையில் வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் வீடுகள் என பயணமே ஒரு சுக அனுபவமாகும். பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். அதனால் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில் கூட “ஸ்வெட்டர்\" தேவைப்படும்.\nவர்த்தக மயமாகாததால் மலைப் பகுதி சீர்கெடாமல் உள்ளது. மலையாறு அணை இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை சுத்தம். திடீரென யானைக் கூட்டங்களின் படையெடுப்பும் இருக்கும். அவை தண்ணீர் அருந்துவதை தூர இருந்து வேடிக்கை பார்க்கலாம். காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்)… என விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். சபரிமலை சீஸன் காலத்தில் அந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் இடம் பெயர்ந்து பெரியார் அணைக்கட்டு, மேகமலைப் பகுதிகளுக்கு வந்துவிடும். ஆனால் மனிதர்கள் யாருக்கும் இன்றுவரை எந்த ஒரு விலங்கினாலும் தொந்தரவு ஏற்பட்டதில்லை என்பதுதான் வியப்பிற்குரிய விசயம். ஆன்மீக பிரியர்கள் மேகமலை அடிவாரத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்தை தரிசிக்கலாம். தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுருளி தீர்த்தம் எனப்படும் சுருளி அருவிக்கும் சென்று நீராடலாம். எப்படிப் போகலாம் சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு பேருந்து வசதி உள்ளது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே இந்த வசதி உண்டு. கட்டணம் 20 ரூபாய். தனியாக வாகனம் மூலம் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம். குடும்பத்துடன் செல்பவர்கள் மாலைக்குள் மலையிலிருந்து இறங்கி விடுவது நல்லது. இருப்பினும் தங்குவதற்கு சில ஆயிரம் வாடகையில் ரிசார்ட்டுகளும் கிடைக்கும்.\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nதமிழன் சாதித்த கட்டிடக்கலை, திருவாசி, திருச்சி அரு...\nராக்கெட் உருவான வரலாறு திப்புசுல்தான் உலகின் முதல...\nமாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் மாற...\nகவர்ச்சியான தோற்றத்தை பெற சில எளிய வழிகள்\nவாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கான சில இயற்கை வழிகள...\nவெயில் காலங்களில் என்ன ஜூஸ் குடிக்கலாம் என்று பார்...\nகோடையில் ஏற்படும் சரும அரிப்புக்களை தடுக்க சில வழி...\nகுழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்ச...\nதொப்பைய��� குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா\nசைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வ...\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை; காகிதம் உருவான வரலாற...\nபழனி அருகே பாப்பன்பட்டி மலையில் 40 ஆயிரம் ஆண்டு பழ...\nஉடலைப் பற்றி குழந்தைகளுக்குத் தெளிவாகக் கற்றுத் தர...\nபல நூறு வருடங்களை கடந்து நிற்கும் செங்கல் விமானம் \nகருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா\nமுகத்தில் முடி வளர காரணம் மற்றும் முடிகளை நீக்கும்...\nபிரசவத்திற்கு பிறகு பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்ச...\nபுகை பிடிப்பவர்களுக்கு வெங்காயம் ஒரு நல்ல மருந்துப...\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை - grou...\nஅழகுப் பராமரிப்பில் பெட்ரோலியம் ஜெல்லியை எப்படியெல...\nசுய இன்பம் பற்றி ஒரு பார்வை (Masturbation)\nபெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் தி...\nகளக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் - Kalakkad M...\nமேகமலை சரணாலயம் ஒரு சிறப்பு பயணம் - Mehamalai Sanc...\nஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் - Srivilliputhur Sanct...\nகொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைஞாண் கொடி, மெட்டி,...\nபெண் குறி, பெண் உறுப்பு, பிறப்பு உறுப்பு, பற்றி ஒ...\nபாகற்காய் உடல்நல நன்மைகள் , நமது நாவிக்குத் தான் க...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பீட்ரூட்டின் நன்மைகள் \n(Green Tea ) பச்சை தேநீரின் உடல்நல நன்மைகள் -\nகிரெடிட் கார்டை பயன்படுத்தும் 6 புத்திசாலித்தனமான ...\nசுவை மிகுந்த பனம்பழம் (பனங்காய் )\nகாசு கொடுத்துதானே பொருள் வாங்கிறோம் ….\nமுடக்காத்தான் (Balloon Vine) மூலிகைகள்\nஉயர் இரத்த அழுத்தம் மற்றும் அதனை குறைகும் வழிகள் (...\nபார்வையை பறிக்கும் நீரிழிவு விழித்திரை நோய் \nமூக்கில் ஏற்படும் நோய்கள் & மூக்கில் நோய்கள் வராமல...\nபற்கள் சிதைந்து போய் விடுதல் மற்றும் அதனை உரியமுற...\nநுரையீரலும் குறட்டையும் அதற்கான தொடு சிகிச்சை தீர்...\nகுடிக்கும் தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nஏஞ்சல் நீர் வீழ்ச்சி Angel Falls in Venezuela\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.\nமார்பக ப்புற்று நோய்கனா அறிகுறிகள் அதற்கான சிகிச்...\nபுனித அந்தோனியார் ஆலயம் , நுள்ளிவிளை , கன்னியாகுமர...\nஎபநேசர் லூத்தரன் ஆலயம், வழுதலம்பள்ளம் - Ebenezer ...\nபெண்கள் அதிகமாக சுய இன்பம் செய்வதால் உடலுறவில் ஆர்...\nபெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்று நோய் \nஉதயகிரி கோட்டை ஒரு சிறப்பு பயணம் - udayagiri fort...\nகோடை கால அழகு பராமரிப்பு குறிப்புகள்\nபாலூட்டும் அன்னையர்கள் கவனிக்க வேண்டியவைகள்\nபெண்களை தாக்கும் முழங்கால் வலி \nகைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க\nவயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய \nநீர்க் கடுப்பு வரக்காரணம் என்ன\nபிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவேண்டும் \nபெண்களின் மாதவிலக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்...\nதாய்ப்பாலில் அப்படி என்னவெல்லாம் இருக்கின்றன \nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nஆண் பெண் உறவின் உச்ச கட்ட நிலை\nநீடித்த உறவுக்கு என்ன வழி\nவெள்ளைபடுதல் அதிகம் ஆனால் வெட்கப்படாமல் வெளிப்படை...\nசெக்ஸ் வைத்துக்கொள்ள ”மூட்” தான் முக்கியம் ஆனால்.....\nஉடலுறவின் போது உங்கள் துணைக்கு எதுவெல்லாம் பிடிக்க...\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டு...\nஜான் பென்னி குவிக் வாழ்க்கைச் சுருக்கம் - John Pen...\nதிராவிட மொழியியலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் வாழ்க...\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow ...\n1300 வருட குட்டிக் கோயில் - காஞ்சிபுரம்\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nதேவிகாபுரம் கோயில் Devikapuram - வரலாற்றுப் புதை...\nஇதயத்திற்கு நன்மை பயக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு...\nமார்க்கோனி (வானொலியின் தந்தை) வரலாற்று நட்சத்திரங்...\nகலிலியோ கலிலி ('வானியல் சாஸ்திரத்தின் தந்தை') வரலா...\nகூந்தல் பின்னுதல் சிற்பம் - திருமுட்டம், கடலூர் மா...\nயானை பிரசவம் சிற்பம் - திருபுனம் கோயிலில்\nபூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை\nதமிழனின் சிற்பகலை - இரண்டு அங்குலம் நீளம் உள்ள மர...\nஐராவதேஸ்வரர் கோயில் , தமிழனின் கட்டிட கலை\nகலைநயம் மிக்க விக்கிரம சோழன் காலத்து சிற்பம்\n1300 வருட பல்லவர் ஓவியம் - தமிழன் கைவணம்\nஒரே கல்லில் செய்யப்பட்ட சங்கிலி\nதமிழர் சிற்ப கலை - நம்பிராயர் பெருமாள் கோயில், ...\nசிவனின் நடனம், பூதகணங்கள் இசை போன்ற சிலை தொகுப்பு\nசென்னை ஏரிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான வரலா...\nசரும வகைகளும்... அதற்கான சிறப்பான பேசியல் பேக்குகள...\nஅக்குள் கருப்பை போக்க இயற்கையான சில வழிகள்\nபளபளப்பான சருமம் பெற எளிய வழி\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய தீர்வு\nவெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் தெரியுமா..\nசித்தர் கொங்கணர் குகை கோ��ில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/blog-post_859.html", "date_download": "2021-02-28T06:05:36Z", "digest": "sha1:S6ZZADVXFKBWZAH63LEDXE5XPAUIPZGI", "length": 4463, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "மூத்த நடிகர் மரணமடைந்தார்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / மூத்த நடிகர் மரணமடைந்தார்\nதாயகம் ஜனவரி 20, 2021 0\nஉலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் நகைச்சுவை கலந்து கமெர்ஷியல் படமாக வெளியான பம்மல் கே. சம்மந்தம் திரைப்படத்தில் நடித்திருந்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி.\nஇதுமட்டுமின்றி பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்திழும் இவர் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் திரையுலகில் மூத்த நடிகராக விளங்கி வந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி இன்று வயது மூப்பு காரணமாக தனது 98 வயதில் மரணமடைந்துள்ளார்.\nஇந்த தகவல் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/12/11/lu-xun/", "date_download": "2021-02-28T07:02:40Z", "digest": "sha1:IMEJOYCXJDPDEBD7AHOTGTHEYVLNQ2ZV", "length": 61934, "nlines": 363, "source_domain": "www.vinavu.com", "title": "இலக்கிய அறிமுகம் – 1 லூ ஷூன், சீனாவின் முதன்மையான முற்போக்கு இலக்கியவாதி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு செய்தி இலக்கிய அறிமுகம் - 1 லூ ஷூன், சீனாவின் முதன்மையான முற்போக்கு இலக்கியவாதி\nஇலக்கிய அறிமுகம் – 1 லூ ஷூன், சீனாவின் முதன்மையான முற்போக்கு இலக்கியவாதி\nலூ ஷூன் (Lu Xun, 1881-1936) சீனாவின் முதன்மையான முற்போக்கு இலக்கியவாதி\nசீனாவில் முதலாளியத்தின் கை ஓங்கியுள்ள போது மாஓவிற்குரிய இடத்தை முற்றாக மறுதலிக்க இயலாமைக்கு அடிப்படையான காரணம் மாஓ சீனாவின் தலையாய புரட்சிகர சிந்தனையாளராக இருந்ததற்கும் மேலாகத் தலைமைப் போராளியாக இருந்ததற்கும் மேலாகச் சீனாவின் தேசிய விடுதலையின் வழிகாட்டியாகவும் இருந்தமைதான். எனவேதான் சீனாவுக்கு மாஓவின் முக்கியத்துவம் பெரிது. மாஓ ஒரு நல்ல கவிஞரும் கூட. பழைய இலக்கியப் பரிச்சயத்திற்கும் மேலாக நவீன இலக்கியத்திலும் ஈடுபாடுடையவர். அவருக்கு மிகவும் விருப்பமான படைப்பாளிகளுல் லூ ஷூன் முக்கியமான ஒருவர்.\nலூ ஷூன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரல்ல. முதலில் ஒரு புரட்சிகர ஜனநாயக வாதியாகத் தன்னை அடையாளப்படுத்திய லூ ஷூன் காலப்போக்கில் ஒரு கம்���ூனிஸ்டாக முதிர்ச்சி கண்டார். அவரை மாஓ கட்சி உறுப்பினர் அட்டையில்லாத கம்யூனிஸ்ட் என்று கூறுவார். சிறுகதை ஆசிரியராகவே சீனாவில் புகழ்பெற்ற லூ ஷூன் பல கவிதைகளும் எழுதியுள்ளார். அவரது வசன கவிதைகள் ”காட்டுப் புல்” (Wild Grass) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன. அவற்றை விட ”திரும்பச் சொல்லப்பட்ட பழங்கதைகள்” (Old Tales Retold) என்ற தொகுப்பும், அவர் எவ்வாறு மரபுக்கும், நவீனத்துவத்துக்கும் ஒரு பாலமாயிருந்தார் எனக் காட்டுகிறது. அவரது சிறுகதைகளில் ஒரு பகுதி ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்று நூல் வடிவில் வந்துள்ளன.\nஅவரது சிறுகதைகளில் முக்கியமானவற்றுள் அவரது முதலாவது சிறுகதையான ”ஒரு பித்தனின் நாட்குறிப்பு”, ”ஆ க்யூவின் உண்மைக்கதை”, ”புத்தாண்டுத் தியாகம்” எனும் மூன்றும் சீனாவில் மிகவும் மெச்சப்பட்ட படைப்புக்களாக விளங்கின. அவரது மொழிநடையில் வலிந்து யாரையும் நோக வைக்காத பண்பான நகைச்சுவை இழையோடும்.\nகம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் ரஷ்யப் படைப்பாளிகள் அறியப்பட்ட அளவுக்கு பிற சோசலிச நாடுகளின் படைப்பாளிகள் அறியப்பட்டதாகக் கூற இயலாது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆங்கில வாயிலாகவே இந்திய துணைக்கண்டம் உலக இலக்கியத்தை அறிய இயலாமலிருந்தமை அவற்றுள் முக்கியமான ஒன்று. லூ ஷூன் சிறுகதைகளின் ஆங்கில மொழி மாற்றங்கள் 1960ம் ஆண்டிலேயே நூல் வடிவு பெற்றன. வெகு விரைவிலேயே சீன-இந்திய எல்லைப் போரும், சீன-சோவியத் அரசியல் முரண்பாடும் வெடித்தெழுந்ததன் விளைவாக லூ ஷூன் சிறுகதைகள் சென்றடைந்திருக்க கூடிய இடங்களைச் சென்றடையவில்லை.\nஇலங்கையில் கூட லூ ஷூன் பற்றிய அறிவு குறைவாகவே இருந்தது. 1970 களில் கே. கணேஷ் லூ ஷூன் படைப்புக்கள் சிலவற்றைத் தமிழ்ப்படுத்தினார். கைலாசபதியும் 1970 களிலேயே லூ ஷூன் பற்றிப் பேசத் தொடங்கினார். எனினும் இந்திய துணைக்கண்டத்தில் லூ ஷூன் அறியப்பட்டது அறவே போதாது என்பதே என் எண்ணம்.\nலூ ஷூன்னின் இலக்கியம் பற்றிய பார்வை இலக்கியம் மக்களுக்கானது என்ற அடிப்படையிலானது. அதை அவரது ஆக்கங்களே தெளிவாக உணர்த்தும். தனது இருப்புப் பற்றிய லூ ஷூன்னின் பார்வையை அவரது கவித்துவமிக்க இரண்டு வரிகள் உணர்த்தும்.\n”நீளும் ஆயிரம் விரல்களைச் சினந்த புருவங்களுடன் நிதானமாய் மறுத்து நிற்பேன். இசைவான ஒரு எருது போல தலை தாழ்த்தி குழந்தைகட்கு பணியாற்றுவேன்”\nலூ ஷூன் சீனாவின் நவீன பண்பாட்டுப் புரட்சியின் தலைமைத் தளபதியாகவும், சீரிய சிந்தனையாளராகவும் அரசியல் கருத்துரையாளராகவும் சீனாவின் நவீன இலக்கியத்திற்கு அத்திவாரமிட்டவராகவும் கொண்டாடப்படுகின்றார். ஒருவரால் எவ்வாறு உன்னதமான இலக்கியவாதியாகவும் மக்களால் கொண்டாடப்படும் படைப்பாளியாகவும் அமைய முடியும் என்பதற்கு லூ ஷூன் நல்ல எடுத்துக்காட்டாவார்.\nஇளவயதில் எனக்கு பல கனவுகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை நினைவில் இல்லை. அதைப்பற்றி வருந்த எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் கடந்த காலத்தை நினைவு கூர்வது உங்களை மகிழ்வூட்டலாமென்றாலும் சில சமயம் தனிமையான உணர்வையும் தரக் கூடும். கடந்துபோன தனிமையான நாட்களில் உணர்வொன்றிப் போவது பயனற்றது என்றாலும், என்னுடைய பிரச்சினை ஏதென்றால், என்னால் முற்றாக மறக்க முடியவில்லை என்பதுதான். இக்கதைகள் என் நினைவிலிருந்து அழிக்க இயலாதவற்றின் விளைவானவையே..\nநான்காண்டுகட்கும் மேலாக நான் அநேகமாக நாள் தவறாமல் ஒரு அடமானக் கடைக்குப் போவேன். அப்போது எனக்கு என்ன வயதென்று நினைவில்லை. ஆனால் மருந்துக்கடையின் கவுண்டர் என்னுடைய உயரம், அடமானக்கடைக் கவுண்டர் என்னைப் போல இரண்டு மடங்கு உயரம். இரண்டு மடங்கு உயரமான கவுண்டரில் துணிகளையும், சிறிய நகைகளையும் கொடுத்து ஏளனத்துடன் தரப்படும் பணத்துடன் என்னளவு உயரமான கவுண்டருக்குப் போய் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த என் தகப்பனாருக்கான மருந்துகளை வாங்குவேன். வீடு திரும்பினால் எனக்கு அங்கே வேறு வேலைகள் காத்திருக்கும். ஏனென்றால் மருந்துகளைப் பரிந்துரைக்கிற வைத்தியர் பேர் பெற்றவர். அவர் சில வழக்கமான மருந்துகளைப் பாவிப்பார். குளிர் காலத்தில் பிடுங்கப்பட்ட சோற்றுக் கற்றாழை வேர், மூன்று ஆண்டுகளாக உறைபனிக்குட்பட்ட கரும்பு, இரட்டைச் சிள்வண்டு,… எல்லாமே பெறக் கடினமானவை. ஆனால் என் தகப்பனாரின் நோய் அவர் சாகும்வரை மோசமாகிக் கொண்டே போனது.\nவாழ்ந்து கெட்டவர்கள், அதன் போக்கில், உலகம் உண்மையிலேயே எப்படியானது என விளங்கிக்கொள்ளக் கூடும் என நினைக்கிறேன்…\n-”போரிட அழைப்பு” (a call to arms) என்ற நூலின் முன்னுரையின் தொடக்கப்பகுதி\nகிராமத்திலிருந்து நகரத்துக்கு நான் வந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. அக்காலத்தில் அரச அலுவல்கள் என்று சொல்லப்படுகிறவற்றைப் போதியளவுக்குக் கண்டும் கேட்டும் விட்டேன். அவற்றில் எதுவுமே என்னில் ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. என் மீது அவற்றின் சூழ்வலி என்னவென்று கேட்டால் அவை என் முன்கோபத்தை மோசமாக்கின. மனந்திறந்து சொன்னால் அவை என்னை மேலும் மேலும் மனித வெறுப்புடையவனாக்கின.\nஎவ்வாறாயினும், ஒரு நிகழ்வு முக்கியமானதாக எனக்குப் பட்டது. அது என்னை என் முன் கோபத்திலிருந்து எழுப்பி விட்டது. இன்றும் கூட என்னால் அதை மறக்க இயலவில்லை.\nஅது 1917ம் ஆண்டின் குளிர்காலத்தில் நிகழ்ந்தது. கடுமையான வடபுலக் காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆனாலும் என் வயிற்றுப் பிழைப்புக்கு நான் வேளைக்கே எழுந்து புறப்பட வேண்டியிருந்தது. தெருவிலே ஒரு சீவராசியையும் காணவில்லை. என்னை வாயிலுக்கு கொண்டு செல்ல ஒரு ரிக்ஷாவை அமர்த்துவதற்குப் பெரும்பாடாகி விட்டது. தற்போதைக்கு காற்று சிறிது அடங்கி விட்டது. கட்டற்றுக் கிடந்த தூசி எல்லாம் ஊதி எறியப்பட்டு தெரு துப்புரவாயிருந்தது. ரிக்ஷாக்காரன் தனது ஓட்டத்தைத் துரிதப்படுத்தினான். நான் வாயிலை நெருங்கிக் கொண்டிருந்த வேளை, வீதியைக் கடந்து கொண்டிருந்த யாரோ எங்கள் வண்டியில் சிக்குண்டு மெல்ல விழுந்தார்.\nஅவர் ஒரு பெண். தலைமயிரில் வெள்ளைக் கீற்றுக்கள் இருந்தன. கந்தையான உடைகள் அணிந்திருந்தார். ஒரு எச்சரிப்பும் இல்லாமல் எங்களுக்குக் குறுக்காகத் தெருவைக் கடப்பதற்காக நடைபாதையிலிருந்து இறங்கி விட்டார். ரிக்ஷாக்காரன் வழி விலகியபோதும் அப்பெண்ணின் பொத்தான் கழன்ற கந்தலான வெளிச்சட்டை காற்றில் படபடத்து வண்டியின் கைத்தண்டில் மாட்டிக் கொண்டது. நல்ல வேளையாக ரிக்ஷாக்காரன் துரிதமாகவே வண்டியை நிறுத்தி விட்டான். இல்லாவிடின் அப்பெண் மோசமாக விழுந்து கடுமையாகக் காயப்பட்டிருப்பார்.\nஅப்பெண் தரையிலேயே கிடந்தார். ரிக்ஷாக்காரன் வண்டியை நிறுத்தினான். கிழவிக்குக் காயமேற்பட்டதாக நான் எண்ணவில்லை. நடந்ததற்கு ஒரு சாட்சியும் இல்லை. எனவே ரிக்ஷாக்காரனை வம்பில் மாட்டி என்னையும் தாமதப்படுத்தும் விதமான இக் கடமை மீறிய செயல் எனக்கு எரிச்சலூட்டியது.\n”பரவாயில்லை, நீ போகலாம்” என்றேன்.\nரிக்ஷாக்காரன் அதைக் கருத்திற் கொள்ளவில்லை. ஒரு வேளை அது காதில் விழாமலிருந்திருக்கலாம். கைத் தண்டுகளைத் தரையில் அமர்த்தினான். கிழவியை மெதுவாக எழுப்பி விட்டான். அவளை ஒற்றைக் கையால் தாங்கியபடி ”உங்களுக்கு ஒன்றுமில்லையே\nகிழவி எவ்வளவு மெல்ல விழுந்தாள் என்று கண்டேன். நிச்சயமாக அவளுக்குக் காயப்பட்டிருக்காது. அவள் பாவனை செய்கிறாள். அது எனக்கு வெறுப்பூட்டியது. ரிக்ஷாக்காரன் வலிந்து வம்பை வரவழைத்தான். இப்போது அனுபவிக்கிறான். இனி அதிலிருந்து தப்ப அவனே தான் வழி தேட வேண்டும்.\nகிழவி தனக்கு காயப்பட்டதாகச் சொன்ன பின்பு ரிக்ஷாக்காரன் ஒரு கணமும் தயங்கவில்லை. கிழவியின் கரத்தைப் பற்றியவாறு மெல்ல மெல்ல அவள் முன்னால் செல்ல உதவினான். எனக்கு வியப்பாக இருந்தது. நேரே பார்த்த போது ஒரு காவல் நிலையம் தெரிந்தது. கடுமையான காற்றினால் அங்கே யாரும் வெளியில் நிற்கவில்லை. கிழவி காவல் நிலைய வாயிலை நோக்கிச் செல்ல ரிக்ஷாக்காரன் உதவினான்.\nதிடீரென எனக்குள் விநோதமான ஒரு உணர்வு. விலகிச் சென்று கொண்டிருந்த அவனுடைய உருவம் அக்கணத்தில் பெரிதாகத் தோன்றியது. அவன் தூர தூரச் செல்ல, நான் அவனை அண்ணாந்து பார்க்கும் வரை, அவன் மேலும் மேலும் பெரியவனாகத் தெரிந்தான். அதேவேளை அவன் என் மீது மெல்ல மெல்ல ஒரு அழுத்தத்தைச் செலுத்துவதாகத் தோன்றியது. அது நான் அணிந்திருந்த மயிர்த்தோல் வைத்துத் தைத்த மேலாடைக்குள் இருந்த சிறியவனான என்னை அடக்குவது போல மிரட்டியது.\nஎன்னுடைய வீரியம் வடிந்தாற் போலிருந்தது. வெறுமையான மனத்துடன் ஒரு போலிஸ்காரன் வரும் வரை அசைவின்றி அமர்ந்திருந்தேன். பின்பு வண்டியிலிருந்து இறங்கினேன்..\nபோலிஸ்காரன் என்னிடம் வந்து ”வேறொரு ரிக்ஷாவை அமர்த்து. அவனால் உன்னை இதற்கு மேல் இழுத்துச் செல்ல முடியாது” என்றான்.\nசிந்தனையின்றி என் மேற்சட்டைப் பையிலிருந்து ஒரு கையளவு செப்புக்காசுகளை எடுத்து போலிஸ்காரனிடம் கொடுத்தேன். ”இதை அவனிடம் கொடுங்கள்” என்றேன்.\nகாற்று முற்றாகவே அடங்கி விட்டது. ஆனாலும் தெருவில் யாருமே இல்லை. யோசித்தபடியே நடந்தேன். எனினும் சிந்தனையை என் மீது திருப்ப பயப்பட்டேன் எனலாம். முன்பு நடந்த அனைத்தையும் ஒரு புறம் வைப்போம். கையளவு செப்புக் காசுகளைக் கொடுத்ததற்கு என்ன பொருள் அது ஒரு பரிசா ரிக்ஷாக்காரனை மதிப்பிட நான் யார் என்னால் மறுமொழி கூற இயலவில்லை.\n���ன்றும் அது என் மனதில் அந்த நிகழ்வு தெளிவாகவே உள்ளது. இது பலமுறை எனக்கு மனவேதனையை ஏற்படுத்தி என்னைப் பற்றிச் சிந்திக்க முயலுமாறு என்னைத் தூண்டியுள்ளது. அக்காலத்தின் ராணுவ அரசியல் விவகாரங்கள் சிறுவயதில் நான் கற்ற காவியங்களைப் போன்று எனக்கு அறவே மறந்து போய் விட்டன. எனினும் இந்த நிகழ்வு மட்டும், நிசமான வாழ்வை விட உயிரோட்டமாக என்னிடம் மீண்டும் மீண்டும் வந்து எனக்கு வெட்கத்தைக் கற்பித்துச் சீர்திருத்துமாறு தூண்டி எனக்குப் புதிய தைரியத்தையும், நம்பிக்கையையும் தருகிறது.\nஒடுங்கிய ஒழுங்கை வழியே என் உடைகள் கந்தையாக ஒரு பிச்சைக்காரன் போல நான் நடந்து செல்லக் கனாக் கண்டேன்.\nநாயொன்று என் பின்னிருந்து குரைக்கத் தொடங்கியது.\nஏளனத்துடன் திரும்பிப் பார்த்து அதனிடம் கத்தினேன்:\n” என்றது. ”அவ் விடயத்தில் நான் மனிதருக்கு நிகரில்லை”.\nபெரிதுஞ் சினங் கொண்டு ”என்ன” என்றேன். அது அதி மோசமான அவமதிப்பாய்த் தெரிந்தது.\n”செப்புக்கும் வெள்ளிக்கும் இடையே, பட்டுக்கும் பருத்திக்கும் இடையே, அதிகாரிகட்கும் சாமானியருக்கும் இடையே, எசமானர்கட்கும் அவர்தம் அடிமைகட்கும் இடையே… என்னால் வேறுபாடு காண இன்னமும் இயலவில்லை என்று சொல்லக் கூச்சப்படுகிறேன்”\nநான் திரும்பி ஓடத் தொடங்கினேன்.\n நாம் இன்னமும் பேசலாம்…” என் பின்னாலிருந்து என்னை நிற்குமாறு அது என்னை வற்புறுத்தியது.\nஆனால் நான் நேராக, என்னால் இயன்றளவு வேகமாக, என் கனவிலிருந்து வெளியேறி எனது கட்டிலுக்கு மீளும் வரை ஓடிக் கொண்டிருந்தேன்.\nதோழர் சி.சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசகர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்கால இலக்கிய விமரிசனம் குறித்த அவரது கட்டுரைகள், “விமரிசனங்கள்” என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது. அவர் ஓய்வு பெற்ற பேராசிரியர், கவிஞர், பத்திரிகையாளர் என்று பலமுகங்கள் கொண்டவர். கொழும்புவில் வசித்து வரும் தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய-லெனினியக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். வினவின் வாசகர்களுக்காக உலக முற்போக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்யும் இத்தொடரை தனிச்சிறப்பாக இங்கே எழுதுகிறார். கட்டுரை தொடர்பான உங்கள் ஆர்வங்களை அறியத்தாருங்கள். தோழர் சிவசேகரம் வினவில் பங்கேற்பதில் மகிழ்வடைகிறோம்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nஉலகியல் ஞானத்தின் சாராம்சம் – சீன அறிஞர் லூசுன்\nநல்ல தொடர். வாழ்த்துக்கள்.ஒரு கதை ஒரு கவிதை என எடுத்துக்காட்டுக்களுடனான வடிவும் மிக சிற்ப்பாக இருக்கின்றது\nடாக்டர் ஐயா உங்க தொடருக்கும் நாங்க வாழ்த்து சொல்ல ஆவலா கொதிபறக்க காத்துக் கிடக்கோம். எங்களையும் கொஞ்சம் கண்டுகிடுங்க.\nமன்னியுங்கள். பதிவுக்கு அப்பாற்பட்டு… ஒரு தகவல் :\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் ம.க.இ.க. மையக்குழு கலைநிகழ்ச்சியுடன், பொதுக்கூட்டம்.\nமாலை 6.00 மணி, அத்திப்பட்டு புது நகர், இரயில் நிலையம் அருகில் (சென்னை)\nநிகழ்ச்சி துண்டறிக்கை அறிய :\nதோழர் சிவசேகரத்தின் கிண்டலும், கூர்மையும் கொண்ட இலக்கிய விமரிசனங்கள் முன்பு படித்த்துண்டு. இப்போ வினவில் அவர் உலக இலக்கியத்தை அறிமுகம் செய்வது உண்மையில் மகிழ்வாக இருக்கிறது. நன்றியும், வாழ்த்துக்களும்\nஅஆர்.வி அண்ணாச்சியை கையும் களவுமாய் பிடித்த சூப்பர் ஸ்டார் தம்பி கேள்விக்குறி என்னயும் ஒரு ஆளா மதிச்சு, அதிலயும் அண்ணாச்சி மொழி நடையையும் மறக்காம கேட்டதுக்கு நன்றி. விவாத்த்துக்கு சம்பந்தமில்லாத மறுமொழிகளை அண்டார்டிகாவில போட்டுருவாகன்னு வினவுல இப்பதான் ஒரு அறிவிப்பு வந்துருக்கு. இலக்கியத்துக்கு எல்லயில்லைன்னு சொல்லுவாக, அந்த கணக்காய் வினவுக்காரவுக இத எடுக்கிடணும். தம்பி கேள்விக்குறி அண்ணாச்சி மொழியிலேயே எல்லா சரக்குகளையும் ஒட்ட பெரும்பாடா இருக்கு. அதான் மாறியிரலாம்னு முயற்சி பண்ணுதேன்\nஎன்ன அண்ணாச்சி இப்படி சொல்லிபுட்டீங்க.. நேட்டிவிடி எஃபெக்டோட வர்ற உங்க மறுமொழிகள கவினிக்காம இருக்க முடியுங்களா நீங்க சொல்றதும் சரிதான் தமிழ் சினிமாவுல மண்டல பாசைங்கள காமெடி ஆக்கிட்டாங்க அதனால ஊர் பாசையில சீரிசா எதுவும் சொல்ல முடியாதுங்கள நெலம.\nலூ சூனைப்பற்றிய எளிய, சிறப்பான அறிமுகத்திற்கு நன்றி. இலக்கியவாதிகளொடு பிரெக்ட் முதலான நாடக ஆளுமைகள், பால் ராப்சன் போன்ற இசை ஆளுமைகள், மற்றும் “தாய்” போன்ற தனிச்சிறப்பான நாவல்கள் இவர்களையும் இந்த தொடரில் சேர்த்துக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.\nநல்ல கட்டுரை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.\nநல்ல துவக்கம், வினவு டீம்\nநல்ல துவக்கம்.. பொதுவில் தமிழ்ச்சூழலில் இலக்க��யம் என்பது தன்மோகம், சக படைப்பாளியின் மேலான காழ்ப்பு, தனது உலகமே உலகம் என்ற\nகருத்தோட்டம் கொண்டவர்களால் நிரம்பியுள்ளது. மிகக் குறைவான பேர்களே மக்கள் இலக்கியம் படைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.\nஉலக இலக்கிய அறிமுகம் என்பதும் முந்தையவர்களால் உலகளவில் அதே தன்மையுடையவர்களை முன்நிறுத்தி தமது அல்பத்தனங்களை\nமேண்மையாக காட்டிக் கொள்வதற்காகவே இருந்து வருகிறது.\nஇந்நிலையில் புரட்சிகர இலக்கிய அறிமுகம் மிகமிகத் தேவையானதாய் இருக்கிறது. அவ்வகையில் இம்முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.\nதோழர் சிவசேகரத்தின் மற்றைய படைப்புகளையும் அறிமுகப்படுத்துவது இன்னமும் சிறப்பாக இருக்கும்.\nஆமாம், மக்களிசை என்னவானது தோழர்களே\nமக்களிசையில் ஒரிரு வாரம் இடைவெளி விழுந்து விட்டது. மற்றபடி அதை தொடர்ந்து வெளியிடவே திட்டம். வெளியிடுகிறோம்.\nமிகவும் பரிச்சயமற்ற முக்கிய படைப்பாளிகள் சிலரை முதலில் அறிமுகம் செய்த பின்பு பிரெஹ்ட் போன்றவர்கட்குக் கவனமெடுக்க எண்ணம்.\nbrecht பற்றி எழுதும்போது augusto boal பற்றியும் எழுதுங்கள்\nரொம்ப நல்ல அறிமுகம் தோழர் நன்றி\nஅய்யா இலக்கியம் இருக்கட்டும் முதலில் அடிப்படையை சொல்லிக்கொடுங்கள் கம்னிஸியம் என்றால் என்ன மவோ யார் இதுபோன்று ஒன்றுமே தெரியாத என்னை போன்றவர்களுக்கு அது சம்சந்தமான புத்தங்களை இந்த இனையதளத்தில் வேளியிட்டல் நன்றாக இருக்கும் நானும் ஒவ்வோரு கம்னிச தளமாக தேடிப்பார்க்கிறோன் கிடைக்கவில்லை எந்த இஸ்லாமிய இனையதளத்திற்கு சென்றாலும் அவர்களின் அடிப்படையான குர்அன் மற்றும் அடிப்படை புத்தங்கள் கிடைக்கும் அதுபோன்று நிங்களும் அதுபோன்ற புத்தங்களை வைக்கலாம் இலக்கியம் சில படித்தரங்களுக்கு மேல் சென்றப்பிறகு தேவைப்படுபவை\nசமூக நெருக்கடியும், போராட்டங்களும் உள்ள சமகாலங்களில், புரட்சிகர இலக்கியம் குறித்த அறிமுகம் மிக அவசியமானது.\nவினவில் தொடர் எழுத துவங்கியவர்கள், சிலர் தொடரமாலே போயிருக்கிறார்கள். தோழர் சிவசேகரம் தொடர்ச்சியாய் எழுத வேண்டும்.\nநல்ல கட்டுரை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.\nதலத்தியம்,பெண்ணியம்,மார்க்சியத்தின் போதாமை போன்ற உள்றல்களுக்கெல்லாம் பொட்டில் அறைந்தது போல் பதிலடி கொடுக்கும் தோழர் சிவசேகரம் வினவில் வந்தமைக்கு மகிழ்ச்சி. சந்தேகங்களுக்க��ம் விளக்கம் கொடுக்க முன் வந்தால் இன்னும் மகிழ்வோம். நன்றி. குருசாமிமயில்வாகனன்.\nசிறந்த துவக்கம், தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்\nஅற்புதமான தொடர், அன்பிற்கும் நட்புக்குமுரிய பேராசிரியர் சி.சிவசேகரத்தின் இத்தொடரை வாசிக்கத் துடிக்கும் எல்லோரையும் போலவே நானும், ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.\nமிகவும் புரிதலுக்கு உட்பட்ட எழுத்து நடை. அதன் சாரமும் நடையின் எளிதான போக்கும் நம்மை மகிழ்ச்சின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.\nநல்ல முயற்சி. லூசூனை பற்றிய அறிமுகம் நன்று. எனினும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சிறுகதையும், வசன கவிதையும் சிறப்பானவையாகத் தோன்றவில்லை.\nதோழர் சிவசேகரத்தின் நேர்காணலை பு.ஜ. வில் படித்தேன்.மார்க்சிய‍‍‍‍‍‍/லெனினிய ஒளியில் ஆழ்ந்த அக்கறையோடு ஈழ‌ம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இவரின் அறிமுகம் கூட தாமதமானது, எனினும் தற்போது உள்ள சூழ்நிலையில் முக்கியமானது.வினவில் தொடர்ந்து தோழ‌ரின் கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.\nஇளைய தலைமுறைக்கு முற்போக்கு புரட்சிகர இலக்கிய‌த்தை அறிமுகம் செய்யும் சிறந்த முயற்சி. கம்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு புரட்சி பேசும் பேர்வழிகளை சட்டை செய்ய வேண்டாம், வெளிநாடுகளுக்கு போய்விட பல வாய்ப்புகளிருந்தும் களத்தில் நிற்கும் புதிய ஜனநாயகக்கட்சியுடன் இனைந்து நிற்கும் தோழர் சேகரத்திற்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களும் வணக்கங்களும்.\nதயவு செய்து தனிப்பட்ட மோதல்கட்குப் போவதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவர் சிறு பிள்ளைத்தனமாக எதையோ இட்டார். அது இப்போது நீக்கப்பட்டு விட்டது. பிரச்னையை அங்கேயே விடுவது பயனுள்ளது.\nஅய்யா, நான் தங்கள் வலைக்குப் புதியவன். சமீபத்தில் சதுரகிரி மலை சென்று வந்தேன். (இதழாளன் என்ற முறயில்.)\nஅங்கு, பக்தி என்ற பெயரில் ஒரு அற்புதமான காட்டடையும், காட்டு விலங்ககுகளளையயுமம் வன்புணர்ச்சி செய்து வருகிறார்கள். பக்திமான்கள். இது பற்றி வினவுக்கு எழுதலாமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைக���ே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-28T06:50:13Z", "digest": "sha1:P7KJ4WM3PBTRDFQUEN2ZGWXNQK3JIFA2", "length": 11880, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸில் தீவிரமெடுக்கும் கொவிட்-19: உணவகங்கள்- மதுபானக் கூடங்கள் திட்டமிடப்படி திறக்கப்படாது! | Athavan News", "raw_content": "\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nபிரான்ஸில் தீவிரமெடுக்கும் கொவிட்-19: உணவகங்கள்- மதுபானக் கூடங்கள் திட்டமிடப்படி திறக்கப்படாது\nபிரான்ஸில் தீவிரமெடுக்கும் கொவிட்-19: உணவகங்கள்- மதுபானக் கூடங்கள் திட்டமிடப்படி திறக்கப்படாது\nபிரான்ஸில் உள்ள உணவகங்கள், மதுபானக் கூடங்கள், திரையரங்குகள் எதுவும் திட்டமிட்டபடி ஜனவரி மாதம் மீண்டும் திறக்கப்படாது என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.\nபிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் அதிக அளவு தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா வைரஸின் அதிக தொற்று புதிய வகைகளின் ஆபத்து காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பிரதமர் கூறுகையில், ‘நிலைமை இயல்பு நிலைக்கு திரும்புவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. மாசுபாட்டின் அளவு அதிகமாக உள்ளது மற்றும் டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து தொற்று அதிகரித்து வருகிறது’ என கூறினார்.\nஒரு நாளைக்கு சராசரியாக 15,000 நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன. டிசம்பர் தொடக்கத்தில் 10,000 பதிவாகியுள்ளன.\nஇரண்டு தீவிர சிகிச்சை படுக்கைகளில் ஒன்று கொவிட்-19 நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது மற்றும் மருத்துவமனைகள் மீதான அழுத்தத்தைத் தணிக்க அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் இன்னும் ஒத்திவைக்கப்படுகின்றன.\nமதுபானக் கூடங்கள் மற்றும் உணவகங்கள் ஜனவரி 20ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று நம்பியிருந்தநி���ையில், தற்போது பெப்ரவரி மாத நடுப்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவர\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஉலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய க\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யா\nமாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு- மீஹாவத்தையில் சம்பவம்\nமீஹாவத்தை- கண்டுபொட பகுதியில் மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமியொருவர் பரி\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ரொக்கெட்\nஇஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி. ரொக்கெட் வரிசையில் 59வது ரொக்கெட்டை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-02-28T07:06:17Z", "digest": "sha1:BLPKKUTV3C6LULSCVXYCB4XCXERTGBQO", "length": 10039, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "சார்ஸ் | Athavan News", "raw_content": "\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nகொரோனா நெருக்கடி: மருத்துவ பணியாளர்களுக்கே அதிக மன உளைச்சல்\nகொரோனா நெருக்கடி காரணமாக மன உளைச்சல் ஏற்படும் அபாயம் செவிலியர் மற்றும் பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளிலேயே இந்த விடயம் ... More\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் – மனோ\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/if-shivpal-yadav-leaves-sp-party-will-get-divided-mulayam-singh-yadav/", "date_download": "2021-02-28T07:20:35Z", "digest": "sha1:YN2Y3JZBVNEDKL5HY67FV453Z62B4KW4", "length": 4472, "nlines": 84, "source_domain": "www.deccanabroad.com", "title": "If Shivpal Yadav leaves SP, Party will get divided: Mulayam Singh Yadav | | Deccan Abroad", "raw_content": "\nசிவ்பால் யாதவ் விலகினால் சமாஜ்வாடி கட்சி உடையும்: முலாயம்சிங் யாதவ் எச்சரிக்கை\nஉத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஆட்சி நடந்துவருகிறது. முலாயம்சிங்கின் சகோதரர் சிவ்பால் யாதவ் மந்திரியாக உள்ளார். அவர் மீது அதிகமான லஞ்ச புகார்கள் வருவதால் அவரை ராஜினாமா செய்யும்படி மிரட்டல் விடுப்பதாக தகவல் வெளியானது.\nஇதுபற்றி நேற்று நடந்த சுதந்திரதின விழாவி��் முலாயம்சிங் பேசும்போது, “சிவ்பாலுக்கு எதிராக கட்சியில் சதி நடக்கிறது. அவர் கட்சியை விட்டுச் சென்றால் கட்சி உடைந்துவிடும். அவர் கடினமாக உழைக்கிறார். ஒரு சிலர் அவருக்கு எதிராக உள்ளனர். அவர் விலகினால் கட்சி மோசமான நிலையை சந்திக்கும். பாதி பேர் அவருடன் சென்றுவிடுவார்கள்” என்று எச்சரித்தார்.\nஅந்த விழாவில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93683/New-labour-laws-likely-to-affect-CTCs--take-home-salary-may-come-down.html", "date_download": "2021-02-28T07:54:05Z", "digest": "sha1:GDGXRG2SXCBQJ24LVPCBKDVE3JESLQ5P", "length": 14968, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊதியம், பி.எஃப் தொகையில் மாற்றம்: புதிய ஊதியக் கொள்கையை அமல்படுத்த அரசு தீவிரம் | New labour laws likely to affect CTCs, take-home salary may come down | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஊதியம், பி.எஃப் தொகையில் மாற்றம்: புதிய ஊதியக் கொள்கையை அமல்படுத்த அரசு தீவிரம்\nபுதிய ஊதியக் கொள்கையை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது, ஊழியர்களின் ஊதியம், பி.எஃப், கிராச்சுவிட்டி முதலானவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n'The Wage Code 2019' என்ற சட்ட மசோதா கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விதிகளை இறுதி செய்யும் பணிகளை மத்திய தொழிலாளர் நலத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சட்ட மசோதாவின் மூலமாக வாரத்திற்கு 4 நாள் வேலை, கூடுதல் பணி நேரம் உள்ளிட்டவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇதில் குறிப்பாக, காஸ் டு கம்பெனி எனப்படும் சிடிசி-யில் மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, சிடிசியில் மாற்றங்களை கொண்டுவர நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்படும்.\nதொழிலாளர் ஒருவரின் ஊதியம் என்பது அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, இதர சலுகைகளை உள்ளடக்கி வழங்கப்படுகிறது. இதில் பொதுவாக, மொத்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியின் அளவு குறைவாகவும், இதர சலுகைகள் அதிகமாகவும் இருக்கும். ஏனென்றால், தொழிலாளியின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை பொறுத்தே பிஎஃப் கட்டணம் செலுத்தப்படும். அதனால்தான் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியின் அளவு குறைவாக இருக்கிறது.\nஇந்நிலையில் தற்போது மாற்றியமைக்கப்படும் தொழிலாளர் சட்டத்தின்படி, 50 சதவீதத்திற்கு மேல் இதர சலுகைகள் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக தொழிலாளர்கள் வீட்டுக்கு எடுத்துச்செல்லும் பணம் குறைவாகவும், நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் பிஎஃப் கட்டணம் அதிகமாகவும் இருக்கும். பணியாளர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் தொகை குறைவாக இருந்தாலும் அந்த தொகை பிஎஃப்-ல் இருக்கும். ஒய்வு காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.\nஆனால், இந்த புதிய விதிமுறையால் நிறுவனங்கள் பிஎஃப் தொகையை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் `காஸ்ட் டு கம்பெனி' (சிடிசி) என்னும் நடைமுறையில் செயல்படுகின்றன. ஒரு பணியாளர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை முடிவெடுத்துவிடுகின்றன. சில நிறுவனங்கள் அந்த முறையில் இல்லாமல் செயல்படுகின்றன. பணிக்கொடை உள்ளிட்டவற்றை நிறுவனம் கொடுக்கிறது. திடீரென பிஎஃப்-க்கு செலுத்தும் தொகையும் பணிக்கொடைக்கு செலுத்தும் தொகையும் அதிகரித்தால் அவர்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும்.\nஇதில் நிறுவனங்களுக்கு மற்றொரு நெருக்கடி என்னவென்றால், புதிய விதிகளுக்கு முன்னதாக வழங்கப்பட்ட கடிதத்தில் எவ்வளவு சம்பளம், இதர சலுகைகள் எவ்வளவு என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், புதிய விதிமுறைகளால் அதன் அளவுகளில் மாற்றம் ஏற்படும் காரணத்தால், மொத்த தகவல்களையும் மாற்றி தர வேண்டும். விதிகளின் படி, மாற்றும் போது, தற்போது வாங்கும் சம்பளத்தைவிட குறைவாக இருக்கும் என்பதால் நிறுவனத்தில் சலசலப்புகளுக்கு வாய்ப்புள்ளது.\nஇதைக் களைய வேண்டும் என்றால் சம்பளத்தை மாற்றி அமைத்து புதிய கடிதம் வழங்க வேண்டும். அதாவது, மறைமுகமாக ஊதியத்தை உயர்த்த வேண்டிய சூழல் இருக்கும். அதனால் நிறுவனங்களுக்கும் இதில் சிக்கல் உள்ளன. அதேபோல மற்றொரு புறம், புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் தற்போதுள்ள கூடுதல் நேர வரம்பு மாற்றி ���மைக்கப்படும். திட்டமிடப்பட்ட நேரத்தை தாண்டி 15 நிமிடம் வேலை செய்தால் அது கூடுதல் நேரம் ஓவர் டைம் ஆக கருதப்படும். இந்த கூடுதல் நேரத்திற்கான பணத்தை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும்.\nஅதாவது, வேலை நேரம் முடிந்ததும், ஒரு ஊழியர் 15 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்தால், நிறுவனம் அதற்கு பணம் செலுத்த வேண்டும். புதிய தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக தொழிலாளர் அமைச்சகம் அனைத்து பங்குதாரர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து செயல்முறைகளும் நிறைவடையும். இதன் பின்னர், விதிகளை அமல்படுத்தும் செயல்முறை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இந்தியா\nசென்னை டெஸ்ட்: கேமராவின் லென்ஸில் 4 நாட்களுக்கு பிறகு சிக்கிய பிரீத்தி அஷ்வின்\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இந்தியா\nசென்னை டெஸ்ட்: கேமராவின் லென்ஸில் 4 நாட்களுக்கு பிறகு சிக்கிய பிரீத்தி அஷ்வின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%A8-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE/74-172605", "date_download": "2021-02-28T06:17:20Z", "digest": "sha1:4FNZ32M3IFFR4SIJUM535ASLPWI3IJVI", "length": 9678, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நிவாரணம் சேகரித்தல் பிரதேச செயலகங்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை நிவாரணம் சேகரித்தல் பிரதேச செயலகங்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்\nநிவாரணம் சேகரித்தல் பிரதேச செயலகங்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்\nவெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் பணி, பிரதேச செயலகங்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.அப்துல் கப்பார், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.\nசீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்புவதற்கு என்று நிவாரணம் சேகரிக்கும் பணியில் அமைப்புகள் என்ற போர்வையில் தனி நபர்கள் ஈடுபட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. எமது பகுதியிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக அறியப்படுகின்றது.\nஇது பாரிய மோசடி, முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகையால், நிவாரணம் சேகரிக்கும் பணியில் தனி நபர்கள் ஈடுபட வேண்டாம் என்பதுடன், அவ்வாறு நிவாரணம் கோரி வருபவர்களிடம் அவற்றை வழங்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அறிவுறுத்துவதாகவும் அவர் கூறினார்.\nஒவ்வொரு பிரதேசத்திலும் அவ்வப் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் பிரதேச செயலகங்களால் மட்டுமே நிவாரணம் சேகரிக்க முடியும். பொது அமைப்புகள் இப்பணியில்; ஈடுபட விரும்பினால், பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும��� எனவம் அவர் கூறினார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nPHI அதிகாரி டெங்கு நோயால் உயிரிழப்பு\nயாழ்.சிறையில் 52 கைதிகளுக்கு கொரோனா\n’சு.க வை அழிக்க சதித்திட்டம்’\nடின்சின் மகாவித்தியாலய அதிபர் மீது தாக்குதல்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2010-10-04-05-11-04/73-8464", "date_download": "2021-02-28T06:11:13Z", "digest": "sha1:NXWA65HJU5LRZQ2J3TVJO5YZGVZ4YMHG", "length": 8149, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் தாய்லாந்து செல்கின்றனர் TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் தாய்லாந்து செல்கின்றனர்\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் தாய்லாந்து செல்கின்றன��்\nசுகாதார நிதி முகாமைத்துவம் சம்பந்தமான பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை மாலை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் தாய்லாந்துக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.\nமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன் தலைமையிலான குழுவில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்களான ளு.சதுர்முகம், பலகல, திருதமி.குணாளன் ஆகியோர்கள் அடங்குகின்றனர்.\nஇவர்கள் இரண்டு வாரம் தாய்லாந்தில் பயிற்சி பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nPHI அதிகாரி டெங்கு நோயால் உயிரிழப்பு\nயாழ்.சிறையில் 52 கைதிகளுக்கு கொரோனா\n’சு.க வை அழிக்க சதித்திட்டம்’\nடின்சின் மகாவித்தியாலய அதிபர் மீது தாக்குதல்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA/71-173018", "date_download": "2021-02-28T06:14:34Z", "digest": "sha1:3PGRQ2DERPN6GG4MGOSZM2CRIIJYFRNU", "length": 8218, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விள��யாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு\nகிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மாலை, 16 வயது மாணவனில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇம்முறை கல்வி பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த, அராலி தெற்கைச் சேர்ந்த ஜெ.ஜெசிந்தன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇம்மாணவன், கடந்த 23 ஆம் திகதி வீட்டைவிட்டுச் சென்றிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nPHI அதிகாரி டெங்கு நோயால் உயிரிழப்பு\nயாழ்.சிறையில் 52 கைதிகளுக்கு கொரோனா\n’சு.க வை அழிக்க சதித்திட்டம்’\nடின்சின் மகாவித்தியாலய அதிபர் மீது தாக்குதல்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-28T07:07:33Z", "digest": "sha1:NT3DOF3CPGXH7TKAWM57CJLAFQQSOVRJ", "length": 12177, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "விண்வெளியைப் பாதுகாக்கும் ஏலியன்கள்… !! பூமிக்கு வரப் போகும் ஆபத்து…!! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\n பூமிக்கு வரப் போகும் ஆபத்து…\nஏலியன்கள் குறித்து பல்வேறு கருத்துகளும் விஷயங்கள் இன்று வரை ஆழமாக பேசப்படுகின்றது. ஏலியன் இருக்கின்றார்களா இல்லையா என்று அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும், அமெரிக்கா ஏரியா 51ல் ரகசியமாக ஏலியன்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றது. மற்ற நாடுகளுக்கு தெரியக் கூடாது என்று பலத்த பாதுகாப்போடும் ஆராய்ச்சி செய்து வருகின்றது.இந்த ஆய்வு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அமெரிக்கா இதுகுறித்து யாருக்கும் வெளிப்படையாக ஏரியா 51ல் நடப்பது குறித்து தெரிவிக்கவில்லை.இந்நிலையில் ஏலியன்களின் ஸ்பேஷிப் குறித்து வெளிப்படையாக கருத்து ஒன்றை போட்டு உடைத்துள்ளார். இன்று இந்த செய்தி பரபலாக பேசப்படுகின்றது.ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பூமியில் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து உலாவுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் பார்ப்பதற்கு மனித உடலோடு சற்று மாறுபட்ட உருவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.\nசனிகிரக நிலவில் வாழும் ஏலியன்கள்: சனி கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஏராளமான நிலவுகள் இருக்கின்றன. இந்த நிலவுகளில் ஏலியன்கள் வாழ்வதற்கான ஏற்ற கால நிலைகள் இருக்கின்றன. மேலும், அங்கு அவர்கள் விண்வெளி நிலையத்தையும் கட்டமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை நாசாவின் காசினி விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது.\nவிண்வெளியை பாதுகாக்கும் ஏலியன்கள்: அந்த ஏலியன்கள் விண்வெளியை பாதுகாப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட செயற்கைகோள்ளை அனுப்பியும் கண்காணித்து வந்துள்ளனர். விண்வெளியில் ஏற்படும் ஆபத்துகளையும் அவர்கள் கண்டறிந்து அழித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிஞ்ஞானத்தில் கெட்டிகாரர்கள் ஏலியன்கள்:விஞ்ஞான வளர்ச்சியில் ஏலியன்கள் மகிவும் கெட்டிகாரர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஸ்பேஸ்ஷிப் எனப்டும் பறக்கும் தட்டுக்களையும் இவர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பூமிக்கு வந்து செல்வதற்காகவும் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதை வேற்றுகிரக வாசிகளின் ஆராய்ச்சியாரான ஸ்டீபன் ஹாங்கிஸூம் தெரிவித்துள்ளார்.\nஅதிர வைத்த ஆராய்ச்சி: 1977ம் ஆண்டு கோட கால இரவு பொழுது அப்போது, விண்வெளி மற்றும் வேற்றுகிரக வாசிகள் குறித்து ஜெர்ரி ஹேமான் தனது ஆராய்ச்சியில் வழக்கமாக பிஸியாக இருந்தார்.அப்போது அவர் வைத்திருந்த கணிணியில் சற்று மாறுப்பட்ட சிக்னல் பதிவாகியிருந்தது. இது ரேடியோ சிக்னல் ஆகும். சுமார் 72 நொடிகள் வரை தொடர்ச்சியாக இந்த சிக்னல் கிடைத்துக் கொண்டே இருந்தது. 3 நாட்கள் ஆனது பரிமாற்றம்:இந்த ரேடியே சிக்னலை கணினி உதவியோடு பரிமாற்றம் செய்ய 3 நாட்கள் ஆனது. இந்த சிக்னல் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்துள்ளது. அந்த சிக்னலில் வாவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏலியன்கள் குறித்து ஆராய்ச்சி:ஏலியன்கள் குறித்து வல்லரசு நாடான ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.இந்நிலையில், பல மில்லியன்கள் செலவு செய்து வந்துள்ளன. ஏலியன்கள் குறித்து முழு ஆராய்ச்சியின் தகவலை முழுமையாக வெளியிடவில்லை என்றே கூற முடியும். ரகசியமாக தீர்க்கமான முடிவுகளையும் அவர்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், ஏரியா 51 குறித்தும் ஏலியன்கள் நடக்கும் ஆராய்ச்சி குறித்து அமெரிக்கா அதிபர்களுக்கு தெரிந்தாலும் யாரும் இதுவரை யாரும் வெளிப்படையாக கூறியதில்லை.அமெரிக்கக் கடற்படை மாலுமிகள் ஏலியன்களின் பறக்கும் தட்டுகளைப் பார்ப்பதாக கூறப்படுவது குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தங்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டதா என்றும் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். கடற்படை மாலுமிகள் வானில் பார்த்தது என்ன என்பது குறித்து அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொ��ர்பாக தமக்கு ஒரே ஒரு முறை மட்டும் விளக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது அவர்களின் ஆராய்ச்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்க இது உதவும் என்றும் கூறப்படுகின்றது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-23/", "date_download": "2021-02-28T06:58:52Z", "digest": "sha1:ZRTGY7BFLAAE74TJQAWZZTIDQ5QFHKVJ", "length": 10426, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! | Athavan News", "raw_content": "\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொரோனா வைரஸ் தொற்றினால் 25இலட்சத்து 42ஆயிரத்து 65பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 6ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 74ஆயிரத்து 125பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 53ஆயிரத்து 285பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 613பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 847பேரின் நிலை கவலைக்கிடமாக ��ள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nதமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை இராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவர\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஉலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய க\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்���ு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யா\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/1343", "date_download": "2021-02-28T06:15:17Z", "digest": "sha1:ZWUSZVV34JTHMWSKQNGO46GQUXDODOXC", "length": 5875, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "ஆர்யா,அனுஷ்காவின் கடற்கரை உலா! – Cinema Murasam", "raw_content": "\nஎன் மகளோடு நடித்தது நல்ல அனுபவம்.\nயாருக்கு எத்தனை சீட், அதிமுக கூட்டணியில்\nதிரிஷ்யம் 2-வில் இயக்குநர் சொன்னதை கேட்கவில்லை\nஅதிகாலை 2 மணி . சென்னை மெரீனா கடற்கரை. அலைகள் மட்டும் ‘ ஹோ’வென்ற இரைச்சலுடன் ஆர்பரிக்க ,ஆள் அரவமின்றி காணப்படுகிறது. திடீரென நாலுகால் பாய்ச்சலில் பறந்தோடி வருகின்றன இரண்டு குதிரைகள். ஒரு குதிரையில் ‘பிரியாணி ‘புகழ் நடிகர் ஆர்யா,மற்றொரு குதிரையின் மீது ‘கோங்குரா’ குல்பி நடிகை அனுஷ்கா. இவர்களுக்கு காவலாக ஆஜானுபாகுவான நான்கு பாது காவலர்கள். நமக்கு ஆச்சரியம் விசாரணையில் இறங்கினோம் .இருவரும் சென்னையில் இருக்கும் நாட்களில் மட்டும் தினசரி குதிரை சவாரி செய்வது வழக்கமாம். மெரீனா கடற்கரையில் குதிரை சவாரி என்பது போலீசாரால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது சாதாரண மக்களுக்கு த்தான் என்பது போல சமீபகாலமாக இச் சம்பவம் சென்னை மெரீனா கடற்கரையில் அரங்கேறி வருகிறது. ஒருவேளை சிறப்பு அனுமதி ஏதும் வாங்கிவைத்துள்ளார்களோ என்னவோ விசாரணையில் இறங்கினோம் .இருவரும் சென்னையில் இருக்கும் நாட்களில் மட்டும் தினசரி குதிரை சவாரி செய்வது வழக்கமாம். மெரீனா கடற்கரையில் குதிரை சவாரி என்பது போலீசாரால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது சாதாரண மக்களுக்கு த்தான் என்பது போல சமீபகாலமாக இச் சம்பவம் சென்னை மெரீனா கடற்கரையில் அரங்கேறி வருகிறது. ஒருவேளை சிறப்பு அனுமதி ஏதும் வாங்கிவைத்துள்ளார்களோ என்னவோ என கிண்டலாக சிரிக்கிறது கோடம் பாக்கம்.\nகமல் ஹாசனின் பாபநாசம் படத்துக்கு சிக்கல் தீர்ந்தது\nஎன் மகளோடு நடித்தது நல்ல அனுபவம்.\nயாருக்கு எத்தனை சீட், அதிமுக கூட்ட���ியில்\nதிரிஷ்யம் 2-வில் இயக்குநர் சொன்னதை கேட்கவில்லை\nஅதிமுக 62 இடங்கள் பெறும் \nகமலுடன் சரத்குமார் பேசியது என்ன\nயாருக்கு எத்தனை சீட், அதிமுக கூட்டணியில்\nதிரிஷ்யம் 2-வில் இயக்குநர் சொன்னதை கேட்கவில்லை\nஅதிமுக 62 இடங்கள் பெறும் \nகமலுடன் சரத்குமார் பேசியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-02-28T06:00:50Z", "digest": "sha1:FBVOUEBGACQYR2BSXCAN3M7LJ4L6XBGZ", "length": 12937, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "டி-20 போட்டிகளில் சாதனை படைத்தார் விராட் கோலி - CTR24 டி-20 போட்டிகளில் சாதனை படைத்தார் விராட் கோலி - CTR24", "raw_content": "\nஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எரித்திரியப் படைகளால் கொல்லப்பட்டனர்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எம்மைக் கைவிட்டு விட முடியாது…\nசமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை சிறிலங்காவை சர்வதேச மேற்பார்வைக்குள் வைத்துக் கொள்வதற்கு போதுமானது\nவவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று\nஈழ மக்களின் விடிவுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய போராளி\nதீர்மானம் முன்கூட்டியே வாக்கெடுப்புக்கு விடப்படலாம்\nமேற்குலக நாடுகள் கொடுத்து வரும் அழுத்தங்களுக்கு சீனா எதிர்ப்பு\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி\nதரமற்ற தனிப்பட்ட பாதுகாப்பு கருவி, என் 95 முககவசங்கள்\nடி-20 போட்டிகளில் சாதனை படைத்தார் விராட் கோலி\nஇந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஅயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டி20 போட்டியில் 1983 ரன்கள் எடுத்திருந்தார். 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.\nஆனால், முதல் போட்டியில் டக்அவுட் ஆன கோலி, 2-வது ஆட்டத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2000 ரன்களை கடந்து 3-வது வீரர் என்ற ��ெருமையை பெற்றார்.\nஇந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nடி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி. இவர் 56 போட்டிகளில் மிக விரைவாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஇவருக்கு அடுத்தபடியாக மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஉலக கோப்பை கால்பந்து - கொலம்பியாவை வென்றது இங்கிலாந்து Next Postவிஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்த நீக்குமாறு இலங்கை சனாதிபதியிடம் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்\nஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எரித்திரியப் படைகளால் கொல்லப்பட்டனர்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எம்மைக் கைவிட்டு விட முடியாது…\nசமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை சிறிலங்காவை சர்வதேச மேற்பார்வைக்குள் வைத்துக் கொள்வதற்கு போதுமானது\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எம்மைக் கைவிட்டு விட முடியாது…\nசமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை சிறிலங்காவை சர்வதேச மேற்பார்வைக்குள் வைத்துக் கொள்வதற்கு போதுமானது\nவவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று\nவவுனியாவில் மூவருக்கு தொற்று உறுதி\nஈழ மக்களின் விடிவுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய போராளி\nதீர்மானம் முன்கூட்டியே வாக்கெடுப்புக்கு விடப்படலாம்\nமேற்குலக நாடுகள் கொடுத்த�� வரும் அழுத்தங்களுக்கு சீனா எதிர்ப்பு\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி\nதரமற்ற தனிப்பட்ட பாதுகாப்பு கருவி, என் 95 முககவசங்கள்\nதடுப்பூசி மிக வேகமான விநியோகம்…\nமொன்றியல் கொரோனா தடுப்பூசி முன்பதிவு அடுத்த வாரம்\nகொரோனானால் 3, 252 பேர் பாதிக்கப்பட்டதோடு 50 பேர் உயிரிழப்பு\nபாண்டியனின் பூதவுடல் மதுரையில் நல்லடக்கம்\nதி.மு.க. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-02-28T07:11:33Z", "digest": "sha1:2MHA3K4C32H3ND3OYYYUNRNE2TUYOEWO", "length": 3138, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "நீ என்னம்மா பேண்ட் போடாம நிக்குற !! முழு தொடையை காட்டி மடோனா !! ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள் !! – NEWZDIGANTA", "raw_content": "\nநீ என்னம்மா பேண்ட் போடாம நிக்குற முழு தொடையை காட்டி மடோனா முழு தொடையை காட்டி மடோனா \nநீ என்னம்மா பேண்ட் போடாம நிக்குற முழு தொடையை காட்டி மடோனா முழு தொடையை காட்டி மடோனா \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious பட வாய்ப்புக்காக இப்படியுமா ரித்திகா சிங் வெளியிட்ட மோசமான க வர்ச்சி புகைப்படம் ரித்திகா சிங் வெளியிட்ட மோசமான க வர்ச்சி புகைப்படம் \nNext இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல மொ த் த மாக திறந்து காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே \nஇந்த ஒரு சீன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது \nஇந்த காட்சி விஜயகாந்த் தவிர யாராலும் இவ்ளோ சூப்பரா நடிக்க முடியாது \nதெறி வில்லன் கிட்ட நம்ம எடக்கு மடக்கு பார்வதி பண்ண சேட்டை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jhhearingaids.com/digital-hearing-aids/", "date_download": "2021-02-28T06:03:49Z", "digest": "sha1:A4EXD4EOAWGX73HA7CT3TALFFONZJIJZ", "length": 21706, "nlines": 222, "source_domain": "ta.jhhearingaids.com", "title": "டிஜிட்டல் ஹியரிங் எய்ட்ஸ் | ஜிங்காவோ கேட்டல் எய்ட்ஸ்", "raw_content": "\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் *\nITE கேட்கும் கருவிகள்\tசூடான\nநிரல்படுத்த முடியாத டிஜிட்டல் கேட்டல் எய்ட்ஸ்\nபேட்டரி மூலம் கேட்டல் எய்ட்ஸ்\nசூப்பர் பவர் ஹியரிங் எய்ட்ஸ்\n100 + நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்.\nCE, RoHS, FDA சான்றிதழ்கள் கொண்ட அனைத்து தயாரிப்புகளும்.\nகேட்டல் எய்ட்ஸ் தனிப்பயனாக்குதல் மாதிரி அல்லது பொதி வடிவமைப்பு\nஎங்கள் 2019 புதிய கேட்டல் எய்ட்ஸ் தயாரிப்பு பட்டியலைப் பதிவிறக்கவும் [PDF].\nபாரம்பரிய BTE கேட்டல் எய்ட்ஸ்:\nதிறந்த-காது BTE கேட்டல் எய்ட்ஸ்\nRIC BTE கேட்கும் கருவிகள்\nபேட்டரி மூலம் கேட்டல் எய்ட்ஸ்\nசூப்பர் பவர் ஹியரிங் எய்ட்ஸ்\nநிரல்படுத்த முடியாத டிஜிட்டல் கேட்டல் எய்ட்ஸ்\nஎதிர்ப்பு பெட்சோர் காற்று மெத்தை\nடிஜிட்டல் செவிப்புலன் உதவி என்பது ஒரு செவிப்புலன் சாதனமாகும், இது ஒலியைப் பெற்று அதை டிஜிட்டல் மயமாக்குகிறது (ஒலி அலைகளை மிகச் சிறிய, தனித்துவமான அலகுகளாக உடைக்கிறது) பெருக்கத்திற்கு முன். மென்மையான, ஆனால் விரும்பத்தக்க ஒலிகளுக்கும் சத்தமாகவும், ஆனால் தேவையற்ற சத்தத்திற்கும் இடையில் அவற்றைக் கண்டறிய அனுமதிக்கும் நுண்ணறிவு இது. இத்தகைய டிஜிட்டல் காது இயந்திரம் பல்வேறு சூழல்களில் சிறந்த செயல்திறனுக்காக பிந்தையவற்றை நடுநிலையாக்கும் போது முந்தையதை பெருக்க முடியும். அவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம், ஒன்று நிரல்படுத்தக்கூடிய செவிப்புலன் உதவி, மற்றொன்று நிரல்படுத்த முடியாத கேட்கும் உதவி.\nடிஜிட்டல் கேட்கும் உதவிக்கு, “சேனல்கள்” மற்றும் “பட்டைகள்” ஆகியவை பயனர்களால் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. ஒரு அலைவரிசை என்பது வெவ்வேறு அதிர்வெண்களில் அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது மற்றும் சேனல்கள் அதிர்வெண் வரம்பை தனிப்பட்ட சேனல்களாக உடைக்கின்றன. சுருக்கமாக, அதிகமான பட்டைகள் மற்றும் சேனல்கள் உங்களுக்கு அதிக சிறுமணி ஒலி தரத்தை வழங்குகின்றன. 2 சேனல்கள், 4 சேனல்கள், 6 சேனல்கள், 8 சேனல்கள் மற்றும் 32 சேனல்கள் கூட டிஜிட்டல் கேட்டல் உதவி ஒலி பெருக்கி சந்தையில் காணலாம், மேலும் சேனல்கள் மிகவும் துல்லியமாக இருக்கும்.\nடிஜிட்டல் செவிப்புலன் கருவிகளின் நன்மைகள்:\nடிஜிட்டல் தொழில்நுட்பம் பரந்த அளவிலான செவிப்புலன் சிக்கல்களுக்கு பயனுள்ள தீர்வுகளை உருவா��்க எங்களுக்கு உதவுகிறது மற்றும் உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு செவிப்புலன் கருவிகளைத் தனிப்பயனாக்குகிறது. டிஜிட்டல் ஹியரிங் எய்ட்ஸ் முன்பை விட வாழ்க்கை ஒலியை உங்களுக்கு உண்மையாக வழங்குகிறது, இது பின்னணி இரைச்சலைக் காட்டிலும் பேச்சை அடையாளம் காணவும் அதிகரிக்கவும் அனுமதிக்கிறது மற்றும் நீங்கள் இருக்கும் சூழலைப் பொறுத்து அவற்றின் அளவை தானாகவே சரிசெய்யலாம்.\nஜிங்காவோவில் எங்கள் ஆர் அன்ட் டி குழு 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்கும் உதவி உற்பத்தி செய்கிறது.\nஇலகுரக டிஜிட்டல் செவிப்புலன் தீர்வுகள் கொண்ட டிஜிட்டல் செவிப்புலன் டிஜிட்டல் காது இயந்திரம் உங்கள் காதுகளில் அல்லது பின்னால் வசதியாக பொருந்தக்கூடியது மற்றும் உங்கள் தலைமுடி நிறம் அல்லது தோல் தொனியுடன் பொருந்தக்கூடியது, இதனால் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும்.\nடிஜிட்டல் செவிப்புலன் கருவிகளின் நன்மை\nசத்தத்தில் கூட உரையாடலை அழிக்கவும்\nடிஜிட்டல் கேட்டல் எய்ட்ஸ் ஒலியை விரிவாக பகுப்பாய்வு செய்கிறது மற்றும் குரல் மற்றும் சத்தத்திற்கு இடையில் பாகுபாடு காட்டுகிறது. இது சத்தத்தை அடக்குகிறது மற்றும் எளிதில் கேட்கக்கூடிய உரையாடல்களை வலியுறுத்துகிறது, சத்தத்தில் கூட உரையாடல்களை எளிதாக்குகிறது.\nஒலி தரம் மற்றும் தொகுதிக்கு ஏற்ப தானியங்கி சரிசெய்தல்\nநீங்கள் கேட்கும் உதவியைப் பயன்படுத்தும் போது “சூழல் (முக்கியமாக சத்தம், முதலியன)” க்கு ஏற்ப செவிப்புலன் தானாகவே பொருத்தமான ஒலி தரம் மற்றும் தொகுதிக்கு சரிசெய்கிறது. ஒரு வசதியான “உணர்வை” பராமரிக்கிறது.\nநாம் அழைக்கும் போது ஏற்படக்கூடிய பீப்பிங் ஒலியை அடக்குகிறோம்.\nதொலைபேசியிலோ அல்லது மொபைல் தொலைபேசியிலோ பேசும்போது அல்லது கேட்கும் எய்ட்ஸ் உங்கள் காதுகளில் அல்லது சாப்பிடும்போது ஏற்படும் “அலறலை” அடக்குகிறது.\nசெவிப்புலன் கருவிகளைத் தனிப்பயனாக்குங்கள் ஒவ்வொரு நபருக்கும் சரிசெய்யப்படலாம்.\nடிஜிட்டல் கேட்டல் எய்ட்ஸ் ஒவ்வொரு நபரின் ஒலி தரத்துடன் பொருந்தும்போது மட்டுமே அவற்றின் உண்மையான மதிப்பை நிரூபிக்க முடியும். வாங்கிய பின் உங்கள் செவிப்புலன் அல்லது பயன்பாட்டு சூழல் மாறினாலும், உங்கள் டீலரில் எத்தனை முறை ஒலி தரத்தை சரிசெய்யலாம். மேலும், நீங்கள் கேட்கும் கருவிகளைப் பழக்கப்படுத்தும் வரை, பல முறை மறுசீரமைப்பது பொதுவானது.\nமேலும் என்னவென்றால், எங்கள் டிஜிட்டல் செவிப்புலன் கருவிகள் சில நீர்ப்புகா போன்றவை ஜெஎச்-D18 மற்றும் ஜெஎச்-D19, இந்த இரண்டு பொருட்களின் வீதம் IP67 ஆகும், உங்கள் செவிப்புலன் இயந்திரம் தண்ணீரில் விழுந்தது அல்லது மழை நனைத்த உங்கள் செவிப்புலன் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.\nமுகப்பு பொருள் டிஜிட்டல் ஹியரிங் எய்ட்ஸ்\nஅனைத்து காட்டும் 13 முடிவுகள்\nஇயல்புநிலை வரிசையாக்க புகழ் வகைப்படுத்து சராசரி வரிசைப்படுத்தவும் சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும் விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nJH-D59 ரிச்சார்ஜபிள் டிஜிட்டல் BTE கேட்டல் உதவி\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nJH-D58 சூப்பர் பவர் ரிச்சார்ஜபிள் டிஜிட்டல் பி.டி.இ கேட்கும் கருவிகள்\nJH-D30 சிறிய ITE கேட்கும் கருவிகள் (ஹெர்குலஸ்)\nJH-A39 ரிச்சார்ஜபிள் ITE கேட்டல் உதவி\nமதிப்பிடப்பட்டது 4.8 5 வெளியே\nJH-D19 நீர்ப்புகா கேட்டல் உதவி\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nJH-D26 ரிச்சார்ஜபிள் BTE கேட்டல் உதவி\nதொலைபேசி இணைப்பிற்கான JH-W2 புளூடூத் ரிச்சார்ஜபிள் மினி ஐடிஇ டிஜிட்டல் ஹியரிங் எய்ட்ஸ்\nJH-D10 டிஜிட்டல் டிரிம்மர் 3 முறைகள் காது ஹூக் BTE கேட்டல் உதவி\nJH-D10P டிஜிட்டல் புரோகிராம் செய்யக்கூடிய BTE கேட்டல் உதவி / கேட்டல் பெருக்கி\nJH-D12 (Recluse) நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட டிஜிட்டல் BTE கேட்கும் கருவிகள்\nJH-D16 டிஜிட்டல் 4 முறைகள் BTE திறந்த பொருத்தம் கேட்டல் உதவி / கேட்டல் பெருக்கி\nJH-D18 சூப்பர் பவர் ஹியரிங் எய்ட்\nகேட்டல் எய்ட்ஸ் உற்பத்தியாளரை எவ்வாறு தேர்வு செய்வது\nமாடி 6, ஹுய்செங் தொழில்துறை கட்டிடம், ஹுஃபெங்டாங் 2 சாலை, ஜொங்காய் ஹைடெக் மண்டலம், ஹுய்சோ, குவாங்டாங், சீனா\nஹுய்சோ ஜிங்காவோ மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட். 粤 ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி 备 12049690 号", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/193122", "date_download": "2021-02-28T08:11:04Z", "digest": "sha1:5J3ZA37R4LYWPPOVMCOCDIAVE4IEBFIZ", "length": 4497, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வின்டோசு லைவ் மெசஞ்சர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வின்டோசு லைவ் மெசஞ்சர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவின்டோசு லைவ் மெசஞ்சர் (தொ���ு)\n18:04, 8 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n17:34, 1 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉமாபதி (பேச்சு | பங்களிப்புகள்)\n18:04, 8 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1461", "date_download": "2021-02-28T08:43:36Z", "digest": "sha1:KNZCSU63DJC5XZHEJ7R2USHINLRXGVZS", "length": 10231, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "1461 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2214\nஇசுலாமிய நாட்காட்டி 865 – 866\nசப்பானிய நாட்காட்டி Kanshō 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1461 MCDLXI\n1461 (MCDLXI) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nமார்ச் 4 – யோர்க் இளவரசர் எட்வர்டு இலண்டனைக் கைப்பற்றி இங்கிலாந்தின் அரசராகத் தன்னை அறிவித்தார்.\nமார்ச் 5 – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் நான்காம் ஹென்றியை அரசுப் பதவியில் இருந்து அகற்றினார்.\nசூலை 10 – இசுட்டீவன் தொமசேவிச் பொசுனியாவின் கடைசி அரசராகப் பதவியேற்றார்.\nசூன் 28 – யோர்க் இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் அரசராக நான்காம் எடவர்டு என்ற பெயரில் முடி சூடினார்.\nசூலை 22 – பிரான்சின் அரசனாக பதினோராம் லூயி பதவியேற்றார்.\nஆகஸ்டு 7 – மிங் வம்ச சீனத் தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.\nஆகஸ்டு 15 – 21-நாள் முற்றுகையின் பின்னர் திரெபிசோந்து பேரரசு இரண்டாம் முகமதுவின் உதுமானியப் பேரரசிடம் வீழ்ந்தது.\nநவம்பர் 26 – மத்திய இத்தாலியின் லா'க்கீலா நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபொசுனியா எர்செகோவினாவின் தலைநகரம் சாரயேவோ அமைக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2018, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/force/gallery", "date_download": "2021-02-28T07:14:24Z", "digest": "sha1:YJGDCEILT6M3EEY7RJSLBRQZBBOBZTSI", "length": 6987, "nlines": 109, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ஸ் கார் படங்கள்: உள்துறை, வெளிப்புற புகைப்பட தொகுப்பு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஃபோர்ஸ் கார்கள்ஃபோர்ஸ் படங்கள்\nஃபோர்ஸ் செய்தி & விமர்சனங்கள்\nஇங்கே எஸ்.யூ.வி.எஸ் இரண்டையும் சாலையில் சென்று, 4X4 ஒரு குறைந்த வீல் கியர்பாக்ஸ் மூலம் பெற வேண்டும்\nஜெய்பூர்: போர்ஸ் மோட்டார் நிறுவனம் 2016 ட்ரேக்ஸ் க்ரூஸர் டீலக்ஸ் வாகனங்களை 8.68 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.\nபோர்ஸ் மோட்டார் நிறுவனம் தங்களது பிரபலமான மக்கள் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்ல உதவும் பயன்பாட்டு வாகனமான ட்ரேக்ஸ் வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஒன்றை 8.68 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்த வாகனத்தில் இரண்டு வண்ணத்தில் உட்புறம், புதிய டேஷ்போர்ட் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்களை காண முடிகிறது. மேலும் இந்த புதிய ட்ரேக்ஸ் டீலக்ஸ் வாகனத்தில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ட்ரேக்ஸ் டீலக்ஸ் வாங்குபவர்களுக்கு 3 வருடம் / 3 லட்சம் கி.மீ வாரண்டி மற்றும் 7 இலவச சர்வீஸ் ஆகியவையும் வழங்கப்படுகிறது.\nபோர்ஸ் குர்கா ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ் (ஆர்எப்சி) இந்தியா: சீசன் 2\nஜெய்ப்பூர்: உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மிக கடினமான 10 கரடுமுரடான பாதைகளில் நடைபெறும் சாவல்களில் ஒன்றான மழைகாட்டு சவாலின் (ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ்) இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியாவில் நடைபெறுகிறது. மலேசியாவில் உருவான இந்த போட்டி, இந்திய பகுதிக்கு ஏற்ப, தற்போது மழையில் நனைந்துள்ள கோவா நகரில், ஜூலை 24 ம் தேதி முதல் நடைபெறுகிறது. மொத்தம் 7 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டி, நம் நாட்டின் கரடுமுரடான பாதைகளில் ஓட்ட திறமையுள்ளவர்களின் உறைவிடமாக மாறிவிடும். ஏனெனில் கரடுமுரடான பாதைகளுக்கென மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை கொண்டு, அவர்களின் வாகன ஓட்டு திறன்களை இப்போட்டி சோதிப்பதாக அமையும்.\nஎல்லா car brands ஐயும் காண்க\nஅடுத்து வருவது ஃபோர்ஸ் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 17, 2021\nஎல்லா உபகமிங் ஃபோர்ஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/joebiden-makes-history-with-more-votes-breaks-barack-obama-record.html", "date_download": "2021-02-28T07:21:01Z", "digest": "sha1:BVPWGTPJFVJOE6EC2KAKPDK3MC4P44CS", "length": 9327, "nlines": 66, "source_domain": "www.behindwoods.com", "title": "Joebiden makes history with more votes breaks barack obama record | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'வாழ்க்கை ஒரு வட்டம்'... 'அதிபர் தேர்தலில் இது மட்டும் நடந்துச்சு'... டிரம்ப்க்கு காத்திருக்கும் சோதனை\n'அவங்க ஜெயிச்சு வந்து... 'இத' செய்வாங்கனு நம்புறோம்'.. மன்னார்குடி கிராம மக்களின் ஆசையை நிறைவேற்றுவாரா கமலா ஹாரிஸ்'.. மன்னார்குடி கிராம மக்களின் ஆசையை நிறைவேற்றுவாரா கமலா ஹாரிஸ்\n'அமெரிக்க அதிபர் தேர்தல்'... 'ஒபாமா' செய்த இமாலய சாதனையை முறியடித்த ஜோ பைடன்\n'அமெரிக்க அதிபர் தேர்தல்'... 'அசத்தல் வெற்றியை பெற்றுள்ள தமிழர்'... அவர் யார் தெரியுமா\n'இவருக்கு இதே வேலையா போச்சு'.. திரும்பவும் சர்ச்சைக்குள்ளான ‘ட்ரம்ப்’ ட்வீட்.... திரும்பவும் சர்ச்சைக்குள்ளான ‘ட்ரம்ப்’ ட்வீட்.... ‘ஆக்‌ஷனில்’ இறங்கிய ட்விட்டர்\n\"பெரிய ஏமாற்று வேலை நடக்கிறது.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன்.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன்\".. கொந்தளித்த டிரம்ப்.. அமெரிக்க தேர்தலில் பரபரப்பு.. அதிபர் பதவிக்கு உச்சகட்ட மோதல்\n‘அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி’... ‘தொடர்ந்து முன்னிலை வகிப்பது யார் ‘தொடர்ந்து முன்னிலை வகிப்பது யார்’... வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பு...’... வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பு... அமெரிக்க வாழ் தமிழர்கள் பகுதியில் யாருக்கு செல்வாக்கு\n\"'எலெக்சன்'ல அவங்க எப்படியாச்சும் ஜெயிக்கணும் ஆண்டவா...\" அமெரிக்க தேர்தலுக்காக மன்னார்குடியில் நடந்த 'வழிபாடு'\n‘இத்தன் வருஷமா செவ்வாய் கிழமை மட்டும் நடக்கும் அமெரிக்க தேர்தல்’.. ‘இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சுவாரஸ்ய கதை இருக்கா’.. ‘இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சுவாரஸ்ய கதை இருக்கா\n.. தேர்தல் பிரச்சாரத்திலும் புதுமை'.. கமல்ஹாசன் அதிரடி.. மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை\n'ஒன் டூ ஒன்... இது தான் ஃபைனல்'.. அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி... டிரம்ப் - பைடன் இடையே அனல் பறந்த விவாதம்'.. அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி... டிரம்ப் - பைடன் இடையே அனல் பறந்த விவாதம்.. சைக்கிள் கேப்பில் இந்தியாவை வம்பு���்கு இழுத்த டிரம்ப்\n'... 'புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள்'... தொகுதிகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்\nதிருமண அழைப்பிதழில்... தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த ரஜினி ரசிகர்.. வைரல் இன்விடேஷன்... 'இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை'\n.. நியூசிலாந்து பொதுத் தேர்தலில்... பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரம்மாண்ட வெற்றி\n'இப்படி ஒரு ஆளை என் லைஃப்ல பாத்தது இல்ல'... 'ட்ரம்ப் குறித்து வெள்ளை மளிகை அதிகாரி சொன்ன தகவல்'... பரபரப்பு சம்பவம்\n2021 சட்டமன்ற தேர்தல்... பாஜக நிலைப்பாடு 'இது' தான்.. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பரபரப்பு தகவல்\nமக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு.. தனித்து போட்டியா.. வெளியான பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/10123932/The-sons-of-Kubera-were-worshiped.vpf", "date_download": "2021-02-28T06:51:09Z", "digest": "sha1:RZINOI5IX6QAEL3W7CGHWPTPA6HERE6J", "length": 24740, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The sons of Kubera were worshiped || குபேரனின் குமாரர்கள் வழிபட்ட ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுபேரனின் குமாரர்கள் வழிபட்ட ஆலயம் + \"||\" + The sons of Kubera were worshiped\nகுபேரனின் குமாரர்கள் வழிபட்ட ஆலயம்\nபூலோகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளின் மீது வைத்து குபேரனின் குமாரர்கள் வழிபட்டனர்.\nநன்னிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இத்தல இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர். இறைவியின் திரு நாமம் மீனாட்சி. திருவண்ணாமலை யார் அருள் வழி காட்ட குபேரனின் புதல்வர்கள், பொன்வில் சாரத்தின் ரகசியத்தையும் மகிமையையும் உணர்ந்து வழிபட்ட ஆலயம் இது.\nசுற்றிலும் தோப்புகளும் வயல் வெளிகளும் உள்ள சூழலில் அமைதி தவழ அமைந்துள்ளது ஆலயம். சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தைச் சுற்றி, உயரமான மதில் சுவர்கள் உள்ளன. மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் முன் உள்ள முகப்பைக் கடந்ததும் நீண்ட நடைபாதையும், அடுத்து இன்னொரு முகப்பும் உள்ளது.\nஅதையடுத்து அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் உள்ளன. நந்தியும் பீடமும் மகாமண்டபத்தின் நடுவே அமைந்திருக்கிறது. அடுத்துள்ள அர்த்த மண்டபம் காணப்படுகிறது. கருவறையில் இறைவன் சுந்தரேஸ் வரர் லிங்கத்திருமேனியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறா��். ஐந்தடி உயரத்தில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் இறைவன் வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.\nஆம். இத்தல இறைவனின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் ஆனது. எனவே இத்தல லிங்கம் ‘மரகத லிங்கம்’ என்றே அழைக்கப்படுகிறது. அர்ச்சகர் கற்பூர தீபாரதனை காட்டும் போது அந்த ஒளி இறைவனின் திருமேனியில் பட்டு, இறைவன் திருமேனி பளபளவென ஜொலிக்கும். இந்த அழகைக் கண்டு நம் மனம் வியந்து பக்திப் பரவசப் படுவதை தவிர்க்க இயலாது. அந்த கரும்பச்சை மரகத மேனியால் ஆன மரகத லிங்கத்தின் முன் நின்று நாம் தரிசனம் செய்யும் போது மெல்லிய அதிர்வலைகள் நம் மனதிற்குள் ஏற்படுவதை நம்மால் நிச்சயம் உணர முடியும்.\nமகா மண்டபத்தின் இடதுபுறம் இறைவி மீனாட்சி அம்மனின் சன்னிதி உள்ளது. முன் கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் கொண்டு, கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்து நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள் அன்னை மீனாட்சி.\nமகா மண்டபத்தில் இருந்து இறைவனையும், இறைவியையும் நாம் ஒரு சேர தரிசிக்கலாம்.\nஆலயத்தின் தல வரலாறு என்ன\nபொன்னாலாகிய மூன்று வில்வ தளங்களை உடைய பொன் வில்வ சாரம் எந்த தேவலோகத் திலும் கிடைக்காத அருமை பெருமைகளை உடையது. எந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதி ஒரு முறை அர்ச்சித்து வழிபட்டால் உடனே அது பன்மடங்காகப் பெருகி பிரகாசித்து நிறைந்த செல்வத்தைத் தரும் அற்புதம் உடையது.\nயோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர் களைத் தவிர, இந்த பொன்வில்வ சாரம் எவர் கண்களுக்கும் தென்படாது. எவர் கரங்களிலும் நிலைத்து நிற்காது. இவ்வளவு மகிமையுடைய பொன் வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இரு வரிடமும் அளித்து, பூலோகம் எங்கும் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளிடம் வைத்து வழிபட்டு இதன் மகிமையை அறிந்து வரும்படி கட்டளையிட்டார்.\nசுயம்பு லிங்க பூஜையில் சிறப்பு பெற்றவர்கள் குபேரனின் குமாரர்கள். சிறந்த சிவ சேவகர்கள். எனவே அவர்கள் கண்களில் பொன் வில்வ சாரம் பட்டது. கரங்களில் நிலைத்து நின்றது. இதைக் கண்ட குபேரனுக்கு ஏக மகிழ்ச்சி.\nமணிக்ரீவன், நளகூபன் இருவரும் புறப்பட்டனர். பொன்வில்வ சாரம் எந்த சிவாலயத்தில் பல மடங்கு ஒளி வீசும் என்ற தேவ ரகசியத்தை அறிய வேண்டுமே.\nபூலோகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளின் மீது வைத்து குபேரனின் குமாரர்கள் வழிபட்டனர். இந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல் காட்சி தர, சில இடங்களில் மறைந்தும் காணப்பட்டது.\nபல நூறு ஆண்டுகள் தல யாத்திரை மேற்கொண்ட அவர்கள், பலநூறு சுயம்பு லிங்க மூர்த்திகளை தரிசித்தனர். பின்னர், பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பவுர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதினர். இதன் மகிமையையும் தெய்வீக ரகசியத்தையும் தங்களுக்கு உணர்த்துமாறு வேண்டி நின்றனர்.\nஅண்ணாமலையாரிடம் வில்வதளம் சொர்ணமாகப் பிரகாசித்தது. சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் வழி காட்டினார். குமாரர்கள் இருவரும் தென் திசை நோக்கி பயணமானார்கள். சோழ நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். திருத்தவத்துறை எனப் பெயர் கொண்ட தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடினர்.\nநீராடி எழுந்த அவர்கள் தாங்கள் வேறொரு ஆலயத்தில் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்து போனது கண்டு பதறினர். எழுந்து அந்த ஆலயத்தின் கருவறை நோக்கிச் சென்றனர்.\nஅங்கே அவர்கள் ஓர் அதிசயத்தைக் கண்டனர். கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத் திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன் வில்வசாரம் பொங்கிப் பொங்கி பன் மடங்காகப் பெருகி ஒளிவீசக் கண்டனர். இருவரும் மெய் சிலிர்த்து ‘ஓம் நமசிவாய’ என ஓதி அர்ச்சிக்க அது மேலும் மேலும் பொங்கி பன்மடங்கு ஒளி வீசத் தொடங்கியது. புதல்வர்கள் இருவரும் மனம் நிறைந்து மனம் நிறைய பூரிப்போடு தேவலோகம் சென்றனர்.\nதன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும், தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். தனக்கு கிட்டாத பாக்கியம் தன் புதல்வர்களுக்கு கிடைத்ததை எண்ணி மெய்சிலிர்த்தார். சோழநாட்டில் உள்ள சென்னி வள நாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார். பவுர்ணமி அன்று இந்த ஆலயம் வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வழி���டும் பக்தர்கள், சகல நன்மைகளையும், பொருட்களையும் பெற குபேரன் அருள்பாலிக்கிறார்.\nகருவறை தேவக் கோட்டத்தில் துர்க்கா தேவியும், தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மேற்கில் பெருமாள் ஆலயம் உள்ளது. லட்சுமி நாராயணப் பெருமாள் ஒரு சன்னிதியிலும், வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி- பூதேவியுடன் இன்னொரு சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர். அடுத்து முருகன் வள்ளி-தெய்வானையுடன் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தைப் பூசத்தன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nவடக்கு பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர். ஒருவர் கடாசனத்திலும், மற்றவர் அர்த்த பத்மாசனத்திலும் தெற்கு மேற்காக வீற்றிருக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக் கிரக சன்னிதியும், மேற்கில் செவி சாய்த்த விநாயகர் சன்னிதியும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சம் பொன் வில்வ மரம். இதன் இதழ்கள் மூன்று பிரிவுகளைக் கொண்டதாக அதிசயமாக காட்சி தருகிறது. வடக்கு பிரகாரத்தில் உள்ளது இந்த தல விருட்சம்.\nபவுர்ணமி அன்று தலவிருட்சமான பென்வில்வ மரத்திற்கு, அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன், இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்.\nசிவபெருமானுக்கு சிவகாம முறைப்படியும், லட்சுமி நாராயணருக்கு வைகானஸ ஆகம முறைப்படியும் தினசரி இங்கு இருகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஏகாதசி, பிரதோஷம், ஆடி, தை வெள்ளி, வைகுண்ட ஏகாதசி, மகாசிவராத்திரி போன்ற உற்சவங்கள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.\nபிரம்மாவுக்கு ஐந்து முகங்கள் இருந்தபோது, இங்கு வந்து தனது ஐந்து முகங்களால் சிவனை வழிபட்டார். சிவபெருமான் தன்னுடைய ஐந்து முகங்களான சத்யோஜாதம், அகோரம், வாமனம், ஈசானம், தத்புருஷம் ஆகியவற்றுடன் பிரம்மாவுக்கு காட்சி தந்து அவரை மோட்சம் பெறச் செய்தார். ஐந்து முகங் களுடைய சிவனை, பிரம்மா தன் ஐந்து தலைகளால் (சென்னி) வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தல இறைவன் ‘சென்னி சிவம்’ என்று அழைக்கப்பட்டார��. இந்தப் பகுதியும் ‘சென்னி வளநாடு’ என அழைக்கப்பட்டு, தற்போது ‘சென்னிவாய்க்கால் கோவில்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.\nதிருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் இருக்கிறது, இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 80A என்ற நகரப்பேருந்து லால்குடி வழியாக ஆனந்தி மேடு செல்லும். இந்த பேருந்தில் ஏறி சென்னிவாய்க்கால் சிவன் கோவில் என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அருகேயே உள்ளது ஆலயம். லால்குடியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயம் செல்ல ஆட்டோ வசதியும் உண்டு.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/spb", "date_download": "2021-02-28T06:09:02Z", "digest": "sha1:ZPYPKDF3GUQLHJRMVXE5TJRHKAJDFFX2", "length": 8014, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n அச்சு அசல் அவரை போலவே..அவ்வளவும் சாக்லேட்\nமறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி அவரது மகன் சரண் வெளியிட்ட உருக்கமான பதிவு\nபடப்பிடிப்பு தளத்தில் எஸ்பிபி பாடலை பாடி அசத்திய நடிகை நித்யா மேனன் அதுவும் எந்த பாடல் பார்த்தீர்களா\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி யின் 16வது நாள் நினைவஞ்சலி முக்கிய பிரபலம் செய்த நெகிழ்ச்சி காரியம்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் ஆத்மா சாந்தியடைய, பிரபலங்கள் செய்த நெகிழ்ச்சி காரியம்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பிக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ரேகா செய்த நெகிழ்ச்சி காரியம் வைரலாகும் யாரும் காணாத அரிய வீடியோ\nமறைந்த எஸ்.பி.பிக்காக ஏதாவது செய்யவேண்��ுமென எண்ணினால் தயவுசெய்து இதை செய்யுங்க உருக்கமாக பேசிய முக்கிய பிரபலம்\nமறைந்த எஸ்.பி.பிக்கு பியானோ வாசித்து இசைஅஞ்சலி அதுவும் எந்த பாடலுக்கு தெரியுமா அதுவும் எந்த பாடலுக்கு தெரியுமா நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ\nபள்ளிக் குழந்தைகளுடன் மனம்விட்டு பேசிய பாடகர் எஸ்.பி.பி.\n கண்கலங்கிய இளம் பாடகியை சிரிக்கவைத்து மகிழ்ந்த எஸ்.பி.பி\nதாமரைப்பாக்கம் எஸ்பிபி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தற்காலிக அனுமதி\nசெம குஷியாக மேடையில் தனது காதல் மனைவியை அறிமுகம் செய்த பாடகர் எஸ்.பி.பி கண்கலங்க வைக்கும் அரிய வீடியோ\nஎஸ்பிபி இந்த மூன்று பிரபல தமிழ் நடிகர்களுக்கு ஒரு பாட்டு கூட பாடவில்லையாம்\nஎஸ்.பி.பி குரலில் தமிழில் வெளிவந்த முதல் பாடலுக்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஎஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தாரா தல அஜித் கிளம்பிய சர்ச்சை காட்டமாக பதிலளித்த எஸ்.பி.பி சரண்\nஎஸ்.பி.பி உயிரிழக்க இதுதான் முக்கிய காரணம் சிகிச்சை வழங்கிய மருத்துவமனை முதல் முறையாக விளக்கம்.\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் நினைவாக... ஆந்திர அரசுக்கு, சந்திரபாபு நாயுடு விடுத்த வேண்டுகோள்\n நடிகர் விவேக் பகிர்ந்த எஸ்.பி.பியின் அரிய புகைப்படம்\nசென்னைக்கு வருவதற்காக நடுவானில் பறந்த விமானம். பெண் பயணி திடீர் மாரடைப்பால் மரணம்.\nஉயர் அதிகாரிகள் மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற பெண்.\n யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள். கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு.\nகாதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.\n19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர்.\nப்பா.. தொகுப்பாளினி ரம்யாவா இது வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் அதுவும் எப்போ தெரியுமா\nபட்டு வேட்டியில் பாலாஜி, அழகிய புடவையில் ரம்யா வைரலாகும் ஜோடி புகைப்படம்\nவாத்தி கம்மிங்.. செம க்யூட்டாக குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்\nஅட.. இவரையும் விட்டு வைக்கலயா ரசிகர் கேட்ட கேள்வி சிரித்துக்கொண்டே ஷிவாங்கி சொன்ன பதிலை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/05/19/285-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2021-02-28T06:39:17Z", "digest": "sha1:WZVDBT4HRXZTWBMZRMW6POA3TE6OYA2T", "length": 27129, "nlines": 159, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "285 வார்த்தைகளில் சுருக்கப்பட்ட‍ ராமாயணம் என்னும் இதிகாசம் – தெரிந்து கொள்க• – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n285 வார்த்தைகளில் சுருக்கப்பட்ட‍ ராமாயணம் என்னும் இதிகாசம் – தெரிந்து கொள்க•\n285 வார்த்தைகளில் சுருக்கப்பட்ட‍ ராமாயணம் என்னும் மாபெரும் இதிகாசம் – தெரிந்து கொள்க•\nராமாயணம் என்பது மாபெரும் இதிகாசமாகும். இந்த இதிகாசத்தை 285 வார்த்தையில் சுருக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்வோமா.\nதனியறத்தின் தாயான தசரத மாமன்னன், கொள்வாரும் கொடுப்பாரும் கள்வரும் காவலரும் அற்ற\nசமுதாய சமத்துவம் மிகுந்த அயோத்தி நாட்டை ஆண்டு வந்தான். மன்னனது புத்திர சோகத்தைத் தீர்க்க ராம, இலக்குமண, பரத, ச\nத்ருகனன் என்னும் அருந்தவப் புதல்வர்கள் அவதரித்தனர். நால்வரில் கரிய செம்மலான சுந்தரராமன் க்ஷத்திரிய கலைகளை நன்கு கற்ற, அரசனுக்குப் பிரியமான தசரத ராமனாகத் திகழ்ந்தான். விசுவாமித்ரருடன் கானகம் சென்று, தாடகை, சுபாகு ஆகிய அரக்கர்களைக் கொன்று மாரீசனைக் கடலில் தள்ளி யாகத்தைக் காத்து, கோதண்ட ராமனாகக் காட்சி அளித்தான். மிதிலை செல்லும் வழியில் அகலிகையைத் தன் கால் வண்ணத்தால் பெண்ணாக்கி, பாபவிமோசன ராமனாக விளங்கினான். ஜனகனின் ராஜ மண்டபத்தில் சிவதனுசை\nஒடித்து சீதையைக் கைப்பிடித்து ஜானகி ராமனாகத் தோன்றினான். அயோத்தி வரும் வழியில் பரசுராமனின் விஷ்ணு தனுசையும், அவன் கர்வத்தையும் ஒருங்கே வளைத்த ராஜா ராமனாக நின்றான். உள்ள நிறைவில் கள்ளம் புகுந்த கைகேயியின் விருப்பப்படி, ஓட்டையும் பொன்னையும் ஒக்கநோக்கும் அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற முகத்தை உடைய பரந்தாமன், தந்தை சொல் காக்கக் கானகம் ஏகி, குகனின் உதவியால் கங்கை இரு கரைகளை அவனது அன்பெனும் நாவாயால் கடந்து, சித்ரகூடத்தில் முனிவர்களுக்கு அபயம் அளித்து சபரியின் கனி உ\nண்டு அவளுக்கு முக்திக்கனி அளித்து ஆனந்த ராமனாகக் காட்சி அளித்தான்.\nபஞ்சவடியில் ராமபிரான் மீது மையல் கொண்ட சூர்ப்பணகையை இளவல் மூக்கறுத்து அவமதித்த பிறகு, ராமன் கரனின் சிரம் சாய்த்த அற்புத ராமனாகக் கோல���்\nபூண்டான். அண்ணல் பொன்மான் பின் சென்ற சமயம் ராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற பிறகு, ஜடாயுவிற்கு வீடுபேற்றைத் தந்து, சுக்ரீவனின் நட்பைப் பூண்டு, வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டிய தூய நேய ராமனாகத் திகழ்ந்தான். ஐயனின் தூதனாக அனுமான் கடலைத் தாண்டி அன்னையைக் கண்டு, அண்ணலின் கணையாழியைக் கொடுத்து, அவளது சூடாமணியைப் பெற்று\nவந்ததும் ராமன் மன்மதரூபனாகக் காட்சி அளித்தான். கடலைத் தாண்ட முயற்சிக்கையில் கடல் அரசன் உதவ மறுக்க, ஐயன் வெகுண்டு பாணம் எடுத்து ஊழிக்கால உருத்திர சிவராமனாகத் தோன்றினான். இலங்காபுரியை அடைந்து\nவிபீடணின் சரணாகதியை ஏற்றுக்கொண்டு, ராவணனுடன் போர் செய்து, அவனது கை சளைக்கையில் இன்று போய் நாளைவா என்று மொழிந்த பகைவனுக்கருளும் உத்தம ராமனாக நின்றான். ராவணனைக் கொன்று மீட்ட சீதையின் கற்பைக் கனலில் புடம் போட்டுப் பார்த்த சீதா ராமனாக, மனித ராமனாகத் தோன்றினான். நந்திக் கிராமம் வந்து, பரம பக்தனாக பரதனைக் காத்த பக்தி நேயனாகக் காட்சி அளித்தான். அயோத்தி மாநகரை அடைந்து, அன்னைமார் புடைசூழ, தேவி அருகிருக்க, ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து\nகொண்ட பட்டாபிராமனாக விளங்கிய ஐயன் பல தத்துவங்களைத் தன் வாழ்க்கையின் மூலம் விளக்கி நம் அனைவரது உள்ளங்களிலும் என்றும் முடிவில்லாத நிலைபெற்ற அனந்த ராமன் ஆவான்.\n“ஜகம் புகழும் புண்யகதை ராமனின் கதையே”\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevபெண்ணின் கருப்பைக்குள் கருத்தடை சாதனம் காப்ப‍ர் T பொருத்தும் நேரடி காட்சி – வீடியோ\nNextபிறப்பு உறுப்பு பகுதியில் பவுடர் போடும் பெண்களுக்கு, கருப்பை புற்றுநோய் தாக்கும் அபாயம் – அதிர்ச்சித் தகவல்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்���ியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட���டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemainbox.com/movie-reviews/350.html", "date_download": "2021-02-28T05:59:18Z", "digest": "sha1:GIIQ3OZPPFSZ4HHCHKSURNCMNWBAWF5I", "length": 9960, "nlines": 59, "source_domain": "www.cinemainbox.com", "title": "'அசுரகுரு’ விமர்சனம்", "raw_content": "\nதிருமண ஆசை காட்டி பெண்ணிடம் பணம் பறிப்பு - நடிகர் ஆர்யா மீது பரபரப்பு புகார்\nஜோடி சேர்ந்த பாலாஜி, ரம்யா பாண்டியன்\nநடிகர் விமலுக்கு எதிராக குவியும் புகார்கள் - தயக்கம் காட்டும் தயாரிப்பாளர்கள்\nசோசியல��� மீடியாவை சூடாக்கிய யாஷிகா ஆனந்த் - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்\nநடிகரான இயக்குநர் பிரபு சாலமன்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வான ‘என்றாவது ஒருநாள்’\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது\nஹீரோவாகும் இசையமைப்பாளர் ஷாம் டி ராஜ்\nவைகுண்டநாதருக்காக பாட்டு பாடிய இசையமைப்பாளர் தேவா\nசக்தி பிலிம் பேக்டரி வெளியிடும் ‘அன்பிற்கினியாள்’ - மார்ச் 5 ஆம் தேதி ரிலீஸ்\nரயிலில் வரும் ரிசர்வ் வங்கியின் பல கோடி ரூபாயை கொள்ளையடிக்கும் விக்ரம் பிரபு, ஹவாலா பண மோசடி கும்பலிடம் இருந்தும் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்கிறார். பிறகு வங்கி ஒன்றில் இருந்து பெரிய தொகையை கொள்ளையடிக்கிறார். ரிசர்வ் வங்கியின் பணத்தை தேடி காவல் துறையும், ஹவால கும்பல் தொலைத்த பணத்தை தேடி தனியார் துப்பறியும் நிபுணர் மகிமா நம்பியாரும் பயணிக்க, இவர்களிடம் விக்ரம் பிரபு சிக்கினாரா இல்லையா, அவர் எதற்காக கொள்ளையடிக்கிறார், என்பது தான் ‘அசுரகுரு’ படத்தின் கதை.\nஓடும் ரயிலில் குதிப்பது, ஓடும் காரில் கொள்ளையடிப்பது என்று அட்வெஞ்சர் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கும் விக்ரம் பிரபு, அமைதியாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார். திருடிய பணத்தை பறிகொடுத்துவிட்டு அவர் துடிக்கும் காட்சியில் நடிப்பில் அசத்துகிறார்.\nஹீரோயினாக நடித்திருக்கும் மகிமா நம்பியாருக்கு கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரத்தோடு, வித்தியாசமான மேனரிசமும் கொடுப்பட்டிருக்கிறது. தனியார் துப்பறியும் நிபுணராகவும், தைரியமான பெண்ணாகவும் நடித்திருக்கும் மகிமா நம்பியார், சிகரெட்டை புகைக்க தெரியாமல் புகைப்பது, அப்பட்டமாக தெரிந்தாலும், அவர் சிகரெட் பிடிப்பது அழகோ அழகாக இருக்கிறது.\nமகிமா நம்பியாரின் மேல் அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி.சதிஷ், கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, இயல்பாகவும் நடித்திருக்கிறார். அவரை ஒரே இடத்தில் உட்கார வைத்து நடிக்க வைத்ததை தவிர்த்துவிட்டு, கூடுதலான காட்சிகள் கொடுத்திருக்கலாம்.\nயோகி பாபு, ஜெகன் ஆகியோர் வரும் இடங்கள் சிரிக்க வைக்கிறது. சுப்புராஜ், நாகினீடு ஆகியோர் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.\nராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, ���சையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திராவின் பாடல்கள், சிமோன் கிங்கின் பின்னணி இசை. அனைத்தும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.\nதமிழ் சினிமாவில் ஹீரோக்கள் கொள்ளையர்களாக இருந்தாலே, அதற்கு பின்னாள் ஒரே மாதிரியான காரணங்கள் தான் இருக்கும். அதாவது, அவர்கள் கொள்ளையடித்த பணத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த படத்தில் அப்படி ஒரு ரூட்டை தவிர்த்துவிட்டு, வித்தியாசமான கரு ஒன்றை இயக்குநர் ஏ.ராஜ்தீப் பிடித்திருக்கிறார்.\nகோடி கோடியாக கொள்ளையடித்தாலும், அந்த பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுத்து செலவு செய்யாத விக்ரம் பிரபு, அந்த பணத்தை மற்றவர்களுக்கும் கொடுக்க மாட்டார். இப்படி விசித்திரமான குணம் கொண்ட அவர், எதற்காக இப்படி கோடி கோடியாய் கொள்ளையடிக்கிறார், என்பதை இயக்குநர் ராஜ்தீப், சுவாரஸ்யமான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சிகளோடும் சொல்லியிருக்கிறார்.\nகதாநாயகியை கதையின் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரமாக சித்தரித்தாலும், அவரிடம் ஏற்படும் காதலை ஒரு சில நிமிடங்களில் சொல்லியிருக்கும் இயக்குநர், அதை அழகாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக சிகரெட் புகைக்கும் கதாநாயகியிடம், கதாநாயகன் வைக்கும் வேண்டுகோள் வித்தியாசமாகவும், புதுஷாகவும் இருக்கிறது.\nநாம் ஏற்கனவே பார்த்த கதையாக இருந்தாலும், முற்றிலும் புதிய வடிவத்தோடு, வித்தியாசமான கதை நகர்த்தலோடும் உருவாகியிருக்கும் இந்த ‘அசுரகுரு’ ரசிகர்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கு படமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94212/Computer-science-subjects-introduced-from-sixth-standard-in-government-school.html", "date_download": "2021-02-28T07:18:28Z", "digest": "sha1:PGVX4CKW7BCQIKJ6E5ZRCVEFTR5FPJIH", "length": 7230, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசுப் பள்ளிகளில் இனி 6-ஆம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் | Computer science subjects introduced from sixth standard in government school | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅரசுப் பள்ளிகளில் இனி 6-ஆம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்\nஅனைத்து அரசு பள்ளிகளிலும் 6 மு���ல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், 2021-22 ஆம் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.\n'வரியை உயர்த்தினாலும் மத்திய அரசு மாநிலத்திற்கான பங்கை தருவதில்லை' பட்ஜெட் உரையில் ஓபிஎஸ்\n‘ஒரே ஒரு ட்வீட்தான்’... உலகின் No.1 பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்\nசூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா\n19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'வரியை உயர்த்தினாலும் மத்திய அரசு மாநிலத்திற்கான பங்கை தருவதில்லை' பட்ஜெட் உரையில் ஓபிஎஸ்\n‘ஒரே ஒரு ட்வீட்தான்’... உலகின் No.1 பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=george-floyd-protests", "date_download": "2021-02-28T06:41:22Z", "digest": "sha1:Z7PWCIRN5QJKI73MZF53U76WF26E7GVS", "length": 5112, "nlines": 50, "source_domain": "maatram.org", "title": "George Floyd Protests – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள்\nபட மூலம், Financial Times உலகமெங்கும் கறுப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் இனரீதியான ���டக்குமுறைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல நூற்றாண்டு கால வன்முறை வரலாற்றைக் கொண்ட இன அடக்குமுறைகளால் இன்றும் நாளாந்தம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கறுப்பின மக்களுக்கும், அவர்கள் முன்னிலையில் இருந்து…\nBlack Lives Matter: ஒரு வீரியமான போராட்டம் சாதித்தது என்ன\nபட மூலம், The Atlantic ஜோர்ஜ் ஃபிளொயிட் பிரபலமானவர் அல்ல. அவர் அமெரிக்காவின் தலைநகரில் கொல்லப்படவில்லை. மாறாக, அவ்வளவு அறியப்படாத நகரொன்றின் மூலையில் இறுதிமூச்சை விட்டார். இருந்தபோதிலும், அவரது மரணம் அமெரிக்கா முழுவதும் பரவியதொரு இயக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த இயக்கம் பிரேசிலில் இருந்து இந்தோனேஷியா…\nபட மூலம், Dailypost சட்டம், சட்ட ஒழுங்கு, அவற்றைக் காப்பவர்கள் பொலிஸார் எனில் வன்முறையையே எப்போதும் தமது ஆயுதமாகப் பயன்படுத்தும் பொலிஸாரை எவ்வாறு நம்புவது இலங்கையின் பல தசாப்தகால வன்முறை வரலாற்றில் பொலிஸாருக்குப் பாரிய பங்குண்டு. போருக்குப் பின்னரும் கூட இது மாறவில்லை, நேற்றும்…\nகறுப்பின மக்களின் பொலிஸ் கொலையும் அமெரிக்காவின் பெரும் பிளவும்\nபட மூலம், Getty Images/ axios அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரத்தில் மே மாதம் 25ம் திகதி ஜோர்ஜ் ஃபிலோய்ட் (George Floyd) பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தெழுந்துள்ளன. பலதசாப்தங்களாக அமெரிக்காவின் நகரங்களில் பொலிஸ் வன்முறைகளுக்கும்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/630208", "date_download": "2021-02-28T07:39:29Z", "digest": "sha1:32D3QXEMH2DKSABRD4OJM6U65NPHMFWC", "length": 5333, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிரசிலியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பிரசிலியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:10, 14 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n505 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n05:11, 2 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:10, 14 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKurumban (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பிரசிலியா''' (Brasília, ({{IPA2|bɾaˈziliɐ}})) [[பிரசில்]] நட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். [[1956]]இல் [[லூசியோ கோஸ்டா]] வடிவமைப்பிலும் [[ஆஸ்கர் நீமையர்]] முதன்மை கட்டிடக்கலைஞராக இருந்தும் இந்நகரம் கட்டப்பட்டது.\n21 ஏப்ரல், 1960 லிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை [[ரியோ டி ஜனேரோ]] பிரேசிலின் தலைநகராக இருந்தது.\nஇங்கு 119 அயல்நாட்டு தூதரகங்கள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-02-28T07:11:13Z", "digest": "sha1:3MH757WRY5AQJDT7XBUQR5UCJ4UUBR6V", "length": 15953, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேட்டை (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n20 - 98 நிமிடங்கள்\nவேட்டை என்பது சிங்கப்பூர் நாட்டில் ஒளிபரப்பப்படும், தமிழ் நாடகத் தொடராகும். இதனை அனுராதாா கந்தராாஜு மற்றும் அப்பாஸ் அக்பர், மீடியாகார்ப் வசந்தத்திற்காக உருவாக்கினர். நான்கு பருவங்களாக உருவாக்கப்பட்ட இத்தொடர், சிங்கப்பூரின் மிகப்பிரபலமானத் தொடராகும். [1]\nசிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் செய்யும் குற்றங்களைத் தடுக்கவும், அவர்களை ஒழுங்கு படுத்தவும் உருவாக்கப்பட்ட கற்பனையான ஒரு காவல்துறைப் பிரிவை மையமாகக் கொண்டு இயங்குகிறது வேட்டை.[2]\nவேட்டையின் முதற்பருவம் எழுபத்தி இரண்டு இயல்களைக் கொண்டது. மிகப் பரவலகப் பேசப்பட்ட இத்தொடரின் இறுதி மூவியல்கள் கத்தே சினிலெய்சர் ஆர்சர்டு என்ற அரங்கத்தில் திரையிடப்பட்டன. [3]\nவேட்டை 2.O : அடுத்த தலைமுறை என்ற அடைமொழியுடன் முதல் பருவத்தின் வெற்றியைத் தொடர்ந்து எழுபத்தி மூன்று இயல்களைக் கொண்டதாக பருவம் இரண்டு வெளியானது. இப்பருவமானது ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியையும் கண்டிருந்தது.[4]\nவேட்டை 3: இறுதித் தீர்ப்பு என்ற அடைமொழியுடன் வெளிவந்த பருவம் மூன்று, வேட்டைத் தொடரின் இறுதி பாகமாய்க் கருதப்பட்டது. எழுபத்தொரு இயல்களைக் கொண்ட இத்தொடர், மலேசியாவிலும் படமாக்கப்பட்டது. இதன் இறுதி இயல் 98 நிமிடங்கள் ஓடக்கூடியது .[5]\nவேட்டை 4 : படை என்ற அடைமொழியுடன் நான்காம் பருவம் ஒளிபரப்பப்பட்டது. இப்பருவமானது, மற்ற மூன்று பருவங்களைக் காட்டிலும் புதிய கதாப்பாத்திரங்களைக் கொண்டிருந்தது.இதன் இறுதி இயல் 52 நிமிடங்கள் ஓ���க்கூடியது[6]\nமஹா நித்தியா ராவ் நித்தியா ராவ்\nதடக் தடக்கென 1 ஒன்று ஷபீர் ஷபீர் ஷபீர் , எமஸீ ஜெஸ் 3:25\nதடக் தடக்கென 2 இரண்டு ஷபீர் , ரேஷ்மனு 1:50\nதடக் தடக்கென 3 மூன்று ஷபீர் 3:44\nதடக் தடக்கென 4 நான்கு ஷபீர் 2:53\nஒரு முறை ஒன்று ரிஷி குமார் ஜெயா ராதாகிருஷ்ணன் ரிஷிகுமார், கவிதா 4:16\nதியாகங்கள் இல்லாமல் பிரவின் சைவி பிரவின் சைவி 1:00\nவா சந்திரமோகன் சந்திரமோகன் தங்கேஸ்வரி 2:03\nகண்கள் ரெண்டில் இரண்டு ரிஷி குமார் பாலாஜி விஷ்ணு பிரசாத், பவித்ரா நாயர் 5:00\nகண்கள் ரெண்டில் (சோகம் ) பாலாஜி விஷ்ணு பிரசாத் 2:00\nகண்கள் ரெண்டில் (பெண் ) பவித்ரா நாயர் 2:00\nவிடியலை காணவில்லை ரிஷி குமார் 4:17\n2011இல், இந்தத் தொடர் மிகவும் பிரபலமான தொடருக்கான பிரதான விழா விருதை வென்றது, ஷபீர் சிறந்த நடிகருக்கான விருதையும், குணாலன் மிகவும் பிரபலமான ஆண் ஆளுமை விருதினையும் வென்றார், காயத்ரி மிகவும் பிரபலமான பெண் ஆளுமை விருதினை வென்றார்.[7]\n2010 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nசிங்கப்பூர் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2020, 13:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-baleno/awesome-car-112317.htm", "date_download": "2021-02-28T07:05:04Z", "digest": "sha1:C2MSIWBHGTQKZ7N46XVEYEXODO2IJTRP", "length": 11378, "nlines": 297, "source_domain": "tamil.cardekho.com", "title": "awesome car - User Reviews மாருதி பாலினோ 112317 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி பாலினோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிபாலினோமாருதி பாலினோ மதிப்பீடுகள்Awesome Car\nமாருதி பாலினோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாலினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டாCurrently Viewing\nபாலினோ டெல்டா சிவிடிCurrently Viewing\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டாCurrently Viewing\nபாலினோ ஸடா சிவிடிCurrently Viewing\nபாலினோ ஆல்பா சிவிடிCurrently Viewing\nஎல்லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\nபாலினோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 168 பயனர் மதிப்பீடுகள்\nbased on 14 பயனர் மதிப்பீடுகள்\nbased on 736 பயனர் மதிப்பீடுகள்\nbased on 210 பயனர் மதிப்பீடுகள்\nbased on 139 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/ponmagal-vanthaal-movie-trailer-news/", "date_download": "2021-02-28T06:50:38Z", "digest": "sha1:WTAS2MWWHJXDVPXHB6O6OSWN7C45PZMI", "length": 7325, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..!", "raw_content": "\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nநாளை அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.\nஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது.\nதென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.\nஇதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப் பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது.\nதென்னிந்தியாவில் பிரபலமான, முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜோதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சன் டிவி, கே டிவி, ஸ்டார் விஜய் டிவி, சன் நியூஸ், சிஎன்என் நியூஸ் 18 தமிழ், ஜீ தமிழ் உட்பட முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பானது.\nஇதோடு சேர்த்து, ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூ டியூப் பக்கத்திலும் ஏகோபித்��� வரவேற்பு கிடைத்தது. 24 மணி நேரத்தில் 60 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றுள்ளது.\n2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் 2d entertainment company actress jyothika director j.j.petric movie trailer ponmagal vanthaal movie ponmagal vanthaal movie trailer producer surya இயக்குநர் ஜே.ஜே.பேட்ரிக் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் டிரெயிலர் பொன்மகள் வந்தாள் திரைப்படம்\nPrevious Postசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன.. Next Postதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\nஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் சூர்யாவுக்கும் கொரோனா தாக்குதல்..\nசூர்யா தயாரிக்கும் 14-வது படம் பூஜையுடன் இன்று ஆரம்பமானது..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n‘செம திமிரு’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..\n‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..\n‘அழகிய கண்ணே’ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் பிரபு சாலமன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/1838-%E0%AE%A8.%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/2", "date_download": "2021-02-28T06:49:11Z", "digest": "sha1:OI5TU2FJNHN35UHXOXBMX56N4IMVQ7VJ", "length": 10802, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "ந.சரவணன் | Hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nநேர்மைக்கும் ஊழலுக்கும் இடையே நடைபெறும் போர்; மக்கள் நேர்மையின் பக்கம் இருக்க வேண்டும்:...\nதிருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவை தொடக்கம்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறினால் வழக்குப் பதிவு; நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கப்படாது:...\nஅதிமுக தனித்துப் போட்டியிடத் தயார்; திமுகவுக்கு தைரியம் உள்ளதா\nவியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு: விக்கிரமராஜா தகவல்\nபள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு: அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்\nவிளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போலீஸாருக்குக் கூடுதல் பயிற்சிகள்: எஸ்.பி. விஜயகுமார் தகவல்\nஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதியது: சென்னையைச் சேர்ந்த கணினி பொறியாளர்கள்...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலைத்திட்டம் 300 நாட்களாக உயர்த்தப்படும்: துரைமுருகன்...\nதமிழகத்தை ஆள தகுதியானவர்கள் யார் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் கே.சி.வீரமணி...\nதிருப்பத்தூரில் ரூ.60 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள்; வடக்கு மண்டல ஐஜி நாகராஜன்...\nவெளிநாடுகளில் இருந்து திருப்பத்தூர் வந்த 10 பேருக்கு கரோனா பரிசோதனை\nபால் வேன் வாடகைக்கான காசோலையை வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்: வேலூர் ஆவின்...\nதமிழக மக்கள் ரூ.2,500 பொங்கல் பரிசுக்கெல்லாம் ஏமாற மாட்டார்கள்: துரைமுருகன் சாடல்\nதிருப்பத்தூர் அருகே கி.பி.751-ம் ஆண்டைச் சேர்ந்த பள்ளிச்சந்தம் வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டெடுப்பு\nதேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 6,180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/home-page-slider/digiriver-ecommerce-store/", "date_download": "2021-02-28T06:08:03Z", "digest": "sha1:6BYXKDOMAMNU5LIML5SIETHHLNXPMJIA", "length": 4646, "nlines": 99, "source_domain": "www.techtamil.com", "title": "DigiRiver Ecommerce Store – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப���படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/31415/", "date_download": "2021-02-28T06:57:14Z", "digest": "sha1:FVGFS3O3V24ZWR5HNYCBNJSDJGBB6AOL", "length": 16267, "nlines": 248, "source_domain": "tnpolice.news", "title": "தாயை விட்டு பிரிந்த சிறுவனை, பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர் – POLICE NEWS +", "raw_content": "\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nதாயை விட்டு பிரிந்த சிறுவனை, பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்\nதிருப்பூர் : திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய ரோந்து காவலர் திரு.ஜெயபால் (கா எண் 866) என்பவர் ரோந்து பணியில் இருக்கும் போது ஒரு சிறுவன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டான் அவனை அழைத்து அந்த காவலர் விசாரணை செய்தார். விசாரணையில் அந்த சிறுவன் அம்மாவிடம் கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு வந்ததாக கூறினான். அவனை அழைத்த காவலர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்.பிறகு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அச்சிறுவனுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆய்வாளர் அவர்கள் உத்தரவுப்படி சிறுவனை பாலையக்காடு பகுதியில் உள்ள சஞ்சய் நகரில் அவரது அம்மா வசந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார் (IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 500 காவலர்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்\n202 சென்னை: உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய செய்தியை அறிந்ததும் நாம் அதை விளையாட்டாக […]\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்\nமதுரையில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி: திடீர் நகர் தீயணைப்பு குழுவினர் விரைவு\nதேனியில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட இருவர் கைது 17 சவரன் தங்க நகைகள் பறிமுதல்\nஉடம்பில் அணியும் புதிய நவீனரக கேமராக்கள்\nகுழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.\nகாவல்துறையினருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பாட்டி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,745)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-AET7NB", "date_download": "2021-02-28T06:35:20Z", "digest": "sha1:CPL4M5FDXUACGNQDEIU32MJWEDUU4GSN", "length": 24029, "nlines": 270, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் நோய்கள் உருவாகும் இடங்கள் ! - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடியில் நோய்கள் உருவாகும் இடங்கள் \nதூத்துக்குடியில் நோய்கள் உருவாகும் இடங்கள் \nதூத்துக்குடி 2018 அக் 1 :நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் ,வாய்நாடி வாய்ப்பச் செயல் என்பது திருக்குறள் கூறும் அறவுரையாகும்.\nநோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.\nநோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்க���ன மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.\nநோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.\n1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்\n4 - வெள்ளை சர்க்கரை\n5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.\n6 - பாக்கெட் பால்.\n7 - பாக்கெட் தயிர்\n8 - பாட்டில் நெய்\n9 - சீமை மாட்டு பால்\n10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.\n11 - பொடி உப்பு\n12 - ஐயோடின் உப்பு\n13 - அனைத்து ரீபையின்டு ஆயில்\n14 - பிராய்லர் கோழி\n15 - பிராய்லர் கோழி முட்டை\n16 - பட்டை தீட்டிய அரிசி\n17 - குக்கர் சோறு\n18 - பில்டர் தண்ணீர்\n19 - கொதிக்க வைத்த தண்ணீர்\n20 - மினரல் வாட்டர்\n21 - RO தண்ணீர்\n22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்\n23 - Non Stick பாத்திரங்கள்\n24 - மைக்ரோ ஓவன் அடுப்பு\n25 - மின் அடுப்பு\n26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்\n30 - Foam படுக்கை மற்றும் இருக்கை\n32 - ஜஸ் கீரீம்கள்\n33 - அனைத்து மைதா பொருட்கள்\n34 - பேக்கரி பொருட்கள்\n36 - Branded மசாலா பொருட்கள்\n37 - இரசாயன கொசு விரட்டி\n39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.\n41 - பன்னாட்டு சிப்ஸ்\n44 - சுடு நீரில் குளிப்பது\n45 - தலைக்கு டை\n46 - துரித உணவுகள்\n47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்\n48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.\n49 - ஆங்கில மருந்துகள்\n50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்\n51 - உடல் உழைப்பு இல்லாமை\n52 - பசிக்காமல் உண்பது\n53 - அவசரமாக உண்பது\n54 - மெல்லாமல் உண்பது\n55 - இடையில் தண்ணீர் குடிப்பது\n56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.\n57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்\n59 - சுற்றுச்சூழல் மாசுபாடு\n60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்\nஅரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது\nமேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.\nஉயிர் பிழைக்க ஒரே வழி\nநோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.\n1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.\n2 - மூலிகை தேனீர்\n3 - சுக்கு மல்லி காபி\n7 - கரும்பு சர்க்கரை\n8 - இதில் செய்த இனிப்புகள்\n9 - நாட்டு பசும் பால்\n10 - நாட்டு பசு தயிர்\n11 - நாட்டு பசு நெய்\n12 - நாட்டு பசும்பால் பொருட்கள்\n14 - கல் உப்பு\n15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்\n16 - ந��ட்டு கோழி\n17 - நாட்டு கோழி முட்டை\n18 - பட்டை தீட்டப்படாத அரிசி\n19 - வடித்த சோறு\n20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்\n21 - பச்சை தண்ணீர்\n22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்\n23 - மழை நீர்\n24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்\n25 - இரும்பு பாத்திரங்கள்\n26 - விறகு அடுப்பு\n27 - பயோ கேஸ் அடுப்பு\n28 - சத்துமாவு கலவை\n29 - குளியல் பொடி\n30 - சிகைக்காய் பொடி\n31 - இயற்கை பற்பொடி\n32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை\n35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்\n36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்\n37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்\n38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்\n39 - இயற்கை கொசு விரட்டி\n40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்\n41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு\n42 - நம் நாட்டு சிப்ஸ்கள்\n43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்\n44 - குளிர்ந்த நீரில் குளிப்பது\n45 - இயற்கை ஹேர் டை\n46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்\n47 - மண் பானை குளிரூட்டி\n48 - பச்சை கொட்டை பாக்கு\n49 - மரபு மருத்துவங்கள்\n50 - உடல் உழைப்பு\n51 - பசித்து உண்பது\n52 - மெதுவாக சுவைத்து உண்பது\n53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது\n54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்\n55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது\n56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்\n57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்\n59 - சுற்றுச்சூழல் தூய்மை\n60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி யோகம்.\nநோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது\nஉங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை\nஅம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்\nஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்\nஉலையில் வைத்த சாதம் ருசி அதிகம்\nவிறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்\n- கேஸ் அடுப்பு வந்தது;\nவீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்\n- மசாலா பொடி வந்தது;\nபானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்\nமண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்\n- வீடியோ கேம் வந்தது;\nபாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது\nஇயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;\nஇயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..\nமுடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..\nமொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;\n1. சர்க்கரை நோய் வந்தது\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பணியாணை உத்தரவினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ...\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் வழங்கி சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடியில் பாக்ஸர் லெட்சுமணமூர்த்தி பயிற்சியில் 1மணி 52நிமிடத்தில் 9வயது சிறுமி 20கி.மீ தூரத்தை கடும்பனியிலும் ஓடி சாதனை\n2021 தேர்தல் விதிமுறைகள் ;தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடை­பெ­று­கிறது.\nதூத்துக்குடியில் ராகுல் காந்தி போஸ்டர் கிழிப்பு தேர்தல் ஆணையம் உத்தரவு ;பரபரப்பு\nதூத்துக்குடியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு\nகொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு தனியார் கம்பெனியில் பம்ப் ஆப்ரேட்டர் பணி வழங்கி, சிறப்பாக பணியாற்றுமாறு வாழ்த்திய எஸ்.பி ஜெயக்குமார்\nசிப்காட் பகுதியில் ஒருவர் கொலை - எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு\nஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்கள...\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினர...\nதூத்துக்குடியில் பாக்ஸர் லெட்சுமணமூர்த்தி பயிற்சியில் 1மணி 52நிமிடத்தில் 9வயது ச...\n2021 தேர்தல் விதிமுறைகள் ;தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடை...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ���ராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்ட...\nதூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழ...\nதமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பலூர் போலீஸ...\nதூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொல...\nகுப்பைகளை தீவைத்து எரித்த தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனைக்கு ரூ.1இலட்சம் ரூ...\nதூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வ...\nதூத்துக்குடியில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்திற்க்காக 8 மரங்கள் வெட்டப்பட்டது, பழை...\nதூத்துக்குடியில் இன்று காலை 6 மணியளவில் லாரி மோதி சிறுவன் பலி\nதூத்துக்குடியில் 8 மரங்கள் காணவில்லை, நீதி கேட்க நாதியில்லை,அரசியல்வாதிகள், சமூக...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93814/college-student-happy-to-see-with-rahulgandhi.html", "date_download": "2021-02-28T07:42:37Z", "digest": "sha1:CV25CU4E7ORBOCPCUOUUD4WBOMCMZZNB", "length": 7328, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராகுல் காந்தியுடன் கைகுலுக்கிய மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளிய மாணவி! | college student happy to see with rahulgandhi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வ���ரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nராகுல் காந்தியுடன் கைகுலுக்கிய மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளிய மாணவி\nபுதுச்சேரியில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி, பாரதிதாசன் அரசுக் கல்லூரியில் மாணவியருடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவி ஒருவரின் விருப்பத்தை ஏற்று, அவருக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். இதில் மகிழ்ந்துபோன அந்த மாணவி, ராகுல் காந்தியுடன் கைகுலுக்கினார். இவற்றையெல்லாம் நம்ப முடியாத அவர், அதீத ஆர்வத்தில் துள்ளிக்குதித்தார். மாணவியின் உற்சாகத்தைப் புரிந்து கொண்ட ராகுல் காந்தி, மண்டியிட்டு மாணவியின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். எனினும் அந்த மாணவி, நடந்தது எதையும் நம்ப முடியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய உற்சாகத்தில் திளைத்தார்.\nஏலத்திற்கு வருகிறது வேலை வேண்டி ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம்\nபுதுக்கோட்டை: பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏலத்திற்கு வருகிறது வேலை வேண்டி ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம்\nபுதுக்கோட்டை: பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationbro.com/ta/discover-universities/", "date_download": "2021-02-28T06:58:35Z", "digest": "sha1:U7NFTCPLHPUZWVDFCBEQN25HWMFT5OD6", "length": 4531, "nlines": 82, "source_domain": "educationbro.com", "title": "உலகம் முழுவதிலும் உள்ள வெளிநாட்டில் ஆய்வு செய்ய பல்கலைக்கழகங்கள் கண்டறியுங்கள்", "raw_content": "\nநீங்கள் படிக்க வேண்டும் எங்கே\nEducationBro இந்த இப்போது countreis வழங்க முடியும்:\nபுதிய நாடுகளில் மிக விரைவில் வரும்\nகல்வி சகோ வெளிநாடுகளில் உள்ள பத்திரிகை. நாங்கள் உங்களைப் பற்றி தேவையான அனைத்து தகவல் அறிய உதவ வேண்டும் வெளிநாடுகளில் உயர் கல்வி. நீங்கள் பயனுள்ள குறிப்புகள் மற்றும் அறிவுரைகளை நிறைய காணலாம், மாணவர்கள் மூலம் பயனுள்ள பேட்டிகள் ஒரு பெரிய எண், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள். எங்களுடன் தங்க மற்றும் அனைத்து நாடுகள் மற்றும் அவர்களின் கல்வி வசதிகள் கண்டறிய.\n543 பல்கலைக்கழகங்கள் 17 நாடுகள் 124 கட்டுரைகள் 122.000 மாணவர்கள்\nஇப்போது வசதிகள் விண்ணப்பிக்க விரைவில்\n2016 EducationBro - வெளிநாடுகளில் இதழ். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nதனியுரிமை கொள்கை|தள விதிமுறைகள் & வெளிப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/08/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8-2/", "date_download": "2021-02-28T06:18:19Z", "digest": "sha1:HVTGDFUFRSLGLF5M274C4IX3EPSURAI3", "length": 4168, "nlines": 84, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய மகோற்சவப் பெருவிழா – 2017 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nதிருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய மகோற்சவப் பெருவிழா – 2017\n« மண்டைதீவு ஸ்ரீமுத்துமாரியம்மன் தேர்த்திருவிழா வீடியோ பதிவு 06.08.2017 மரண அறிவித்தல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/kabaddi/pro-kabaddi-2019-match-70-tamil-thalivas-vs-bengaluru-bulls?ref=kabaddipage", "date_download": "2021-02-28T07:18:24Z", "digest": "sha1:EXSF3X5BTZEOGZDON7AUHNFAMZISLWIK", "length": 8092, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ப்ரோ கபடி 2019, ஆட்டம் 70: பெங்களூரு புல்ஸ் vs தமிழ் தலைவாஸ், முன்னோட்டம் மற்றும் உத்தேச 7", "raw_content": "\nப்ரோ கபடி 2019, ஆட்டம் 70: பெங்களூர�� புல்ஸ் vs தமிழ் தலைவாஸ், முன்னோட்டம் மற்றும் உத்தேச 7\nபெங்களூரு களத்திலாவது வெற்றி பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்\nப்ரோ கபடி 7வது சீசனில் ஆகஸ்ட் 1 அன்று பெங்களூருவில் உள்ள ஶ்ரீ கந்தீரீவா களத்தில் ஆட்டம் 70ல் பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.‌\nபெங்களூரு புல்ஸ் தனது சொந்த களத்தில் குஜராத் ஃபார்ட்யுன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23-32 என்ற கணக்கில் தோல்வியை தழுவியதால் இப்போட்டியில் வென்று மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்பும் முயற்சியில் இறங்கும். தமிழ் தலைவாஸ் அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 32-21 என தோல்வியை சந்தித்துள்ளது.\nபெங்களூரு புலஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ‌ரசிகர்களை ஏமாற்றியது. இந்த அணியின் நட்சத்திர ரெய்டர்களான பவன் செராவத் மற்றும் ரோகித் குமார்‌ மொத்தமாக 3 ரெய்ட் புள்ளிகளை மட்டுமே வென்றனர்‌. ஆரம்ப 7ல் இடம்பெறாத சுமித் சிங் 3 ரெய்ட் புள்ளிகளை பெற்றார்.‌ கடந்த போட்டியில் ஆரம்ப 7ல் இடம் பெற்றிருந்த பண்டி மீண்டும் சொதப்பி வந்தால் சுமித் சிங் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.\nகடந்த போட்டியில் டிபென்ஸீல் தலைசிறந்து விளங்கியது பெங்களூரு புல்ஸ். சௌரப் நந்தல் 8 டேகல் புள்ளிகளையும், மஹேந்தர் சிங் 4 டேக்கல் புள்ளிகளையும் கடந்த போட்டியில் வென்று அசத்தினர். வலது மூலையில் மோஹீத் செராவத் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அந்த இடத்திலிருந்து அவரை மாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது.\nரோகித் குமார் (கேப்டன்), பவான் ஷேராவத், மோஹீத் ஷேராவத், மஹேந்தர்‌ சிங், அமீத் செரோன், பன்டி/சுமித் சிங், சௌரப் நந்தல்.\nதமிழ் தலைவாஸின் நட்சத்திர டிபென்டர் மன்ஜீத் சில்லர் காலத்திலிருந்து மீண்டு களத்திற்கு திரும்பினாலும் மற்ற டிபென்டர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். வலதுபுற மூலையில் இளம் அஜீட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் மற்ற இரு மூலைகளிலும் டிபென்டராக இருக்கும் ரன் சிங் மற்றும் மோஹீத் சில்லர் சொதப்பி வருகின்றனர்.\nரெய்டர்கள் பற்றி பார்க்கும் போது கடந்த போட்டியில் ராகுல் சௌத்ரி 11 புள்ளிகளை வென்று அசத்தினார். ராகுல் சௌத்ரி 3 புள்ளிகளை மட்டுமே எட���த்து ஏமாற்றினார். எனவே இவருக்கு மாற்று வீரரை அணி நிர்வாகம் களமிறக்க நினைத்தால் V அஜீத் குமாரை களம் காண வைக்கும். கடந்த போட்டியில் களம் கண்ட சபீர் பாபு 4 புள்ளிகளை குவித்தார். குஜராத் ஃபார்டயுன் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் தமிழ் தலைவாஸ் மீண்டுமொருமுறை களம் காண வாய்ப்புகள் உள்ளது.\nஅஜய் தாகூர்‌ (கேப்டன்), ராகுல் சௌத்ரி, ரன் சிங், மோஹீத் சில்லர், மன்ஜீத் சில்லர், அஜீட், சபீர் பாபு.\nபவான் ஷேராவத் (துனைக்கேப்டன்), மோஹீத் ஷேராவத், அஜய் தாகூர் (கேப்டன்), ரோகித் குமார், மஹேந்தர் சிங், ரன் சிங், அஜீட்\nப்ரோ கபடி தமிழ் தலைவ\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/sakayam-as-chief-ministerial-candidate-one-crore-people/cid2212392.htm", "date_download": "2021-02-28T06:42:03Z", "digest": "sha1:5L3CMJ2LYC3CN7BMJNVBRGT3PQAFOGL4", "length": 4040, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "முதல்வர் வேட்பாளராக சகாயம்: ஒருகோடி பேர் ஆதரவு", "raw_content": "\nமுதல்வர் வேட்பாளராக சகாயம்: ஒருகோடி பேர் ஆதரவு\nகடந்த சில ஆண்டுகளாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் அல்லது பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருவது அதிகரித்து வருகிறது\nசமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார் என்பதும் அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஅதேபோல் விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சகாயம் ஐஏஎஸ் இன்று சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாகவும் இந்த பொதுக்கூட்டத்தில் அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது\nசட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சகாயம் நடத்தும் இந்த கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அரசியலில் காலடி எடுத்து வைக்க போவதை அவர் உறுதி செய்வார் என்று தெரிகிறது. முன்னதாக முதல்வர் வேட்பாளராக சகாயத்தை முன்னிறுத்த ஆன்லைனில் நடத்தப்பட்ட வாக்கு சேகரிப்பில் அவருக்கு ஒரு கோடி பேர் வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும�� வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/1838-%E0%AE%A8.%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/3", "date_download": "2021-02-28T07:05:35Z", "digest": "sha1:PNNSLVZNJBUTQ736JSGVS4CI7WKAA6EP", "length": 10562, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "ந.சரவணன் | Hindutamil.in", "raw_content": "ஞாயிறு, பிப்ரவரி 28 2021\nவேலூர் புதிய பேருந்து நிலையம் மே மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்:...\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 12 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.3.86 கோடி அபராதம்...\nஅரசு விழாவில் திமுக எம்எல்ஏ புறக்கணிப்பு; திருப்பத்தூர் அருகே திமுகவினர் போராட்டம்\nஜவ்வாதுமலையில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு, கல்கருவிகள் கண்டெடுப்பு: திருப்பத்தூர் எஸ்பி...\nதிருப்பத்தூரில் திறக்கப்பட உள்ள மினி கிளினிக்குகளால் 1.73 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்: அமைச்சர்...\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nமுருகனின் உடல்நிலை சோர்வடைந்ததால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி\nபட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nசென்னை டாஸ்மாக் மேலாளரின் வேலூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பல மணி...\nசோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற 2...\nதிமுக தோற்பதற்குப் பல காரணங்கள்; புத்திசாலி என நினைத்து கமல்ஹாசன் பேசி வருகிறார்:...\nவேலூர் அருகே சிறை வார்டன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை; ஒரே நாள்...\nபரோல் முடிந்து பேரறிவாளன் புழல் சிறை திரும்பினார்; நிரந்தர விடுதலைக்காக அற்புதம்மாள் கோரிக்கை\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் இரண்டு அணைகள், 114 ஏரிகள் முழுமையாக...\nசிறையில் 14-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்; மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பு: சிறைத்துறை அதிகாரிகள்...\nதிருப்பத்தூரில் பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு அகற்றி மறுநடவு: ஆட்சியரின் முயற்சிக்கு இயற்கை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/136486/", "date_download": "2021-02-28T06:02:06Z", "digest": "sha1:VRKNEDF5WCH7JXELEUV755Y5QBHHLH2G", "length": 51888, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞானி-13 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவிஷ்ணுபுரம் நாவல் வெளிவருவதற்கு ஞானியின் பேருதவி இருந்தது நூற்றுஐம்பது பிரதிகள் முன்விலைத்திட்டத்தில் பணம் கட்டி வாங்கப்பட்டால் மட்டுமே அந்த பெரிய நாவலை வெளியிட முடியும் என்று அகரம் [அன்னம்] பதிப்பகத்தார் கூறினர். அவர்களும் பொருளியல் நெருக்கடியில் இருந்த பொழுது அது. உண்மையில் அன்றைய வாசிப்புச் சூழலில் எண்ணூறு பக்கம் கொண்ட நாவல் என்பது மிக அபாயகரமான வெளியீட்டு முயற்சி.\nநான் அன்றிருந்த நண்பர்களுக்கெல்லாம் கடிதம் எழுதி உதவிகோரினேன்.ஞானி ஐம்பது பிரதிகளுக்கு மேல் முன்விலை திட்டத்தில் பதிவு செய்து உதவினார்.எம்.கோபாலகிருஷ்ணன், பாவண்னன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் உதவி அதற்கு இருந்தது.ஒருவழியாக நூற்றைம்பது பிரதிகளை எட்ட ஆறுமாதம் தேவைப்பட்டது.\nநாவல் வெளிவந்த பிறகு ஞானி ஒருவாரத்திற்குள் மிக நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். நாவலைக் குறித்த சிறந்த விமர்சனங்களில் ஒன்று அது. நாவலின் கருத்தியல் உள்ளடக்கம் சார்ந்து அணுகுவதே அவரது வழக்கமான முறை என்றிருக்க, அக்கடிதத்தில் அவர் நாவலின் கட்டமைப்பையும் பெரிதும் விரும்பியிருந்தார். அந்நாவலில் கதையோட்டத்தில் முதலில் நிகழ்காலம் பின்னர் இறந்தகாலம் அதன் பின் எதிர்காலம் என்ற அமைப்பு இருந்தது தொன்மமாக இன்றிருப்பவர்கள் நேற்று மனிதர்களாக இருந்தார்கள், இன்றைய மனிதர் நாளை தொன்மங்களாக மாறினார்கள். அந்த தொன்ம உருவாக்கத்தின் விதிகளை, விதியின்மைகளை, அழகை, அபத்ததை அந்நாவலின் அந்த வடிவச் சுழற்சி காட்டியது. ஞானி அதைச் சுட்டிக்காட்டி ‘ ஒரு நாவல் செய்யவேண்டியது அதுதான், அதன் வடிவமே ஒரு கருத்துவெளிப்பாடாக அமையலாம், அதன் அழகியலே அதன் செய்தி’ என்றார்.\nவேடிக்கை என்னவென்றால் ,அன்று முதிராப் பின்நவீனத்துவம் பேசிக்கொண்டிருந்த பலருக்கு வாசித்தபின்னரும்கூட நாவல் இப்படி காலத்தால் முன்னும் பின்னும் நகர்கிறது என்பதே தெரியாமல் இருந்தது. நாவல் வெளிவந்து ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப்பின் பொ.வேலுச்சாமி ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் அவர் நாவலின் காலத்தை வரிசையான ஒழுக்காக எடுத்துக்கொண்டு, அதன் விளைவாக உருவான ‘முரண்பாடு’களை என் பிழைகளாகக் ‘கண்டடைந்து’ விரிவாக விவாதித்து அடித்து நொறுக்க முயன்றிருந்தார்.அன்று நாவல் வெளிவந்ததுமே சுடச்சுட வந்த கட்டுரைகள் பலவற்றுக்கான சிறந்த சான்று அக்கட்டுரை.\nஅதன்பின் பழ அதியமான் ஏற்பாட்டில் அ.மார்க்ஸ் பங்குகொள்ள சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பொ.வேலுச்சாமியை நேரில் நேரில் பார்க்கையில் அந்த கட்டுரையின் அபத்தம் பற்றி அவரிடம் சொன்னேன். தான் சரியாக படிக்கவில்லை, ஆகவே அக்கட்டுரையை திரும்ப பெறுவதாக கூறினார். அவர் அதை எங்கும் சேர்த்துக்கொள்ளவில்லை. அந்த விவாதத்தில் பேசிய ராஜன் குறையும் நாவலை அகரவரிசைப்படியே எடுத்துக்கொண்டு ‘வரலாற்றுப்பிழைகளை’ சுட்டிக்காட்டினார். அவர் அதற்குமுன்பே என் நண்பர், அதன்பின் அவரை ஒரு பொதுவெளி நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.\nஅந்தக் கூட்டத்தில் அ.மார்க்ஸ், அ.மங்கை, பழ.அதியமான் போன்றவர்கள் அந்நாவலை அவர்களுக்குரிய வரட்டுவாத அளவுகோல்கொண்டு நிராகரித்திருந்தனர்- அது இந்துத்துவப் பிரச்சார நாவல், அவ்வளவுதான் விமர்சனம். அ.மார்க்ஸ் அதற்குச் சொன்ன முதன்மைக் காரணம், அது புத்தகக் கண்காட்சியில் இந்துத்துவநூல்களை விற்கும் கடையில் வைத்து விற்கப்பட்டது என அவர் கேள்விப்பட்டார் என்பது. அ.மங்கை அதில் விஷ்ணுவின் உடல் புகழப்பட்டிருப்பது அதை ஆணாதிக்க பிரதியாக ஆக்குகிறது என்றார். அதியமான் அதில் இந்து தெய்வங்கள் பாராட்டப்பட்டிருப்பது, அட்டையில் விஷ்ணு இருப்பது ஆகியவற்றை ஆய்வுச்சான்றாகச் சுட்டிக்காட்டினார்.அது மெட்டாபிக்‌ஷன், அதன் ஆசிரியர்கள் அதற்குள்ளேயே வருகிறார்கள், அவர்களின் உணர்வுகளும் கருத்துக்க்ளும்தான் அவையெல்லாம் என்று நான் சொல்லிச் சலித்து கடைசியில் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டேன்.\nஆனால் பத்தாண்டுகளுக்குப் பின்னர் பொ.வேல்சாமியின் அக்கட்டுரையை வளர்மதி என்பவர் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த விமர்சனக்கட்டுரை என்ற அடைமொழியுடன் தனது வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். பலர் மகிழ்ந்துகொண்டாடியிருந்தனர். தமிழில் வேடிக்கைகளுக்கு பஞ்சமே இருப்பதில்லை.இங்கே ஒருவர் முற்போக்கு தரப்பு என்று ஒன்றை எடுத்துவிட்டால் அவருடைய எல்லாப் பிழைகளும் மன்னிக்கப்படும், அவர் எதையும் படிக்கவேண்டியதில்லை, படிக்காவிட்டால் என்ன அவர் முற்போக்காகத்தான் இருக்கிறார் என்று க��றும் வாசகர்களின் வட்டம் அவருக்கு உருவாகி விடுகிறது.\nபொ.வேலுசாமியின் கட்டுரை பற்றியும் அ.மார்க்ஸ், ராஜன்குறை ஆகியோரின் விமர்சனங்கள் பற்றியும் ஞானியிடம் சொன்னேன். ‘பொ.வேல்சாமி லீனியராக படிக்கவேண்டிய வரலாற்றை நான்–லீனியரா படிச்சு குழப்பிக்கிறார். நான்–-லீனியராக படிக்கவேண்டிய நாவலை லீனியரா படிக்கிறார், பரவாயில்லை அந்த மட்டுக்கும் ஒரு தெளிவு அவருக்கு இருக்கத்தான் செய்யுது” என்றார் ஞானி. “அ.மார்க்ஸ் The Grapes of Wrath நாவலிலே ஒரு வர்ணனையிலே வர்ர ஒரு ஆமை மாதிரி. வழியிலே எங்கியோ போய்ட்டு இருக்கும். தூக்கி சுழற்றி எப்டிப்போட்டாலும் திரும்ப சரியா அதே திசைக்கே போகும்”\nஅ.மார்க்ஸ் அன்று ஞானியை தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொண்டிருந்தார். ஞானியின் அறுபதாம் ஆண்டுநிறைவை ஒட்டி அவர் மனைவி அவரை திருக்கடையூர் கோயிலுக்குக் கூட்டிச் சென்றதையெல்லாம் கூட எழுதி கடுமையாகச் சாடியிருந்தார். ஞானியிடம் அதைப் பற்றி கேட்டேன். “அது மார்க்சியத்திலே எப்பவும் இருக்கிற நஞ்சுதான். இப்ப கேரளத்திலே அம்பதுவருஷம் கட்சியிலே இருந்தவங்களுக்கே அந்தக்கட்சித் தோழர்களே அதை ஊட்டிவிட்டுட்டு இருக்காங்க” அப்போது கே.ஆர்.கௌரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். “இயந்திரவாத அணுகுமுறையை அ.மார்க்ஸ் கடைப்பிடிக்கக்கூடாதுன்னு சொல்லமாட்டேன். இயந்திரம் அதோட செயல்முறையை மாத்திக்கமுடியுமா என்ன\n“இந்த சல்லிசான ஒற்றைப்படைப் பார்வையை வைத்துக்கொண்டு ஓர் இலக்கியப்படைப்பை எப்படி இவ்வளவு தைரியமாக அணுகுகிறார்கள்” என்று நான் அங்கலாய்த்தேன். “இயந்திரவாத அணுகுமுறைங்கிறது மார்க்சியத்தோட சாதனைகளிலே ஒண்ணு. எவ்ளவு கஷ்டப்பட்டு, எவ்ளவு நட்டு ஸ்க்ரூவை கழட்டி இதை உண்டுபண்ணியிருக்கோம்…உலகம் முழுக்க எத்தனை இலக்கியமேதைகளை கதற அடிச்சிருக்கோம். சும்மா சட்டுன்னு சொல்லிட்டீங்க” என்று நான் அங்கலாய்த்தேன். “இயந்திரவாத அணுகுமுறைங்கிறது மார்க்சியத்தோட சாதனைகளிலே ஒண்ணு. எவ்ளவு கஷ்டப்பட்டு, எவ்ளவு நட்டு ஸ்க்ரூவை கழட்டி இதை உண்டுபண்ணியிருக்கோம்…உலகம் முழுக்க எத்தனை இலக்கியமேதைகளை கதற அடிச்சிருக்கோம். சும்மா சட்டுன்னு சொல்லிட்டீங்க” என்றார் ஞானி சிரித்தபடி. “சொல்லுங்க, இதுக்குச் சமானமான இயந்திரவாத அணுகுமுறை அழகியல் விமர்சனத்த��லே உண்டா” என்றார் ஞானி சிரித்தபடி. “சொல்லுங்க, இதுக்குச் சமானமான இயந்திரவாத அணுகுமுறை அழகியல் விமர்சனத்திலே உண்டா\nநான் “உண்டு, இலக்கணவாத அணுகுமுறைன்ன்னு அதுக்குப் பேரு. எழுத்துப்பிழை, சொற்றொடர்ப்பிழை, தகவல்பிழை கண்டுபிடிக்கிறது. அதுக்கு முதலிலே மொழின்னா இப்டி இருக்கணும், இலக்கியப்படைப்புன்னா இப்டி இருக்கணும், இதுதான் சரியானதுன்னு ஒரு இடத்திலே எழுத்தை உறையவச்சிரணும். அதை வச்சுகிட்டு எவ்ளவு வேணுமானாலும் தன்னம்பிக்கையா வெளையாடலாம்” என்று நான் சொன்னேன். “கம்பனையே நாங்க அதைவச்சுகிட்டு கதற அடிச்சிருக்கோம். பாரதியை புலம்ப வைச்சிருக்கோம்…” ஞானி குலுங்கிச் சிரித்து “நாங்க படைப்புக்கு பதில் வரலாற்றை ஃப்ரீஸ் பண்ணிடறோம்… நாங்கள்லாம் கொஞ்சம் பெரிய எடம்” என்றார்.\nஆனால் ஞானி அவருடைய நேர்ப்பேச்சுக்களிலுள்ள நகைச்சுவையை, அழகியல்பார்வையை கட்டுரைகளில் வெளிப்படுத்துவதில்லை. அவர் கட்டுரை எழுதுவதே அவருடைய தேடல் நிகழ்ந்த கோட்பாட்டு- தத்துவத்தளத்தில் ஊடுருவிச் செல்வதற்காக மட்டுமே. அவர் இலக்கியப்படைப்புக்களை அதற்கான கச்சாப்பொருளாகவே பயன்படுத்தினார். அதோடு கட்டுரைகளை அவர் சொல்லி எழுதவைப்பதனால் இயல்பாக அவை கொஞ்சம் நீண்டு தளர்வான மொழி கொண்டிருக்கும். பின்னாளைய கட்டுரைகளில் பலவிஷயங்கள் திரும்பத்திரும்ப வரும். ஞானியின் நூல்கள் அவருடைய தொலைதூர நிழல்கள் மட்டுமே.\nஅழகியல் என்பது தன் தளம் அல்ல, ஆகவே அதற்குள் நுழையலாகாது என ஞானி எண்ணினார். ஆகவே நான் மார்க்ஸியக் கோட்பாடு பற்றி ஏதாவது சொன்னால், ‘இது உங்க ஏரியா இல்லியே, இங்கவந்து நீங்க மாமூல் வசூலிக்கக்கூடாது” என்று சொல்வார். பெரும்பாலும் “ஆமா சார், சபலப்பட்டுட்டேன்” என்று ஜகா வாங்கிவிடுவேன். ஞானி திரும்பத்திரும்பச் சொன்னது ஒன்றுண்டு, எழுத்தாளர் இலக்கணம், கோட்பாடுகள் ஆகியவற்றை கற்று மறந்துவிடவேண்டும். “அதெல்லாமே களவுதான்… கற்று மற”என்றார். “ஆனா அந்த நாய்க்கு ஒருத்டவை பிஸ்கட் போட்டுட்டா விடாம கூடவே வரும்…ஆர்ட்லே அதெல்லாம் அப்டி பின்னாடி வந்திட்டிருந்தா மட்டும் போரும்”\nஞானி எப்போதுமே கலைஇலக்கியங்களில் இயல்பாக இருப்பவர், அவர் வாசித்தவற்றில் பெரும்பகுதி அவைதான். இருபத்துநான்கு மணிநேர மார்க்ஸியர்களை ஞானி கேலிசெய்வதுண்��ு.“சின்னப்பிள்ளைங்க குஞ்சை பிடிச்சு கசக்கிட்டிருக்கிற மாதிரி எந்நேரமும் மார்க்சியத்தை பிடிச்சிட்டிருக்கவேண்டியதில்லை. அது பாட்டுக்கு கிடக்கட்டும், தேவை வரும்போ அதுவே செயல்படும்”என்று ஒருமுறை என்னுடன் வந்த ஒரு நண்பரிடம் சொன்னார்.\nகோட்பாட்டாளர்களின் மிதமிஞ்சிய மேற்கோள்பித்து, திருகல்மொழி, ஒர் எளிய விஷயத்தையே சிக்கலாக்கி விவாதப்பொருளாக்குவது ஆகியவற்றை ஞானி எப்போதுமே வேடிக்கையாகவே பார்த்தார். “சின்னப்பிள்ளை பீய போட்டு அதிலேயே சறுக்கி வெளையாடுறதை மாதிரி” என்றார். “சொல்றதை தெளிவாச் சொல்லணும் அதேசமயம் அது மூர்க்கமானதா இல்லாமலும் இருக்கணும். நீ சொல்றதை சகமார்க்ஸியனே புரிஞ்சுக்கலைன்னா ஜனங்கள்ட்ட எப்டி பேசுவே\nஞானி மேற்கோள்களை கூடுமானவரை பயன்படுத்துவதில்லை. கட்டுரை எழுத எண்ணினால் மேற்கோள்களை சீராக குறித்து வைத்திருப்பார்- ஆனால் அவை கட்டுரையில் இருக்காது. “மார்க்ஸியர்கள் ரெண்டுவகை. சுத்தி கேக்க ஆளிருக்கோ இல்லியோ மக்கள்கிட்டே பேசிட்டிருக்கோம்னு நினைச்சுகிடறவங்க ஒருவகை.தங்களை கல்வியாளர்களா கற்பனை பண்ணிக்கிடறவங்க இன்னொரு வகை.இந்த ரெண்டாம் கூட்டம்தான் மேற்கோள் பித்தெடுத்து அலையறவங்க. எழுதுறதெல்லாம் ஆய்வுக்கட்டுரைன்னு நினைச்சுகிடறாங்க.சரி, அவங்களுக்கும் நம்மளைமாதிரியே வாசிக்க யாருமில்லைங்கிறது வேணுமானா ஒரு ஆறுதல்”\nஇன்று இதை எழுதும்போது சட்டென்று ஏக்கமாக உணர்கிறேன். அந்த நகைச்சுவையும் நையாண்டியும் கொண்ட ஞானியை கடைசி இருபதாண்டுகளில் பெரும்பாலும் இழந்துவிட்டோம். அவருடைய நோயும் தனிமையும், அல்லது அவர் மார்க்சியத்தின்மீதான இலட்சியநம்பிக்கையை இழந்து கோட்பாடாக அதைப் பற்றிக்கொண்டது, அல்லது இரண்டும் சேர்ந்து அவருடைய நகைச்சுவையை இல்லாமலாக்கிவிட்டன. ஆனால் விஷ்ணுபுரம் விழாக்களுக்கு அவர் வந்து நண்பர்களுடன் பேசும்போது இயல்பாக பழைய ஞானியின் சிரிப்பும் நையாண்டியும் கிளம்பி வரும். ஒருவரின் சொற்பொழிவைப் பற்றிச் சொன்னார் “ஆம்புளைங்களுக்கும் மல்டிப்பிள் ஆர்கஸம் வரும்னு இன்னிக்கு தெரிஞ்சுது” அங்கு எடுக்கப்பட்ட பல புகைப்படங்களில் அவர் பற்கள் தெரிய வெடித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அப்படிப்பட்ட புகைப்படங்கள் அரிது.\nவிஷ்ணுபுரம் பற்றி அன்று வந்துகொண்டிருந்த விமர்சனங்களில் மிகப்பெரும்பாலானவை விஷ்ணுபுரத்தில் எளிய தகவல்பிழைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள். ஆரம்ப கட்டத்தில் இந்த தவறுகளுக்கு நான் விளக்கங்கள் அளித்துக்கொண்டிருந்தேன். விஷ்ணுபுரத்தில் கற்பூரம் பற்றி வருகிறது, கற்பூரம் பதினேழாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் கொண்டு வந்த பொருள், ஆகவே கற்பூரம் விஷ்ணுபுரத்தில் வரமுடியாது என்றொரு ஆய்வுக்கட்டுரை வந்தது. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்ற பாடல் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று நான் அவருக்கு ஒரு பதில் எழுதினேன். விஷ்ணுபுரம் பச்சைமிளகாய் பற்றி பேசுகிறது, அது ஆப்ரிக்காவிலிருந்து பதினாறாம்நூற்றாண்டில் வந்தது என்று இன்னொரு கட்டுரை. ஆனால் காந்தார மிளகாய் பற்றிய குறிப்புகள் ஆயுர்வேதநூல்களில் முன்னரே உள்ளன என்று நான் எழுதினேன்.\nஒரு கட்டத்தில் சலிப்புற்றேன். அப்போது ஞானி என்னிடம் “அந்த நாவலின் தகவல்பிழைகள் என்று சிலவற்றை சுட்டிக்காட்டி அதைப்பற்றி விவாதத்திற்கு உங்களை இழுக்கிறார்கள். அந்த விவாதத்திற்கு இறங்குவதினூடாக வாசகர்கள் அனைவரையும் தகவல்பிழைகளை சரிபாருங்கள் என்ற கட்டாயத்திற்கு கொண்டு தள்ளுகிறீர்கள்.அது நீங்களே வாசகர்களை திசைதிருப்புவது. அதை செய்யாதீர்கள்” என்றார். அதன்பின் ஒரு வரிக்குக்கூட நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதற்குத்தேவையே இல்லை, வாசகன் என்பவன் கூட்டாகப்பார்த்தால் ஒரு பேருருவன், அவனுக்குள் நிகழும் விவாதங்கள் பிரம்மாண்டமானவை, ஆகவே அவன் அனைத்தும் அறிந்தவன் என்று கண்டுகொண்டேன்.\n“அந்நாவல் ஒரு மெய்யியல் உருவகத்தை முன்வைக்கிறது, அதன் அடிப்படையில் ஒரு படிமக்கட்டமைப்பை உருவாக்குகிறது, உணர்வு ரீதியாக ஒரு சித்திரத்தை வரைகிறது, அனைத்திற்கும் மேலாக எழுதப்பட்ட வரலாற்றுக்கும் மேலாக இன்னொரு வரலாற்றைப் புலத்தை உருவாக்கிக் காட்டுகிறது, அதன்வழியாக எழுதப்பட்ட வரலாற்றின் விதிகளை அங்கே கொண்டுசென்று ஆராய்கிறது. அதை தமிழ் வாசகர்கள் அடைவதற்கு இன்னும் நெடுநாட்கள் ஆகும். ஒருவேளை அடுத்த தலைமுறை வாசகர்களே அங்கு வந்து சேரமுடியும்” என்று ஞானி என்னிடம் சொன்னார்\n“அவர்கள் வந்து சேர்வதற்கு மிக தடையாக அமைவது இந்த தலைமுறையில் திரும்பத் திரும்ப எளிமையான அசட்டு முற்போக்குக் கதைகளையோ, ஆண்பெண் சரசக்கதைகளையோ வாசித்துப்பழகிய இந்த வாசகர்களின் வட்டம்தான். சிறுபத்திரிகை உலகின் இலக்கியவாசகர்கள் என்று சொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் எளிமையான உறவுக்கதைகளையும் சல்லாபக்கதைகளையும் வாசிக்க ஆசைப்படும் மெல்லுணர்வாளர்கள்தான். கொஞ்சம் பாவனை செய்பவர்கள், அவ்வளவுதான். அவர்களிடம் அந்த நாவலை ஒப்படைக்க கூடாது. அவர்கள் சத்தம் போடுவதை எவரும் கவனிக்க போவதில்லை. அவர்களை எதிர்த்துப்பேசி நீங்கள் அவர்களை கவனிக்க வைத்துவிடக்கூடாது” என்றார்.\n“விவாதிக்காம கோட்பாடும் தத்துவமும் வளராது. விவாதிச்சா கலை வளராது. கலையைப்பத்தி விவாதிக்கவே முடியாது. கலையோட உருவாக்கம், அதோட அரசியல்பின்புலம், அதோட கொள்கை இப்டி விவாதிக்கிறதெல்லாம் உண்மையைச் சொல்லப்போனா கலையைப்பத்தின விவாதமே கெடையாது. அதெல்லாம் கோட்பாட்டுவிவாதம்தான்” என்றார் ஞானி. “விவாதிக்க விவாதிக்க கோட்பாடுகள் சிக்கலா ஆகும், கலை ஈஸியா ஆகும். கலையை ஈஸியானதா ஆக்குறது கலையோட செயல்பாட்டுக்கே நேர் எதிரானது”\nஅந்நாளை நன்றாக நினைவுறுகிறேன். அன்று மதியம் அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே ஏற்கனவே ஓர் ஈழநண்பர் இருந்தார். அவர் இன்றில்லை. அவர் மார்க்சிய ஆதரவாளர், புலி எதிர்ப்பாளர். அவர் நான் செல்லும்போது புலிகளை விமர்சித்துக்கொண்டிருந்தார், அந்த பேச்சினூடாக தமிழ்த்தேசிய உருவகத்தை கடுமையாக விமர்சித்தார். ஞானி மெல்லியகுரலில் அவரை மறுத்துக்கொண்டிருந்தார். அந்நண்பர் “வரலாறு, வரலாறு”என்றே பேசிக்கொண்டிருந்தார்.\n”என்றார். காளீஸ்வரா நகரில் அவருடைய கையைப் பற்றிக்கொண்டு நெரிசலான சாலையில் நடந்தேன். ஞானி மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். ஈழ நண்பர் “வரலாறு…”என ஆரம்பிக்க “வரலாற்றை விடுங்க, அது நமக்கு பொண்ணுகுடுத்து பொண்ணு எடுக்கலை”என்றார் ஞானி. “இவரு ஒரு நாவல் எழுதியிருக்கார். விஷ்ணுபுரம்னு பேரு. படிச்சிருக்கீங்களா” அவர் “இல்லை”என்றார். “படிங்க, அதிலே நேரடியா வரலாறே இல்லை. ஆனா அதிலேதான் நம்ம வரலாற்றோட பல அடிப்படைகளை பேசியிருக்கார்”\nஞானி ‘சமாந்தர வரலாற்றுத் தளம்’ என்ற வரியை அந்தநாள் பேச்சில் பேசியே கண்டடைந்து அதை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தார். ஒரு வரலாற்றை உண்மையிலேயே அந்த வரலாறு நடக்கும் களம் வ���ியாக அணுகுவதென்பது வரலாற்றாய்வு. அந்த வரலாறுக்கு ஒரு டம்மி வரலாறு செய்து வரலாற்றின் விதிகளை அங்கே விளக்குவது சமாந்தர வரலாற்றுத்தளம். நெட்டி மரத்தில் ஒரு கோட்டையை சிறிதாக கட்டி அதன் அமைப்பை விளக்குவது போல.\nவிஷ்ணுபுரத்தில் ஒரு வரலாற்றுச் சித்திரம் உள்ளது, அது மெய்யான வரலாற்று சித்திரம் அல்ல. அது சமாந்தர வரலாறு. அது இந்திய வரலாறும் தமிழக வரலாறும்தான். அந்த மையவரலாற்றின் அடியில் அழியாத உயிர்த்துடிப்புடன் இருக்கும் பழங்குடிகளின் மற்றும் தலித் மக்களின் வரலாறு உள்ளது. அவர்களிடமிருந்து இந்திய- தமிழ்ப் பண்பாடு உருவாகிவந்து ,பொலிந்து, தங்களுக்குள் மோதி வலுவிழந்து, அழிந்து மீண்டும் அவர்களை சென்றடையக்கூடிய ஒரு சுழற்சி அந்நாவலில் உள்ளது, மீண்டும் அவர்களிடமிருந்து அந்த நாவல் முளைத்தெழக்கூடும் என்ற கனவுடன் அந்த நாவல் முடிகிறது.\nஞானி இந்த சுழற்சிக்கட்டமைப்பு பற்றி நிறைய பேசியிருக்கிறார். விஷ்ணுபுரத்தின் வெவ்வேறு கதைமாந்தர்களை பற்றி தனித்தனியாக என்னிடம் விவாதித்திருக்கிறார் ஞானியின் அந்த தொடர் உரையாடல் எனது நாவலை நானே சரியாக புரிந்துகொள்ளவும், ஒருகட்டத்தில் அதிலிருந்து நான் விலகுவதற்கும் வழிவகுத்தது.\nஅன்று கண்ட அந்த ஈழ நண்பரின் முகமும் மறக்காமலிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகள் அவர் என்னுடன் தொடர்பில் இருந்தார், கொல்லப்படுவது வரை. அவர் எனக்குச் சொன்ன பெயர் அவருடைய பெயர் அல்ல, ஆகவே அதைச் சொல்வதில் பொருளில்லை\nஅவருக்குச் சில உதவிகள் செய்தேன், சட்டவிரோதமானவை. அவர் பத்மநாபபுரம் வந்து என்னுடன் தங்கியிருந்தார். ஊட்டிக்கும் வந்து குருகுலத்திலும் தங்கியிருந்தார்- அவர்களுக்கும் அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்திருந்தது. அவர் என்னை மீண்டும் ஈழச்சிக்கல்களை கூர்ந்து கவனிக்கச் செய்தார். குறிப்பாக ஈழப்போராட்டத்தின் உள்முரண்களை, கசப்புகளை அவரே நம்பகமாகச் சொன்னார். அவரிடமிருந்தே பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் தொடக்கம்\nமுந்தைய கட்டுரைஇளைஞர்களுக்கு ‘சுதந்திரத்தின் நிறம்’ : விலையில்லா 300 பிரதிகள்\nபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்\nதற்செயல்களின் வரைபடம்- சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்\nமழைப்பாடல் உரை தண்டபாணி துரைவேல்\nபன்னிரு படைக்களம்- சுரேஷ் பிரதீப்\nஅஞ்சலி : மோதி ராஜகோபால்\nஓர் ஆவணப்படம் - என்னைப்பற்றி\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 10\nஞானக்கூத்தன் - இரு நோக்குகள்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/blog-post_108.html", "date_download": "2021-02-28T07:31:37Z", "digest": "sha1:PA22OPYZRIAGQVBYBLUT5A7SFLBMIG7I", "length": 4686, "nlines": 61, "source_domain": "www.tamilarul.net", "title": "முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா\nமுதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா\nதாயகம் ஜனவரி 30, 2021 0\nவடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை தீர்மானித்துள்ளது.\nஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் இன்று நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்த போது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/a-star-of-the-day-the-ever-youthful-voice-asha-bhosle/", "date_download": "2021-02-28T06:49:43Z", "digest": "sha1:PBDGYL3XZ3PJKWWOJMWI27ZGP4AIXUT6", "length": 16397, "nlines": 178, "source_domain": "www.updatenews360.com", "title": "நாள் ஒரு நட்சத்திரம் : என்றும் இளமை மாறாத குரல் ‘ஆஷா போஸ்லே’..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநாள் ஒரு நட்சத்திரம் : என்றும் இளமை மாறாத குரல் ‘ஆஷா போஸ்லே’..\nநாள் ஒரு நட்சத்திரம் : என்றும் இளமை மாறாத குரல் ‘ஆஷா போஸ்லே’..\nசெண்பகமே செண்பகமே தென் பொதிகை சந்தனமே.. என்ன நாள் ஒரு நட்சத்திரம் கதையில் பாடலா… ஆம் இந்த கதையில் நட்சத்திரம் செண்பகமா��் தமிழ் திரைப்பட பாடல்களில் என்றும் மணக்கும் ஆஷா போஸ்லேதான்..\nஇந்தியாவின் புகழ் பெற்ற பின்னணி பாடகியான இவரை அறிமுகம் செய்ய பெயர் தேவை இல்லை இவர் பாடிய பாடல்கள்போதும். ஒரு மொழியில் பேசவே மூளை பிதிங்கி விடும் மனிதர்கள் மத்தியில், இவர் அசாத்தியங்களின் ராணிதான்.\nதமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி போன்ற பதினான்குக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஆங்கிலம், ரஷ்யன், செக், மலாய் என பல அந்நிய மொழிகளிலும் பாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.\nவிருதுகளை வாங்கி வீட்டிற்குள் குவித்து வைத்திருக்கும் இவர் அமைதியின் திருவுருவம். இளையராஜா, ஏ.ஆர் ரஹூமான் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் பாடலுக்கு வலு செத்த இவரின் குரல் காதுகளுக்கு தேன் பாய்ச்சும்.\nசந்திரமுகி படத்தில் இடம்பெற்ற “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா” என்ற பாடலை கேட்கும்போது, ஆஷா போஸ்லேவின் குரலில் இளைமை ததும்பும். இவர் பாடகர் மட்டும் அல்ல நடிகையும் கூட..அது மட்டும் அல்ல இசையமைப்பாளரும் கூட.. என நீண்டுகொண்டே போகிறது இவர் படைப்புகளின் பட்டாளம்.. எப்படி ஒரு உருவத்தில், ஒரு மூளையில் பலவித திறமைகள் என அவரை வியந்து பார்க்காதே கண்களே இருக்க முடியாது.\nதனி மனுஷியாக ஆரம்ப காலத்தில் தன் குழந்தைகளை தாலாட்டி தூங் வைக்கவும், சோறுட்டி சீராட்டவும் என பாடிக்கொண்டு இருந்த அவரின் அலாதியான குரல் சபையில் எடுபடவில்லை. ரசிகர்களை கவரவும் இல்லை. தொடர்ந்து, 1952 ஆம் ஆண்டு “சஜ்ஜத் ஹூசையின்” இசையமைத்த “சங்தில்” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார்.\nஅந்த பாடல், அவருக்கு நல்ல பெயரை பெற்றுதந்தது மட்டுமல்லாமல், நிறைய வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தது. தொடர்ந்து பாடத்தொடங்கிய அவர், 1966 ஆம் ஆண்டு ஆர். டி. பர்மன் இசையமைத்த “தீஸ்ரி மஞ்சில்” என்ற திரைப்படத்திற்காக “காதல் உறழ்” என்ற பாடலைப் பாடினார். பிறகு, இவர்கள் இருவரும் சேர்ந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணமும் செய்துகொண்டனர்.\nஇப்படி 2006ஆம் ஆண்டுவரை 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய ஆஷா போஸ்லே கின்னஸ் புத்தகத்தால் உலக வரலாற்றில் அதிகம் பதிவு செய்யப்பட்ட கலைஞராக கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்��ப்பட்டார். இப்படி தனது வாழ்கை பயணத்தில் பல இடையூறுகளை கடந்து சாதனைகளின் சாட்சியாக வாழ்ந்து வரும் “ஆஷா போஸ்லே” அதிசயம்தான்… அலைபாயும் அவர் குரல் கேட்ட மனதோடு முடிகிறது நாள் ஒரு நட்சத்திரம்.\nTags: ஆஷா போஸ்லே, நாள் ஒரு நட்சத்திரம்\nPrevious காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு : தனியார்மயமாக்கலை உரிமை கொண்டாடுகிறாரா..\nNext தமிழகத்தில் பாதிப்பு 5,684… டிஸ்சார்ஜ் 6,599… இன்றைய கொரோனா நிலவரம்..\n2021ம் ஆண்டின் முதல் ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. – சி51..\nThalapathy65 Update: தளபதி விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்\n“ரச்சுமா, சும்மா அள்ளுது, வேற லெவல்…” – ரச்சிதா வெளியிட்ட புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள் \nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…\n“பிச்சைக்காரன்” பட ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா \n“செம்ம Tight-U, செம்ம Weight-U” – White Skirt – இல் திரிஷாவின் செம்ம சூடான புகைப்படங்கள் \nஎன்னது ஃபர்ஸ்ட் ஷூட்டே ரஷ்யாவா\nரஷ்யாவில் குளிரில் நடிக்கும் இர்பான் பதான்\n“நான் ஏன் AL விஜயை விவாகரத்து செய்தேன் என்றால்…” – விவாகரத்து குறித்து அமலாபால் ஒப்பன் டாக் \n2021ம் ஆண்டின் முதல் ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. – சி51..\nQuick Shareஸ்ரீஹரிகோட்டா: பிரேசில் நாட்டுக்கு சொந்தமான ‘அமேசோனியா – 1’ உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட்…\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…\nQuick Shareசென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்….\n கமல் – சரத்குமார் சந்திப்பில் புதிய முடிவு\nQuick Shareசட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தமிழக அரசியல் களம் இறக்கை கட்டிப் பறக்க…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படையுங்கள் : அரசுக்கு சத்குரு கோரிக்கை…. நடிகர் சந்தானம் ஆதரவு…\nQuick Shareகோவை : கோவில்கள் அழிவதை தடுக்க அவற்றை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22120/", "date_download": "2021-02-28T06:49:55Z", "digest": "sha1:WZ2WQU6FOTARNAVLRXUKPS4X7AJFEIOI", "length": 9799, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nகிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களின் கவனயீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக தொடர்கிறது. தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை எனவும் இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் எனவும் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரியே கவனஈர்ப்பு போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.\nஅத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்\nTagsஅடிப்படை உரிமை கவனயீர்ப்பு போராட்டம் காணி உரிமம் பன்னங்கண்டி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை\nரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று படையினர் கைது\nசஹாரா பாலைவனப் புளுதியில் கதிரியக்கத் துகள்களும் கலப்பு \nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 27, 2021\n‘ஒப்பரேஷன் சைலண்ட் வைப்பர்’: 22 ஆண்டுகளுக்கு பின் பாலியல் வல்லுறவு குற்றவாளி சிக்கினார். February 27, 2021\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.” February 27, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/10/12/", "date_download": "2021-02-28T07:36:14Z", "digest": "sha1:I4SY7MIGZORU4CDXPAFTEXZJKPMZH5HJ", "length": 8394, "nlines": 126, "source_domain": "www.thamilan.lk", "title": "October 12, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு – மூவர் கைது \nகிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு - இருவர் கைது \nகோட்டாபய நாடு திரும்பினார் – எல்பிட்டிய தேர்தல் வெற்றிக்கு ஐ தே க அமைச்சர் ஒருவர் உட்பட பலரும் வாழ்த்து \nகோட்டாபய நாடு திரும்பினார் - எல்பிட்டிய தேர்தல் வெற்றிக்கு ஐ தே க அமைச்சர் ஒருவர் உட்பட பலரும் வாழ்த்து \nஎத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்த 2019ஆம் ஆண்டுக்கான, அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட் அலிக்கு வழங்கப்பட்டுள்ளது. Read More »\nதொடரும் தாக்குதல் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nசிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளpல், துருக்கி தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்வதை தடுப்பதற்கு, அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More »\nதொடரும் கோஹ்லியின் சாதனைகள்; பிரட்மனின் சாதனையும் தகர்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளில் 7 தடவைகள் 200 ஓட்டங்களை கடந்ததன் மூலம் அதிக தடவைகள் 200 ஓட்டங்களைக் கடந்தவர் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். Read More »\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கோட்டாவை ஆதரிக்கத் தீர்மானம்\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம் நிர்வாகம் பொருளாதாரம் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் என்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய ,மீட்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்து தமிழ் Read More »\nபெட்டிக்கடைப் பேச்சு – 15 “என்ன கந்தையா அண்ணன்… எலெக்சன் என்ன மாதிரி போகுது…” சைக்கிளை நிறுத்தியபடி கேட்டார் நயீம் நானா….\nபெட்டிக்கடைப் பேச்சு - 15\n“என்ன கந்தையா அண்ணன்... எலெக்சன் என்ன மாதிரி போகுது...” சைக்கிளை நிறுத்தியபடி கேட்டார் நயீம் நானா.... கூடவே பேப்பரை பார்த்தபடி.. Read More »\n“கட்சி கொள்கைகள் மீறாமல் பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்தோம்” – சந்திரிகாவுக்கு தயாசிறி கடிதம் \n“கட்சி கொள்கைகள் மீறாமல் பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்தோம்” - சந்திரிகாவுக்கு தயாசிறி கடிதம் \nபாடசாலை அதிபர் மீது தாக்குதல்- பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்\nவாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி\nதோஷம் நீக்க சென்ற சிறுமியை அடித்துக் கொலை செய்த பூசகர்\nகலிபோர்னியாவில் காரில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண் (வீடியோ)\nசவூதி அரேபியா குறித்து நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nபாடசாலை அதிபர் மீது தாக்குதல்- பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்\nவாரியபொல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி\nதோஷம் நீக்க சென்ற சிறுமியை அடித்துக் கொலை செய்த பூசகர்\nவடக்கில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று \nநாட்டில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் சர்வதேச நிபுணர் குழுவுடன் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_533.html", "date_download": "2021-02-28T07:40:18Z", "digest": "sha1:H3AARQKLOMSUKRPKSWTMJPH2J36YVV3D", "length": 4805, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை\nபதிந்தவர்: தம்பியன் 11 February 2017\nசட்டமன்ற உறுப்பினர்களின் வயிற்றில் புளியை கரைக்க களம் இறங்கியது வருமான வரித்துறை. சசிகலாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாகவே வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கிறது.\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடனோ, அரசு அலுவலகங்களிலோ இல்லாத நிலையில், அவர்கள் சொகுசு உணவு விடுதியில் உல்லாசமாக உள்ளனர். எனவே,இது அவர்களுக்கு பீதியைக் கிளப்பும் புரளியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n0 Responses to குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_766.html", "date_download": "2021-02-28T07:14:08Z", "digest": "sha1:TNCRUKEDHE6VA57ETECFJOSPZBKPYPBB", "length": 6706, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கலந்துரையாடல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉள்ள��ராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கலந்துரையாடல்\nபதிந்தவர்: தம்பியன் 23 November 2017\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளது.\nநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எந்தவித கருத்தையும் தற்போது கூற முடியாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்து, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 4 வரை இடைக்காலத் தடையுத்தரவு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்று பிறப்பிக்கப்பட்டது.\nமேற்படி வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது. எதிர்வரும் 27ஆம் திகதி வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவது பிற்போடப்படும் சூழல் எழுந்துள்ளது.\n0 Responses to உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கலந்துரையாடல்\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கலந்துரையாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-02-28T07:20:41Z", "digest": "sha1:KS6QKOYDNZGE2XLW6DDCO2II4SFDR5MA", "length": 8820, "nlines": 88, "source_domain": "www.vocayya.com", "title": "உலகத் தமிழர் பேரவை – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nTag Archive: உலகத் தமிழர் பேரவை\nசாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா\nLike Like Love Haha Wow Sad Angry சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது தொடர் பதிவு : 1 : முதலில் எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது…\nAYYA VOC, Caste, Community, soliya velalalar, Tamil Caste, Tamil History, Tamil kings, Tamil Surname, tamildesiyam, Tamilnadu, TTV DINAKARAN, TTV DINAKARAN VOCAYYA, verakudi vellalar, VOC, அகம்படி, அம்பேத்கார், ஆசாரி, ஆடு, ஆணவக்கொலை, ஆயிரவைசிய செட்டியார், இந்தியா, இந்துத்துவா, இலங்கை, ஈழத்தமிழர், உடுமலைபேட்டை சங்கர், உடையார், உலகத் தமிழர், உலகத் தமிழர் பேரவை, எடப்பாடி, எஸ்கிமோக்கள், ஐயங்கார், ஐயர், கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், கள்ளர், கவுண்டர், கிராமணி, குருக்கள், குலாலர், கைக்கோள முதலியார், கோகுல்ராஜ், கோனார், கௌசல்யா, கௌரவ கொலை, சாணார், சாதி, சாம்பவர், சீமான், செங்குந்த முதலியார், செட்டியார், சென்னை, சைவ செட்டியார், ஜல்லிக்கட்டு, ஜாதி, தமிழர்கள், தமிழ், தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசிய அரசியல், திக, திமுக, திருமாவளவன், தேவர், நம்மாழ்வார், நயினார், நாடார், நாட்டு நெல் ரகங்கள், நாம் தமிழர் கட்சி, நீயா நானா, நெல், நெல் ஜெயராமன், படையாச்சி, பட்டர், பண்டாரம், பறையர், பள்ளர், பள்ளி, பா.ரஞ்சித், பாஜக, பாணர், பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, பெரியார், மருதநாயகம், மறவர், மாடு, முதலியார், யாதவர், யோகிஸ்வரர், வஉசி, வன்னியர், வாணிப செட்டியார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, விஸ்வகர்மா, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேளாளர்கள், ஸ்வாதி\nதமிழ்சாதிகள் இடையே பகையை தொடர்ந்து தூண்டிவிடும் தெலுங்கர் புதிய தமிழக கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாம�� யை தமிழ் சாதியினர் புறக்கணிப்பார்களா\nLike Like Love Haha Wow Sad Angry தமிழ்சாதிகள் இடையே பகையை தொடர்ந்து தூண்டிவிடும் தெலுங்கர் புதிய தமிழக கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி யை தமிழ் சாதியினர் புறக்கணிக்க வேண்டும் – உலக தமிழர் பேரவை வேண்டுகோள் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றக் குழுவிடம் உலகத் தமிழர் பேரவை மனு அளிப்பு தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றக் குழுவிடம் உலகத் தமிழர் பேரவை மனு அளிப்பு\n81 vathu kuru poojai, AYYA VOC, உலகத் தமிழர், உலகத் தமிழர் பேரவை, டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ் தேசிய அமைப்பு, தமிழ்தேசிய அரசியல், தெலுங்கு, தேவேந்திர, தேவேந்திரகுல வேளாளர், பிரபாகரன் பிள்ளை, புதிய தமிழகம் கட்சி, மாதாரி சாதி, வேளாண்மை, வேளாளர்\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/07/14/koodan/", "date_download": "2021-02-28T06:26:36Z", "digest": "sha1:QO3FXF2HBRWVFDM5UVYPOSK6U5HACI7B", "length": 14871, "nlines": 70, "source_domain": "amaruvi.in", "title": "கூடும் குளம் .. – Amaruvi's Aphorisms", "raw_content": "\nகடைசியாக நல்லது நடந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கூடங்குளத்திற்கு ஒரு வழி பிறந்துள்ளது. இனி அடுத்தபடியாக மின் உற்பத்தி துவங்க எல்லாப் பணிகளையும் செய்ய வேண்டியது தான்.\nஇதில் நாம் கவனிக்க வேண்டியுள்ளது சிலது உண்டு.\nமக்கள் போராட்டம் என்றார்கள். உலகம் தழுவிய அணு உலை எதிர்ப்பு என்றார்கள். மீனவர் போராட்டம் என்றார்கள். தமிழகத்தில் வேலை இழந்த அரசியல்வாதிகள் பலர் களத்தில் குதித்துப் பேர் வாங்கினார்கள்.செய்திகளில் இடம் பெற்றார்கள்.\nஉதயகுமார் என்பவர் உதயம் ஆனார். ப��ரும் புகழ் பெற்றார். வெளிநாட்டுப் பணமும் குவிந்தது. விசாரணையும் வந்தது. விரைவில் அரசியலிலும் குதிப்பார். நல்ல எதிர்காலம் உள்ளது.\nஇந்த விஷயத்தில் தமிழ் எழுத்தாளர்களின் நிலையைப் பார்ப்போம். அது என்னமோ தெரியவில்லை தமிழ் எழுத்தாளர் என்ற உடனேயே அவர்களுக்கு மின் பொறியியல் முதல் அணு இயற்பியல் வரை எல்லாமும் தெரிந்து விடுகிறது. எடுத்த உடனேயே எதிர்ப்பு என்று கிளம்பித் தங்கள் “முற்போக்கு”த் தனத்தைக் காண்பிக்கவேண்டிய ஒரு கட்டாயாத்தில் இருக்கிறார்கள் போலே. பேசுவதும் எழுதுவதும் இதைப்பற்றித்தான்.\nஒரு சிலர் உதயகுமாருடன் கூட்டணி சேர்ந்துகொண்டு பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள். இந்தியாவில் அணு ஆராய்ச்சி நிறுவனம் என்று ஒன்று உள்ளது. கல்பாக்கம், மும்பை, ராஜஸ்தான், கைகா என்று பல இடங்களிலும் வெற்றிகரமாக அணு உலைகளை இயக்கி வருகிறார்கள். அணு ஆயுதம் கூட செய்து பரிசோதித்துவிட்டார்கள். இந்த அணு விஞ்ஞானிகள் மேல் நம்பிக்கை இல்லை. உதயகுமாரைத் தூண்டும் பாதிரியார்கள் மேல் உள்ள நம்பிக்கை கூட நமது பொறியாளர்கள் மேல் இல்லை.\nவிலை போகாத அரசியல்வாதிகளும் பொழுது போகாத சமூக ஆர்வலர்களும் தங்கள் கூட்டம் குறைவதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பாதிரியார்களும் வெளி நாடுகளிலிருந்து பணம் பெரும் அவர் தம் அரசு சாரா சமூக இயக்கங்களும் சேர்ந்து அடித்த கூத்து சொல்லி மாளாது.\nநமது எழுத்தாளர்களுக்குக் கேட்கவா வேண்டும். இறங்கினார்கள் களத்தில். பத்திரிகைதோறும் பேட்டிகள். யுரேனியம் முதல் தோரியம் வரை ப்ளுடோனியும் முதல் டைடானியம் வரை ந்யூட்ரோன் முதல் போசித்ரோன் வரை இனி ஒன்று பாக்கி இல்லை. ஹிக்ஸ் பொசன் துகள் தப்பித்தது. ஏனென்றால் அது தற்போதுதான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தனையும் நம் தமிழ் எழுத்தாளர்கள் வாயில் விழுந்து புறப்பட்டன. யுரேனியம் தாசன் என்று பெயர் வைத்துக்கொள்ளாத குறை தான். ஒரே அமர்க்களம்.\nநான்கு ஐந்து ஆண்டுகள் படித்து அறிந்து, பல ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்ற அணு ஆராய்ச்சியாளர்கள் வாயடைத்து நின்றார்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு இவ்வளவு அறிவா நாம் இவ்வளவு ஆண்டுகள் கற்றதை இவர்கள் ஒரே மாதத்தில் பேசுகிறார்களே என்று. நல்ல வேளை இவர்கள் நம்முடன் போட்டித்தேர்வு எழுதவில்லை. இருந்தால் ந��க்கு இந்த வேலை கிடைத்திருக்காது என்று உள்ளூர பயந்து போனார்கள்.\nஎத்தனை பேர் வந்து ஆறுதல் சொன்னாலும் ஒத்துக்கொள்ளவில்லை இந்த வாயடி வீணர்கள் – மன்னிக்கவும் – தமிழ் எழுத்தாளர்கள். முன்னாள் குடியரசுத்தலைவர் கலாம் வந்து சொன்னாலும் கேட்கவில்லை. பொக்ரானில் அணுகுண்டு வெடித்த விஞ்ஞானிகள் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்று ஒரே பிடிவாதம். எங்கள் பகுத்தறிவுக்கு முன்னர் உங்கள் விஞ்ஞான அறிவு எம்மாத்திரம் என்று எழுதித் தள்ளினார்கள்.\nஜப்பானின் அணு உலை நாற்பது ஆண்டு கால பழமை வாய்ந்தது. அதன் குளிர்விக்கும் வசதிகள் குறைவு. ஆனால் கூடங்குளத்தில் மூன்று அடுக்கு குளிர்விக்கும் வசதி உள்ளது என்று பெரியவர்கள், அறிந்தவர்கள் எடுத்துக்கூறினார்கள். கேட்பார்களா தமிழ் எழுத்தாளர்கள் \nஇவர்களுக்கு ஆதரவாக சில விஞ்ஞானிகளும் இருந்தனர் என்பதும் உண்மை. அவர்கள் கருத்துக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு பதில் அளிக்கப்பட்டன என்றாலும் தொடர்ந்து கூச்சல். வழக்கு போட்டார்கள். முடிந்தவரை தாமதப் படுத்தினார்கள்.\nஇறுதியில் உச்சநீதிமன்றம் கூடங்குளம் சரி என்றது. உடனே அதையும் எதிர்த்தார்கள். காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற ஆணையை கர்நாடகம் கேட்க வேண்டும் ஆனால் கூடங்குளம் விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தேவை இல்லை. என்ன பகுத்தறிவோ , அந்த இயற்கைக்கே வெளிச்சம்.\nஇதில் நான் மிகவும் மதிக்கும் திரு.ஞாநி அவர்களும் இருப்பது மனதிற்கு ஒரு சங்கடமே. இருபது ஆண்டுகளாக இந்த அணு உலை வேண்டாம் என்று கூறிப் போராடிவருகிறார் அவர். அவரது எதிரப்பில் ஒரு அறம் இருந்தது. ஆனால் கடைசியில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சரி என்றவுடன் நீதிக்குத் தலை வணங்கி விலகியிருக்க வேண்டும் அவர். ஆனால் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டு அவர் பேசியுள்ளது சரியில்லை. சீனாவில் மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து அணு உலையைக் கைவிட்டார்களாம். இந்தியாவில் மக்கள் கருத்துக்கு மதிப்பில்லையாம். 1989ல் தியானான்மென் சதுக்கத்தில் மக்கள் குரலுக்கு மதிப்பளித்து அரசாங்கம் பீரங்கி வடிவில் பூக்கொத்துக்களை அனுப்பியதா என்ன\nமக்களாட்சி தான். ஆனால் அதில் ஒரு மாண்பு வேண்டும். எதிர் கருத்தில் நியாயம் இருப்பின் ஒத்துக்கொளல் வேண்டும். நீதி மன்றம் செல்வோம் ஆனால் நீதி எனக்கு சா���கமாக இல்லை என்றால் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பது என்ன நாகரீகம் \nஅணு உலை வேண்டாம் தான். நெய்வேலி அனல் மின் நிலையம் கூட புவி வெப்பத்திற்குக் கேடு தான். நிறுத்திவிடலாமா விண்வெளிப் பயணம் ஆபத்தானது தான். நிறுத்திவிடலாமா விண்வெளிப் பயணம் ஆபத்தானது தான். நிறுத்திவிடலாமா மாசில்லாத மாற்று மின் உற்பத்தி தேவையான அளவில் அமையும்வரை அணுவைப் பயன் படுத்துவது பகுத்தறிவு.\nமீனவர் மீதும் இந்தியர் மீதும் சுற்றுப்புறம் மீதும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த மதிப்புக்குரிய கலாம் அவர்களுக்கு இல்லாத அக்கறை, மதம் மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள சில பாதிரியார்களுக்குத் தான் உள்ளது என்று சுய அறிவை அடகு வைத்துவிட்டு நம்ப நான் ஈரோட்டுப் பாசறையில் பயின்றவன் அல்லன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2020/12/22/", "date_download": "2021-02-28T06:30:00Z", "digest": "sha1:S4WSV3RHLSMGXOAF232MOPWBLOTPUOAT", "length": 15895, "nlines": 205, "source_domain": "chollukireen.com", "title": "22 | திசெம்பர் | 2020 | சொல்லுகிறேன்", "raw_content": "\nஇது ஒரு புதிய தொட்டில். பாருங்கள்\nஎன்னடி இவ்வளவு நேரமா பேசறே யார் என்ன ஸமாசாரம்\nஇரு வந்து சொல்றேன். என்ன விசேஷம் என்று சொல்லாமல் டிக்கெட் ரிஸர்வ் பண்ணி அனுப்பிச்சா அம்மாவுக்கு சொல்ல வேணாமா அதெல்லாம் ஒண்ணும் வாணாம். அக்காங்களுக்கும் இவரு டிக்கட் புக் பண்ணி அனுபிச்சாச்சுன்னு சொல்ராரு. நீங்களும் எல்லாரும் வந்திடுங்க. எல்லாம் ரிஸர்வ் டிக்கட்டுங்கதான்.\nஎன்னடி உனக்கு தெரியாம என்ன விஷயம் இருக்கும். ஒரு விஷயமும் இல்லே. எல்லாரும் கும்பலா கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செலுத்துவதாக வேண்டுதலாம். சும்மா வேடிக்கைக்குச் சொல்ராருன்னு நெனச்சா டிக்கட்டெல்லாம் காமிச்சுதான் அனுப்பிச்சாரு. தெரியுமே உனக்கு. இவரு மனஸுலே பட்டதை உடனே செஞ்சாகணும். நான் சொன்னேன் என்னங்க இது. அவங்க என்னவோ ஏதோ என்று நினைப்பாங்க என்று.\nகோயிலுக்குப் போக அவங்க நெனைக்க என்ன இருக்குது உனக்குதான் ஏதாவது நினைப்பு.இப்படிதான் அவங்க சொல்ராரு. வாங்க எனக்கும் ஸந்தோஷமாயிருக்கும். அத்தையும் இதையே சொல்ராங்க. வந்திடுங்க என்ன\nஇத்தனைநேரம் பேசரையான்னு ஸுலபமா கேட்டா போதுமா. ஒம் பொண்ணுதான் பேசிச்சு. அவுங்க வீட்லே சாமி கும்பிட போவதற்கு நாமெல்லாம் வரணுமாம். டிக்கட் அனுப்பிச்சு கூப்புடரா\nஏதாவது விசே��ம் இல்லாங்காட்டி இப்படிச் செய்வாங்களா\nஅவங்க வூட்லேதான் எல்லாமே மூடு மந்திரம்தான். கடைசிலேதான் என்னான்னு சேதியே தெரியும். ஒரு புது ஸாமான் வாங்கினா கூட திருஷ்டி பட்டுடும்னு ,சினேகிதங்க வைச்சுட்டுப் போயிருக்காங்கன்னு சொல்லுவாங்க. அப்புறமா, இல்லே நாங்களே வாங்கிட்டேன்னு சொல்லுவாங்க. எல்லாமே அப்படிதான் அவங்க ஊட்டு வழக்கமே…\nதிசெம்பர் 22, 2020 at 6:04 முப பின்னூட்டமொன்றை இடுக\n« நவ் ஜன »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/2039", "date_download": "2021-02-28T07:29:18Z", "digest": "sha1:6VTRPA3V2VJAESJ2422CR2XYENOICUUW", "length": 4300, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு- தீப்தி திருமணம் இன்று காலை நடந்தது. – Cinema Murasam", "raw_content": "\nதிரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு- தீப்தி திருமணம் இன்று காலை நடந்தது.\nகோவை கவுண்டம்பாளையத்தில் இன்று காலை நடைபெற்ற நடிகர் சூர்யா- கார்த்தியின் சகோதரரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு தீப்தியின் திருமணத்தில் நடிகர்கள் சிவகுமார் சூர்யா,கார்த்தி,ஜோதிகா கலந்து கொண்டனர்.\nஎடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.\nநடிகர் ஹரீஷ் திருமணம் இன்று குருவாயூரில் நடந்தது.\nமீண்டும் உருவாகிறது கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’.\nஎடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.\nகாஜல் அகர்வால் -கவுதம் கிட்சுலு திருமண புகைப்படங்கள்.\nமீண்டும் உருவாகிறது கமல்ஹாசனின் 'தலைவன் இருக்கின்றான்'.\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு\nஎன் மகளோடு நடித்தது நல்ல அனுபவம்.\nயாருக்கு எத்தனை சீட், அதிமுக கூட்டணியில்\nதிரிஷ்யம் 2-வில் இயக்குநர் சொன்னதை கேட்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.jhhearingaids.com/global-sites/", "date_download": "2021-02-28T06:45:40Z", "digest": "sha1:VQPHO7USHG4SK7RAKNEOHQWMAMRUUP73", "length": 13639, "nlines": 304, "source_domain": "ta.jhhearingaids.com", "title": "உலகளாவிய தளங்கள் | ஜிங்காவோ கேட்டல் எய்ட்ஸ்", "raw_content": "\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் *\nITE கேட்கும் கருவிகள்\tசூடான\nநிரல்படுத்த முடியாத டிஜிட்டல் கேட்டல் எய்ட்ஸ்\nபேட்டரி மூலம் கேட்டல் எய்ட்ஸ்\nசூப்பர் பவர் ஹியரிங் எய்ட்ஸ்\n100 + நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்.\nCE, RoHS, FDA சான்றிதழ்கள் கொண்ட அனைத்து தயாரிப்புகளும்.\nகேட்டல் எய்ட்ஸ் தனிப்பயனாக்குதல் மாதிரி அல்லது பொதி வடிவமைப்பு\nஎங்கள் 2019 புதிய கேட்டல் எய்ட்ஸ் தயாரிப்பு பட்டியலைப் பதிவிறக்கவும் [PDF].\nமுகப்பு » உலகளாவிய தளங்கள்\nஎங்கள் பல மொழிகளை சரிபார்க்கவும்:\nநிரல்படுத்த முடியாத டிஜிட்டல் கேட்டல் எய்ட்ஸ்\nபேட்டரி மூலம் கேட்டல் எய்ட்ஸ்\nசூப்பர் பவர் ஹியரிங் எய்ட்ஸ்\nதிறந்த-காது BTE கேட்டல் எய்ட்ஸ்\nRIC BTE கேட்கும் கருவிகள்\nபாரம்பரிய BTE கேட்டல் எய்ட்ஸ்:\nஎதிர்ப்பு பெட்சோர் காற்று மெத்தை\nகேட்டல் எய்ட்ஸ் உற்பத்தியாளரை எவ்வாறு தேர்வு செய்வது\nமாடி 6, ஹுய்செங் தொழில்துறை கட்டிடம், ஹுஃபெங்டாங் 2 சாலை, ஜொங்காய் ஹைடெக் மண்டலம், ஹுய்சோ, குவாங்டாங், சீனா\nஹுய்சோ ஜிங்காவோ மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட். 粤 ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி 备 12049690 号\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1982_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-28T08:27:25Z", "digest": "sha1:TXD22Q37SIW5FPDCANQRLFVMHDO3RZ46", "length": 10896, "nlines": 331, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1982 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1982 பிறப்புகள்.\n\"1982 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 85 பக்கங்களில் பின்வரும் 85 பக்கங்களும் உள்ளன.\nகே. பி. எஸ். மேனன்\nசார்ல்ஸ் ஹவார்ட் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1904)\nஜான் கிரிஃபித்ஸ் (குளொசஸ்டர்சயர் துடுப்பாட்டக்காரர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதிய���டன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-02-28T08:00:59Z", "digest": "sha1:5BEEYUQ7S3JFZ5EBEDG7W5OXI4LIXAFF", "length": 4499, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிருணிகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n:சாற்றுவாய் - உமிழ்நீர் - சாற்றுவாயூற்று - சாளைவாய் - சாற்றுவாரி - சொள்ளு - எச்சில்\nசான்றுகள் ---சிருணிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சனவரி 2012, 10:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/bmw-5-series/amazing-5-series-118071.htm", "date_download": "2021-02-28T06:53:23Z", "digest": "sha1:DZ5JZMM5T3AFGSE7GDE4OK4W7WYRPIIJ", "length": 11089, "nlines": 273, "source_domain": "tamil.cardekho.com", "title": "amazing 5 series. - User Reviews பிஎன்டபில்யூ 5 சீரிஸ் 118071 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ 5 சீரிஸ்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ5 சீரிஸ்பிஎன்டபில்யூ 5 series மதிப்பீடுகள் Amazing 5 Series.\nWrite your Comment on பிஎன்டபில்யூ 5 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 5 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 5 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of பிஎன்டபில்யூ 5 சீரிஸ்\nஎல்லா 5 series வகைகள் ஐயும் காண்க\n5 சீரிஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 13 பயனர் மதிப்பீடுகள்\nbased on 40 பயனர் மதிப்பீடுகள்\n3 series பயனர் மதிப்புரைகள்\nbased on 22 பயனர் மதிப்பீடுகள்\nbased on 49 பயனர் மதிப்பீடுகள்\nbased on 8 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n5 series ரோடு டெஸ்ட்\n5 series உள்ளமைப்பு படங்கள்\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-tamil-26-june-2018/", "date_download": "2021-02-28T05:59:53Z", "digest": "sha1:6JA6ORSAYPA2XBNQ7QFW6PUO6AMIX55M", "length": 7457, "nlines": 132, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs Tamil 26 June 2018 – TNPSC AYAKUDI", "raw_content": "\nபோஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் மொத்த வேலைவாய்ப்புப் பிரிவின் கணக்கெடுப்பின்படி வெளிநாட்டு தொழிலாளர்கள் உலகில் மிகவும் விரும்பத்தக்க நகரம் எது\nஇந்த ஆண்டு ஆஸ்கார் அகாடமி உறுப்பினராக எத்தனை இந்தியர்கள் அழைக்கப்படுகிறார்கள்\nஷிகா ஷர்மாவுக்குப் பிறகு அக்ஸிஸ் வங்கியின் அடுத்த தலைமை நிர்வாகி யார்\nA. மகேஷ் குமார் ஜெயின்\nபிரஞ்சு விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது\nஉள்நாட்டு உற்பத்தியை ஆதரிக்க 1,400 பொருட்களின் இறக்குமதியை எந்த நாடு தடை செய்கிறது\n__________ பிராண்ட் தூதராக MS டோனி ஒப்பந்தம் செய்தார்.\nA.. ஈகோலிஃப் – ஈ\nசர்வதேச ஆமணக்குழுவின் (ICOA) தலைவர் யார்\nD. அபய் வி. உதீஷி\nஎந்த நாளில் உலகம் முழுவதிலும் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது\nஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை தினத்தின்.மையக்கருத்து என்ன\nசமீபத்தில் அரசாங்க கண்காணிப்பை அதிகரிக்க உளவு விமானம் ட்ரோனைத் தொடங்கிய நாடு எது\nஇது 2018 ஸ்பெஷல் ஸ்போர்ட்ஸ் மாநாட்டின் ‘சுத்தமான விளையாட்டு = சிகப்பு விளைவு’ நடத்திய நாடு\nஇந்தியாவில் முதல் பழங்குடி ராணி என யார் பட்டம் பெற்றவர்\nஎந்த நகரத்தில் ‘வேளாண் சுத்திகரிப்பு மற்றும் லாபம் ஈட்டுவது’ என்ற இரண்டு நாள் தேசிய ஆலோசனையை ஸ்ரீ எம். வெங்கையா நாயுடு தொடக்கிவைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-30-june-2018/", "date_download": "2021-02-28T06:52:54Z", "digest": "sha1:NTW3W7RU3QQAHT7J6TASF3JEAEAPMJLR", "length": 6545, "nlines": 112, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 30 June 2018 – TNPSC AYAKUDI", "raw_content": "\nசமீபத்தில் புது தில்லியில் உள்ள NIMHANS டிஜிட்டல் அகாடமி திறந்துவைத்தவர் யார்\nD. ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத்\nஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் முன்னாள் பெட்ரோலியத்துறை செயலர் கிரிஷ் சந்திர சதுர்வேதி ஆகியோர், பகுதி நேரப்பிரதிநிதியாக எந்த வங்கியில் நியமிக்கப்பட்டார்.\nவேளாண், தோட்டக்கலை மற்றும் கூட்டுத் துறைகளில், இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்து செயல்படும் குழுவை எந்த மாநில முதல்வர் அறிவித்தார்\nமரிஜுவானாவில் செய்யப்பட்ட உலகின் முதல் மருந்து __________ என பெயரிடப்பட்டது.\nபிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கான முதலாவது ஆலை.அமையவுள்ள மாநிலம்\nஇந்தியாவில் காணாமல்போன மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை கண்காணிக்க மற��றும் கண்டுபிடிக்கும் ‘ரீயூனிட்’ என்ற மொபைல் பயன்பாட்டை யார் தொடங்கி வைத்தார்\nD. ஸ்ரீ ஜெயந்த் சின்ஹா\nதமிழ்நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்தவர் யார்\nA.. கே. ப்ரிதிகா யஷினி\nதென் மத்திய ரயில்வே எத்தனை ரயில்நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் அமைப்புகளை நிறுவியுள்ளது\n2018 குளோபல் ரியல் எஸ்டேட் டிரான்ஸ்பரன்சி இன்டெக்ஸில் (GRETI) இந்தியாவில் __________ இடத்தைப் பெற்றுள்ளது.\nதெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பெருநிறுவன வங்கியின் தலைவராக யார் ஆவர்\nC. கிஷோர் பிராஜி கராட்\nD. ஆர். சங்கர நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/demonstration-in-karainagar-against-the-land-acquisition-project/", "date_download": "2021-02-28T06:38:02Z", "digest": "sha1:DZ7LJVDHP47M73OZFXEPPI5Y2WF2VKBE", "length": 13644, "nlines": 215, "source_domain": "www.colombotamil.lk", "title": "காணி சுவீகரிக்கும் திட்டத்துக்கு எதிராக காரைநகரில் ஆர்ப்பாட்டம் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஅதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான ‘ஜகமே தந்திரம்’ டீசர்.\nநாட்டில் கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் மரணித்தவர்களின் விவரங்கள்\nஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\n8 மணி நேரம் தேவையில்லையாம்… நீங்க எவ்வளவு நேரம் தூங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nகாணி சுவீகரிக்கும் திட்டத்துக்கு எதிராக காரைநகரில் ஆர்ப்பாட்டம்\nகாரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.\nகடற்படையினர் பயன்பாட்டுக்கென 51 பரப்பளவையுடைய காணியை சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் இன்றைய தினம் காணி அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகாரைநகர் ஜே/45 கிராமசேவகர் பிரிவில் எலறா கடற்படை தளம் அமைப்பதற்காக 62 குடும்பங்களுடைய 51 ஏக்கர் காணிகளை நில அளவைத் திணைக்களத்தால் அளவீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ��� Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleசிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறை : முன்னாள் ஜனாதிபதி\nNext article‘அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க தயாராகிறார் மைத்திரிபால சிறிசேன ’\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\nநாட்டின் சில பகுதிகளில் அண்மைய நாட்களில் பதிவான நில நடுக்கம் குறித்து சர்வதேச புவியியல் நிபுணர்களுடன் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியா மற்றும் கனடாவிலுள்ள நிபுணர்களுடன் தொலை...\nதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு\nதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மீஹகாவத்த-தெல்கொட பகுதியை சேர்ந்த சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சிறுமிக்கு தோஷம் இருப்பதாகவும் தோஷம்...\nஒன்றுபட்டுச் செயற்பட முடிவு… தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ அல்லது அந்தக் கூட்டிற்கு ஒரு பெயர் சூட்டவோ...\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\nதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\nதோஷம் நீக்குவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 வயது சிறுமி உயிரிழப்பு\nதான் வளர்த்த சண்டைச் சேவலால் கொல்லப்பட்ட நபர்\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம்; 3 பேர் பலி\nசிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்: 25 பேர் உயிரிழப்பு; 400 பேர் தப்பியோட்டம்\nஉலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு\nஇலங்கையில் பதிவான நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/03/24155724/Velvidainathar-gives-the-amuthu-to-Sundarar.vpf", "date_download": "2021-02-28T05:58:48Z", "digest": "sha1:OOORJAMRKK64A3DFZTLNXVJUAQDVO7ZV", "length": 15333, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Velvidainathar gives the amuthu to Sundarar || சுந்தரருக்கு அமுது படைத்த வெள்விடைநாதர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்ரீஹரிகோட்டா: 19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி -51 ராக்கெட்\nசுந்தரருக்கு அமுது படைத்த வெள்விடைநாதர்\nசீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் பாதையில் சற்றே உள்ளடங்கி உள்ள கிராமம் திருக்குருகாவூர். இங்குள்ளது அருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘வெள் விடைநாதர்’ என்பதாகும்.\nவெள்ளடை ஈஸ்வரர், வெள்ளடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர் என்பன இறைவனுக்குள்ள பிற பெயர்கள். இறைவியின் பெயர் ‘காவியங்கண்ணி அம்பாள்’ என்பது. இறைவியின் இன்னொரு பெயர் ‘நீலோத்பவ விசாலாட்சி’ என்பதாகும்.\nஆலய முகப்பில் கோபுரமில்லை. முகப்பு வாசலைக் கடந்து உள்ளே சென்றால், வலதுபுறம் அம்மன் சன்னிதி உள்ளது. பிள்ளையார் பலிபீடம், நந்தி ஆகியவைகளும் எதிரே உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடதுபுறமும் வலதுபுறமும் விநாயகர் திருமேனிகளும், துவாரபாலகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் வெள்விடைநாதர் லிங்கத்திருமேனியில் அருள்பாலிக்கிறார். சதுர ஆவுடையார் சிறிய பாணம் கொண்ட திருமேனியுடன் இறைவன் காட்சி தரு கிறார்.\nஇங்குள்ள அம்மனுக்கு நான்கு கைகள். மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளுடன் இளநகை தவழ நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை.\nஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். தீர்த்தம்-பால்கிணறு. இது ஆலயத்திற்கு வெளியே இருக்கிறது. ஒரு தை அமாவாசையின்போது இறைவன் - இறைவிக்கு தீர்த்தம் கொடுக்க, இந்த கிணற்றருகே வந்தபோது இந்த கிணற்று நீர், பால் நிறமாக மாறியதாம். அது முதல் இக்கிணறு ‘பால் கிணறு’ என்றே அழைக்கப்படுகிறது.\nபண்டைய சோழநாட்டின் வடகரைத் தலம் இது. பசியோடு வந்த சுந்தரருக்கு இறைவனே முன் வந்து உணவும் தண்ணீரும் அளித்த தலம் இது.\nஆம்.. ஒரு முறை தன் பயணத்தின் போது சுந்தரமூர்த்தி சுவாமிகள், தன் அடியவர் திருக்கூட்டத்துடன் சீர்காழியில் இருந்து இத்தலம் நோக்கிப் புறப்பட்டார். தன்னை வழிபட வரும் பக்தரும், அவர்தம் கூட்டமும் பசியோடு வருவதை உணர்ந்த இத்தல இறைவன் மனம் நெகிழ்ந்தார். சுந்தரர் வரும் வழியில், ஒரு பந்தலை அமைத்து பொதி சோற்றுடனும் தண்ணீருடனும் காத்திருந்தார் இத்தல இறைவன். சுந்தரரும் அவரது அடியார்களும் களைப்புடனும் பசியுடனும் வந்தனர். சுந்தரர் அப்பந்தலில் தங்கி இளைப்பாற, முதியோர் உருவில் இருந்த இறைவன் அவரருகே சென்றார்.\n‘ஐயனே, நீங்கள் மிகவும் பசியுடன் இருப்பதாக உணருகிறேன். நான் பொதி சோறு கொண்டு வந்துள்ளேன். இதை உண்டு பசியாறுங்கள். தண்ணீரும் கொண்டு வந்துள்ளேன். நீர் அருந்தி களைப்பாறுங்கள்’ என்றார் இறைவன்.\nசுந்தரர் மனம் மகிழ்ந்து ‘சரி’ என்றார். இறைவன் கொண்டு வந்த பொதி சோற்றினை சுந்தரரும், அவரது அடியார்களும் வயிறார உண்டனர். பொதி சோறு குறையாது பெருகியது.\nஇறைவனை யாரென்று அறியாத சுந்தரர் அவருக்கு நன்றி கூறிவிட்டு இளைப்பாறி உறங்கத் தொடங்கினார். அடியவர்களும் உறங்கினர். உறக்கம் கலைந்த சுந்தரர் தனக்கு உணவளித்த அடியவரைக் காணாது தவித்தார். பின்னர் தனக்கு பொதிசோறு அளித்தது, குருகாவூர் இறைவனே என உணர்ந்தார். மனம் சிலிர்த்தார்.\n‘இத்தனையா மாற்றை ...’ என்று திருப்பதிகம் பாடிக் கொண்டே ஆலயத்தினுள் சென்ற சுந்தரர், இறைவனை பதிகம் பாடி மனம் மகிழ்ந்தார்.\nசம்பந்தராலும் பாடல் பெற்ற தலம் இது. இந்த ஆலயத்தில் ராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன், ராஜாதி ராஜ சோழன் ஆகியோர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. குலோகத்துங்க சோழன் காலத்தில் மூவர் திருவுருவங்கள் இக்கோவிலில் எழுந்தருளிவிக்கப���பெற்றன.\nசுந்தரருக்கும் அடியவர்களுக்கும் இறைவன் அமுதூட்டிய இடம் ‘வரிசைபற்று’ என்ற பெயரில், இத்தலத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் கட்டமுதளித்த இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியில் மிகவும் சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது.\nஇங்குள்ள அன்னைக்கு மூன்று வாரங்கள் தொடர்ந்து நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து புடவை வாங்கி அணிவித்தால் குழந்தை பேறு நிச்சயம் என பக்தர்கள் நம்புகின்றனர்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந் திருக்கும்.\nநாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்குருகாவூர் என்ற இந்த தலம்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதசி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/r-krishnaiyya", "date_download": "2021-02-28T06:24:22Z", "digest": "sha1:ANOIMOPAW6MND22FF6XZOIPVLDYKD7GL", "length": 9316, "nlines": 114, "source_domain": "www.panuval.com", "title": "ரா.கிருஷ்ணையா புத்தகங்கள் | R.Krishnaiyya Books | Panuval.com", "raw_content": "\nஅரசும் புரட்சியும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\n‘ஜான் ரீடு’ எழுதிய இந்தப் புத்தகத்தை அளவிலா ஊக்கத்தோடும் தளராத கவனத்தோடும் படித்தேன். அனைத்து உலகிலுமுள்ள தொழிலாளர்களுக்கு முழுமனதுடன் இப்புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். லட்சக்கணக்கான பிரதிகளில் அச்சாகி வெளிவர வேண்டும், உலகின் எல்லா மொழிகளிலும் வரவேண்டுமென நான் விரும்பும் புத்தகம் இது. - லெனின்..\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\n'உலகை குலுக்கிய பத்து நாட்கள்' அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களைப் போற்றத்தக்க உயிர்க் களையோடும் வலிவோடும் சித்தரிக்கி��து. இந்நூல், உண்மை விவரங்களின் வெறும் பட்டியலாகவோ, ஆவணங்களின் திரட்டாகவே அமையாமல், வாழ்க்கைக் காட்சிகளின் படப்பிடிப்பாய்த் திரட்டாகவோ அமையாமல், வாழ்க்கை்க காட்சிகளின் படப்பிடிப்பாய..\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\n'உலகை குலுக்கிய பத்து நாட்கள்' அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களைப் போற்றத்தக்க உயிர்க் களையோடும் வலிவோடும் சித்தரிக்கிறது. இந்நூல். உண்மை விவரங்களின் வெறும் பட்டியலாகவோ. ஆவணங்களின் திரட்டாகவோ அமையாமல். வாழ்க்கைக் காட்சிகளின் படப்பிடிப்பாய்த் திகழ்கிறது. இந்தக் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாய் இனமாதிரிய..\nஇது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். பின்னர் படிப்படியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முதல்முறையாக 1979-ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்டது. டால்ஸ்டாயின் மற்ற நாவல்களுக்கும் புத்துயிர்ப்பு நாவலுக்கும் இட..\nபுத்துயிர்ப்பு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nபுத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய்(தமிழில் - ரா.கிருஷ்ணையா):இது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். பின்னர் படிப்படியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முதல்முறையாக 1979-ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மாஸ்கோ பதிப்பாக வெளிவந்தது.டால்ஸ்டா..\nஅவர்களுக்கு வார்த்தைகள் போதுமானதாகயில்லை, பேசிப் பேசி களைத்துப் போகிறார்கள் ஆனால் இருவருமே உடலைப் பெரிதாக எண்னவில்லை உடல் இல்லாமல் வார்த்தை வழியாகவே ஒருவரையொருவர் கட்டிக் கொள்லவம், அரவணைத்துக் கொள்ளவும் விரும்புகிறார்கள். கனவுலகவாசி தனது உருவத்தைக் கண்னாடியில் பார்ப்பதுபோலவே நாஸ்தென்கா வழியாகத் தனது..\nவெண்ணிற இரவுகள்பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே நானும் இப்போது இருக்கிறேன்.ஒரு கனவுபோலத்தான் உள்ளது.கனவில்கூட இவ்வாறு ஒரு பெண்ணிடம் பேசுவேன் என்று நினைத்த..\nவெண்ணிற இரவுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\n தெய்வமேதான் உன்னை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறது. இதை எனக்கு எடுத்துரைத்து என்னைத் தெளிவு பெறச் செய்வதற்காக அனுப்பி வைத்திருக்கிறது. இப்பொழுது இங்கு உன் பக்கத்தில் அமர்ந்து உன்னுடன் பேசும் பாக்கியம் பெற்றுள்ளபடியால் நான் வருங்காலம் குறித்து நினைக்கவே அஞ்சுகிறேன். ஏனெனில் மீண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2021/01/10/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/61581/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-02-28T07:49:26Z", "digest": "sha1:PLMLQZGIWMDDIDV4EPRXRPW6KS34PPUP", "length": 17752, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகெங்கும் மக்களை அழித்து விடுமா? | தினகரன்", "raw_content": "\nHome உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகெங்கும் மக்களை அழித்து விடுமா\nஉருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகெங்கும் மக்களை அழித்து விடுமா\nஒட்டுமொத்த உலகமும் கொரோனா தொற்றினால் நிம்மதி இழந்திருந்த சமயத்தில், புதுவருடத்தில் தடுப்பூசியும் வந்த விட்டதென்ற நிம்மதி பிறந்ததும் மற்றொரு அச்சுறுத்தல் வந்து சேர்ந்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் பரவும் புதுவகை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் மற்றொரு தலைவலியாக உருவெடுத்துள்ளது.\nஇங்கிலாந்தில் மீண்டும் தனிமைபடுத்தல் அமுல் செய்யப்பட்டு வருகின்றது. ‘புதிய கொரோனா வைரஸ் வேகமாய் பரவும். நிறைய மக்கள் மடிந்து வீழ்வார்கள், இப்போது கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்துகள் அதை தடுக்காது. பழைய கொரோனாவை விட இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறெல்லாம் ஏகப்பட்ட செய்திகள், கொரோனாவை விட வேகமாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருவதைப் பார்க்கிறோம்.\n‘வைரஸ் உருமாற்றத்தால் மனித இனத்திற்கு மேலும் அழிவு காத்திருக்கிறதா’ என்ற பயம் கலந்த கேள்விதான் எல்லோர் மனதிலும் இப்போது விருட்சமாய் வளர்ந்து பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது.\n‘ஒரு வைரஸ் உருமாற்றம் அடைவது அவ்வளவு பெரிய ஆபத்தான விடயமா’ எனக் கேட்டால், நிச்சயமாக “இல்லவே இல்லை” என்பதுதான் அறிவியலாளர்களின் பதில்.\nபொதுவாக மரபணு பிறழ்வு என்பது ஒரு இயற்கை செயலாகவே நிகழ்கிறது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கூட சில வகை வைர���்களுக்கு மரபணு பிறழ்வு ஏற்படும். ஒரு வைரஸின் மரபணு மாற்றம் அதன் சிறு சிறு செயல்பாடுகளை மாற்றி கொண்டேதான் இருக்கும். இது வரை ‘கொவிட்-19 ஏ’ வைரஸானது முப்பதுக்கும் மேற்பட்ட முறை மரபணு மாற்றத்துக்கு உட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.\nபலருக்கு விரைவில் தொற்றும் குணம் கொண்ட ஒரு வீரியமிக்க வைரஸ், உடலின் எதிர்ப்பையும் மீறி அந்த நபருக்கு பல உடல்நலக் கோளாறை உண்டு பண்ணும். அதே வைரஸ் காலப்போக்கில் அதனுள் ஏற்படும் மரபணு பிறழ்வால் தனது வீரியத்தை வெகுவாக இழக்கும்.\nஇயற்கையின் நியதிப்படி, ஒவ்வொரு முறையும் வைரஸில் மரபணு மாற்றம் அல்லது பிறழ்வு ஏற்படும் போது, வைரஸ் தன் வீரியத்தை இழப்பதாகவே ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வெகுசில வைரஸ் வகைகளே அரிதாக மேலும் வீரியம் அடைவதாக அறியப்படுகிறது.\nஇப்போது கொவிட்19 பற்றி பரவி வரும் செய்தியும் அப்படியே. கொரோனா உருமாற்றம் அடைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ள ஆராய்ச்சிகள் எவையும் அது மேலும் வீரியமடைந்துள்ளதை இதுவரை அறுதியிட்டு உறுதிப்படுத்தவில்லை. சுமார் ஒரு வருடமாக பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்த கொரோனா பற்றிய செய்திகள் தற்போது ஒருவாறு குறைந்து, அதைக் குறித்த விழிப்புணர்வு மிக நன்றாக கொண்டு வரப்பட்டு, கொரோனா தாக்குதல் நன்கு நிர்வகிக்கக் கூடிய ஒரு நோயாகவே மாறியுள்ளது என்பது ஆறுதல் தரக் கூடிய மகிழ்ச்சியான செய்தியே ஆகும்.\nநிலைமை இவ்வாறு இருக்க, மீண்டும் பூதம் கிளம்புவது போல் புறப்பட்டிருக்கும் உருமாற்ற கொரோனா குறித்து நிச்சயம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 1960களில் கொலரா வியாதி உருவான போது, இதே போல்தான் அச்சத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் ஊரை காலி செய்து ஓடினர். காலப் போக்கில் அந்நோய் குறித்த ஆராய்ச்சிகள் வலுப்பெறப்பட்டு தற்போது அவை மிகச் சாதாரண ஒரு நோயாக மாறிப் போனது காலம் நமக்கு உணர்த்திய உண்மைப் பாடம்.\nஇதனிடையே கொரோனாவின் இரண்டாம் அலை வீசும். அதுவும் மிக வீரியமாக வீசக் கூடும் என்பதெல்லாம் கட்டுக்கதை ஆகும். இங்கிலாந்து மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பொதுவாகவே மக்கள் தொகை குறைவுதான். அங்கு கொரோனா தொற்று ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்தே சமூக இடைவெளியை மிக தீவிரமாக கடைப்பிடித்த சிலருக்கு ஒரு முறை கூட கொரோனாவின் தொற்று இல்லாமல் போயிரு��்கக் கூடும். அது போன்ற பிரிவினருக்கு புதிதாக தற்போது தொற்று ஏற்படுவதே இரண்டாம் அலையாக கணக்கில் கொள்ளப்படுகிறது.\nஉலகின் பல நாடுகளில் தற்போது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (herd immunity) வந்து விட்டதாகவே தோன்றுகிறது. மூன்றில் ஒருவர் அறிகுறிகள் எதுவும் இல்லாமலே தொற்றுக்கு ஆளாகி எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இப்படி இருக்க உலகம் முழுக்க இரண்டாம் அலைக்கெல்லாம் பெரிதாக வாய்ப்பில்லை என்றே கூறலாம்.\nஆனாலுமம், இனியும் அதே கொள்கைதான் எல்லா வகை நோய்த் தொற்றுக்கும் கைகொடுக்கப் போகிறது என்பதென்னவோ நாம் பொறுத்திருந்து அறிந்து கொள்ள வேண்டிய பெரும் உண்மையாகும்.\n‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்ற குறளுக்கு ஏற்ப நோயின் தன்மையை நன்கு அறிந்து அச்சம் தவிர்த்து, அதற்குண்டான நோய் தீர்க்கும் வழிகளை கண்டறிவதே கொரோனா மட்டுமல்ல இனியும் வரப் போகும் எல்லா நோய்களுக்கும் பெரும் தீர்வாகும். எவ்வகை வைரஸாக இருந்தாலும் சரி நல்ல உணவுப் பழக்கங்களும், உடல் நலம் குறித்த சீரிய விழிப்புணர்வும்தான் அருமருந்தாக இருக்கும் வரப் போகும் நாட்களுக்கு என்பது மட்டும் உண்மை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயன்படுத்திய வாகன சந்தையில் அதிகரிக்கும் மோசடிகள்\n- CMTA எச்சரிக்கைஇலங்கையின் முன்னணி வாகன வர்த்தக சங்கமான இலங்கை மோட்டார் (...\nஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது\n- அயலவர்களுக்கு முன்னுரிமை என்பதே அடிப்படைஜெனீவாவில் தனது செயல்...\nஇதுவரை 441,976 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், இதுவரை மொத்தமாக 441...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: பெப்ரவரி 28, 2021\nவட கொரியாவிலிருந்து நடந்தே நாடு திரும்பிய ரஷ்ய நாட்டவர்\nகடுமையான கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக ரஷ்ய இராஜதந்திரக் குழுவினர்...\nமாணவர்களின் கல்வி முன்னேற்ற பணியில் இராணுவம்\nஉலகில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது கல்வி ஆகும். மனிதன் தான் கற்ற...\nடுபாயில் நடைபெற்ற 2021 உலக பரா தடகள Grand Prix போட்டி\nடோக்கியோவில் நடைபெறவுள்ள உலக பரா தடகள போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற...\nதோட்ட தொழிலாளர்களுக்கும் காப்புறுதித் திட்டம் தேவை\n- தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்தோட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதி...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-02-28T07:39:29Z", "digest": "sha1:TIFDNERT5DAMN3UJFUZPN7VUBGRB2ASH", "length": 11780, "nlines": 91, "source_domain": "www.trttamilolli.com", "title": "நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nநட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nபாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 4.50 மணியளவில் சில பயங்கரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\nஅவர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், ஐந்து நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகுவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nநட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டதாகவும், ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளதாக டான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\nஉலகம் Comments Off on நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகுழந்தைகளின் தவறுக்கு தண்டனை தேவையில்லை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வெனிசூலா நாட்டில் கைதான நாடாளுமன்ற துணை சபாநாயகர் சிறையில் அடைப்பு\nடைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை\nஎத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாகமேலும் படிக்க…\nசவுதி இளவரசர் உத்தரவின் பெயரிலேயே ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்: அமெரிக்க புலனாய்வு அறிக்கை\nசவுதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் உத்தரவின் பெயரிலேயே, பிரபல ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில்மேலும் படிக்க…\nஸ்பெயினின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்: பொது சொத்துக்களை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள்\nநைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்தல்\nஅர்மீனியாவில் அரசாங்கத்தை கவிழ்க்க இராணுவம் முயற்சி: பிரதமர் பாஷின்யன் பரபரப்பு குற்றச்சாட்டு\nவறுமையை ஒழிப்பதில் சீனா வெற்றி: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பெருமிதம்\nஉலகளவில் பெரும் மனிதாபிமான நெருக்கடியில் யேமன்: உடனடி நிதியுதவி கோருகிறது ஐ.நா.\nஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம்: உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரிப்பு\nபோர்த்துகலில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nஇறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: சீனா\nசிறுபான்மை சமூகங்களின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தை அழிக்க முயற்சி – அன்டோனியோ குட்ரெஸ்\nமியன்மார் இராணுவத்தின் உத்தியோகபூர்வ முகப்புத்தகம் முடக்கப்பட்டது\nஅமைதியான கூட்டத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு: மியன்மார் இராணுவத்துக்கு ஐ.நா. கண்டனம்\nகாற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்து\nகொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிக்க G7 நாடுகள் ஒன்றிணைவு\nபரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவு – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு\nரஷிய எதிர்க்கட்சி தலைவரின் சிறைத் தண்டனையை உறுதி செய்தது முறையீட்டு நீதிமன்றம்\nசெவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய படங்கள்\nகொரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து அமெரிக்காவில் ஆய்வு செய்யுங்கள்: சீனா வலியுறுத்தல்\nமியன்மார் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது\nதுயர் பக��ர்வோம் – அமரர்.திருமதி.பவளம்மா நடராஜா\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/12954", "date_download": "2021-02-28T06:55:04Z", "digest": "sha1:KUT67DLEMGPVISCYRWUPJC6IQ5UWXAPI", "length": 7133, "nlines": 139, "source_domain": "cinemamurasam.com", "title": "காவிரி விழிப்புணர்வு பாடல்..! – Cinema Murasam", "raw_content": "\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு\nஎன் மகளோடு நடித்தது நல்ல அனுபவம்.\nயாருக்கு எத்தனை சீட், அதிமுக கூட்டணியில்\nமுன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஅந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ்,\nதற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார்.\nசுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார்.\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\n“நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது.\nஅதற்கான நேரம் இப்போது வந்துள்ளதாக நினைக்கிறேன். காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்கிற உணர்வில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டங்கள், வலிகள், உணர்வுகள் மத்திய அரசை எட்டவேண்டும் எனும் விதமாக என்னுடைய தனிப்பட்ட முயற்சியாக இந்த பாடலை உருவாக்கியுள்ளேன்” என்கிறார் இயக்குநர் ராகேஷ்.\nதற்போது இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தஞ்சை, திருச்சி காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வரும் வாரத்தில் இந்த பாடலை வெள���யிடத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ராகேஷ்.\n‘மேக் இன் இந்தியாவா,’ரேப் இன் இந்தியாவா’\nதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு\nஎன் மகளோடு நடித்தது நல்ல அனுபவம்.\nயாருக்கு எத்தனை சீட், அதிமுக கூட்டணியில்\nதிரிஷ்யம் 2-வில் இயக்குநர் சொன்னதை கேட்கவில்லை\nஅதிமுக 62 இடங்கள் பெறும் \nஎன் மகளோடு நடித்தது நல்ல அனுபவம்.\nயாருக்கு எத்தனை சீட், அதிமுக கூட்டணியில்\nதிரிஷ்யம் 2-வில் இயக்குநர் சொன்னதை கேட்கவில்லை\nஅதிமுக 62 இடங்கள் பெறும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?view=card&sort=lastUpdated&sf_culture=ta&sortDir=desc&creators=258652&%3Brepos=388&%3Bsort=lastUpdated&%3BtopLod=0&topLod=0&media=print", "date_download": "2021-02-28T07:44:57Z", "digest": "sha1:LHZK6T4WTCM7L2TEGWTEG6SOYDFOLEYQ", "length": 5127, "nlines": 85, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nFonds, 1 முடிவுகள் 1\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1006924/amp?ref=entity&keyword=School%20children", "date_download": "2021-02-28T07:14:15Z", "digest": "sha1:MQUWD4CAYDIJLTUTDCDOJJPT52G6K43D", "length": 8002, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "காப்பி தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் | Dinakaran", "raw_content": "\nகாப்பி தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்\nபோடி, ஜன. 17: போடி அருகே அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, உரல்மெத்து, வடக்கு மலை, குரங்கணி, கொட்டக்குடி, போடி மெட்டு ஆகிய மலைக்கிராமங்களில் உள்ள காப்பி தோட்டங்களில் கூலித்தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது பிள்ளைகளின் படிப்பிற்காக காப்பி வாரியத்தில் 2020- 2021ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் பிள்ளைகள் 10ம் மற்றும் 12ம் வகுப்பு முடித்து பட்டய கல்வி, தொழிற்கல்வி, இன்ஜினியரிங், விவசாயம், மருத்துவ படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே அருகில் உள்ள முதுநிலை, இளநிலை காப்பி வாரிய அலுவலங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T07:43:22Z", "digest": "sha1:SEV32RAWDC5BBUVLAHLTZ5PECDCIIFTM", "length": 9608, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கிருஷ்ணராயபுரத்தில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,136 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,265 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 51 ஆக உள்ளது. [2]\nகிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் உள்ள இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்கள் விவரம். [3]\nகரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nஅரவக்குறிச்சி வட்டம் · கரூர் வட்டம் · கிருஷ்ணராயபுரம் வட்டம் · குளித்தலை வட்டம் · கடவூர் வட்டம் · மண்மங்கலம் வட்டம் · புகளூர் வட்டம்\nகரூர் · கே.பரமத்தி · அரவக்குறிச்சி · குளித்தலை · தாந்தோணி · தோகைமலை · கிருஷ்ணராயபுரம் · கடவூர்\nஅரவக்குறிச்சி · கிருஷ்ணராயபுரம் · மருதூர் · நங்கவரம் · பள்ளப்பட்டி · பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் · புலியூர் · புஞ்சை புகலூர் · புஞ்சை தோட்டகுறிச்சி · புகலூர் (காகித ஆலை) · உப்பிடமங்கலம்\nகரூர் சிறப்புநிலை நகராட்சி · குளித்தலை இரண்டாம் நிலை நகராட்சி ·\nகரூர் • அரவக்குறிச்சி • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nகரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 16:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1699425", "date_download": "2021-02-28T08:07:44Z", "digest": "sha1:U6KC5R6K4V6EYIGW7B5AI7UKINN62V6V", "length": 8747, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:55, 31 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n23:54, 30 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி)\n07:55, 31 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n[[Image:Civic Centre-2003 CWC.jpg|thumb|2003 உலகக்கிண்ணத்தின்போது நகர்மையம், தென்னாபிரிக்கா.]]\naid=11055|publisher=cricketworld.com|title=ICC CWC 2007 Match Attendance Soars Past 400,000|accessdate=2007-04-25}}[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] துவக்க நிலையில் இருந்த முன்பைவிட அண்மையக்கால உலக கிண்ணங்கள் மாபெரும் ஊடக நிகழ்வுகளாக மாறியுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-02-28T08:30:15Z", "digest": "sha1:TLKLGRRCZN3EGIG4B6VYRJLMIBL5WKJ4", "length": 14128, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "துளு திரைப்படத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுளு திரைப்படத்துறை அல்லது கோஸ்டல் வுட் என்பது இந்தியத் திரைப்படத்துறையில் துளு மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். ஆண்டுதோறும் 5 முதல் 7 படங்களைத் தயாரிக்கிறது. 1971ஆம் ஆண்டு என்ன தங்கடி என்ற முதல் துளு திரைப்படம் வெளியானது. கேரளா, கர்நாடகம் எல்லைப் பகுதியில் உள்ள துளு நாடு பகுதியில் இத்திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஆனால் தற்போது துளு திரைப்படம் மங்களூர், உடுப்பி, மும்பை, பெங்களூர் மற்றும் வளைகுடா நாடுகளில் ஒரே நேரத்தில் படங்கள் வெளியிடப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது.\n2006 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய மற்றும் அரபு சினிமாவின் ஒசியனின் சினிஃபான் விழாவில் சிறந்த இந்திய திரைப்படத்திற்கான விருதை சுத்தா என்ற துளு திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை வென்றது. 2011 ஆம் ஆண்டில் ஒலியார்டோரி அசல் என்ற திரைப்படம் துளு தி���ைப்படத்துறைக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் ஆகும். சாலி பொலிலு என்ற திரைப்படம் மிக நீண்ட காலமாக திரையிடப்பட்ட துளு திரைப்படம் ஆகும். இது அதிக வசூல் செய்யத திரைப்படம் மற்றும் மங்களூரில் உள்ள பி.வி.ஆர் சினிமாஸில் 470 நாட்களை வெற்றிகரமாக திரையிடப்பட்டது.\nபிப்ரவரி 27, 2016 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா துளு திரைத்துறை குறித்து ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. அதாவது 1971 முதல் 2011 வரை 45 வருடமான துளு திரைத்துறையில் 40 ஆண்டுகளில் 45 திரைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன, அதேசமயம் 5 ஆண்டுகளில் பின்னர், 21 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\n1971 என்னா தங்கடி துளு திரைத்துறையில் வெளியான முதலாவது திரைப்படம்\n1971 டேரேடா புடெடி கே.என். டெய்லர் துளு திரைத்துறையில் வெளியான இரண்டாவது திரைப்படம்\n1972 பிசாட்டி பாபு சிறந்த துலு படமாக மாநில அரசு விருதைப் பெற்ற முதல் திரைப்படம்.\n1973 கொட்டி சென்னையா விஷும்குமார் முதல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட துளு திரைப்படம்.\n1978 கரியானி கட்டண்டி கண்டானி அரூர் பீமராவ். முதல் துளு வண்ண திரைப்படம்.\n1993 பங்கர் பாட்லர் ரிச்சர்ட் காஸ்டெலினோ இந்த திரைப்படம் துளு திரைத்துறையில் மிக உயர்ந்த தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றது.\n'செப்டம்பர் 8' ரிச்சர்ட் காஸ்டெலினோ மங்களூரில் 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்தது.\nசுத்தா எட்டாவது ஆசிய திரைப்பட விழாவில் \"ஓசான் - சினிபான்\" சிறந்த இந்திய படத்திற்கான விருதை வென்றது.[1]\n2014 நிரல் ஷோதன் பிரசாத், சான் பூஜாரி ரஞ்சித் பாஜ்பே இந்த திரைப்படம் வெளிநாடுகளில் முற்றிலும் தயாரிக்கப்பட்ட முதல் துளு திரைப்படம் (துபாய்).\n2014 சாலி பொலிலு பிரகாஷ் பாண்டேஸ்வர் வீரேந்திர ஷெட்டி காவூர் இந்த திரைப்படம் துலு திரையுலகில் அதிக வசூல் செய்த படமாகும். இது மங்களூரில் பி.வி.ஆர் சினிமாஸ் இல் 511 நாட்களை வெற்றிகரமாக திரையிடப்பட்டது. இஸ்ரேலில் திரையிடப்பட்ட முதல் துளு திரைப்படம்.\n2014 மேடிம் விஜய்குமார் கோடியல்பெயில் மராத்தி மொழியில் மறு ஆக்கம் செய்யப்பட்ட முதல் துளு திரைப்படம் ஆகும்.[2]\n2015 தண்ட் ஷோதன் பிரசாத் ரஞ்சித் பாஜ்பே ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வெளியிட்ட திரைப்படம்.[3][4][5]\n2015 சாண்டி கோரி ஷர்மிளா கபிகாட், சச்சின் சுந்தர��� தேவதாஸ் கபிகாட் மங்களூர் மற்றும் உடுப்பியில் 100 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது.\n2019 கிர்கிட் மஞ்சுநாத் அத்தாவர் ரூபேஷ் ஷெட்டி இன்றுவரை அதிக வசூல் செய்த துளு திரைப்படம்.\nஇந்திய திரைப்படத் தொடர்களின் பட்டியல்\nஅதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்\nஅதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2020, 19:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23421", "date_download": "2021-02-28T07:03:01Z", "digest": "sha1:6ZPF6WD36MK5QSFSRTZJWPRBCWDEX56J", "length": 7121, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "skin disease | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபெரிய நெல்லிக்கனி நாள்தோறும் சாப்பிட்டால் நல்லது\nஉடல் சூடு காரணமாக இருக்கலாம்\nவெந்தயம் உணவில் சேர்க்க வேண்டும்\nதினம் ஒரு பழம் என்று கட்டாயம் சாப்பிடவேண்டும்\nஆய்லி மாய்ஸ்சரைசர் முயற்சி பண்ணி பாருங்க... காலையில் குளித்ததும் ரொம்ப ஆய்லி இல்லாத மாயச்ச்சரைசர் போடலாம், இரவு தூங்கும் முன் ஒரு முறை ஆய்லி மாயச்ச்சரைசர் போடலாம். இரு முறை போட்டால் நல்ல பலன் தெரியும். இந்தியாவில் Cetaphil Lotion கிடைக்கும் அதையும் முயற்ச்சித்து பாருங்கள்...\nமார்புச்சளி நீங்க ஆலோசனை தேவை\nபெருமூச்சு அடிக்கடி வருது உதவி பன்னுஙக‌\nதைரய்டு பற்றி யாருக்கவது தெரியுமா\nஆபரேஷன் செய்த இடத்தில் வலியுடன் வீக்கம்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/30351", "date_download": "2021-02-28T07:27:03Z", "digest": "sha1:3LYLZ7EYWI2NB4JMSGZVIXDNJUW7GUK7", "length": 7425, "nlines": 163, "source_domain": "www.arusuvai.com", "title": "HELP me pls kulapama iruku | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் ���ல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇதற்காக கவலைபட வேண்டாம் ஒரு விஷயத்தை அதிகமாக மனதில் நினைத்து கொண்டிருந்தால் அது நடக்காது .அதனால் ரிலாக்ஸாக இருங்கள் .டாக்டரிடம் செல்லுங்கள். பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்துகள். அதன் பிறகு பாருங்கள் நல்ல செய்தி கூடிய சீக்கிரமே நடக்கும். All the best\nஉதவுங்கள் pls இடது பக்க வயிற்று வலி\nயோகா(மனச ஒரு நில படுத்த )\nஉதவி செய்யதவர்கள் சொல்லி காட்டுகிறார்கள் \nஎன் சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/good-stars-to-start-house-work/", "date_download": "2021-02-28T06:37:37Z", "digest": "sha1:ZPTSYNIQUIY6MHPBT7ELG7T6IX7UGMFT", "length": 8003, "nlines": 142, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வீடு மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க நல்ல நட்சத்திரங்கள்", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவீடு மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க நல்ல நட்சத்திரங்கள் பற்றிய அற்புதமான விளக்கம்.\nHome » Vastu Tips » வீடு மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க நல்ல நட்சத்திரங்கள் பற்றிய அற்புதமான விளக்கம்.\nவீடு மனை வாங்க நல்ல நாள்\nவீடு கட்ட தொடங்க நல்ல நட்சத்திரங்கள்\nஅசுவினி,ரோகிணி, பூசம்,அஸ்தம்,சுவாதி,அனுசம்,திருவோணம், சதயம்,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மனை கால்கோள் போட சிறப்பான நட்சத்திரங்கள் ஆகும். அன்றைய நாள் தாரா பலன் இருக்க வேண்டும்.\nதாரா பலன் என்பது வீடு யார் பெயரில் கட்டுகின்றோமோ இடம் யார் பெயரில் இருக்கின்றதோ அவருடைய பிறந்த நட்சத்திரம் முதல் மனை தொடங்க முடிவு செய்த நட்சத்திரம் வரை என்ன எண்ணிக்கை வருகிறதோ, அதனை 9 ஆல் வகுக்க மீதம் என்ன வருகிறதோ, அந்த எண் ஒற்றைப்படை எண்ணிக்கை வர வேண்டும்.\nமேற்கூரிய நட்சத்திரங்கள் அனைத்து கால் அற்ற உடலற்ற,தலையற்ற நட்சத்திரங்கள் என்று கூறுகின்றோம். அதன் விளக்கம் யாதெனில் ஒவ்வொரு நட்சத்திரங்களும்,ஒரு ராசியில் சராசரியாக இரண்டேகால் நட்சத்திரங்களாக வருகின்றன.இதனை 12 ராசிகளுக்கு பிரித்து வழங்கும் போது ஒவ்வொரு நட்சத்திரங்களின் பாதங்கள் பிரிந்து விடுகிறது.\nமனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,\nதெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்\nதொழில் தொடங்க நல்ல மாதம்\nபணம் ஈர்க்கும் ரகசியங்கள் :13\nவீடு கட்ட நல்ல மாதங்கள் யாவை\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nகருத்து நாட்கள் என்றால் என்ன\nவீட்டிற்கு எந்த திசையில் அதிக இடங்களை விடவேண்டும்\nவடகிழக்கு இழுத்து இருந்தால் வாஸ்து அமைப்பில் நல்லதா\nமனை குடியிருப்பு பிரிப்பதில் வாஸ்து\nவாஸ்து படி வாஸ் பேசின் எங்கே வைப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2589088", "date_download": "2021-02-28T07:38:22Z", "digest": "sha1:K52XH2AIKLKMWFXRMCI2PS46EKLWH2SL", "length": 19750, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் | Dinamalar", "raw_content": "\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: ...\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு 2\nதமிழ் கற்க ஆசை: பிரதமர் மோடி 10\n19 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் விண்ணில் ... 2\nஇந்தியாவில் 1.48 சதவீத பேர் மட்டுமே கொரோனாவுக்கு ...\nபோதையின் பாதையில்... தொழிலாளர்களின் வருமானத்தை ... 7\nமொபைலில் பண பரிவர்த்தனை செய்யலாமா இன்று, சைபர் ... 1\n\"மக்களை பாதிக்காத வகையில் போராட நம் ஆட்களுக்கு ... 10\nபறக்கும் படை போலீசுக்கு தேர்தல் கமிஷன் நிபந்தனை 4\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதேனி; ''கொரோனா தொற்று நோய் பரவல் சற்று குறைந்து வருகிறது,''என, தமிழக சுகாதார துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற பின் சுகாதாரத் துறைச்செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொர��னா தடுப்பு பணி நடக்கிறது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேனி; ''கொரோனா தொற்று நோய் பரவல் சற்று குறைந்து வருகிறது,''என, தமிழக சுகாதார துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதேனி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற பின் சுகாதாரத் துறைச்செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணி நடக்கிறது. தினமும் 6900 மேல் பாதிப்பு உயர்ந்த நிலையில் தற்போது 6 ஆயிரத்திற்கு கீழ் வரத்துவங்கியுள்ளது. இது நல்ல அறிகுறி.\nநகரங்களில் முக கசவம் அணிகின்றனர். பேரூராட்சி, ஊராட்சிகளில் விழிப்புணர்வு இல்லை. தமிழகத்தில் நோய் பாதிப்பு ஏறுமுகமாக இருந்தது. தற்போது நின்று சற்று உயர்கிறது. நோய் பரவல் எண்ணிக்கை பார்த்து பயப்பட வேண்டாம். தொய்வாக தெரிந்தாலும் படிப்படியாக பாதிப்பு குறையும். மதுரை,துாத்துக்குடி, கன்னியாகுமரியிலும் பாதிப்பு குறைந்துள்ளது.150 ஆம்புலன்ஸ் அனுமதிதினமும் 2 ஆயிரம் பரிசோதனை என்பதை 3 ஆயிரமாக உயர்த்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 150 ஆம்புலன்ஸ்கள் வாங்க விரைவில் அரசாணை வழங்கப்படும். தேனிமாவட்டம் கூடலுாரில் இறந்தவர் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்றது வருந்தத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது.\nவீட்டில் இறந்தாலும் ஒன்றரை மணிநேரத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். கூடுதலாக தேவைப்பட்டால் வாடகைக்கு எடுத்து கொள்வதற்கான அரசாணை வழங்கப்பட உள்ளது.மாவட்டம்தோறும் சித்தா முகாம்சென்னையில் 'மைக்ரோ பிளான்' திட்டத்தில் எந்தெந்த துறைகளுக்கு என்ன பணி என நிர்ணயித்து வேலை செய்ததில் தொற்று குறைந்துள்ளது.\nஇதே போல் பிற மாவட்டங்களில் மேற்கொள்வதில் நடைமுறை சிரமம் உள்ளது. 12 மாவட்டங்களில் சித்தா சிகிச்சை மையம் செயல்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சித்தா மையம் விரிவுபடுத்தப்படும், என்றார். கலெக்டர் பல்லவி பல்தேவ், சாய்சரண் தேஜஸ்வி எஸ்.பி., உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெளுத்து வாங்குது மழை: பெரியாறு அணை 3.5 அடி உயர்வு\nபார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nம��தல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெளுத்து வாங்குது மழை: பெரியாறு ���ணை 3.5 அடி உயர்வு\nபார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0525+se.php", "date_download": "2021-02-28T07:35:57Z", "digest": "sha1:YDAYK26NDKLNKVACE3M4QW264KDLW3CR", "length": 4492, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0525 / +46525 / 0046525 / 01146525, சுவீடன்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0525 (+46525)\nமுன்னொட்டு 0525 என்பது Grebbestadக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grebbestad என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 (0046) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grebbestad உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46 525 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grebbestad உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46 525-க்கு மாற்றாக, நீங்கள் 0046 525-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=10121", "date_download": "2021-02-28T06:01:33Z", "digest": "sha1:LTJCATGRL2GDG2JHHCCARESW6HXTLBPW", "length": 10261, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Anniya Kazhugugalin Aalavattam - அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம் » Buy tamil book Anniya Kazhugugalin Aalavattam online", "raw_content": "\nஅந்நியக் கழுகுகளின் ஆலவட்டம் - Anniya Kazhugugalin Aalavattam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆர்.எஸ். நாராயணன் (R.S. Narayanan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபகத்சிங் புரட்சிக் காப்பியம் நான் அதுவல்ல\nஅமெரிக்க ஏகபோகத்தின் கைப்பாவைகளாகத் திகழும் உலக வங்கி, ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவை தங்களின் பிழைப்புக்காக வடக்கு நாடுகளின் தேக்கநிலையையும், தெற்கு நாடுகளின் வளரும் போக்கையும் காரணமாகக் காட்டி நம்மையெல்லாம் மகிழ்ச்சியுறச் செய்ய சில புதிய சொற்களைக்கொண்டு இன்றல்ல, நேற்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே சீனா, இந்தியா, இந்தோனேசியா, பிரேசில் போன்ற மக்கள்தொகையும் உள்நாட்டுச் சந்தையும் மிகுந்த நாடுகளை \"வளரும் வல்லரசுகள்' என்றும் \"தெற்கின் எழுச்சி' என்றும் மகுடம் சூட்டிவிட்டனர்.\nஇச்சொற்கள் இன்று தமிழ்நாட்டின் பட்டிமன்றப் பேச்சாகிப் பட்டிதொட்டிகளிலும் பாரதப் பெருமை பேசப்படுவதுண்டு. இது எந்த அளவுக்கு உண்மை இப்படிப்பட்ட அடைமொழிகளுக்கு வலுவான காரணங்கள் உள்ளனவா இப்படிப்பட்ட அடைமொழிகளுக்கு வலுவான காரணங்கள் உள்ளனவா ஏன் இவ்வாறு பேசுகிறார்கள் இப்படிப்பட்ட வளர்ச்சியை நம்மால் தக்கவைத்துக் கொள்ள இயலுமா இது நீடிக்குமா ஆகிய கேள்விகளுக்கு விடைகளைத் தேடுவது இந்தியக் குடிமகனின் கடமையும்கூட.\nஇந்த நூல் அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம், ஆர்.எஸ். நாராயணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர்.எஸ். நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம் - Iyarkai Velaanmaiyil Naadu Kaakum NallaThittam\nநாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)\nஎண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal\nஇயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal\nவேளாண்மை உயில் - Velanmai Uyil\nஇயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள் - Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal\nநாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatu Pasukal Naatin Selvam\nஇழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்\nவாழ்வு தரும் மரங்க��் - Vaalvu Tharum Marangal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nசாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே கல்பனா சாவ்லா\nஅதிகப் பிரசங்கம் - Athika prasangam\nதமிழில் முதல் சிறுகதை எது\nகவிஞர் கண்ணதாசனின் இயேசுகாவியம் - Kavignar Kannadasanin Yesu Kaaviyam\nபுதிதாய் வாழ்வோம் (புதிய வாழ்வியல் மலர் முகப்புக் கட்டுரைகள்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுற்போக்கு இலக்கியச் செம்மல்கள் - Murpokku Ilakiya Semmalgal\nஇளமையிலேயே மறைந்த இறவாப் புகழினர்\nஇந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு)\nஅற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=2948", "date_download": "2021-02-28T07:07:26Z", "digest": "sha1:RLCIRNC637JMMTQLNEQS5AAWRTU2P3UP", "length": 8541, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Uravu Penalama? - உறவு பேணலாமா » Buy tamil book Uravu Penalama? online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: உறவு பேணலாமா, நட்பு, எதிர்காலம், மனிதர்கள், முயற்சி, அமைதி\nபேசப் பழகலாமா உணர்ச்சி வசப்படலாமா\nநமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்நூல். மனித உறவுகள் சுமூகமாக இருந்துவிட்டால் என்ன நன்மை\nபள்ளியில் படிக்கும் மாணவனோடு சண்டை, அண்டை வீட்டாருடன் சண்டை, வீதியில் சண்டை, பொது இடத்தில் சண்டை, முட்டல் மோதல்கள் அனைத்தையும் தீர்த்து விடலாம். உங்களைச் சுற்றி என்றென்றும் அமைதியான சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.\nஇன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.\nஇந்த நூல் உறவு பேணலாமா, சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…\nநோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem\nஎல்லாமே OK - (ஒலி���் புத்தகம்) - Ellamae Okay\nரூட்ட மாத்து - Roota Maathu\nஇன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre Inghe\n5'S - (ஒலிப் புத்தகம்) - 5S\nகவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஅறிவியல் அறிஞர் லூயி பாஸ்டியர்\nஆராவின் பயனும் அதனை அறியும் விதமும்\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 4 - Nobel parisu petra iyarpiyalarignargal 4\nதடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள் - Thadaigalai Thagartha Ariviyal Thannambikaiyalargal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉலக அதிசயங்கள் - World Wonders\nஹக்கிள்பெர்ரி ஃபின் - Huckleberry Fin\nமன்மோகன் சிங் - Manmohan Singh\nநீங்கள்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ எக்ஸாம் டிப்ஸ்\nஐசக் நியூட்டன் - Isaac Newton\nராஜா ராம்மோகன் ராய் - Raja Rammohan Roy\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=29536", "date_download": "2021-02-28T06:15:35Z", "digest": "sha1:PRABQA2IL7JAKCGU5JZTLXP33OAZ5QJJ", "length": 8222, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை » Buy tamil book நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை online", "raw_content": "\nநண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : மு.ந. புகழேந்தி\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nஃபீனிக்ஸ் அறிவியல் நாடகங்கள் மருந்துத் துறையின் இன்றைய நிலைமையும் நவீன கொள்ளையும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை, மு.ந. புகழேந்தி அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு.ந. புகழேந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள் - Sariththiraththai sivappaakkiyavargal\nகேப்டன் லட்சுமி - Captain Lakshmi\nகேப்டன் லட்சுமி (புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்)\nஅய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali\nபேபி காம்ப்ளி சுதந்திரக் காற்று - Samaadhanamum Sudhandhira Kaattrum\nவணக்கம் பஸ்தார் - Vanakkam Pastar\nசட்டப்படி நடந்த வன்முறைகள் - Sattapadi Nadantha Vanmuraikal\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nநீ தான் முதல் மாணவன்\nசிந்தனை முத்துக்கள் - Sinthanai Muthugal\nதிருக்குறளில் மனித வள மேம்பாடு வெற்றி வழிமுறைகள்\nவெற்றி வெளியே இல்லை - Vetri Veliyae Illai\nஉங்கள் ஆற்றல்க��ைப் பணமாக்குங்கள் - Ungal Attralgalai Panamaakkungal\nஇளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please\nகுழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் - The 17 Essential Qualities of a Team Player\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅறிவியல் முன்னோடி மேரி கியூரி - Ariviyal Munnodi Mari Curie\nஅணு ஆற்றல் (அறிவியல், தொழில்நுட்பம், அரசியல்)\nபி. ராமமூர்த்தி . ஒரு சகாப்தம்\nபண்டையக் கால இந்தியா - Pandaiya Kaala India\nமருந்துத் துறையின் இன்றைய நிலைமையும் நவீன கொள்ளையும்\nபாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்\nஆசான்களின் ஆசான் டி.டி. கோசாம்பி வாழ்வும் பிழிவும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/index.php/2019/07/17/thiru-elambayam-kootoor/", "date_download": "2021-02-28T07:26:14Z", "digest": "sha1:N3YD7RRFKCQU3XGQC2D5PHG3GGLSJ6FJ", "length": 39144, "nlines": 262, "source_domain": "woraiyoordisciple.com", "title": "WORAIYOOR DISCIPLE", "raw_content": "\nதொண்டை நாட்டுத்தலம் எலுமியன் கோட்டூர் என வழங்கப்படுகின்றது. அரம்மையர் பூசித்துப் பேறு பெற்ற தலம் ஞானசமந்தருக்கு இறைவன் பாலனாகவும் விருத்தனாகவும் பசுவாகவும் தோன்றிக் காட்சி தந்த தலம். ஈசன் தனது உரை ஞானசமந்தரின் உறை நவிலுமாறு உரைச் சிறப்புடையது.\nதலைவி தலைவன் பாவனையில் அம்மையார் பெற்ற பதியாம் திருமாற்பேற்றை வணங்கிச் சிவபெருமான் திருவருள் பெற்ற சீகாழிப் செம்மலர் திருவல்லம் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு பாலாற்றுப் பக்கத்தில் வட கரையில் உள்ள தலங்களையும் வணங்கத் திருவுளங் கொண்டு திரு இளைபையங் கோட்டூரை அடைந்து வணங்கி மலையினார் பகுப்பதம் என்னும் இப்பதிகத்தைப் பாடி அருளினார்கள்,\n820 மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு\nமாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்\nகயிலை மாலையை இடமாகக் கொண்டுரையும் இறைவன் சீ பருப்பதம் துருத்தி மாற்பேறு குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு நெய்த்தானம் ஆகிய தலங்களில்\nநிலையினான் எனதுரை தனதுரை யாக\nநீறணிந் தேறுகந் தேறிய நிமலன்\nநிலையாக எழுந்தருளி இருப்பவன் தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள் புரிபவன் திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன்\nகலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்\nகானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்\nஅத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயிலவதும் சோலைகளில் வாழும் ஆண்மயில்கள் பெடைகளைத் தழுவி அகல்வதுமாய\nஇலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.\nஇலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாககக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ\n821 திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்\nதேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை\nஅழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவன் திருநின்றியூரில் எழுந்தருளி இருப்பவன் தேவர்களுக்குத் தலைவன் திருக்கழிப்பாலையில் குற்ற மற்றவானாய் உறைபவன்\nநிருமல னெனதுரை தனதுரை யாக\nநீறணிந் தேறுகந் தேறிய நிமலன்\nதன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருள் புரிபவன் திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன்\nகருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை\nகதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்\nஅத்தகையோன் பெரிய தாமரை மலர்களால் மணம் கமழும் சுனைகளில் உள்ள நீண்ட குவளை மலர்கள் இளம் பெண்களின் மதி போன்ற முகத்தில் உலவும்\nஇருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.\nபெரிய கண்களை நிகர்க்கும் இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகை கவர்ந்து செல்லுதல் முறையோ\n822 பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்\nபண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங்\nபாலவடிவோடும் விருத்தவடிவோடும் வரும் பசுபதி எனகப் பெறுபவன் முற்காலத்தில் கொடிய கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயர்க்கு அருள் புரிந்த\nகாலனாம் எனதுரை தனதுரை யாகக்\nகனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்\nகாலகாலன் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன் கையில் விளங்கும் ஏரியை ஏந்திய கடவுள்\nநீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய\nநீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும்\nஅத்தகைய இறைவன் நீல நிறம் பொருந்திய சிறந்த மலர்கள் பூக்கும் சுனையில் வண்டுகள் பாட நீரில் பூக்கும் குவளை மலர்கள் மகரந்தம் விண்டு மணம் பரப்புவதும்\nஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே.\nகோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனை தரிசிக்க வந்த என் எழிலைக் கொள்வது முறையோ\n823 உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்\nஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்\nஉள்ளத்தில் தியாநிப்பவர்களின் முடிமீது விளங்குபவன் கச்சியே கம்பன் ஒன்றியூர் திருவண்ணாமலை ஆகிய தலங்களில் விளங்கும் தலைவன்\nவிளம்புவா னெனதுரை தனதுரை யாக\nவெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்\nஎன்னுடைய உரைகளைத் தன்னுரைகளாக வெளிப்படுத்தியவன் கங்கை வளத்தைத் தனது விரிந்த சடை மிசைத் தாங்கிய விமலன்\nகுளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்\nகொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள\nஅத்தகையோன் கலை மான்கள் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு கால்களை அழத்தித் துள்ளவும் மலைகள் அவ்விடங்களில் எழும்பும் ஒலிகளை எதிரொளிக்கவும் வளமையான கொடிகள் வளர்ந்த வில்வ மரங்கள் முழுவதும் படியவும் அமைந்துள்ள\nஇளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.\nஇளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கவர்ந்து கொள்வதும் நீதியோ\n824 தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்\nதீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்\nதேன் அமுதம் ஆகியவை போல இனிப்பவனாய் தெய்வம் தானே யானவன் தீ நீர் வாயு வான் மண் ஆகிய ஐம்பூத வடிவினன்\nவானுமா மெனதுரை தனதுரை யாக\nவரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்\nதன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன் உடலில் வரிகளை உடைய பாம்பைத் தன் இடையிலே கட்டிக் கொண்டு திரிபவன்\nகானமான் வெருவுறக் கருவிர லூகங்\nகடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்\nமான்கள் அஞ்சும் படி கரிய விரல்களை உடைய பெண் கருங்குரங்கு ஆண் குரங்கோடு காட்டில் உகரம் பாரைகளையுடைய கடுமையான மலைச்சாரலில்\nஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.\nபன்றிகளும் காட்டுப் பசுக்களும் திரியும் இலம்பையங் கோட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு தன்னை வழிபட வந்த என் அழகைக் கவர்ந்து கொள்ளல் முறையோ\n825 மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற\nவகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்\nதங்கள் மனங்களில் இறைவனை உலாவச் செய்து அடியவர்க்கு அருள் புரிதல் பொருட்டே பலியேற்றுத் திரிபவனேயன்றி உண்ணும் பொருட்டு பலி ஏலாதவன்\nதனமிலா னெனதுரை தனதுரை யாகத்\nதாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்\nவீடு பேராகிய செல்வமன்றி வேறு செல்வம் இல்லதவன் தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன் தாழ்ந்து தொங்கும் சடைமீது இளம் பிறையைச் தாங்கியுள்ள தலைவன்\nபுனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்\nபொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்\nஅத்தகையோன் தினைப் புனல்களில் பாய்ந்து வரும் அருவியால் அரிந்த தினைத் தாள்களில் ஒதுங்கிய முத்துவொன் மணி முதலியவற்றைக் கொழித்துக் கொண்டு வந்து எல்லா\nஇனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.\nஇடங்களிலும் சேர்க்கும் கரைகளோடு கூடிய வயல்களை உடைய இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கொள்வது முறையோ\n826 நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்\nநினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்\nநீர் தீ ஆகாயத் இருப்பவன் நினைப்பவர் மனத்தில் உறைபவன் நாள்தோறும் அடியவர்கள் வந்து வணங்கும்\nஊருளான் எனதுரை தனதுரை யாக\nஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்\nஊர்களை இடமாகக் கொண்டவன் தன்னுடைய உரைகளை என்னுடையதாக வெளிப்படுத்தியவன் தனித்த ஒரு வெள்ளேற்றை உகந்து ஏறி வருபவர்\nபாருளார் பாடலோ டாடல றாத\nபண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்\nஅத்தைகையோன் மண்ணக மக்களின் பாடல்கள் ஆடல்கள் இடையறாது நிகழ்வதும் அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை போல ஒலி செய்து பாடும்\nஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.\nஅழகிய பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங் கோட்டூரைத் கொள்வது இயல்பே தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையாகுமோ\n827 வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை\nவேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்\nநிலத்தின் வேர் வரை உலவுகின்ற சூழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்ட கைகள் இருபதையும் நெரித்தவன் உலகின் கண்\nஆருலா மெனதுரை தனதுரை யாக\nஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல்\nநிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன் தன்னுடைய மார்பில் எரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலைவன்\nவாருலா நல்லன மாக்களுஞ் சார\nவாரண முழிதரும் மல்லலங் கானல்\nஅத்தகையோன் கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல வரப்பி விலங்குகளும் யானைகளும் திரியும் வளமான காடுகளும்\nஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.\nஅழகிய பொழில்களும் சூழ்ந்த இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ\n828 கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்\nகீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா\nஆயர் பாடியை அழித்தற்கெனக் கிளர்ந்தெழுந்த மழையைக் கோவர்த்தனம் என்னும் மலையால் தடுத்த திருமாலும் நான்முகனும் கீழே அகழ்ந்து சென்று அடியையும் மேலே பறந்து சென்று முடியையும் அளர்ந்தரிய முடியாத வாறு அழல் உருவாய் ஓங்கி நின்றவன்\nஉளமழை யெனதுரை தனதுரை யாக\nவொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்\nமனத்தால் அளத்தற்கு உரியவனாய் அமைந்த தன்னுடைய உரைகளை என்னுடையவனாக வெளிப்படுத்தியவன் அழகிய கையில் ஒளி பொருந்திய நெருப்பை ஏந்திய ஒப்பற்ற தலைவன்\nவளமழை யெனக்கழை வளர்துளி சோர\nமாசுண முழிதரு மணியணி மாலை\nஅத்தகையோன் வளமான மழைபோல் மூங்கிலில் தேங்கிய பனிநீர் காற்றால் பொழிவதும் மலை பாம்புகள் ஊர்வதும் அழகிய மணிகள் மாலை போல நிறைந்து தோன்றுவதும்\nஇளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.\nமேகக்கூட்டங்கள் தவழும் பொழில் சூழ்ந்ததுமான இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் இது முறையோ\n829 உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி\nஉழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்\nஆடைகளை உரித்து விட்டார் போன்ற தும்மலா உடம்பினராய் திரியும் சமணர்களும் சாக்கியர்களாகிய பேய்களும்\nபெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப்\nபெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்\nஅறிய இயலாத பெரிய வைப்பு நிதியாய் விளங்குவோன் தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன் ஊரார் இடும் பலியை ஏற்பதற்கு அறிய பிட்சாடனைத் திரிபவன் பெரியோர்களுக்கு எல்லாம் தலைவன்.\nகருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக்\nகளிமுக வண்டொடு தேனின முரலும்\nஅத்தகையோன் பெரிதான அரும்புகளை உடைய முல்லையும் பொன் போன்று மலரும் வேங்கையும் மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வண்டுகளும் தேனீக்களும் முரலும்\nஇருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.\nபெரிய சுனைகளும் நிறைந்து காணப்படும் இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ\n830 கந்தனை மலிகனை கடலொலி யோதங்\nகானலங் கழிவளர் கழுமல மென்னும்\nமணம் நிர���்பியதும் கடல் ஒளியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும்\nநந்தியா ருறைபதி நால்மறை நாவன்\nநற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்\nசிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினானும் நாற்றமிளுக்கு இனிய துணையாய் இருப்பவனும் ஆகிய ஞானசமந்தன்\nஎந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்\nஇசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்\nஎந்தையார் உறையும் வளனகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீது படிய இசையோடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஏத்த வல்லவர்கள்\nவெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்\nவீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.\nதம் கொடிய துயர்கள் ஓடிக் கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.\nசுவாமிபெயர் – சந்திரசேகரர், தேவியார் – கோடேந்துமுலையம்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/index.php/2019/07/24/thiru-puravam-2/", "date_download": "2021-02-28T05:46:18Z", "digest": "sha1:WK5L5LATWSFTD6UC2EHRAUXZGEE4P4ZK", "length": 21142, "nlines": 162, "source_domain": "woraiyoordisciple.com", "title": "WORAIYOOR DISCIPLE", "raw_content": "\n1047 எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த\nஇளையாத வெற்றியை உடைய அசுரர்களின் முப்புரங்களை எரித்த நீலகண்டன் உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டு எழுந்தருளும்\nபொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே. POIYANAVIN ANTHANAR VALUM PURAMME\nசெய்ய திருமேனியனாய் வெண்ணீறு அணிந்தவனாய் விளங்கும் அழகிய பதியாகும் பொய் கூறாத நாவினை உடைய அந்தணர்கள் வாழம் திருப்புறவன் என்றும் சீகாழிப் பதி\n1048 மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற\nஉமையம்மையை ஒரு பாகமாகவும் திருமாலை ஒரு பாகமாகவும் கொண்டு மகிழ்கின்ற நம் மேலான தலைவன் வைகும் நகராகும்\nகுருக்கத்தியில் மேவிய வண்டுகள் இசை பாடவும் மயில்கள் ஆடவும் அவற்றிற்குப் பரிசிலாகப் புன்னை மரங்கள் விரித்த மலர்களின் மகரந்தங்களைப் பொன்னாக அளிக்கும் இயற்கை வளம் சான்ற புரவயம் என்னும் பதி\n1049 வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே\nஎன்றும் நீர் வற்றாத கங்கையும் பிறையும் பொருந்திய சடையின் மேல் புற்றை இடமாகக் கொண்ட பாம்பு படத்துடன் ஆட இவ்வுலகிற்கு\nஒரு பற்றுக் கோடாகி எனக்குப் பலி இடுமின் என்று பல ஊர்களுக்கும் செல்லும் சிவபிரானது ���தி அழகிய தாமரைகள் மலர்ந்துள்ள பொய்கை விளங்கும் புறவம் என்னும் பதியாகும்\n1050 துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து\nபகைவர்களாகிய திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் பிரம்மனின் தலைகளில் ஒன்றையும் அழித்து மின்னல் போல் ஒளி விடும் சடைமுடிமேல் பாம்பும் மதியும் பகை நீங்கி விளையாடுமாறு ஆடிப்\nபல நாட்களும் சென்று பலியிடுமின் எனக் கூறித் திரிவானாகிய சிவப்பிரானது பதி பொன்னாவியன்ற முப்புரிநூலை அணிந்த அந்தணர்கள் வாழும் புறவமாகும்\n1051 தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங்\nபாற்கடலைக் கடைந்த போது இழிந்த விடத்தின் கொடுமை தாங்காது தேவர்கள் திசைதோறும் சூழ்ந்து நின்று தேவனே அரனே உனக்கு அடைக்கலம் எங்களைக் காவாய் எனச் சரண் அடைய அக்கடலில் தோன்றிய கரிய விடத்தை உண்டு\nபாடல்களாக அமைந்த வேதங்களைப் பயிலும் சிவபெருமான் வாழும் பதி மலர்கள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும்.\n1052 கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்\nமெய் நூல்களைக் காற்று அதனால் நல்லறிவும் பெற்று காமனாகிய மன்மதனின் குறிப்பினால் ஆகும் காம விருப்பம் எல்லாம் அற்று அரனே நின் திருவடிகளே சரண் என்று கூறும் அடியவர்களுக்கு\nபற்றுக் கோடாய்ப் பாசுபதன் எழுந்தருளிய பதி பொன் நிறைந்து விளங்கும் மாட வீடுகளின் ஒளி சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும் என்பர்.\n1053 எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக்\nஎண் திசையில் உள்ளாரும் அஞ்சிடுமாறு கரிய மலை போலும் நீரை முகர்ந்து கொண்டு எழுந்து அழகிய கரிய மேகம் போலவும் வந்த பெரிய களிற்று யானையை\nமுற்காலத்தில் யானையின் தோலை உரித்துப் போர்த்த சிவபிரான் விரும்பி இருக்கும் பதி தாமரை மலர்மேல் உறையும் நான்முகன் போல வேதங்களில் வல்ல அந்தணர்கள் வாழும் புறவயமாகும்.\n1054 பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்\nஎங்கும் பரவிய பழமையான புகழை உடைய தேவர்கள் கடல் போன்ற படையை ஊழித்தீ போன்று அழிக்கும் தொழிலில் வல்ல இராவணனின் வலிய தோள்\nஅரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற்\nவலிய தோல் வலிமையை அக்காலத்தில் அழித்தருளிய அனைத்து உலகங்களையும் புரந்தருளும் வேந்தனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய பழமையான ஊர் புறவமாகும்\n1055 மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்\nமேலானதாக விளங்கும் உல��ங்களைப் படைத்த பிரமனும் புகழால் மேம்பட்ட திருமாலும் அழல் உருவாய் வெளிப்பட்ட சிவா மூர்த்தியின் அடிமுடிகளைக் காண இயலாத தமது முயற்சியைக் கைவிட்டு\nஏத்த அவர்களுக்கு காட்சி தந்தருளிய சிவபிரானது இடம் மலர்கள் நிறைந்த சோலைகளில் தென்றல் வந்து உலாவும் புறவமாகும்\n1056 வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்\nமண் தீ நீர் காற்று விண் ஆகிய ஐம் பூதங்ககளில் நிறைந்து அவற்றின் முதலாக விளங்கும் இறைவனை உண்மையல்லாதவற்றைப் பேசி உண்டு இல்லை என்ற உரைகளால் அத்தி நாத்தி எனக் கூறிக் கொண்டு\nதம் கைகளில் உணவேற்று உண்போறாய் சமணரும் புத்தரும் காண ஒண்ணாத சிவபிரானின் நன் நெஞ்சிலும் பொய் அறியாத பூசுரல் வாழும் புறவமாகும்.\n1057 பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து\nபொன்னால் இயன்ற மாடங்களின் மதிகள் சூழ்ந்த புறவம் என்னும் பதியில் நிலைபெற்று விளங்கும் சிவபிரானின் சேவடிகளை நாள்தோறும் பணிந்து\nஜீவபோதம் அற்றுப் சிவபோதம் உடையவனாய் போற்றும் சண்பையர் தலைவனாகிய புகழ்மிக்க ஞானசமந்தன் இன்னிசைகளோடு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடி ஏத்த வல்லவர்கட்கு இடர் போகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2021/02", "date_download": "2021-02-28T06:34:36Z", "digest": "sha1:4UHBYRJZK6OA3IT2Y2AVBHO5KWB7FLKL", "length": 8668, "nlines": 123, "source_domain": "www.nitharsanam.net", "title": "2021 February : நிதர்சனம்", "raw_content": "\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\nஉலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\nஒரு வருடம் எங்க வாழ்க்கை இருளால் மூழ்கியது\n3 வேளை ச���ப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை எப்படி சாதித்தார் இவர் \nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன், வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம்\nவேதனையையே வாழ்க்கையாக கொண்ட ஒரு பெண் எப்படி உலகை திரும்பி பார்க்கவைத்தார்.\nகெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை\nஅப்துல்கலாம் பேசிய கடைசி தமிழ் பேச்சு\nபலரும் அறித்திராத வலிகள் பல நிறைந்த கலாம் ஐயா வாழ்வின் மறுபக்கம்\nதன்னைப்பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93504/Hero-girl--11--died-trying-to-save-eight-month-old-baby-brother-from-fire-in-New-Jersey-home.html", "date_download": "2021-02-28T07:35:23Z", "digest": "sha1:WUHET5G6VWNT4MHLIPOGK7GN3SKIITDC", "length": 11819, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யு.எஸ்: குட்டித் தம்பியை தீயிலிருந்து காப்பாற்ற முயன்று 11 வயது சிறுமி உயிரைவிட்ட சோகம்! | Hero girl, 11, died trying to save eight-month-old baby brother from fire in New Jersey home | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nயு.எஸ்: குட்டித் தம்பியை தீயிலிருந்து காப்பாற்ற முயன்று 11 வயது சிறுமி உயிரைவிட்ட சோகம்\nஅமெரிக்காவின் நியூஜெர்ஸியில் தனது குட்டித் தம்பியை தீ விபத்திலிருந்து காப்பாற்ற முயன்ற 11 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅமெரிக்காவின் நியூஜெர்ஸியைச் சேர்ந்தவர் ஆங்கி ரீட். இவருக்கு டிசையர் என்ற 11 வயது மகளும், 6 வயதில் மகனும், பிறந்து 8 மாதங்களே ஆன கியோன் என்ற கைகுழந்தையும் உள்ளனர். இந்நிலையில், ஆங்கி ரீட் வீட்டில் புதன்கிழமை திடீரென தீப்பற்றியது. வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தீப்பற்றியதால் யாருக்கும் தெரியவில்லை. அப்போது அவரது 6 வயது மகன், தாய் ஆங்கி ரீட்டை எழுப்பி புகை மூட்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.\nஉடனே அலறி அடித்துக்கொண்டு தனது 6 வயது மகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ஆங்கி ரீட், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அங்கே வந்த தீயணைப்பு வீரர்களிடம், `தனது 11வ யது மகள் டிசையர் மற்றும் 8 மாத கைக்குழந்தை கியோன் ஆகியோரை காப்பாற்றும்படி கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறும்போது, ``ஆங்கி ரீட் தனது 6 வயது மகனை அழைத்துக் கொண்டு, பக்கத்து அறையிலிருக்கும் இரண்டு குழந்தைகளையும் மீட்க சென்றுள்ளார். ஆனால் அந்த அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் அவரால் குழந்தைகளை மீட்க முடியவில்லை” என்றனர்.\nதீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்களால் குழந்தைகள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. சிறுமியை காப்பாற்ற முடியவில்லை என்று கூறிய அதிகாரிகள், இறுதி வரை தனது குட்டித் தம்பியை காப்பாற்ற சிறுமி டிசையர் போராடியிருக்கிறார் என்று தெரிவித்தனர். சிறுமி டிசையரின் பாசமும் தைரியமும் அப்பகுதி மக்களுக்கு அவரை ஹீரோவாக்கி புகழஞ்சலி செலுத்த வைத்திருக்கிறது.\nபின்னர் 8 மாத கைக்குழந்தையான கியோன் நியூஜெர்சி நகர மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.\nஇது தொடர்பாக அவரது அண்டை வீட்டுக்காரர்களுள் ஒருவரான லாரன்ஸ் ஆண்டர்சன் கூறுகையில், \"நான் கற்பனை செய்யக்கூட விரும்பவில்லை. நான் பாடம் கற்றுக்கொடுக்கும் குழந்தைகளின் வயதுதான் அவர்களுக்கும். அவர்களின் இழப்பு என்னை மிகவும் காயப்படுத்துகிறது” என்றார்.\nமற்றொரு அண்டை வீட்டாரான பிராந்தி வில்லியம்ஸ், \"இந்தச் சம்பவம் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். காயமடைந்த தீயணைப்பு வீரர்கள் மீண்டும் நலம் பெற்று வீடு திரும்ப நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். எங்களுக்கு உதவ முயற்சித்தமைக்கு நன்றி\" என கூறினார். தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.\n’பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது’ - வைரமுத்து\n இங்கிலாந்து வீரர்களை கலகலப்பாக்கிய ரிஷப் பண்ட்\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ��ாக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது’ - வைரமுத்து\n இங்கிலாந்து வீரர்களை கலகலப்பாக்கிய ரிஷப் பண்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_13.html", "date_download": "2021-02-28T06:54:25Z", "digest": "sha1:2KU55UDV7ZMLN5OYR4MCS5FOGABDQFPS", "length": 4967, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு\nபதிந்தவர்: தம்பியன் 04 April 2018\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று புதன்கிழமை காலை 09.30 மணி முதல் இரவு 9.30 வரை முழுநாள் விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. பிரேரணை மீதான வாக்கெடுப்பு இரவு 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.\n0 Responses to நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/01/31/crime-novel-rajeshkumar-mudinthal-uyirodu/", "date_download": "2021-02-28T07:36:24Z", "digest": "sha1:2XFHGWTE4CAMKU3EL5ITMVT3EWWJN5JC", "length": 2958, "nlines": 46, "source_domain": "oneminuteonebook.org", "title": "முடிந்தால் உயிரோடு - One Minute One Book", "raw_content": "\nமாமனாருடன் சேர்ந்து வேலை செய்யாததால் சூழ்ச்சி செய்து தன்னுடைய கம்பெனியை தன்னுடைய மனைவியிடமே ஏலத்தில் இழந்துவிட்ட சோகத்தில் இருந்தான் குருப்ரசாத். இந்நிலையில் குருப்ரசாத்தை தங்கள் கம்பெனிக்கு இழுக்க முயற்சி செய்கிறாள் குருப்ரசாத்தின் மனைவி வர்ணா. பேச்சு கைகலப்பில் முடிந்து குருப்ரசாத் இறக்கிறான். குருப்ரசாத்தின் பி.ஏ ஜெயச்சந்திரனும் வர்ணாவும் சேர்ந்து அவனை கெஸ்ட் ஹௌசில் புதைக்கின்றனர். அண்ணனைத் தேடி வரும் மைதிலி அவனைக் காணாமல் விவேக்கிடம் உதவி கோர, விவேக்கால் முடிந்ததா என்பதே மீதிக்கதை.\nதிருநெல்வேலி புத்தகக் கண்காட்சி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.ekolss.com/all-about-milk", "date_download": "2021-02-28T06:34:35Z", "digest": "sha1:HTHXE3ZM2AD5H2VDTDY6FC6ZXU47GMFV", "length": 9164, "nlines": 58, "source_domain": "ta.ekolss.com", "title": "பால் பற்றி எல்லாம் | எகோல்ஸ் - வலைப்பதிவு", "raw_content": "\nபுதிய பால் மற்றும் பிற பால் பொருட்கள் சராசரி பிரிட்டிஷ் உணவின் வரையறைகளில் ஒன்றாகும், மேலும் பல ஆண்டுகளாக இங்கிலாந்து அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் திறமையான வழிகளில் பாலை உற்பத்தி செய்து உற்பத்தி செய்ய முடிந்தது. இருப்பினும், கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரிட்டிஷ் வீட்டிலும் பால் மற்றும் சீஸ், தயிர் மற்றும் கிரீம் போன்ற பால் பொருட்கள் தங்கள் தினசரி ஷாப்பிங் பட்டியலில் இருப்பதால், மிகவும் விரும்பப்படும் இந்த உணவுக் குழுவின் தேவையை நாம் எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும��\nசரி, இது எல்லாம் கறவை மாடுகளின் விவசாயிகளிடமிருந்து தொடங்குகிறது. பால் பண்ணைகள் சிறிய அளவிலான பெரிய மற்றும் விரிவான முயற்சிகள் வரை உள்ளன, அங்கு மாடுகளை வெளியில் மேய்ச்சல் பரப்பளவில் வைத்திருப்பதில் இருந்து, மைல் தூரத்திலுள்ள கொட்டகைகள் வரை பிரத்தியேகமாக வைக்கப்படுகின்றன. இருப்பினும், செயல்பாட்டின் அளவு மற்றும் விலங்குகள் வெளிப்புறமாகவோ அல்லது உட்புறமாக வளர்க்கப்பட்டதாகவோ இருந்தாலும், விவசாயிகளுக்கு மிகப்பெரிய கவலைகள் பசுக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்.\nசமீபத்திய ஆண்டுகளில் மந்தை அளவுகள் அதிகரித்திருந்தாலும், பால் உற்பத்தியில் எப்போதும் பல பருவகால தாக்கங்கள் உள்ளன. முதலாவதாக, மே மாதத்தில் பாரம்பரியமாக உற்பத்தியில் அதிகரிப்பு உள்ளது, ஏனெனில் இது கன்று ஈன்ற பருவத்திற்குப் பிறகும், தாய்மார்கள் இயற்கையாகவே அதிக அளவு பால் உற்பத்தி செய்கின்றனர். இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் புல்லின் நிலை ஏழ்மையாக மாறும் போது, ​​ஒரு கறவை மாடு முன்பு போலவே பால் உற்பத்தி செய்வது மிகவும் சவாலானது.\nவிவசாயிகளால் பால் சேகரிக்கப்பட்டவுடன், அது பால் ஹூலியர்களால் சேகரிக்கப்படுகிறது ... சுமார் 1,300 வாகனங்கள் வலுவான மற்றும் 2,000 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு கடற்படை. மூல பால் பதப்படுத்தும் ஆலைகளை அடைந்தவுடன், அதில் பாதி திரவப் பாலாகவே இருக்கும், மீதமுள்ளவை சீஸ், பொடிகள், அமுக்கப்பட்ட பால், கிரீம் மற்றும் வெளிப்படையாக வெண்ணெய் என மாறும்.\nஇங்கிலாந்தில் பாலுக்கு இவ்வளவு அதிக தேவை இருந்தபோதிலும், பெரும்பாலான பால் மற்றும் பிற பால் பொருட்கள் சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் விற்கப்படுவதால், மிகச் சிலரே வீட்டு வாசலில் விநியோக சேவையைப் பயன்படுத்தி நேரடியாக வாங்குகிறார்கள். வீட்டு வாசலில் வழங்கப்படும் 5 சதவீத சந்தை பங்கில், ஒவ்வொரு நாளும் சுமார் 1 மில்லியன் பைண்ட் பால் மக்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது என்று கருதப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பதிவுசெய்யப்பட்ட நர்சரிகளில் இலவச பால் வழங்குகிறார்கள்.\nநீங்கள் ஏன் பெரிய பூனை செல்பி எடுக்கக்கூடாது\nபடகில் திமிங்���ல நிலங்களைத் தாண்டுதல்\nEkolss - இந்த நீங்கள் விலங்குகள், முதல் பத்து பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள முடியும், அவர்களது நடத்தை, உணர்வுகள் மற்றும் மனதில் வழிகாட்ட, ஆனால் வாழ்க்கை இடமாகும்.\nமானின் அறிவியல் பெயர் என்ன\nஎந்த வகையான விலங்கு ஒரு சின்சில்லா\nஒரு பபூன் எப்படி இருக்கும்\nபோனொபோஸ் எவ்வளவு காலம் வாழ்கிறது\nமெதுவான புழு என்றால் என்ன\nCopyright © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | www.ekolss.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1862", "date_download": "2021-02-28T07:49:51Z", "digest": "sha1:YI7LHA6BBKKFOOUN6526TUQC7WX2UAQD", "length": 12066, "nlines": 398, "source_domain": "ta.wikipedia.org", "title": "1862 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2615\nஇசுலாமிய நாட்காட்டி 1278 – 1279\nசப்பானிய நாட்காட்டி Bunkyū 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1862 (MDCCCLXII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஜூலை 1 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது.\nசெப்டம்பர் 17 - ஐக்கிய அமெரிக்காவில் மேரிலாந்தில் \"ஷாப்ஸ்பேர்க்\" என்ற இடத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 23,000 பேர் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.\nடிசம்பர் 30 - USS Monitor என்ற கப்பல் வடக்கு கரோலினாவில் மூழ்கியது.\nசெப்டம்பர் - செப்பு நாணயம் இலங்கையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.\nசெப்டம்பர் - யாழ்ப்பாணத்தில் \"the Jaffna Freeman\" என்ற பத்திரிகை நிக்கலாஸ் குல்ட் (Nicholas G. Gould) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.\nஜூன் 5 - ஓ ஹென்றி\nஜனவரி 18 - ஜான் டைலர்\nநவம்பர் 7 - முகலாயர்களில் கடைசி மன்னன் பகதூர் ஷா.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/5080", "date_download": "2021-02-28T06:17:02Z", "digest": "sha1:3XFNKMCKSQ3BXHN5UPSYRCQY4CLTCMUS", "length": 23948, "nlines": 134, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மானிட ஒருமைப்பாட்டையும் நிறைவையும் பற்றி கிறிஸ்தவர் அறிந்தவை - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் மானிட ஒருமைப்பாட்டையும் நிறைவையும் பற்றி கிறிஸ்தவர் அறிந்தவை\nமானிட ஒருமைப்பாட்டையும் நிறைவையும் பற்றி கிறிஸ்தவர் அறிந்தவை\nமுதலில் மனிதனுடைய நிறைவு பற்றிக் கூறிவிட்டு அடுத்தபடியாக மனித ஒருமைப்பாடு பற்றிப் பேச விழைகின்றேன். ‘‘மனிதன் சமுதாயப் பிராணி” எப்பொழுதும் ஒன்றை எதிர்நோக்கி ஏங்குவது அவனது இயல்பு. சிக்மண்ட் ப்ராய்ட் போன்ற மனத்துவ வாதிகள் சமயம் என்பது ‘‘மனப் பிராந்தி” என்று கூறினாலும், ஒயிட்ஹெட் போன்ற தத்துவவாதிகள் ‘‘மனிதன் தனிமையில் செய்வது தான்” சமயம் என்று கூறினாலும் ஒவ்வொரு மனிதனின் அகமனத்தின் ஆழத்துள் இறைவனைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. வில்லியம் ப்ரௌன் போன்ற மனத்துவவாதிகள் இதுபற்றிப் பெரிய ஆராய்ச்சிகள் செய்து ஒவ்வொரு மனிதனுடைய அகமனத்தின் ஆழத்தில் கடவுள் பற்றிய ஏக்கம் இருப்பதைக் கண்டு கூறியுள்ளார். மனிதன் அளவுக்குட்பட்டவன் எனவே அளவற்ற ஒன்றை அடைய அவன் விரும்புகிறான். காலத்தால் அவன் கட்டுண்டாலும் காலங்கடந்த நித்தியத்துவத்தை அவன் விழைகின்றான், அவன் மானிடன், தேவ நிலையை நாடுகிறான். அவன் முடிவுடையவன் என்றாலும் ஆன்மிக மதிப்பீடுகளில் (Spiritual Values) அவன் முடிவிலா நித்தியத்துவத்தை ஏற்றுக்கொள்கிறான்.\nஇன்று நம்முடைய சமுதாயத்தில் ஆன்மிக மதிப்பீடுகளை மறுபடியும் உயிர் பெற்றெழச் செய்வது பற்றி இன்று இந்த மாநாட்டில் நாம் சிந்திக்க வேண்டும் மனிதன் இறைவனிடம் ஒன்றவே விழைகிறான். இதற்குப் பதிலாக உலகாயதம், மானிடம் (Humanism) போன்ற பிற தத்தவங்களையும், குறிக்கோள்களையும் ஏற்றதால் அவை இதற்கு ஈடு செய்ய முடியாத சாதாரணங்களாக உள்ளன. இவை அனைத்தும் மனிதனுடைய அகமனத்தின் ஆழத்தில் உள்ள ஏக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவை. மனிதனுக்குக் கடவுள் தேவைப்படுகிறார்; கடவுளுக்கு மனிதன் தேவைப்படுகிறான். மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். எனவே அவன் அவருக்காகவே வாழ்கிறான். விவிலிய நூலில் ��ோற்றம் (Genesis) என்ற பகுதி (4:26) மனிதனுடைய புனிதத்தன்மை பற்றியும் படைப்பின் காரணம் பற்றியும் தெளிவாகக் கூறுகிறது. நாம் கடவுளால் கடவுளுக்காகவே படைக்கப்பட்டதால் கடவுளை விட்டு நீங்கி இருக்க முடியாது.\nஎல்லா நிலையிலும் ஆன்மிக மதிப்பீடுகள் புகுத்தப்பட வேண்டும் ஆன்மிக மதிப்பீடுகளைப் புகட்ட வீடே சிறந்த இடம் என நான் நம்புகிறேன்.\nஇலஞ்சம் ஒழுக்க மதிப்பீடுகளின் வீழ்ச்சி என்பவை பற்றிய பிரச்சனை ஒவ்வொரு நிலையிலும் எதிர்க்கப்பட வேண்டும். தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகட்கு வகுக்கப்படும் பாடத்திட்டங்களிலேயே நேர்மை, தாணயம், சத்தியம் என்பவை பற்றி அறிந்துகொள்ளக்கூடிய முறையில் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். கதைகளின் மூலம் இவற்றைக் கூறுவது சிறந்ததாகும். நல்லொழுக்கம் போதிக்கும் வகுப்புக்களில் ஒழுக்கத்தின் இன்றியமையாமையைக் குழந்தையின் மனத்தில் பதியும்படியாக வலியுறுத்தக்கூடிய கதைகளை அதிகமாக எழுத வேண்டும். இந்த வழியை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். இதனுடைய பயனை உடனடியாய் பார்க்க முடியாது என்றாலும், நாளாவட்டத்தில் அது பயன்பெறும்.\nஇதற்கு அடுத்தபடியில் புகட்டுவது என்பது பள்ளிக்கூடங்களிலும், இளைஞர் மன்றங்களிலும் ஆகும். சிறுசிறு மன்றங்களைத் தோற்றுவித்து – அவற்றில் உறுப்பினராகச் சேரும் இளைஞர்கள் சில நல்லொழுக்க விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகச் சத்தியம் செய்துவிட்டு பிறகு உறுப்பினராகச் சேர வேண்டும். சமுதாயத்திலுள்ள குழந்தைகள், இளைஞர்கள் என்பவர்களைப் பற்றியே நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இந்தக் கவனமும் வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் செலுத்தப்பட வேண்டும். இவற்றை நம்முடைய கோயில்களிலும், மசூதிகளிலும், மாதா கோயில்களிலும் உள்ள பூசாரிகள் ஆன்மிகத்தின் உயர்வையும் நல்லொழுக்கத்தின் சிறப்பையும் எடுத்துச் சொல்பவர்களாக இருத்தல் வேண்டும். கிறித்து பெருமான் இந்த உலகில் வாழ்ந்தபோது – இதனைத்தான் செய்திருந்தார். மிக எளிய உண்மைகளை மிக எளிய வழிகளில் – மிக எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மிக உயர்ந்த நல்லொழுக்க உபதேசம் கிறித்து பெருமானின் மலைமேல் பொழிவு (Sermon on the mount) ஆகும். நல்ல ஆன்மிகத்தையும் நல்லொழுக்கத்தையும் மேற்கொண்டு உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கக் கல்வியைப் பயன்படுத்த வேண்டும். வீட்டில்தான் குழந்தை கடவுளிடம் பக்தி செலுத்தவும், மதிப்பு வைக்கவும் பழகிக் கொள்கிறது. எனவே சமுதாயத்திலும் குறிப்பாக பெற்றோர்கள், இளைஞர்கள் என்பவர்களிடம் ஆன்மிக மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.\nஇன்றைய நிலையில் நல்லொழுக்க மதிப்பீடுகளில் நம்பிக்கை மிகவும் குறைந்து விட்டது. லஞ்சம் என்பது முடி முதல் அடிவரை நிறைந்துள்ளது. மேசைக்கு அடியில் நீட்டப்படும் லஞ்சத்தால் எதனையும் பெறவும், எதனையும் சாதித்துக் கொள்ளவும் முடிகிறது. நல்லொழுக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கி, அவ்வழுகல் வேகமாகப் பரவி வருகிறது. இன்றையச் சமுதாயம் முற்றிலும் அழுகிக் கெட்டுவிடாமல் தடைப்படுத்தப்பட வேண்டுமானால் நல்லொழுக்கத்தில் தோன்றியுள்ள இந்த அழுகலைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்தைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமான பிரச்சனை, நல் ஒழுக்க மதிப்பீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சி அடையத் தொடங்குவது தான் மனிதப் பண்பாட்டில் தோன்றியுள்ள வீழ்ச்சி இலஞ்சம், கற்பழிப்பு, வேசித்தன்மை ஆகிய இவற்றில் மட்டும் அல்லாமல் இந்த வீழ்ச்சி, நுண்மையான பல வடிவங்களையும் மேற்கொண்டுள்ளது. ஏழைகள் சுரண்டப்படுகின்றார்கள். சாதிப்போராட்டம் தலைதூக்கி நிற்கின்றது சில பகுதிகளில் தனியே நடப்பதுகூட ஆபத்தாக உள்ளது. தம்முடைய தாய் நாட்டிற்கு என்ன நேர்ந்துவிட்டது சில பகுதிகளில் தனியே நடப்பதுகூட ஆபத்தாக உள்ளது. தம்முடைய தாய் நாட்டிற்கு என்ன நேர்ந்துவிட்டது அச்சமற்ற தைரியத்தோடு தலைநிமிர்ந்து நின்ற நாம், இன்று தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nநம்மோடு வாழும் அண்டை அயலார்க்குச் செய்யும் உதவியில் நிறைவு காண முடியும் என்பதற்கு மனத் தூய்மையோடு உதவும் (சமாரிட்டன்) கதையே தக்க உதாரணம் ஆகும். இந்தச் சமாரிட்டன் நன்கு அடிப்பட்ட மனிதனிடம் சென்று, எந்த இடத்தில் அவனுக்கு உதவி தேவையோ, அங்கே சென்று உதவினான். ஒரு மனிதனுக்கு எங்கே எப்பொழுது உதவி தேவையோ, அங்கே சென்று உதவுவதுதான் நல்லொழுக்க, ஆன்மிக நிறையாகும். நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கு எது தேவை என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியும். அடுத்து லூக் – 10:93 என்ற பகுதியில் விவிலிய நூல் ‘‘ஏகபெருமான், அவனைப் பார்த்தார்” எ��்று பேசுகிறது. மக்களுக்குத் தேவை ஏற்படும் போது – அவர்களிடம் செல்வது மட்டும் அன்று; அவர்கட்கு எது தேவை என்பதை அறியும் அறிவும் அவர்களைப் புரிந்துகொள்ளும் பார்வையும் தேவை. இன்றையச் சமுதாயத்தின் தேவைகளான பசி, வறுமை, அநீதி ஒடுக்கப்படல் ஆகியவற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தப்படியாக நல்ல சமாரிட்டனிடம் பரிவுணர்ச்சி (Compassion) இருந்தது என்று விவிலியம் பேசுகிறது. பரிவுணர்ச்சி இருந்தாலொழிய நாம் நிறைவை அடைய முடியாது. மக்களுக்குத் தேவையான போது அவர்களிடம் செல்வது மட்டும் போதாது. அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்வது மட்டும் போதாது.\nஎல்லையற்ற பரிவுணர்ச்சி வேண்டும். பரிவுணர்ச்சி என்பது நாம் காட்டும் அன்பு நமக்கேத் துன்பம் செய்கின்ற அளவுக்குப் பரிவு காட்டுவது ஆகும். இன்று நமக்குத் தேவையான அன்பு என்பது, மேலோட்டமாகக் காட்டப்படும் அன்பு அன்று, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு காட்டப்படும் அன்பு அன்று எங்கே தியாகம் இல்லையோ, எங்கே நாம் காட்டும் அன்பு நமக்கு வலியை உண்டாக்கவில்லையோ, அங்கே அந்த அன்பு மேலோட்டமாகக் காட்டப்படும் அன்பேயாகும். பரிவுணர்ச்சி என்பது நமக்கே ஊறு விளைவிக்கின்ற அன்பாகும். அந்த அன்பைச் செலுத்துவதின் மூலம் நாம் துன்பம் அடைய வேண்டும். ஏசு பெருமான், சிலுவையில் இதனைச் செய்து காட்டினார். அன்பைப் பற்றி அவர் வாயால் பேசவில்லை; வாழ்ந்து காட்டினார். அன்பைப் பற்றி அவர் உபதேசம் செய்யவில்லை; நடைமுறையில் செய்து காட்டினார். உணர்ச்சி வசப்பட்டோ, பிறர் அறியும் முறையிலோ தம் அன்பைக் காட்டாமல் தன்னுடைய உயிரைத் தியாகம் செய்கின்ற அளவுக்கு அன்பைக் காட்டினார்.\nநன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 6 (1982) பக்கம்: 29-33\nPrevious articleமேல்மருவத்தூரில் ஒரு நாத்திகன் பெற்ற அனுபவங்கள்\n மனித குலத்துக்குத் தீங்கு செய்யும் வேறு சக்தி ஏதேனும் உண்டோ\nபுதுமை புகுத்திய அன்னை ஆதிபராசக்தி\nஆதிபராசக்தி அன்னை அலங்காரம்,மேல்மருவதூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 81 அவதார பெருவிழா\nபரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் 81வது அவதார திருநாள் பெருமங்கல விழா அழைப்பிதழ்.\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவ��சை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமானிட ஒருமைப்பாட்டிற்கும் நிறைவிற்கும் விஞ்ஞானமும் – ஆன்மிகமும் ஆற்றும் பணிகள் – பாகம் -4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/aprilia-storm-125-top-highlights/?amp=1", "date_download": "2021-02-28T07:38:05Z", "digest": "sha1:HR7I7X5M5ENDGKPZFD5WL4RXOHP2WQ2E", "length": 7684, "nlines": 61, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ஸ்கூட்டரின் சிறப்புகள் | Automobile Tamilan", "raw_content": "\nஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ஸ்கூட்டரின் சிறப்புகள்\nபிஎஸ்6 இன்ஜின் பெற்ற ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ஸ்கூடரில் டிஸ்க் பிரேக் மாடல் சமீபத்தில் வெளியிடப்படுள்ள நிலையில் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டிலும் உள்ள சிறப்பு வசதிகளை அறிந்து கொள்ளலாம்.\n125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பிரீமியம் விலையில் ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை கொண்டதாக விளங்குகின்ற ஸ்ட்ரோம் 125யில் பிஎஸ்6 ஆதரவுடன் கூடிய மூன்று வால்வுகளை கொண்ட ஏர் கூல்டு என்ஜின் பெற்று அதிகபட்சமாக 9.7 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 9.60 என்எம் முறுக்கு விசை வெளிப்படுத்தும் 124.49 சிசி என்ஜின் பெற்றிருக்கின்றது\nடிசைனிங் அம்சங்களில் மிக நேர்த்தியான கூர்மையான எட்ஜ் அமைப்புகளுடன் இரு பிரிவுகளை பெற்ற ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டதாக உள்ளது. இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் அல்லது முன்புறத்தில் மட்டும் 200 மிமீ டிஸ்க் பிரேக் பெற்று கூடுதலாக கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது.\n12 அங்குல வீல் கொண்டுள்ள ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் பெற்றதாக வந்துள்ளது.\nஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 விலை பட்டியல்\nஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 டிரம் – ரூ.85,431\nஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 டிஸ்க் – ரூ.91,321\nNext பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 விற்பனைக்கு வெளியானது »\nPrevious « பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஹீரோ எக்���்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \nஇந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…\nஇந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்\nஅடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…\n6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது\n5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…\nரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது\nஇரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…\nசோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.\nசர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etr.news/news/show/cec727ec-4b3c-4030-91a1-bf33ec9425be", "date_download": "2021-02-28T06:24:07Z", "digest": "sha1:322YZ4C5CO4CDBH3JSNXODB4UN4O3PHE", "length": 3437, "nlines": 20, "source_domain": "www.etr.news", "title": "கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை", "raw_content": "\nமுக்கிய செய்தி சிறப்புச் செய்திகள் இலங்கைச் செய்திகள் இந்தியச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா பொழுதுபோக்கு காணொளி\nகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை\nகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nகனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான அத்���ியாவசியமற்ற பயணத் தடை நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\n11-வது தடவையாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளது.\nஅமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தகம் போன்ற அனைத்து அத்தியாவசிய பயணங்களும் வழக்கம் போன்று தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையில், கனடா கடந்த 15ஆம் திகதி முதல் அனைத்து பயணிகளுக்கும் புதிய, கடுமையான சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kdu.ac.lk/tamil/symposium-2011/", "date_download": "2021-02-28T07:32:54Z", "digest": "sha1:ZZDTQR5MYI3ANGUMXTCYYTMLPCFFHO4E", "length": 11036, "nlines": 226, "source_domain": "www.kdu.ac.lk", "title": "Symposium 2011 | KDU", "raw_content": "\nகொ.பா.ப. தொலைநோக்கு மற்றும் செயற்பணி\nபிரதி உப வேந்தர் – பாதுகாப்பு மற்றும் நிருவாகம்\nபிரதி உப வேந்தர் (பதில் கடமை) – கற்கைகள்\nபாதுகாப்புக் கற்கைகள் மற்றும் உபாயக் கற்கைகள் பீடத்திற்கு\nமுகாமைத்துவ சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடவியல் பீடம்\nசுற்றுச்சூழல் மற்றும் வெளி சார்ந்த அறிவியல் கட்டப்பட்டுள்ளது\nகட்டளையிடல் மற்றும் வழங்கல் அதிகாரி அலுவலகம\nசட்டவொழுங்கு: வியாதியும் மருத்துவ விடுமுறையும\nமாணவ கையேடு- நாள்முறை மாணகர்கள்\nசென்ரல் லன்கஷயர் பல்கலைக்கழகம் – ஐக்கிய இராச்சியம்\nமெஸே பல்கலைக்கழகம் – நியுசிலாந்து\nவுல்வர்ஹெம்ப்டன் பல்கலைக்கழகம் – ஐக்கிய இராச்சியம்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)\nதுணை வேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழு (CVCD)\nமாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை\nபதிப்புரிமை @ 2016. கொ.பா.ப CITS&DS குழுவால் வடிவமைக்கப்பட்டது.\nகொ.பா.ப. தொலைநோக்கு மற்றும் செயற்பணி\nபிரதி உப வேந்தர் – பாதுகாப்பு மற்றும் நிருவாகம்\nபிரதி உப வேந்தர் (பதில் கடமை) – கற்கைகள்\nபாதுகாப்புக் கற்கைகள் மற்றும் உபாயக் கற்கைகள் பீடத்திற்கு\nமுகாமைத்துவ சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடவியல் பீடம்\nசுற்றுச்சூழல் மற்றும் வெளி சார்ந்த அறிவியல் கட்டப்பட்டுள்ளது\nகட்டளையிடல் மற்றும் வழங்கல் அதிகாரி அலுவலகம\nசட்டவொழுங்கு: வியாதியும் மருத்துவ விடுமுறையும\nமாணவ கையேடு- ந��ள்முறை மாணகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/resurrection-10015723", "date_download": "2021-02-28T06:54:40Z", "digest": "sha1:QY3MFFO4PLCOBZAN2EKITQHRWZN2RHPT", "length": 9977, "nlines": 203, "source_domain": "www.panuval.com", "title": "புத்துயிர்ப்பு (அடையாளம் பதிப்பகம்) - லியோ டால்ஸ்டாய், ரா.கிருஷ்ணையா - அடையாளம் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nலியோ டால்ஸ்டாய் (ஆசிரியர்), ரா.கிருஷ்ணையா (தமிழில்)\nCategories: நாவல் , மொழிபெயர்ப்புகள் , ரஷ்ய இலக்கியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். பின்னர் படிப்படியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முதல்முறையாக 1979-ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்டது. டால்ஸ்டாயின் மற்ற நாவல்களுக்கும் புத்துயிர்ப்பு நாவலுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், பல ஆண்டுகள் (1889-1899) உழைப்பைச் செலுத்தி, பாடுபட்டு பல்வேறு தேடல்களுக்கும் தயக்கங்களுக்கும் பரிசீலனைக்கும் பின் எழுதப்பட்ட நாவல். அலெக்ஸாண்டர் கோனி என்ற ஒரு வழக்கறிஞர், தான் சந்தித்த வழக்கு ஒன்றைப் பற்றி டால்ஸ்டாயிடம் கூறியதன் தொடர்ச்சியே 'புத்துயிர்ப்பு' நாவல் உருவாகக் காரணம்.\nBook Title புத்துயிர்ப்பு (அடையாளம் பதிப்பகம்) (puththuyirppu)\nCategory நாவல், மொழிபெயர்ப்புகள், ரஷ்ய இலக்கியம்\nவெண்ணிற இரவுகள்பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே நானும் இப்போது இருக்கிறேன்.ஒரு கனவுபோலத்தான் உள்ளது.கனவில்கூட இவ்வாறு ஒரு பெண்ணிடம் பேசுவேன் என்று நினைத்த..\nபூச்சிகள் ஓர் அறிமுகம்வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பொன்வண்டுகளை அழகியலாகவும், கரப்பான்கள், பூரான், புழுக்களை அருவருப்புடன் பார்க்கும் சிந்தனை போக்..\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்) - கோ.ரகுபதி(தொகுப்பு) :பறையன் பாடல்களில்இடம்பெற்றுள்ள செய்திகள்இந்நூலாசிரியர்களின்கற்பனையில் உதித்தவைஅல்ல. ம..\nநம் மூச்சு என்பதும் நீரே நிலமும் நீரே நிலத்தில் வாழும் உயிரும் நீரே தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது. தாகம் தணிக்கும் வெள்ளரியில் உள்ள ..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nஃப்ராய்ட்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஸீக்முண்ட் ஃப்ராய்ட் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியமைத்தார். உளப்பகுப்பாய்வு தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_809.html", "date_download": "2021-02-28T05:50:39Z", "digest": "sha1:HXHFAHE25VFMDY7KZBKVRKJDYGY7CGUV", "length": 9136, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "மேலாடையை கழட்டி விட்டு தொடைக்கு நடுவே கைகளை வைத்தபடி போஸ் - வரம்பு மீறும் பூனம் பாஜ்வா..! - Tamizhakam", "raw_content": "\nHome Poonam Bajwa மேலாடையை கழட்டி விட்டு தொடைக்கு நடுவே கைகளை வைத்தபடி போஸ் - வரம்பு மீறும் பூனம் பாஜ்வா..\nமேலாடையை கழட்டி விட்டு தொடைக்கு நடுவே கைகளை வைத்தபடி போஸ் - வரம்பு மீறும் பூனம் பாஜ்வா..\nதமிழ் திரையில் சேவல் எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தனது முதல் படத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய பூனம்பாஜ்வா தொடர்ந்து, தெனாவட்டு, அரண்மனை 2 ஆகிய படங்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி இருப்பார்.\nஇதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சமீபகாலமாக இவருக்கு படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றார். திடீரென தனது உடல் எடை அதிகரித்த காரணத்தால் அந்த வாய்ப்புகளும் பறிபோயின.\nபின்னர், தாராளமாகவே கவர்ச்சி காட்டத் துவங்கினார். தற்பொழுது பூனம் பாஜ்வாவுக்கு 29 வயது ஆகின்றது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. படவாய்ப்புகளும் சரியாக அமையவில்லை.\nஇருப்பினும், தனது முயற்சியைக் கைவிடாமல் பூனம் பாஜ்வா நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றார். தற்போது இவர் எடுத்திருக்கும் ஆயுதம் சமூக வலைத்தளம். சமூக வலைதளங்களில் அன்றாடம் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.\nஎதிர்பார்ப்பதை விட அதிகம் கவர்ச்சி காட்டி பூனம்பாஜ்வா புகைப்படம் வெளியிடுவதால் நாளுக்கு நாள் அவருக்கு இன்ஸ்டாகிராமில் அவர்கள் அதிகரித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், தற்போது ஒரு கவர்ச்சியான உடையில் ஸ்ட்ராப்பை கழட்டி விட்டு தொடைக்கு நடுவே கைகளை வைத்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை உருக வைத்துள்ளார். இதை கண்ட பலரும் இது ட்ரெஸ்ஸா அல்லது உள் ஆடையா என்று கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.\nமேலாடையை கழட்டி விட்டு தொடைக்கு நடுவே கைகளை வைத்தபடி போஸ் - வரம்பு மீறும் பூனம் பாஜ்வா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\nகுழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.. - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பச்சையா தெரியுது..\" - பூர்ணா வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"நம்ம மைண்டு வேற அங்க போகுதே...\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட வீடியோ - புலம்பும் ரசிகர்கள்..\n - இறுக்கமான டீசர்ட், லெக்கின்ஸ் உடையில் நதியா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/04/13/sivanadiyar-arumuga-sami-funeral-procession-video/", "date_download": "2021-02-28T06:47:06Z", "digest": "sha1:XPQ27AOSBMJHRTC4KRRE6YAU2OQD6WTA", "length": 20631, "nlines": 203, "source_domain": "www.vinavu.com", "title": "சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களின் இறுதி ஊர்வலம் – வீடியோ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களின் இறுதி ஊர்வலம் - வீடியோ\nபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nசிவனடியார் ஆறுமுகசாமி அவர்களின் இறுதி ஊர்வலம் – வீடியோ\nதில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் கடந்த 8.04.2017 அன்று மதியம் இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் சிதம்பரம் அருகிலுள்ள அவரது கிராமமான குமுடிமுலையில் நடந்தது.\nஅவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய புரட்சிகர அமைப்புத் தோழர்களும் திரளான பொதுமக்களும் மாற்று அமைப்பு நண்பர்களும் கலந்து கொண்டனர்.\nசிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எளிய மனிதர். எனினும், தில்லை தீட்சிதர்களின் அதிகார பலம், பணபலம் ஆகியவற்றைக் கண்டு அவர் எப்போதும் அஞ்சியதில்லை. தான் நம்பிய இறைவனிடம் அவர் கொண்டிருந்த உணர்வு பக்தி. தீட்சிதர்களின் ஆதிக்கத்துக்கெதிராக அவர் கொண்டிருந்த உணர்வு சுயமரியாதை.\nஅந்த சுயமரியாதை உணர்வுதான் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டத்தில் அவரை இயக்கிச் சென்றது.\nதமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கியிருக்கும் காலம் இது.\nஇயற்கை அவருக்கு ஓய்வளித்து விட்டது. நந்தனையும் வள்ளலாரையும் எரித்த அதிகாரமிக்க சக்திகளை ஒரு எளிய மனிதன் எதிர்த்து நிற்க முடியும் என்று காட்டியவர் சிவனடியார் ஆறுமுகசாமி. அவரது மனத்திண்மையை வரித்துக் கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.\n• மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு\n• மக்கள் கலை இலக்கியக் கழகம் – தமிழ்நாடு\nஉண்மையில் கடவுள் நம்பிக்கையுள்ளோர் என்று தம்மை கருதிக் கொள்பவர்கள் மட்டுமல்ல நாத்திகர்களும் அவரிடம் இருந்து விடபிடியான போராட்ட உணர்வையும் தமிழ் உணர்வையும் கற்றுக்கொள்ள வேண்டும்.\nகம்யுனிஸ்டுகளும் பெரியார்வாதிகளும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தாம். ஆனால் எளிய மனிதர்களின் தெய்வ நம்பிக்கைகளை ஒருபோதும் அவர்கள் கேலி செய்வது இல்லை. சிவனடியார் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடியதை சாத்தியமாக்கியது அவரது பக்தியுனர்வல்ல மாறாக தமிழின சுமரியாதை உணர்வு தான்.\nநாடு முழுவதும் மோடி அரசு கட்டவிழ்த்து விடும் மக்கள் விரோத போக்குகளை எதிர்கொள்வது மக்களின் பக்தி உணர்வு அல்ல மாறாக அவர்களின் போராட்ட உணர்வு தான். இதுதான் சிவனடியாரிடமும் இருந்தது. நாமும் கற்றுக் கொள்ள வேண்டியது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2264-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-28T05:46:07Z", "digest": "sha1:GS5F6WUMFHPE3IRKNOTCKVWCU7TEAU25", "length": 8047, "nlines": 221, "source_domain": "www.brahminsnet.com", "title": "அடிக்கடி சிறுநீர்", "raw_content": "\nசிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன\nசிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது.\nஇதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.\nஇதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிறுநீர்ப்பை அழற்சிக்கான சிகிச்சை முறை: சிறிய அளவிலான சிறுநீர்ப்பை அழற்சிக்கு, வலி நிவாரணி மற்றும் போதிய அளவிற்கு நீர் அருந்துவதன் மூலம், 4 முதல் 9 நாட்களில் சரியாகிவிடும். மிதமான நிலையிலுள்ள சிறுநீர்ப்பை அழற்சிக்கு, தேவையான சிகிச்சையுடன் 7 நாட்களுக்கு மருந்து உட்கொள்ள கொள்ள வேண்டும். சில சமயம், இது அடிக்கடி நிகழ்ந்தால், எந்த வகை பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றவாறு மருந்து உட்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்துதல், பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் குறித்த காலங்களில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுவதை குறைக்கலாம்.\nகாரணம், சிறுநீர், பெண்கள், வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2011/11/blog-post.html", "date_download": "2021-02-28T06:30:43Z", "digest": "sha1:NYWOF6VMF32SNTQ3XUEGM52MZBZWFPHE", "length": 174554, "nlines": 368, "source_domain": "www.vetripadigal.in", "title": "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nஞாயிறு, 6 நவம்பர், 2011\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nபிற்பகல் 11:09 செய்தி விமர்சனம், டாக்டர் க்லாம் 1 comment\nஇந்திய முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் க்லாம் அவர்களும் அவரது ஆலோசகர் திரு வி. பொன்ர்ராஜ் அவர்க்ளும் 2011 நாம்பர் 6ம் தேதி கூடங்களம் அணுமின் உலையை பார்வையிட்டு அளித்த அறிக்கை.\nடாக்டர் அப்துல் க்லாம் மற்றும் திரு வி. பொன்ராஜ்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்தில்லை,\nநாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான அணுமின்சார உற்பத்தி மிகவும் அவசியம்\n(டாக்டர் அப்துல் கலாமின் கூடங்களும் அணுமின் உலையை பார்வையிட்ட போது எடுக்கப்ப்ட்ட படங்கள்)\nதமிழகத்திலே உள்ள கூடங்குளத்தில் அமைந்துள்ள 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி, செயல்பட தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில் அணுசக்தியைப்பற்றியும், அதன் விளைவுகளைப்பற்றியும் நாட்டில் சில விவாதம் நடந்து வரும் இவ்வேளையில், சில உண்மைகளையும், அணுசக்தியின் நன்மைகளைப்பற்றியும், இயற்கைச்சீற்றங்களினால் அதற்கு ஏற்படும் விளைவுகளைப்பற்றியும், அணுஉலைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களை அறிவார்ந்த முறையில் அணுகி, அதைப்பற்றி ஒரு தெளிவான கருத்தை என் அனுபவத்தோடு, உலக அனுபவத்துடன் ஆராய்ந்து அதை நம் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nதிருநெல்வேலி மாவட்டத்து மக்கள் அறிவார்ந்த மக்கள், அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கே படித்து, அங்கிருந்து மட்டுமல்லாமல் உலகின் அனைத்து பகுதிகளிக்கும் சென்று தங்களது அறிவாற்றாலால் அனைத்து மக்களையும், நாட்டையும் வளப்படுத்தும் மக்கள் தான் திருநெல்வேலியை சேர்ந்த மக்கள். அதைப்போலவே தமிழகம் இன்றைக்கு ஒரு அறிவார்ந்த நிலையில் வளர்ந்து, மாநிலத்தை வளப்படுத்தி, நாட்டை வளப்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக பல்வேறு திறமைகளில் சிறப்பான ஒரு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் திகழ வேண்டிய வளர்ச்சிப்பாதையில் உள்ளது. அப்படிப்பட்ட தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற ஏதுவான சூழ்நிலை நிலவுகிறது. அதற்கு ��ுக்கிய அவசியமான கட்டமைப்பு என்ன. அதுதான் மின்சாரம், மின்சாரம், மின்சாரம். எப்படிப்பட்ட மின்சாரம், மக்களை பாதிக்காத, ஆபத்தில்லாத அணுமின்சார உற்பத்தி தான் அதன் முக்கிய லட்சியம். இந்தியாவிலேயே ஒரே இடத்திலே 2000 மெகாவாட் மின்உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி அணுமின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய செய்தி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு அரும் பெரும் செய்தி, இந்தியாவில் இது முதன் முறையாக நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட ரூ20,000 கோடி முதலீடு திருநெல்வேலி மாவட்டதிற்கு வர வாய்ப்பு உள்ளது. அது உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீகித மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது. எனவே வளமான திருநெல்வேலி மாவட்டம், வளமான கூடங்குளம் பகுதி, வலிமையான தமிழகத்தை நாம் அடையவேண்டும். . அப்படிப்பட்ட லட்சியத்தை நோக்கி நாம் செல்லும் போது, ஜனநாயக நாட்டில் அணுசக்தி மின்சார உற்பத்தி பற்றி இயற்கையாக பலகருத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஅதாவது அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று விதமாக பார்க்கலாம். ஒன்று கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கே ஏற்பட்டுள்ள உண்மையான கேள்விகள், இரண்டாவது பூகோள - அரசியல் சக்திகளின் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளந்த விளைவு ( Dynamics of Geo-political and Market forces), “நாமல்ல நாடுதான் நம்மை விட முக்கியம்” என்ற ஒரு அரிய கருத்தை அறிய முடியாதவர்களின் தாக்கம். . முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம். மக்களின் மற்றும் மக்களின் கருத்தால் எதிரொலிக்கும் கேள்விகள் தெளிவாக்கி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது இரண்டாவது முக்கியம். இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாத, வளர்ச்சியை பிடிக்காதவர்களின் முயற்சியை பற்றியும், அவர்களின் அவதூறு பிரச்சாரங்களைப்பற்றியும் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே முதலில் மக்களின் கேள்விகள் என்ன அவர்களின் நியாயமான பயம் என்ன அவர்களின் நியாயமான பயம் என்ன\n1. ஜப்பான் புக்குஸிமா அணுஉலை எரிபொருள் சேமிப்பு கிடங்கில் சுனாமியால் கடல் நீர் சென்றதால், ஏற்பட்ட மின்சார தடையால் நிகழ்ந்த விபத்தை தொலைக்காட்சியில் பார்த்த மக்களுக்கு நியாயமாக ஏற்பட்ட பயம் தான் முதல் காரணம்.\n2. இயற்கை சீற்றங்களினால் அணுஉலை விபத்து ஏற்பட்டால், அதனால் கதிரியக்க வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் தைராய்டு கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், மலட்டுத்தன்மை போன்றவைகள் வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.\n3. அணு சக்தி கழிவுகளை சேமித்து வைப்பது ஆபத்து, அணுசக்தி கழிவுகளை கடலில் கலக்கப்போகிறார்கள், அணுசக்தியால் உருவாகும் வெப்பத்தினால் உருவாகும் நீராவியினாலும், அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன் படும் நீரை மீண்டும் கடலில் கலந்தால் அதனால் மீன் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும். 500 மீட்டருக்கு மீன் பிடித்தலுக்கு தடை விதிக்கப்படும் என்றும், அதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்ற பயம் நிலவுகிறது.\n4. அணு உலையில் எரிபொருள் மாதிரியை இரவில் நிரப்பும் பொழுது வழக்கமாக ஏற்படும் சத்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு விட்டது.\n5. அணு உலையில் இயற்கைச் சீற்றத்தாலோ, கசிவாலோ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அப்பகுதி மக்கள், 90 கிலோ மீட்டர் தூரம் 2 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்படவேண்டும் என்று சொல்கிறார்கள், சோதனை ஒட்டம் செய்து பார்க்கும் போது மக்களை உடனடியாக வெளியேற சொன்னதினால் மக்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை விபத்து நேர்ந்தால், சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் , மக்கள் கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால் தப்புவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை, மக்கள் எப்படி தப்ப முடியும்.\n6. 10000 பேருக்கு வேலை வாய்ப்பு செய்து தரப்படும் என்று கூறினார்கள், ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 35 பேருக்குதான் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது, ஏன் வேலை வாய்ப்பை அளிக்கவில்லை\n7. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் என்று சொன்னார்கள், கடல் நீரை சுத்திகரித்து நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று சொன்னார்கள், இரண்டும் கிடைக்கவில்லை.\nஇது போன்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது, சரியான கேள்விகளும் உண்டு, மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளும் உண்டு ஆனால் இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மக்களின் மனதில் பய உணர்வை ஏற்படுத்திவிட்டு எவ்வித விஞ்ஞான முன்னேற்றத்தையும் மக்களுக்கான முன்னேற்றத்திற்கான வழியாக ஏறெடுத்துச்செல்ல முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.\nஅணுசக்தி துறையோடு எனக்கு இருந்த 20 வருட அனுபவத்தின் காரணமாகவும், அணுசக்தி விஞ்ஞானிகளோடு எனக்கு இருந்த நெருக்கமான தொடர்பாலும், சமீப காலங்களில் இந்தியாவிலும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அணுசக்தி, துறையை சேர்ந்த ஆராய்ச்சி நிலையங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுடனும், தொழில் நுட்ப வல்லுனர்களுடனும் கலந்துரையாடிய அனுபவத்தாலும், கடந்த 4 வருடங்களாக இந்திய கடற்கரை ஒரம் அமைந்துள்ள எல்லா அணுசக்தி உற்பத்தி நிலையங்களுக்கும் சென்று, அந்த அணுசக்தி நிலையங்களின் உற்பத்தி செயல் திறனை பற்றியும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றி மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளேன். அதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் பார்வையிட்டு அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பல்வேறு காரணிகளைப்பற்றி அதாவது கடலோரத்தில் உள்ள இந்திய அணுமின் சக்தி நிலையங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் என்ன வித்தியாசம், அதன் ஸ்திர தன்மை, பாதுகாப்பு தன்மை பற்றியும், இயற்க்கை பேரிடர் மற்றும் மனித தவறின் மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எப்படி சரி செய்ய முடியும் அதன் தாக்கத்தை சமன் செய்யவும் செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் பற்றியும், செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளேன்.\nஅத்துடன் என்னுடைய இருபதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போதும், ஆராய்சி நிலையங்களிலும், கல்வி போதிக்கும் என்னுடைய பணி மூலமாகவும் செய்த ஆராய்சிகளின் விளைவாகவும், அணுசக்தியைப்பற்றியும், எரிசக்தி சுதந்திரத்தைப்பற்றிய அறிவியல் சார்ந்த விளக்கங்களயும் ஆராய்ச்சி விளக்கங்களை விரிவாக விவாதித்தோம். அதன் விளைவாக நான் எனது நண்பர் v. பொன்ராஜ் அவர்களுடன் சேர்ந்து இந்தியா 2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற எந்த அளவிற்கு அணுசக்தி முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக ஆராய்சி செய்ததின் பயனாக இந்த ஆராய்ச்சி கட்டுரையை ஆய்வின் முடிவுகளின் விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஇந்த ஆய்வின் முடிவுகளையும், என்னுடைய கருத்தையும் பார்ப்பதற்கு முன்பாக உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஅதாவது, கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லனை கிடையாது. காட்டாற்று வெள்ளமென வரும் அகண்ட காவிரியை தடுத்து நிறுத்த அந்தகாலத்து தொழில் நுட்பத்தை பயன் படுத்தி முதல் நூற்றாண்டில் (1 Century AD) கல்லனை கட்டினானே கரிகாலன். எப்படி முடிந்தது அவனால், வெள்ளமென வரும் காவிரியால் கல்லனையை உடைந்து மக்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும் என்று நினைத்திருந்தாலோ, பூகம்பத்தால் அணை உடைந்து விடும் என்று கரிகாலன் நினைத்திருந்தால் கல்லனை கட்டியிருக்க முடியாது.\nஆயிரம் ஆண்டுகளாகியும் நம் கண்முன்னே சாட்சியாக இருக்கிறதே ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில். சுனாமியினால் கடல் கொண்டு அழிந்த பூம்புகார் போன்று, பூகம்பத்தின் காரணமாக, பெரிய கோவில் அழிந்து விடும் என்று நினைத்திருந்தால், தமிழர்களின் மாபெரும் கட்டிட கலையை உலகிற்கே பறைசாற்றும் விதமாக, எடுத்துக்காட்டாக இருக்கும் பெரிய கோவில் நமக்கு கிடைத்திருக்குமா.\nஹோமி பாபா முடியாது என்று நினைத்திருந்தால், கதிரியக்கம் மக்களைப் பாதித்திருக்கும் என்று நினைத்திருந்தால், இன்றைக்கு 40 ஆண்டுகளாக பாதுகாப்பான அணுமின்சாரத்தை 4700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியாது, மருத்துவதுறையிலே கேன்சர் நோயால் அவதிப்படும் மக்களுக்கு ஹீமோதிரெபி அளித்திருக்க முடியாது, விவசாயத்தின் விளைபொருளின் உற்பத்தியை பெருக்கி இருக்க முடியாது. உலக நாடுகளே இந்தியாவை மதிக்கும் வண்ணம் அணுசக்தி கொண்ட ஒரு வலிமையான நாடாக மாற்றியிருக்க முடியாது. எனவே முடியாது என்று நினைத்திருந்தால், ஆபத்து என்று பயந்திருந்தால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.\nஏன் கதிரியக்கத்தை முதன் முதலாக பிட்ச் பிளன்ட் (two uranium minerals, pitchblende and torbernite (also known as chalcolite).) என்ற உலோகத்தை தன் தலையில் சுமந்து அதை பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாரே மேடம் மேரி க்யூரி. தனக்கே ஆபத்து அதனால் வரும் என்று தெரிந்தும் ஆராய்ச்சியின் நல்ல பயன் உலகத்திற்கு செல்ல வேண��டும் என்று, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து முதன் முதலாக கதிர்வீச்சிற்கு வேதியலிலும், கதிர்இயக்கத்திற்கு இயற்பியலிலும் 2 நோபல் பரிசைப்பெற்று, அந்த கதிரியக்கத்தாலேயே தன் இன்னுயிரை இழந்தாரே. அதுவல்லவா தியாகம். தன்னுயிரை இழந்து மண்ணுயிரை காத்த அன்னையல்லவா மேடம் க்யூரி. இன்றைக்கு அந்த கதிரியக்கத்தால் எத்தனை கேன்சர் நோயாளிகள் ஹீமோதெரபி மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள், விவசாயத்திற்கு தேவையான விதைகளை கதிரியக்கத்தினை பயன்படுத்தி அதன் விளைச்சலை அதிகரிக்க முடிகிறதே. இன்றைக்கு அணுசக்தியினால் உலகம் முழுதும் 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதே. அதே போல் அணுசக்தியில் யாருக்கும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்று சாதித்து காட்டினோமே, அந்த வழியில் நண்பர்களே முடியாது என்று எதுவும் இல்லை.\nமுடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட இயலாதவர்களின் கூட்டத்தால், உபதேசத்தால் வரலாறு படைக்கப்பட வில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது, மாற்றம் இந்த உலகிலே வந்திருக்கிறது.\nஇந்தியா வல்லரசாகும் என்று தவறான கருத்து பரப்ப படுகிறது, வல்லரசு என்ற சித்தாந்தம் என்றோ போய்விட்டது. 2020க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பது தான் நம் மக்களின் லட்சியம். எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 60 கோடி இளைஞர்கள் தான், இந்தியா 2020க்குள் வளர்ந்த நாடாக உழைக்க முடியும், 2030க்குள் இந்தியா எரிசக்தி சுதந்திரத்தை அடைய உழைக்க முடியும். என்னால் முடியும் என்றால், நம்மால் முடியும், நம்மால் முடியும் என்றால் இந்தியாவால் முடியும்.\nஉறக்கதிலே வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. எனவே அந்த கனவோடு, அந்த நம்பிக்கையோடு நாம் உழைத்தால் தான் எண்ணிய இலக்கை அடைய முடியும். அதில் பல வெற்றிகளும் உண்டு, பிரச்சனைகளும் உண்டு, அதை சமாளிக்கும் திறமையும் இந்தியாவிற்கு உண்டு. எனவே ஒவ்வொரு பிரச்சனையும், நமக்கு படிப்பினையும், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தையும், மிகுந்த தன்னிறைவையும், ஆராய்ச்சியில் மேம்பாடும், நாட்டிற்கு பெருமையையும், மக்களுக்கு நன்மையையும், பொருளாதார வ���ர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதாகத்தான் அமைந்துள்ளது.\nஇந்த உணர்வோடு, நாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையும், மக்களின் நியாயமான கேள்விகளையும், உண்மையான பயத்தையும் போக்கும் வகையில் ஒவ்வொன்றாக பார்ப்போம். அதாவது ஒரு அணுமின் நிலையத்தைப்பற்றியும் அதன் பாதுகாப்பை பற்றி நாம் முக்கியமாக பார்த்தோமேயானால், நான்கு பாதுகாப்பு விஷயங்கள் முக்கியமானவை.\n1. Nuclear Criticality Safety - நீடித்த தொடர் அணுசக்தி கதிர்வீச்சினால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தால் அதில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய தொழில் நுட்பம்\n2. Radiation Safety - அணுக்கதிர் வீச்சுள்ள எரிபொருள்களை எப்படி கையாளுவது என்பது பற்றியும், உலக தரத்திற்கேற்ப அதை எப்படி எந்த முறையில் பாதுகாப்பாக உபயோகிப்பது என்பது பற்றிய வழிமுறை\n3. Thermal Hydraulic safety - அணுஉலையில் எரிபொருளை குளிர்விக்கும் அமைப்பு மின்சார தடையால் இயங்கவில்லை என்றால், அதை எப்படி மின்சாரம் இல்லாமலேயே இயங்க வைத்து மாற்று மின்சாரம் வரும் வரை உருகி வெப்பநிலை கூடி வெடிக்காமல் தடுக்கும் அமைப்பை எப்படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் இயக்குவது.\n4. Structural integrity Safety – அணுஉலையும் அது தொடர்பான மற்ற அமைப்புகளின் கட்டமைப்பையும், அது அமைக்கப்பெறும் இடத்தின் வலிமையையும், இயற்கைப்பேரிடர் நேர்ந்தாலும் அதை எப்படி நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை\nஇந்த நான்கு அமைப்புகளும் முறையாக அமைக்கப்பட்டிருக்கிறதா, தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என்று தான் முதலில் பார்க்கவேண்டும். கூடங்குளம் அணுஉலை பற்றிய எங்களது முக்கியமான முதல் ஆய்வின் படி இந்த நான்கு பாதுகாப்பு விதிமுறைகளும், சரியான விதத்திலே அமைக்கப்பட்டிருக்கிறது, அது சோதித்தும் பார்க்கப்பட்டிருக்கிறது, பரிசோதனையில் அது நன்றாக செயல்படுகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. 3வது பாதுகாப்பு கூடங்குளத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பாகும். எனவே கூடங்குளம் மக்களுக்கு அணுஉலையின் பாதுகாப்பை பற்றி நானோ அளவு கூட சந்தேகம் வேண்டாம். பாதுகாப்பை பற்றிய விரிவான விளக்கத்தை பின்னால் ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nமுறையான பாதுகாப்பு அனுமதியுடன் கூடக்குளம் அணுமின் நிலையம்\nஒரு அணுஉலையை நிறுவுவதற்கு இடத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக மிக கடுமையான தேர்வு முறை பின் பற்றப்படுகிறது. அந்த இடத்தில், அதாவது பூகம்பத்தின் விளைவுகள் எப்படி இருக்கும், அது எவ்வித பூகம்ப வரையரைக்குள் வரும், அதன் பூகோளத்தன்மை, அடிப்படை அமைப்பு, பூகம்பம் வந்தால் ஏதேனும் பாதிப்பு நிகழுமா இல்லையா, பாறைகளின் தன்மை எப்படி இருக்கிறது, சுனாமி வர வாய்ப்பு உண்டா, அப்படி வந்தால் அது எப்படி பட்ட தன்மையானதாக இருக்கும், வெள்ளம், மழை, பக்கத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்தால் அதனால் பாதிப்பு ஏற்படுமா, விமான நிலையம் பக்கத்தில் இருக்கிறதா இல்லையா, நச்சு மற்றும் வெடிக்கும் தன்மையுள்ள பொருள்கள பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க இடம் இருக்கிறதா இல்லையா, இராணுவ அமைப்புகள் அருகில் உள்ளனவா, அந்த பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்பு எவ்விதம் அமைந்துள்ளது, கடல் உயிரனங்களின் வாழ்வாதாரம், தேவையான பரந்த நிலப்பரப்பு, தண்ணீர், மின்சாரத்தேவை இருக்கிறதா இல்லையா போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தான் அணுஉலை அமைக்க ஒரு இடத்தை அரசு தேர்வு செய்கிறது. இதில் ஏதாவது ஒன்று குறை இருந்தால் கூட அந்த இடம் அணு மின்சார உற்பத்திக்கு ஏதுவான இடம் இல்லை என்ற முடிவுக்கு வந்து, அதற்கான அங்கீகாரம் கிடைக்காது.\nஎனவே அணுஉலை அமைக்கும் முன்பாகவே இத்தகைய அம்சத்தையும் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுத்த பின்புதான் கூடம்குளம் இடம் அணுஉலை அமைப்பிற்கான Environmental Impact Assessment (EIA), அதாவது இந்த அணு உலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றத்தைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அதன் தொடர்புடையோர் கருத்தரிந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் 2006 ம் ஆண்டின் வழிமுறைப்படி தேவையான பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதற்கான AERB Code of Practice on Safety in Nuclear Power Plant Sitting வழிமுறைப்படி, இடம் தேர்வுக்கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டு அரசு அதற்கு முறைப்படி அனுமதி கொடுத்துள்ளது. எனவே, அணுஉலை சம்மந்தமாக செய்யப்படும் எந்த ஒரு அனுமதியும் எவ்வித சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் அரசு மிக கடினமான வரைமுறைகளுடன் நிறைவேற்றி இருக்கிறது. ஜப்பான் புக்குஸிமா விபத்திற்கு பிறகு பூகம்பமும், சுனாமியும் ஒன்று சேர்ந்து வந்தாலும் கூட கூடங்குளம��� அணு உலை தாங்கும்.\nதனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பகுதி பற்றிய அச்சம் தேவையற்றது (Exclusion and sterilization zone)\nஅணுஉலையை சுற்றி 1.5 கிலோமீட்டர் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான பகுதி, அங்கு தான் குடியிருப்பு தடைசெய்யப்பட்ட பகுதி, அந்த பகுதி அணுஉலைக்கான இடத்திற்குள்ளேயே வருவதால், அதற்கு வெளியே குடியிறுக்கும் மக்களை வெளியேற்றுவது என்ற கேள்விக்கு இடமில்லை. இதற்கடுத்தாற்போல், வரக்கூடிய பகுதி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்கள் எப்பொழுதும் போல் இருக்க, அந்த மக்கள் தொகை பெருக்கம் இயற்கையாக வளர எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி அந்த பகுதியில் அதிகமான மக்கள் புதிதாக குடியேறுவது, அந்த 5 கிலோமீட்டர் பகுதிக்குள் புதிய தொழிற்சாலைகள் போன்றவை உருவாவது தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும், அதனால் அதிக மக்கள் குடியிருப்பு, அதாவது 20000 மக்கள் தொகைக்கும் மேல், அந்த பகுதியில் ஏற்படுத்தப்படக்கூடாது என்பது ஒரு வழிகாட்டு நெறிமுறை தானே தவிர, கட்டாயம் இல்லை.\nஅணுஉலையின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம்\nஆனால் கூடங்குளம் அணுஉலை மிகவும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளோடு, 3ம் தலைமுறையை சேர்ந்த பாதுகாப்பு வசதிகள் இந்தியாவின் வலியுறுத்தலின் பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது Passive Heat Removal System (PHRS) என்பது ஏற்படுத்தப்பட்டுள்ளது, ஒரு வேளை சிக்கலான சூழ்நிலையில் மின்சாரம் தடைபட்டாலோ, குளிர்விக்கப்பட்ட நீர் கிடைக்க தடை ஏற்பட்டாலோகூட, உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாத்து வைக்க ஏதுவான வகையில் PHRS செயல்படும். அதாவது “thermo siphon effect” மூலம் பம்ப் செய்யாமலேயே, மின்சாரம் இல்லாமலேயே தண்ணீரை மேலே செலுத்தி குளிர்ஊட்டக்கூடிய வகையில் கூடங்குளத்திலே முதன் முறையாக இந்தியாவின் வலியுறுத்தலின் பேரில் இந்த தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும், அணுமின் நிலையத்தின் எரிபொருளான மேம்படுத்தப்பட்ட யுரேனியம், சுற்றச்சூழலில் கதிர்வீச்சை வெளிப்படுத்தி விடாமல் இருக்கவும், உருகிவிடமால் தடுக்கவும், உருகும் தாதுக்களால் அணுஉலைக்குள்ளேயே ஏற்படும் கதிர்வீச்சையும் தடுக்கும் வகையிலும், கடும் விபத்து அணுஉலையில் ஏற்பட்டு அணு உலை எரிபொருள் உருகும் நிலை ஏற்பட்டால் கூட அதைத்தடுக்கும் வகையில் கோர் கேட்சர் “core catcher” என்ற தொழில் நுட்ப வசதியை கூடங்குளத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள். எரிபொருள் உருகி அணுஉலையின் அழுத்தக்கலனை (Reactor pressure vessel), மீறி வெளியேறினால், நீயுட்ரானை உறிஞ்சும் பொருளான (Boron) போரான் அதிக அளவில் உள்ள Matrix மேட்ரிக்ஸில் வந்து விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. போரானுடன், எரிபொருளில் இருந்து கசியும் நீயுட்டரான் சேரும் பொழுது, அணுசக்தி தொடர் கதிரியக்க சக்தி செயல் இழந்துவிடும். இப்படிப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கொண்ட அணுமின் உலைதான் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதை நான் என் கண்கூடாக கண்டு, விஞ்ஞானிகளுடன் விவாதித்து, உணர்ந்துள்ளேன்.\nஅதாவது 1.20 மீட்டர் கனமுள்ள சிமிண்டால் ஆன கான்கீரீட் வளையம் அமைக்கப்பட்டிருக்கிறது. விபத்து ஏற்பட்டாலும் கூட, வெளிப்புற சுற்றுச்சூழலில் கதிர்வீச்சை கசிய விடாமல் இருக்கும் படி, இந்த தடிமனான கான்கீரீட் வளையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பாராத சம்பவம் ஏதும் நிகழ்ந்து விட்டாலும் கூட, அணுஉலையைக் குளிர்விக்க ஒவ்வொரு அணுமின் நிலைய உலை கட்டித்திலும் மிகப் பெரிய ரசாயணக் கலவை கொண்ட 12 நீர் தேக்கக்\nதொட்டிகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. மின் சப்ளை துண்டிக்கப்பட்டு விட்டால், அதை எதிர் கொள்ள 6 மெகாவாட் மின் சக்தி கொண்ட 4 டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒருவேளை ஏதிர்பாராத காரணத்தால் எரிபொருள் உருகி வழிந்தாலும், அதை உள்வாங்கிக்கொள்ள வசதியாக பல லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டிகள் அணுமின் உலைக்கட்டிடத்தின் அடியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர ஹைட்ரஜனை ஈர்த்துக்கொள்ள வசதியாக இரு அணுஉலைக்கட்டிடங்களிலும், தலா 154 ஹைட்ரஜன் ரீகம்பெய்னர்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஎனவே அணுஉலைக்குள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியை மீறி எவ்வித ஆபத்தும் மக்கள் வசிக்கும் பகுதிக்கு பரவாமல் தடுக்கக்கூடிய வகையில் தான் கூடங்குளம் அணுஉலை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது இன்றைக்கு உலகிலேயே இருக்கும் மேம்பட்ட பாதுகாப்பு வசதியை விட பன்மடங்கு பாதுகாப்பு மற்றும் தடுப்பாற்றல் கொண்ட அம்சம், எனவே பாதுகாப்பைப்பற்றிய அச்சம் மக்களுக்கு வேண்டாம். அதைப்பற்றிய கவலையை விட்டு விடுங்கள், அதைப்பற்றிய பயம் கூடங்குளம் பகுதி மக்களுக்கு வேண்டாம்.\nபூகம்பத்தையும் தாங்கும் உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் பாதுகாப்பு கட்டிடம்\nஉபயோகப்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை பாதுகாத்து வைக்கும் சேம்பருக்கு 400 சதவிகிதம் மாற்று மின்சக்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதுமட்டுமல்ல, மின்சாரம் தடைபடும் பட்சத்தில் டீஸல் மூலம் தொடர்ந்து நாட்கணக்கில், மாதக்கணக்கில் செயல்பட ஏதுவாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அணுஉலைக்கு உள்ளே பூமிக்கு கீழே 20 அடி ஆழத்தில், Spent Fuel Storage Pond (SFSP) கட்டப்பட்டுள்ளது, எனவே ஒவ்வொரு வருடமும் அதில் 54 எரிபொருள் கட்டமைப்புகள் அதன் உபயோகம் முடிந்த நிலையில் அணுஉலையில் இருந்து பிரிக்கப்பட்டு, அதில் புதிய எரிபொருள் கட்டமைப்புகள் அணுஉலையில் வைக்கப்படும். இந்த கட்டமைப்பு, 582 ஏரிபொருள் கட்டமைப்புகளை 8 வருடங்கள் வரை பாதுகாத்து வைக்க ஏதுவான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நமது இந்திய யுரேனியத்தை 75 சதவிகிதம் மறுசுழற்சி முறையில் பயன் படுத்த கூடிய மேம்படுத்தப்பட்ட இந்திய தொழில் நுட்பம் நமது அணுமின் நிலையங்களில் உள்ளது. எனவே இதன் மூலம் 75 சதவீகிதம் நாம் மறு சுழற்சி மூலம் திரும்பவும் பயன்படுத்த இயலும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்த உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் வைக்கும் கட்டிடம் 6 ரிக்டர் ஸ்கேல் அளவுள்ள பூகம்பத்தை தாங்கும் சக்தி படைத்தது, அப்படியே பூகம்பம் ஏற்பட்டால் கூட இது தானாக பாதுகாப்பாக நின்றுவிடக்கூடிய வல்லமை பொருந்தியது. ஆனால் பூகம்ப வாய்ப்பு மிக குறைவுள்ள 2 ம் பகுதியான கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிக மிக குறைவு.\nஅணுஉலையில் உபயோகப்படுத்தப்படும் திடக்கழிவுகள் அதாவது காட்டன், கையுறைகள், மெயின்டன்ன்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ்கள், ரெஸின்கள் மற்றும் வென்டிலேஸனுக்கு அதாவது காற்றோற்றத்திற்கு தேவையான பைபர்கள். இந்த கழிவுகளை ஒருவேளை கதிர்வீச்சு தாக்கியிருந்தால் அதை மறுசுழற்சி செய்து அதை சிமிண்ட் உடன் கலந்து ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் ட்ரம்களில் அடைத்து அதை திட கழிவு வைப்பு கட்டிடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த கழிவைப்ப பாதுகாத்து வைக��கும் கட்டிடத்தில் 7 வருடங்களுக்கு பாதுகாத்து வைக்க இயலும். அதற்கு பின் மறு சுழற்சி செய்து அதை திரும்ப பயன்படுத்த இயலும். திரவக்கழிவுகளை திடக்கழிவுகளாக மாற்றி, மேற்கூறிய முறையில் பாதுகாக்க இயலும். எனவே அணுஉலைக்கழிவு என்பது கதிர்வீச்சை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள் அல்ல, அணுஉலையில் உபயோகப்படுத்தக்கூடிய மற்ற பொருள்கள் சார்ந்த கழிவுகள் என்பது தான். எனவே அணுக்ககழிவுகள் கடலில் கழக்கப்பட வில்லை.\nசுற்றுச்சூழலில் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் உண்டா\nகடந்த 40 வருட அணுஉலை அமைப்பில் இந்தியாவின் அனுபவத்தில், சுற்றுச்சூழலில் அணுக்கதிர்வீச்சு அணுஉலை அமைந்த இடத்திலோ, அதைச்சுற்றியுள்ள 30 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பகுதியிலோ, சுற்றுச்சூழலில் எப்பொழுதும் இருக்கும் இயற்கையான கதிர்வீச்சின் அளவை விட மிகுதியானதில்லை. அதன் அளவை தொடர்ந்து கண்காணித்து கொண்டு வருவது அணுமின் நிலையத்தின் வேலையில் ஒரு பகுதியாகும். எனவே கடந்த கால வரலாற்றில் கதிர்வீச்சின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் குறைந்து தான் காணப்பட்டிருக்கிறது. கூடங்குளத்தை பொருத்தவரை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம் அமைக்கப்பட்டு இருப்பதால் சுற்றுச்சூழல் கதிர் வீச்சிற்கு உள்ளாகும் என்ற கேள்விக்கே இடமில்லை.\nமீன்வளத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை\nஅணுமின் நிலையத்தில் குளிர்ந்த தண்ணீர் தேவை என்பது தெரிந்த ஒன்றுதான். அணுஉலையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு நீராவி வேண்டும், அதற்கு தண்ணீர் தேவை. நீராவியை திரும்பவும் குளிரூட்டவும் தண்ணீர் தேவை. இந்த உபயோகத்திற்கு பின், அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கடல் நீரின் வெப்பத்தைவிட 5 டிகிரி சென்டிகிரேட் கூடுதலாக இருக்கும், இது வரையறுக்கப்பட்ட அளவான 7 டிகிரி சென்டிகிரேடுக்கும் கீழ் தான் இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதனால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படாது, கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இந்த சோதனையை 7 பல்கலைக்கழகங்கள், National Institute of Oceanography (NIO), Central Electro Chemical Research Institute (CECRI) போன்றவைகள் சோதனை செய்து, கடலில் கலக்கும் அணுஉலையின் நீரால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறது. இதுவரை தாரப்பூர், கல்பாக்கம் அணுஉலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது, அதனால் மீன் வளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. எனவே அணுமின் நிலையத்தின் நீர் கழிவுகளால் எவ்வித வெப்ப மாறுபாட்டாலோ எவ்வித பாதிப்பும் மீன்வளத்திற்கு ஏற்பட வாயப்பில்லை. கடலோரத்தில் உள்ள அனைத்து அணுஉலகளின் ஆய்வின் படி மீன் வளம்பாதித்தாகவோ, அதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றோ ஆய்வறிக்கை சொல்லவில்லை. மீன் வளம் குறையாமல் இருக்க பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்தி தான் கடலில் கலக்கவேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.\nஅடுத்ததாக கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம், பூகம்பம் வர வாய்ப்புள்ள இடம் என்ற வாதம் வைக்கப்படுகிறது. பூகம்ப அதிர்வுகள் அந்த பகுதியில் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் பூகம்பப்பகுதி என்று சொல்லப்படுகிற Earthquake Zone 2ல் வருகிறது கூடங்குளம். இதுவரை உலக வரலாற்றில் Earthquake Zone 4க்கும், அதற்கும் மேம்பட்ட பூகம்ப பகுதிகளில்தான் பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 6க்கும் அதற்கும் மேல் வந்து அழிவுகள் ஏற்பட்டிருக்கிறது. Earthquake Zone 2ல் பூகம்பம் வந்து அதனால் பேரழிவுகள் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கான வரலாறு இல்லை. அதனுடைய லேசான அதிர்வுகளின் தாக்கம், பூகம்பத்தின் விளைவுகளால் உணரப்படுமே தவிர மிகப் பெரிய பூகம்பம் வந்து கூடங்குளத்தை அழித்து விடும் என்ற கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை. இந்தியாவிலே Earthquake Zone 4க்கும் மேற்பட்ட பகுதிகளில் தான் பூகம்பம் வந்துள்ளது.\nஇன்றைக்கு இந்தியாவிலே Earthquake Zone 4லே இருக்கக்கூடிய பகுதிகளிலே பூகம்பம் வந்தால் மிகப்பெரிய அடுக்குமாடி வீடுகள், கட்டிடங்கள் அந்த பூகம்ப கோட்டிலே இருந்தால் அவைகள் பூகம்பத்தால் பாதிக்காதவகையில் எழுப்பப்படும் கட்டிடம் என்ற வரையறைக்குள் கட்டப்பட வில்லை என்றால், அது பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. அதைப் பாதுகாக்க எவ்வித வழிமுறையும் இந்தியாவில் இல்லை. அது தான் உண்மை. ஆனால் தமிழ் நாட்டிலே அமைந்துள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணுஉலைகள், Earthquake Zone 2ல் வருவதாலும், பூகம்பத்தால் பாதிக்காதவகையில் எழுப்பப்படும் அடிப்படை கட்டமைப்பு என்ற வரையறைக்குள் கட்டப்பட்டுள்ளதாலும், 6 ரிக்டர் ஸ்கேல் மற்றும் அதிகப்படியான (0.15g Acceleration) வரை உள்ள பூகம்பத்தையே தாங்கும் வலிமையுடன் கூடங்குளம் அண��மின் நிலைய கட்டமைப்பு அமைந்துள்ளது. இந்த பரிசோதனை பண்புகளின் அடிப்படையில், இதை பரிசோதனை செய்து பார்த்ததில் கூடங்குளம் அதற்கு மேல் அதிர்வை கூட தாங்கும் வல்லமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கூடங்குளத்தில் இருந்து 88 கிமீ க்கு அப்பால் உள்ள திருவனந்தபுரத்திற்கு அருகில் 4.3 ரிக்டர் ஸ்கேல் வரை 2 தடவை பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது, இது தான் அதிகப்படியான நிகழ்வு. இது வழக்கமான ஒன்றுதான். எனவே பூகம்பத்தால் Earthquake Zone 2ல் உள்ள கூடங்குளம் அணுஉலை பாதிப்புக்குள்ளாகும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தில் சுத்தமாக வலுவில்லை.\nதமிழகத்தை 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமி போன்ற இயற்கை பேரிடர் தனியாக வந்தாலோ, ஜப்பான் போன்று பூகம்பமும், சுனாமியோ சேர்ந்து வந்தாலோ, அப்பொழுது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற கருத்து, ஜப்பான் புக்குஸிமா டெயிச்சி அணுமின் நிலைய விபத்திற்கு பின் பரவலாக காணப்படுகிறது. அதாவது ஜப்பான் புக்குஸிமா டெயிச்சி அணுஉலை முதல் தலைமுறையை சேர்ந்த 40 ஆண்டு கால பழமை வாய்ந்த அணுஉலை. இக்கால சூழ்நிலைக்கேற்ப, அதன் பாதுகாப்பை மேம்படுத்தாதாலும் , பூகம்பம் அடிக்கடி ஏற்படும் ஜப்பானில், சுனாமியும் சேர்ந்து வந்ததால், 8 மணி நேரத்திற்குள் மாற்று மின் சக்தியை, சுனாமியினால் ஏற்பட்ட குழப்பத்தால், போக்குவரத்து தடையின் காரணமாக, அந்த குறிபிட்ட காலகட்டத்திற்குள் கொடுக்க இயலாத சூழ்நிலையினால் அந்த விபத்து ஏற்பட்டது. கூடங்குளத்தை போன்று, நான் மேலே குறிப்பிட்ட படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட தேவையில்லை, சுலபமாக உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் சேமித்து வைக்கப்பட்ட அந்த நிலையத்தை குளிர்வூட்ட போதுமான மின்சாரத்தை தடையில்லாமல் கிடைக்கக்கூடிய வசதியை செய்திருந்தாலே, அந்த புக்குஸிமா எரிபொருள் சேமிப்பு கிடங்கு விபத்தில் இருந்து தப்பியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். 1986ல் செர்னோபில்லில் நடைபெற்ற விபத்திற்கும், 2011ல் ஜப்பானில் நடைபெற்ற புக்குஸிமா விபத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம். அதில் இருந்த வெளிப்பட்ட கதிர்வீச்சு, செர்னோபிலில் வெளிப்பட்ட கதிர்வீச்சைக்காட்டிலும் 0.4சதவிகிதம் குறைவு, அது எவ்வித கதிர்வீச்சு சார்ந்த பாதிப்பையும் மக்களுக்கு ஏற்படுத்த வில்லை. எனவே தான், 11 மார்ச் 2011 ல் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் ஏற்பட்ட இயற்கை பேரழிவில், கதிர்வீச்சினால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை.\nஎனவே முதல் தலைமுறையை சேர்ந்த ஜப்பான் புக்குஸிமா வையும், அதைவிட பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்ட 3ம் தலைமுறையைச் சேர்ந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் ஒப்பீடு செய்வது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மக்களின் விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் பயிற்சி என்பது இந்தியாவிற்கு புதிதல்ல. பல்வேறு ஏவுகணைக்காகவும், செயற்கைக்கோள் ஏவுவதற்கும், சுனாமி, பூகம்பம், தீ விபத்து போன்ற வற்றில் இருந்து எப்படி மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற பயிற்சி கண்டிப்பாக வேண்டும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு வெளிப்படுத்துவது இன்றியமையாதது, அதையே மக்களை பயமுறுத்தும் ஆயுதமாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது. எப்படி, தீவிபத்திலிருந்து மீள்வது, என்பதற்கு என்றென்றும் பயிற்ச்சி அளிக்கப்படுகிறது.\n2004 ல் ஏற்பட்ட சுனாமி 1300 கிலோமீட்டருக்கு மேல் நாகபட்டினத்திற்கு கிழக்கே (SUNDA ARC) சுந்தா ஆர்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது. எனவே தான் நாகபட்டினத்தை, சென்னையை, கல்பாக்கத்தை நேரடியாக தாக்கிய சுனாமி, கன்னியாகுமரியையோ, கூடங்குளத்தையோ, இராமேஸ்வரத்தையோ தாக்கவில்லை. அதன் தாக்கம் வீரியம் குறைந்ததால் மிகுந்த சேதத்தை விளைவிக்கவில்லை. அப்படியே தாக்கினாலும், கல்பாக்கம் அணுஉலை பாதுகாப்பிற்கு எந்த பங்கமும் வரவில்லை, அது பாதுகாக்கப்பட்டது என்பது நாம் கண்கூடாக கண்ட உண்மை.\nகூடங்குளத்தை பொருத்தவரை, அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி கிட்டத்தட்ட சுனாமிஜெனிக் பால்ட் (tsunamigenic fault)என்று சொல்லப்படுகிற சுனாமியை எழுப்பக்கூடிய பூமி பிளவு ஏற்படக்கூடிய பூகம்ப பகுதி 1500 கிலோமீட்டர்க்கு அப்பால் சாகோஸ் ரிட்ஜ் (Chagos Ridge) என்று கன்னியாகுமரிக்கு கீழே தென் மேற்கே அமைந்துள்ளது. எனவே கூடங்குளத்தை நேரடியாக சுனாமி தாக்க வாய்ப்பு என்பது பூகோள ரீதியாகவும் இல்லை, அறிவியல் சார்ந்தாகவும் அமைய வில்லை.\nஅப்படி சுனாமி ஏற்படும் பட்சத்தில், கூடங்குளத்திற்கு அதன் பக்க அலைகள் தான் வலுவிழந்து வருவதற்கு வாய்ப்பு உ���்ளது. எனவே ஜப்பானில் ஏற்பட்டது போன்ற இராட்சத அலைகள் வந்து கூடங்குளத்தை தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை. நேரடியாக தாக்கவேண்டுமானால், கூடங்குளத்திற்கு கிழக்கே உள்ள 1300 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள SUNDA ARC பகுதியில் பூகம்பம் ஏற்பட்டு, இலங்கை இடையே இருப்பதால் கூடங்குளம் சுனாமியால் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால் கூட ஒருவேளை அதையும் மீறி சுனாமி வந்தால் 2004 சுனாமி போல் இல்லை அதை விட அதிக சக்தி வாய்ந்த சுனாமி வந்தாலும், அதன் அலையின் தாக்கம் அதிகபட்சமாக 5.44 மீட்டர் வரை எழும்பும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையமோ, நீர் மட்டத்தில் இருந்து 7.65 மீட்டருக்கு மேல் தான் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உயரத்தில் 6 பம்ப் ஹவுஸூம், 8.1 மீட்டர் உயரத்தில் டர்பனும், 8.7 மீட்டர் உயரத்திற்கு மேல் அணு உலையும், 9.3 மீட்டர் உயரத்திற்கும் மேல் ஜெனரேட்டர்களும், 13 மீட்டர் உயரத்திற்கு மேல் ஸ்விட்ச் யார்டும் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் கூடங்குளம் அணுமின் நிலையம் சுனாமியால் பாதிக்கப்படும் நிலை உண்டாக வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை.\nஎனவே, பூகம்பமோ, சுனாமியோ, அல்லது ஜப்பானில் நடந்தது போல் சுனாமியும், பூகம்பமும் சேர்ந்து வருவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், அப்படியே வந்தாலும், கூடங்குளம் அணுஉலை பாதிப்படையவோ, விபத்து ஏற்படவோ எவ்வித வாய்ப்பும் இல்லை என்பது தான் உண்மை.\nகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது, அச்சம் வேண்டாம்\nஎனவே கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலை மிகவும் பாதுகாப்பான இடத்தில் அமைந்துள்ளது, 6 ரிக்டர் ஸ்கேல் அளவுள்ள பூகம்பம் Earthquake Zone 2ல் வர வாய்ப்பில்லை என்றாலும் கூட, ஒருவேளை அப்படி வந்தாலும், அது 6 ரிக்டர் ஸ்கேல் அளவுள்ளதாகவும், 0.6ஜி அதிர்வுள்ளதாக இருந்தாலும் தாங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது, ஒருவேளை பூகம்பமோ, சுனாமியோ ஏற்பட்டால் கூட 3 நிமிடங்களுக்குள் மொத்த அணுஉலையும் நிறுத்தப்பட்டு விடும் திறன் கொண்டது, மின்சாரம் தடைபட்டாலும் உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளை குளிர்விக்கும் கண்டெய்னர்களுக்கு 400% மாற்று மின்சார ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அவை சுனாமி வந்தாலும் பாதிக்காத உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, பல்வேறு வகைகளில் மின்சாரம் தடைபட்டாலும், தொடர்ந்து இயற்க��கையாக குளிர்விக்கும் வகையில் Passive Heat Removal System (PHRS) அமைக்கப்பட்டுள்ளது, ஒருவேளை கசிவு ஏற்பட்டாலும் கூட கோர் கேட்சர் அவற்றை அணுஉலைக்குள்ளேயே போரான் மூலம் செயலிழக்கச்செய்து விடும். எனவே கதிர்வீச்சு அணுஉலையை விட்டு வெளியே வரும் என்றோ, செர்னோபில் போல் அணுஉலை கசியும் என்றோ, புக்குஸிமா போல் விபத்து நிகழும் என்றோ கவலை இல்லை. அதனால் சுற்றுச்சூழலில் கதிர்வீச்சு பரவும் அபாயம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே கூடங்குளம் அணுஉலை உலகத்திலேயே ஒரு மேம்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அணுஉலை. எனவே அறிவார்ந்த முறையில் ஆய்வு செய்த பொழுது, மக்கள் மனதில் எழும்பிய நிஜமான பயம், அணுவிஞ்ஞானிகளாலும், இன்றும் பல ஆராய்ச்சியாளர்களாலும் ஆராயப்பட்டு அந்த பயங்களுக்கு சிறு நூலிலை இடம் கூட கொடுக்காமல் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அணுஉலையின் மூலம் மின்சார உற்பத்தியை பற்றி எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். கூடங்குளத்தினால் எவ்வித பயமும், ஆபத்தும் இல்லை. எனவே மக்கள் எள்ளளவும் பயப்பட வேண்டாம்.\nஉலகமயமாக்கலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும்.\nநண்பர்களே, உலகமயமாக்கலினால் ஒவ்வொரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி திட்டமிட்டு வளர்ச்சி பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. கோல்டு மேன் சாச் அறிக்கையின் படி BRIC (BRAZIL, RUSSIA, INDIA, CHINA) பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீன நாடுகள் 2018ம் ஆண்டில் அமெரிக்காவை பொருளாதார வளர்ச்சியில் மிஞ்சி நிற்கும் என்று தற்பொழுது வெளிவந்துள்ள அறிக்கை தெளிவாக கூறுகிறது. இந்தியாவும், ரஷ்யாவும் ஸ்பெயினையும், கனடாவையும், இத்தாலியையும் விட 2020க்குள் தனியாக பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக மாறும். 21ம் நூற்றாண்டின் முதல் 10 வருடத்தில், உலக பொருளாதாரத்தில் 36.3 சதவீதம் BRIC நாடுகள் தனது பங்களிப்பாக்கியிருக்கிறது.\n2020க்குள், BRIC நாடுகள், உலக பொருளாதாரத்தில் (in PPP terms) 3 வது பெரிய பொருளாதார சக்தியாக மாறி உலக பொருளாதாரத்தில் 49 சதவீகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மத்திய தர வர்க்கத்தினர் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவிலும், சீனாவிலும் அதிகரிப்பார்கள் என்றும், மத்த நாடுகளைக்காட்டிலும் இந்தியாவிலும், சீனாவிலும் வர்த்தக தேவை அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்களுக்கு தேவையான பொருள்களுக்கும், கனிம மற்றும் மற்ற வளத்திற்குமான தேவை அதிகரித்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு அதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக எரிசக்தி மற்றும் மின்சாரத்தேவை மிகவும் அதிகமாகும்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, 75 கோடி மக்களுக்கும் அதிகமாக 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள், அவர்களது வாழ்வாதரம் உயர அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படவேண்டும். இந்திய கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு பொருளாதாரத்தில் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைய ஏதுவாக அமையும். 2008ம் ஆண்டு இந்திய பொருளாதாரம், $1 ட்ரில்லியன் டாலர் எல்லையை எட்டிவிட்டது. அதாவது ரூ 5 இலட்சம் கோடியாக இந்திய பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியில் தொய்வில்லாமல், இடையூறு இல்லாமல், நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி நடை போட்டால். 2016க்குள் இந்திய பொருளாதாரம் $2 ட்ரில்லியன் டாலர் எல்லையை எட்டும் என்றும், 2025க்குள் $4 ட்ரில்லியன் டாலர் எல்லையை எட்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் 2020க்குள் இந்தியா பொருளாதரத்தில் வளர்ச்சி அடைந்த நாடாக மாறும், ஏழ்மை, வறுமை இல்லாதா நாடாக, மேடு பள்ளம் இல்லாத, ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமத்துவ சமுதாயமாக, வளமையான நாடாக, அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு நாடாக, தீவிரவாதம் இல்லாத நாடாக, அமைதியான நாடாக மாறும் என்பது திண்ணம்.\nஅப்படிப்பட்ட நாடாக மாறவேண்டுமானால், அதற்கேற்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவேண்டும், கிராமப்புறத்தில் நகர்புறத்திற்கேற்ற வசதிகள் கிடைக்கவேண்டும், கிராமப்புறங்கள் நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சியை அடையவேண்டும், விவசாயத்தின் வளர்ச்சி 10 சதவீகிதத்தை அடையவேண்டும், தொழிற்துறை தொடர்ந்த வளர்ச்சியை அடையவேண்டும், சேவைத்துறையும் தொடர்ந்த வளர்ச்சியை பெறவேண்டும். எனவே இந்த வளர்ச்சியை இந்தியா பெறவேண்டுமானால், மின்சார உற்பத்தி மிகவும் அத்தியாவசிய தேவையாகிறது. இந்தியா இப்பொழுது 150,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது, உலக உற்பத்தியில் இது 3 சதவீகிதம் தான். உலக பொருளாதார வல்லுனர்களின் எதிர்பார்ப்பின்படி 2020க்குள் 400,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டும். 2030க்குள் 950,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தாக வேண்டும், இது கூட அமரிக்காவின் தனிமனித எர��சக்தி இருப்பைக் காட்டிலும் 4ல் 1 பங்குக்கு குறைவாகத்தான் உள்ளது. 2050க்குள் மின்சாரத்தேவை அதற்கு மேலும் அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு 2050ல் ரஷ்யா மற்றும், பிரான்ஸ் நாடுகளைப்போல் இந்தியாவின் தனி மனித மின்சார தேவை இந்தியாவில் 6000 வாட்டாக இருக்கும்.\nஇந்தியா 2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெறவேண்டும்,(Energy Security to Energy Independence) என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படியே, எவ்வித தடையும் இல்லாமல், இடைஞ்சல், போராட்டங்கள் இல்லாமல்கூட நாம் சாதித்துக்காட்டினால் கூட ஆண்டுக்கு 5 சதவிகித வளர்ச்சியை நாம் எட்டினால் கூட 2030க்குள்ளாக 400,000 மெகா வாட்தான் உற்பத்தி செய்ய இயலும். இன்றைக்கு மொத்த மின்சார உற்பத்தியில் 89 சதவீகிதம் மின்சார உற்பத்தி நமது நாட்டில் உள்ள இயற்கை வளத்தில் இருந்து தான் நாம் பூர்த்தி செய்கிறோம். நிலக்கரியில் இருந்து 56%, நீர் மின்சாரம் 25%, அணுமின்சாரம் 3%, காற்று மூலம் 5%, சோலார் மூலம் 0.2% மின்சாரம் கிடைக்கிறது. 12% தான் எண்ணை மூலமாகவும், இயற்கை எரிவாயு மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்த முறையில் சரியான கொள்கைகள் மூலமாகவும், சிந்தாமல், சிதறமால் நாம் மின்சார உற்பத்தி சதவிகிதத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தினோம் என்றால் தான், நமது குறைந்த பட்ச இலக்கான 400,000 மெகாவாட் உற்பத்தி இலக்கை அடையமுடியும். எனவே அந்த வழியில் நாம் பார்த்தோமேயானால், நிலக்கரி மூலம் – சுத்திகரிக்கப்பட்ட நிலக்கரி மூலமாக 80,000 MWல் இருந்து 200,000 MW உற்பத்தியும், நீர்மின்சாரம் மூலம் கூடுதலாக 50,000 MW உற்பத்தியும், காற்றாலை மூலமாக கூடுதலாக 64000 MW உற்பத்தியும், சூரிய எரிசக்தி மூலம் 55000 MW உற்பத்தியும், மற்ற மரபு சார எரிசக்திகள் மூலம் 51000 MW உற்பத்தியும் செய்தால் கூட மீதமுள்ள 50,000 MW அணுமின் உலைமூலம் உற்பத்தி செய்தாக வேண்டும். இந்த மின்சார உற்பத்தியை அடைய மத்திய, மாநில் அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு, இந்த மின்சார உற்பத்தி திட்டங்களை, வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு இணைந்து செயல்பட்டால் மட்டுமே, இந்த வளர்ச்சியை நாம் அடையமுடியும்.\nஅணுமின்சார உற்பத்தியும் அதன் பாதுகாப்பும்\nஇன்றைக்கு நம் அணுசக்தியின் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 5000 மெகாவாட் மட்டுமே. இதில் இருந்து 50,000 MW அணுமின் உலைமூலம் உற்பத்தி செய்யதாக வேண்டும். இன்றைக���கு இந்தியாவில் கடந்த 40 வருடங்களாக 20 அணுஉலைகள் மூலமாக சுத்தமான, சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வரை அணுமின்சாரத்தின் மூலம் இந்தியாவில் எவ்வித மக்களை பாதிக்கும் வகையில் பெரியதொரு விபத்து என்று எதுவும் இல்லாத சுத்தமான வரலாறு உள்ளது. இதுவரை 16 நடந்த சிறு விபத்துக்கள் கூட தண்ணீர் கசிவு போன்ற சிறு நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட கதிர்வீச்சால் மட்டுமே தான். ஆனால் இதுவரை உயிர் சேதங்களோ, கதிர் வீச்சு பிரச்சனைகளோ, ஏற்படவில்லை. 2004 சுனாமி ஏற்பட்ட போது, கல்பாக்கம் நிலையம் தானாகவே செயலிழந்தது. ஆனாலும் கதிரியக்க வெப்பம் தொடர்ந்து நிகழ்ந்தாலும், அதையும் சமாளித்து உலையைக் குளிரூட்டி, ஜப்பான் புக்குஸிமா டெய்ச்சி அணுஉலை போல் எவ்வித விபத்தும் நிகழாமல், கல்பாக்கம் காக்கப்பட்ட வரலாறு இந்தியாவின் அணுஉலை பாதுகாப்புக்கு அம்சத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. அணுமின் நிலையங்களை விட, மற்ற மின் நிலையங்களில்தான் அதிக பாதிப்பு என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது என்றால். அணுஉலைகளில் பாதுகாப்பு முறைகளுக்கு கொடுக்கும் உயரிய முக்கியத்துவம் தான் அங்கு விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மக்களை பாதிக்காதவகையிலும், கதிர்வீச்சு பரவாமல் தடுக்க்கூடிய வகையிலும் மிகுந்த மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட வேண்டும் என்ற சர்வ சேத தர நிர்ணயம் தான் இவ்வித பாதுகாப்பை அணுஉலைகளுக்கு ஏற்படுத்தி தருகிறது. எனவே அணுஉலையால் ஏற்படும் விபத்தால் பல தலைமுறைகள் பாதிக்கப்படும் என்றும், அதனால் ஏற்படும் கதிரியக்க வீச்சு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் தைராய்டு கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், போன்றவைகள் வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்துவதில் எவ்வித உண்மையும் இல்லை, அந்த வாதத்தில் எவ்வித வலிமையும் இல்லை.\nஅதாவது அணுகுண்டினால் ஏற்படும் கட்டுப்படுத்தப்படாத அணு கதிர் வீச்சு செயின் ரியாக்ஸனுக்கும், அணுஉலையினால் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் பாதுகாக்கப்பட்ட அணுஉலையில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டி நிகழும் கதிர்வீச்சு நிகழ்வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. 1945ல் ஜப்பான் ஹிரோஸிமா, நாகசாகியில் அமெரிக்கா போட்ட அணுகுண்டினால் ஏற்ப��்ட அழிவிற்கு பின்பு நடைபெற்ற 60 ஆண்டுகால தொடர் ஆராய்ச்சியில் Atomic Bombing Casualty Commission (ABCC) மற்றும் Radiation Effects Research Foundation (RERF) என்ற அமைப்புகள் அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் கண்டரியப்பட்ட உண்மை என்ன வென்றால், கதிர்வீச்சு பாதிப்பு அந்த கதிர்வீச்சை அணுகுண்டு வெடிப்பினால் நேரடியாக ஏற்று பாதிக்கப்பட்டவர்களை மட்டும் தான் பாதித்து இருக்கிறதே தவிர, ஜெனிட்டிக் எபெக்ட் என்று சொல்லப்படுகிற மரபணுவை பாதித்து அது அடுத்த தலைமுறையையும் பாதிக்கவில்லை என்ற உண்மையை கண்டறிந்துள்ளார்கள். கட்டுப்படுத்தப்படாத அணுகதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு என்பது உண்மைதான் அது பல்வேறு நோய்களை தோற்றுவிக்கும் என்ற கருத்து உண்மைதான், ஆனால் அதுவே தலைமுறை தலைமுறையாக பாதிக்கும் என்ற கருத்தில் உண்மையில்லை, அது அறிவியல் பூர்வமாக நீரூபிக்க படவும் இல்லை. எனவே அப்படிப்பட்ட விளைவைத்தரும் அணுகதிர்வீச்சு அணுஉலையால் ஏற்பட வாய்ப்பில்லை.\nஉலகநாடுகளின் அணுமின்சார உற்பத்தியும், அதன் தேவையும்\nஎனவே இன்றைக்கு 2011லே உலகிலே, 29 நாடுகள், 529 அணுஉலைகள் மூலம் கிட்டத்தட்ட 3,78,910 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. அணுமின் உலையின் மூலம் மின்சார உற்பத்தியில் # 14000 வருட அணுஉலை முன் அனுபவம் உள்ளது. (#அதாவது உலகத்தில் எப்பொழுது அணுமின்சாரம் உற்பத்தி செய்ப்பட்டதோ அப்போது இருந்து இன்று வரை எத்தன மனித நாட்கள் அதில் ஆராய்சி, பாதுகாப்பு மற்றும் உற்பத்தியில் அனுபவப்பட்டுள்ளதோ அத்தனை முன் அனுபவம்) எவ்வித ஆபத்தையும் சமாளிக்கும் திறன் உள்ளது. உலகஅளவில் பிரான்ஸ் 74 % மும், ஸ்லோவேக்யா 51%மும், பெல்ஜியம் 51% மும், சுவீடன் 39 % மும், ஜப்பான் 29 % மும், ஜெர்மனி 28% மும், அமெரிக்கா 19 % மும், இந்தியா 2.85 % மும் தான் அணுமின் சார உற்பத்தி செய்கிறது. மற்ற வளர்ந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்தியா அப்படியில்லை நமக்கு தேவையான மின்சாரம் உற்பத்தி இலக்கை இன்னும் நாம் எட்டவில்லை. மற்ற நாடுகள் தங்களது மினரல் வளத்திற்கேற்றார் போல் எரிசக்தி உற்பத்தியில் தண்ணிறைவை அடைந்துள்ளார்கள். குறிப்பாக ஜெர்மனி அணுஉலையை மூடப்போகிறது என்று கூறப்படுகிறது.\nஏன் ஜெர்மனி 2022க்குள் அணுமின் உலையை நிறுத்த முடிவுசெய்தது\nஏற்கனவே ஜெர்மனி ஒரு வளர்ந்த நாடு, இதில் 2022 க்���ுள் ஜெர்மனி அதனுடைய அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் இருந்து வெளியில் வரும் முடிவு என்பது, அந்த நாட்டில் இருக்கும் யுரேனியத்தின் அளவு 2022க்குள் முடிந்துவிடும் என்ற இயற்கையான காரணத்தினாலே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதாவது, 2006 முதல் 2008 வரை மொத்த தேவையான 3332 டன் யுரேனியத்திற்கு பதிலாக, மொத்தமே 68 டன் யுரேனியம் தான் ஜெர்மனியில் இருந்து எடுக்க முடிந்தது, மீதி பற்றாக்குறைக்கு அது இறக்குமதியை நம்பி இருந்தது. எனவே இனிமேல் இறக்குமதி செய்தால் அது விலை அதிகமாகும் எனவே மரபு சார எரிசக்தி முறையில் அதிகம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அதற்கு அந்த நாட்டிலேயே அதன் தொழில் நுட்பம் கிடைப்பதாலும், உற்பத்தி செலவு குறைவு என்பதாலும், அதன் தேவைக்கு அதிகமாக மின்சார உற்பத்தி நடக்கும் என்ற தொலைநோக்கின் காரணத்தினாலும் மற்ற வகையில் மின் உற்பத்தி செய்யவோம் என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளது. இனிமேல் அது விபத்து ஏற்படும் என்ற பயத்தாலோ, அல்ல கதிர்வீச்சினால் பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தாலோ ஏற்படுத்தப்பட்ட முடிவல்ல.\nஎனவே அணுமின் சக்தி ஜெர்மனியின் எரிசக்தி சுதந்திரத்திற்கு தேவையற்றதாகி விட்ட காரணத்தினால் தானே தவிர, ஜப்பானிலே ஏற்பட்ட விபத்தை பார்த்து பயந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. மற்ற நாடுகளும் தங்களது எரிபொருள் இருப்புக்கு ஏற்ப, பொருளாதார நிலைப்பட்டிற்கு ஏற்ப, தொழில் நுட்பத்திற்கு ஏற்ப, தங்களது மின்சார தேவைக்கு ஏற்பத்தான் மின்சார உற்பத்தியை பற்றிய முடிவை எடுக்கிறார்கள். எனவே அவர்கள் மூடப்போகிறார்கள், அதைப்போல் இந்தியாவும் மூட வேண்டும் என்ற கருத்தில் வலு இல்லை, அப்படிப்பட்ட நிலைப்பாடு இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ற கொள்கையாக இருக்காது.\nஅணுமின் சக்தி மனித குலத்திற்கு எதிரானதா\nஇன்றைக்கு அணுசக்தியே மனித குலத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. நமது முன்பே உள்ள பல்வேறு வாய்ப்புகளை நாம் ஆராய வேண்டும், அதைக்கொண்டு நமது நாட்டின் வளத்தையும், நமது தொழில் நுட்ப திறனையும், நமது தேவையும் கருத்தில் கொண்டுதான் நாம் நமது கொள்கையை வகுக்க வேண்டும். சூரிய சக்தி மூலமும், காற்றாழைகள் மூலமும் கிடைக்கும் மின்சாரம் தான் மிகவும் சுத்தமான, சுற்றுசூழலுக்கு எவ்வித மாசும் ஏற்படுத்தாத மின்சாரம் ஆகும். இந்தியாவில் சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும் சூழ்நிலையும், அதிகமான காற்று கிடைக்கும் சூழ்நிலையும் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும் 100 சதவீகிதம் அதனை உற்பத்தி செய்ய இயலாத நிலை இருக்கிறது, ஏனென்றால், சூரிய ஒளியின் தாக்கம், அளவு போன்றவை மற்றும் சோலார் செல் செயல்படும் தன்மையின் சதவிகிதம், அதன் உற்பத்தி திறனையும் கட்டுப்படுத்துகிறது மட்டுமல்லாமல் அதன் உற்பத்தி விலையும் அதிகமாக இருக்கிறது.\nஎனவே அதற்கேற்ற முறையில் நாம் சூரிய ஒளி மின்சாரத்தையும், மற்றும் ஒரு உற்பத்திசார்ந்த பொருளையும் அதனுடன் இணைத்து உற்பத்தி செய்யும் கொள்கையை வகுப்போமேயானால், அதாவது எடுத்துக்காட்டாக சூரிய ஒளி மின்சாரத்தையும், கடல் மற்றும் உப்புத்தண்ணீரை சுத்திகரித்து நல்ல குடிதண்ணீராக மாற்றி அதை தண்ணீராக மாற்றினால் அது பொருளாதார முறையில் ஏற்புடையதாக, செலவு குறைவானதாக இருக்கும், அதே போல் காற்றாலை மின்சார உற்பத்தியும் காற்றின் தன்மையை சார்ந்ததாக இருப்பதினால் அதன் முழு உற்பத்தி திறனையும் நம்மால் பெற இயலவில்லை. எனவே இந்த முறையில் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட அளவு மின்தாரத்தை நாம் உற்பத்தி செய்தாக வேண்டும். அதற்கான கொள்கைகளை மத்திய மாநில அரசுகள் வழிவகுத்து செயல் படுத்திக்கொண்டு வருகிறது. எனவே சூரிய ஒளி மற்றும் காற்றைலை மின்சார உற்பத்தியை நாம் கண்டிப்பாக ஊக்குவித்து, அதன் முழு திறனையும் அடைக்கூடிய தொழில் நுட்பத்தையும், அதன் பொருளாதாரத்தையும் ஒப்பிட்டு அதன் மூலம் மின்சார உற்பத்திக்கு நாம் வழி வகை செய்தாக வேண்டும்.\nஒரு ஒப்பீட்டிற்காக நாம் பார்ப்போமேயானால், மின்சார உற்பத்தி செலவு சூரிய ஒளிமூலம் Rs 20/kWh, காற்றைலை மூலம் Rs 10/kWh அது 30 முதல் 50 சதவீகிதம் தான் நமக்கு கிடைக்கிறது. இந்திய அணுசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தாராப்பூரில் இருந்து Rs 1/kWh க்கும், கைகாவில் இருந்து Rs 3/kWh க்கும், கூடங்குளத்தில் இருந்து Rs 3/kWh க்கும் குறைவாக கிடைக்கும். நீர் மின்சாரமும் பருவ மழையை பொருத்துதான் அமைகிறது. இந்திய நதிகளை இணைக்காமல், நீர் வழிச்சாலைகளை மாநிலங்கள் உருவாக்காமல் அதன் முழுபயணையும் நாம் பெற முடியாது. நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இன்னும் 30 ஆண்டுகளுக்கு கிடைக்கும், மக்கிய எரிபொருள் ம���்றும் எண்ணை வளம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் கிடைக்கும்,\nஉலக தட்ப வெப்ப மாற்றம் ஏன்\nஒவ்வொரு வருடமும், மக்கள் 30 பில்லியன் டன் GHGs (Green House Gases) சுற்றுச்சூழலுக்கு எதிரான வாயுக்களை வெளியேற்றுகிறது. IPCC யின் கணிப்பின்படி இந்த வாயுக்களில் 26% மின்சார உற்பத்தியினால் உருவாகிறது, வாகன புகைகளும், நிலக்கரி, மற்றும் எண்ணையை உபயோகப்படுத்துவதால், அதன் மூலம் ஏற்படும் மாசுவை, நாம் அண்ட வெளியில் விடுவதால் அது புற உதா கதிர்களின் கதிர்வீச்சு பூமியில் விழாமல் தடுக்கும் ஒசோன் படலத்தை ஒட்டையாக்கி, அதன் மூலம் பூமியின் தட்ப வெப்ப நிலையை உயர்த்துகிறது. இதன் உபயோகத்தால் ஏற்படும் விளைவு சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்ல, மழைக்காலம் மாறுகிறது, தட்பவெப்ப மாறு பாடு அதன் காரணமாக பூமியின் வெப்பநிலை உயர்கிறது, அதன் விளைவாக பணிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரவும், கடலோர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் கூடிய பக்க விளைவுகள் ஏராளம்.\nஉலக சுகாதார அமைப்பான WHOவின் சர்வேயின்படி, கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் சுற்றுசூழலினால் ஏற்படும் மாசுவின் காரணமாக வியாதியினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள் என்றும், 1,40,000 மக்கள் தட்பவெப்ப மாறுபாடின் காரணமாகவும் உயிரிழக்கிறார்கள் என்றும் கணித்திருக்கிறது. எனவே மின்சார உற்பத்தியின் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினால் ஒவ்வொரு வருடமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உயிரிழக்கும் மக்கள் தொகை 5,50,000 ஆக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதை ஒப்பிடும் போது, மிகவும் மோசமான அணுமின் கசிவு விபத்து என்று சொல்லப்படுகிற 1986ல் நடைபெற்ற செர்னோபில் அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் கேன்சரினால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 4000 பேர்கள் என்றும், நேரடியாக இறந்தவர்கள் 57 பேர்கள் என்றும் UNSCEAR என்ற அமைப்பு கணித்திருக்கிறது. எனவே எப்படிப்பார்த்தாலும், இன்றைக்கு நிலக்கரி, எண்ணை மூலம் உருவாகும் மின்சாரத்திற்கும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட, அணுஉலையினால் பக்க விளைவுகள் இல்லாத மின்சார உற்பத்தி மிகவும் சாத்தியம். அது மட்டுமில்லை அணுஉலை பாதுகாப்பில் அதிக கவனத்துடன் இருப்பதால், அதன் உற்பத்திக்கு மிகவும் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் அமுல் படுத்தப்படுகிறது.\nஅணுமின்சாரம் பாதுகாப்பான���ு, சுத்தமானது (CO2 Free) நாட்டின் எரிசக்தி சுதந்திரத்திற்கு முக்கியமானது\nஅதுமட்டுமில்லை, மாறிவரும் தட்ப வெப்ப சூழ்நிலையால், அதை சாமாளிப்பதற்கு $300 பில்லியன் டாலர் செலவளிக்க வேண்டிய சூழ்நிலை உலகநாடுகளுக்கு உருவாகி அதனால் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இப்படிப்பட்ட விளைவுகளை குறைந்த பட்சம் சாமாளிக்கவும், அதைக்குறைக்கவும், இந்த தலைமுறை எரிபொருளான தற்போது கிடைக்கும் யுரேனியம் – 235, புளுடோனியம் – 239 மூலம் அணுமின் உற்பத்தியும், அடுத்த தலைமுறை அணுசக்தி எரி பொருளான தோரியம் – யுரேனியம் 233 மூலமும் தான், ஒரு பாதுகாப்பான, மின்சார உற்பத்தி சாத்தியம்.\nஇன்றைக்கு இந்தியாவின் 40 ஆண்டுகால வரலாற்றில் அணுஉலை மிகவும் பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டு எவ்வித அழிவும், கதிர்வீச்சு பாதிப்பும் இல்லாமல் அமைக்கப்பட்டு 5000 மெகாவாட் மின்சார உற்பத்தியை 20 அணுஉலைகள் மூலம் இந்தியா உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது. பூகம்பம், சுனாமியால் கூட பாதிக்காதவண்ணம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் எவ்வித விபத்திற்கும் வாய்ப்பில்லாமல், கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலையால் 6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது, இன்றைக்கு 2000 மெகாவாட் உற்பத்தி செய்ய தயார் நிலையில் இருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவிற்கு கிடைக்கும் யுரேனியத்தை பயன்படுத்தி 2030க்குள் நமது இலக்கான அணுமின் சக்தியை 50,000 மெகாவாட்டாக உற்பத்தி செய்ய கண்டிப்பாக முடியும்.\nஅணுமின்சாரம் அவசியம் அதற்கு நம் வளத்தை சார்ந்த அணு ஆராய்ச்சியும் அவசியம்\nஇன்னும் ஒரு 10 முதல் 20 ஆண்டுகளில் தோரியம் என்ற தாது உற்பத்தியில் உலகிலேயே ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து 2வது மிகப் பெரிய நாடான இந்தியா, தோரியம் மூலமும், யுரேனியம் மூலமும் அணுமின் சக்தியை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தில் தன்னிறைவை ஆராய்ச்சியில் எட்டி விடும் தூரத்தில் இருக்கிறது. அணுசக்தி தொழில் நுட்பத்தை இந்தியாவிற்கு தராமல் மேலை நாடுகள் தொழில் நுட்ப தடை விதித்ததையும் மீறி இன்றைக்கு இந்திய அணுசக்தி தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. இனிமேலும் இந்தியாவை ஒதுக்கி விட்டு அணுசக்தி துறையில் சர்வசேத வளர்ச்சி சாத்தியப்படாது எ��்ற காரணத்தால் தான் மேலை நாடுகள், நமக்கு யுரேனியத்தை தர ஒப்புக்கொண்டு, நமது அணுஆயுத கொள்கையில், முதல் தடவை நாங்கள் அணுஆயுதம் பிரயோகிக்கமாட்டோம் என்ற கொள்கையையும் ஏற்றுக்கொண்டு இந்தியாவை மதித்து அணுசக்தி ஒப்பந்தம் மற்று அணுசக்தி நாடுகளுடன் ஏற்பட்டது.\nஎனவே அணுசக்தி ஆராய்ச்சியில் அதன் தொடர் பயன்பாட்டில், மின்சார உற்பத்தியில், ஆராய்ச்சியில் நாம் தொடர்ந்து ஈடுபட்டால் தான், இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தை உபயோகித்து யுரேனியத்தின் மூலமும் புளுடோனித்தின் மூலமும் ஒரு சுத்தமான, கதிரியக்கம் குறைந்த, யுரேனியத்தைக்காட்டிலும் 15 சதவிகதம் வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்ட தோரியத்தைக்கொண்டு, யுரேனியம் டை ஆக்ஸைடைக்காட்டிலும் 500 டிகிரி அதிகமான வெப்பத்தில் உருகும் தன்மை கொண்ட தோரியத்தை, குறைந்த அளவு கதிரியக்க கழிவை கொடுக்கும் தோரியத்தை, அணுஆயுதம் செய்ய இயலாத தோரியத்தை வைத்து, அமைதிப்பாதையில் இந்தியா அணுசக்தி துறையில் மின்சாரத்துறையில் தன்னிறைவை அடைய முடியும். அப்படி நடந்தால், இந்தியா 2030க்குள் அணுசக்தி துறையிலும் உலகத்திலேயே மிகுந்த பாதுகாப்பான அணுமின்சாரத்தை உருவாக்கும் நாடுகளில் முதல் நாடாக மாறும், 2030க்குள் எரிசக்தி சுதந்திரத்தில் இந்தியா அடைய வேண்டிய இலக்கை சுலபமாக அடையமுடியும். அதனால் இந்திய பொருளாதாரம் மிகுந்த வளர்ச்சியை அடைய பல்வேறு காரணிகளில் அணுசக்தியும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். 2020க்குள் பொருளாதார சக்திவாய்ந்த நாடாக இருக்கும் முதல் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறும். இந்த ஆராய்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும். அந்த ஆராய்ச்சிக்கு யுரேனியமும் தேவை, புளுடோனியமும் தேவை, தோரியமும் தேவை, அதற்கேற்ற தொழில் நுட்பம், உலகில் எங்கும் இல்லை. அந்த நிலையை அப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே அணுசக்தி மூலம் மின்சாரம் வேண்டாம் என்று பல காரணங்களை அறிவார்ந்த சிந்தனைக்கு ஒவ்வாத கருத்துக்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கும், அதன் தேசபாதுகாப்புக்கும் எதிரான கருத்துக்களாத்தான் அமையும். எனவே அணுசக்தி துறையில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், முன்பு நடைபெற்ற ஒரு சில விபத்துக்களினால் அணுமின்சாரமே வேண்டாம் என்று முடிவு எடுக்க முடியாது.\n என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும்.\nஎன்னால் முடியும் என்றால், நம்மால் முடியும், நம்மால் முடியும் என்றால் இந்தியாவால் முடியும். ஒவ்வொரு பிரச்சனையும் நமக்கு படிப்பினையும், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தையும், மிகுந்த தன்னிறைவையும், ஆராய்ச்சியில் மேம்பாடும், நாட்டிற்கு பெருமையையும், மக்களுக்கு நன்மையையும், பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதாகத்தான் அமைந்துள்ளது.\nபூகம்பமும், சுனாமியும் பேரழிவை உண்டாக்கும் என்று மக்களை பயமுறுத்தப்படுகிறார்கள். ஆமாம் உண்டாக்கும்தான், பூகம்பத்தையும் நாம் பார்த்திருக்கிறோம், சுனாமியையும் 2004லே நாம் பார்த்திருக்கிறோம். கடந்த 1000 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கொண்டேமேயானால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும், தஞ்சாவூர் ராஜ ராஜ சோழன் கட்டிய பெரிய கோபுரமும் காலம் கடந்து பூகம்பத்தால் பாதிக்கப்படாமல் நம் கண்முன்னே சாட்சியாக நிற்கிறதே. பலநூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டிய பல கோவில்கள் பூகம்பத்தால் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பாதிக்கப்பட வில்லையே.\nஏன் தமிழகம் பூகம்ப அதிர்வை இது வரை காணவில்லையா, பூமி என்று இருந்தால் அதிர்வுகள் சாத்தியம் தான். அதைத்தான் ஆராய்ச்சியின் மூலமாக, எப்பகுதி பூகம்பத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள பகுதி, எப்பகுதி குறைவான வாய்ப்புள்ள பகுதி, என்று பகுத்தாராய்ந்து இருக்கிறார்கள். தமிழகமும் சரி, கூடங்குளமும் சரி பூகம்பத்தால் பாதிக்காத பகுதி என்று பகுத்தாராய்ந்து தான் அதை அணுஉலைக்கு ஏற்ற இடம் என்று முடிவு செய்யதுள்ளார்கள். கடந்த 400 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கொண்டேமேயானாலும், பூகம்ப பகுதி 4 என்று கண்டறியப்பட்ட டெல்லியில் கட்டப்பட்ட சிவப்பு கோட்டை (Red Fort) அழியவில்லையே, புரான கிலா என்று சொல்லப்படும் பழைய காலத்து கோட்டை இன்றும் நம் கண்முன்னே சாட்சியாக நிற்கிறதே, உலக அதிசியமான தாஜ்மகாலும், அக்பர் கட்டிய அக்பர் போர்ட் எனப்படும் கோட்டையும் நம் கண்முன்னே கம்பீரமாக ஆக்ராவில் நிற்கிறதே. இப்படி அழிவை சந்திக்கவில்லை என்றாலும் கூட ஏன் அங்கு அணு உலை நிறுவப்பட வில்லை. அது பூகம்ப பகுதி 4 ல் ���மைந்துள்ள காரணத்தாலும், மற்றும் கடல் நீர் இல்லாததன் காரணமாகவும் கூடத்தான். தூத்துக்குடி துறைமுகம் கடந்த 1000 கால வரலாற்றில் அழிவை சந்தித்திருக்கிறதா பூம்புகார் கடல் கொண்டதால் அழிந்ததே, தனுஷ்கோடி புயலால் அழிந்ததே, ஏன் சுனாமி கூடங்குளத்தை பாதிக்காது என்ற கேள்வி எழலாம். நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள காவேரி பூம்பட்டினம் என்ற பூம்புகார், வரலாற்று பெருமை கொண்ட ஊர், சோழர் காலத்திற்கு பின்பு கடல் கொண்டாதால் அழிவைச்சந்தித்தது. 2004ல் அதே மாதிரி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை தோற்றுவித்து அதே நாகபட்டினத்தில்தான் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தியது. சென்னையிலும், கல்பாக்கத்திலும், கன்னியாகுமரியிலும் அதன் தாக்கம் வலிமை குறைந்தது, இராமேஸ்வரத்தை தாக்கவில்லை, தூத்துக்குடியை தாக்கவில்லை. ஏன் அப்படி நடந்தது.\n2004 ல் ஏற்பட்ட சுனாமி 1300 கிலோமீட்டருக்கு மேல் நாகபட்டினத்திற்கு கிழக்கே (SUNDA ARC) சுந்தா ஆர்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அதாவது அது பசிபிக் ரிங்க ஆப் பயர் என்று சொல்லப்படுகிற பூகம்பகத்தை ஏற்படுத்தும் பிளவின் கோட்டின் மேற்கே அமைந்திருக்கிறது. அந்த பசிபிக் ரிங் ஆப் பயர் தான் இந்தோனோஷியா, ஜப்பான், அமெரிக்கா, பெரு, சிலி நாடுகளை சுற்றி அமைந்துள்ளது. அதனால் தான் இந்த பகுதிகளில் அடிக்கடி பூகம்பமும், சுனாமியும் ஏற்படுகிறது. நாம் பார்க்காத நாட்களில் அழிந்த பூம்புகாருக்கு பின், நாம் கண்ட 2004 சுனாமி நாகபட்டினத்தை தாக்கியதும், இந்த சுந்தா ஆர்க் என்ற பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் தான்.\nகூடங்குளத்தை பொருத்தவரை, அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி கிட்டத்தட்ட சுனாமிஜெனிக் பால்ட் (tsunamigenic fault)என்று சொல்லப்படுகிற சுனாமியை எழுப்பக்கூடிய பூமி பிளவு ஏற்படக்கூடிய பூகம்ப பகுதி 1500 கிலோமீட்டர்க்கு அப்பால் சாகோஸ் ரிட்ஜ் (Chagos Ridge) என்று கன்னியாகுமரிக்கு கீழே தென் மேற்கே அமைந்துள்ளது. எனவே மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிற திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள கூடங்குளத்தில் சுனாமியால் பாதிப்பு ஏற்படும் என்ற கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.\nஎனவே இயற்கை சீற்றங்களை பார்த்து மனிதகுலம் பயந்திருந்தால், இந்த மனித இனம்இந்த வளர்ச்சியை அடைந்திருக்காது. . இயற்கை சீற்றத்தை எதிர்த்து மனிதன், அழிவிலி���ுந்து மீண்டு, பிறகு மீண்டு வந்து, தனது அறிவால், செயலால், தைரியத்தால், புதிய சிந்தனையால், கற்பனைத்திறத்தால், லட்சித்தியத்தால், ஒவ்வொரு காலகட்டத்திலும், அறிவியலாலும், தொழில்நுட்பத்தாலும் மனித இனத்தை வளப்படுத்தியதால் தான் இன்றைக்கு இப்படிப்பட்ட பூமியை நம் சந்ததியினருக்கு கொடுத்திருக்கிறான். எவ்வித புது கண்டுபிடிப்பும், இந்த பூமியில் எதிர்ப்பை சந்திக்காமல் வளர்ச்சியடையவில்லை. புதுமையான கண்டுபிடிப்பு மக்களை வளப்படுத்துமென்றால், அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்றால் எப்படிப்பட்ட எதிர்ப்பையும் மீறித்தான் அது வெற்றி பெற்றிருக்கிறது என்பது வரலாறு.\nஎனவே அணுசக்தி என்பது இறைவன் மனித குலத்திற்கு கொடுத்த வரம், அதை வரமாக்குவதும், சாபமாக்குவதும் மனித குலத்தின் கையில் தான் உள்ளது. எனவே கூடங்குளத்தின் மூலமும், இந்தியாவின் மற்ற பகுதிகளின் உள்ள அணுமின் உலைகள் மூலம், பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யும், சுத்தமான, சுற்றுச்சூழல் மாசில்லாத அணுமின் மின்சாரம் முழுமையாக நமக்கு கண்டிப்பாக தேவை. அணுசக்தி மின்சாரம் மூலம் 50,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது என்பது நாம் 2030க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற தேவையான காரணிகளில் முக்கியமான ஒன்று. எனவே, அந்த இலக்கை அடைவதற்கு திட்டங்கள் தீட்டினால் மட்டும் போதாது. அந்த திட்டங்கள் சிறப்பாக குறித்த காலத்திற்குள் நடைபெறவேண்டுமானால், முதன் முறையாக அந்த திட்டப்பகுதியிலும், அதை சுற்றியுள்ள கிராம பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படைத்தேவைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும், போதுமான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவேண்டும், கல்வி, சுகாதாரம், மருத்துவம், தொழில்சாலைகள், மற்றும் தொழில்கள் மூலமாக வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும், அந்த பகுதியே வளர்ச்சி பகுதியாக மாறவேண்டும். மக்களை இந்த வளர்ச்சியில் பங்கு தாராக சேர்க்க வேண்டும்.\nஎனவே கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கு முதலில் அப்பகுதி மக்களுக்கு அணுமின்சாரத்தின் பாதுகாப்பைப்பற்றியும், அவர்களது நியாயமான அச்சத்தை போக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் அமைத்துள்ள ஆய்வுக்குழுக்கள் நாட்டின் நலனைக்கருத்தில் கொண்டு விவாதித்து, கூடங்குளத்தையும் அதனைச்சார்ந்த பகுதிகளின் வளர்ச்சியைப்பற்றி தீர விவாதித்து மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கு வரவேண்டும். எனவே என்னுடைய பரிந்துரை என்ன வென்றால் கூடங்குளத்திற்கு ஒரு தொலைநோக்கு திட்டம் உடனடி தேவை.\nமுடிவுரை : கூடங்குளத்திற்கான தொலைநோக்குத்திட்டம்\n2015 க்குள் மத்திய அரசு கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், அப்பகுதி கடல்கரையோரம் உள்ள கிராமப்புர மக்களை உள்ளடக்கிய, கிட்டத்தட்ட 50 – 60 கிராமங்களை ஒருங்கிணைத்த, குறைந்தது 1 லட்சம் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, ஒரு சிறப்புத்திட்டத்தை, கூடங்குளம் புரா திட்டத்தை [Koodankulam PURA (Providing Urban Amenities in Rural Areas)] ரூ200 கோடியில் மதிப்பீட்டில் அமுல் படுத்த வேண்டும். அந்த சிறப்பு திட்டத்தின் மூலம், கீழ்கண்ட வளர்ச்சி திட்டங்களை அமுல்படுத்தலாம்.\n1. கூடங்குளத்தில் இருந்தும் மற்றும் 30 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிராமங்களிலில் இருந்தும் திருநெல்வேலிக்கும், கன்னியாகுமரிக்கும், மதுரைக்கும் செல்லும் 4 வழிச்சாலைக்கு செல்ல 4 வழித்தடம் கொண்ட சாலைகள் அமைக்கவேண்டும்.\n2. 10000 மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் சுற்றளவில் அமைக்கபட வேண்டும். இளைஞர்களுக்கு வங்கி கடன் வசதி ஏற்பாடு செய்து, 25 சதவீகிதம் மானியத்துடன் சுய தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n3. கூடங்குளம் பகுதி கடற்கரையோரம் உள்ள மக்களுக்கு தேவையான பசுமை வீடுகள், அடுக்கு மாடி வீடுகள், சமூக கூடம், விளையாட்டு திடல் மற்றும் அதற்கு தேவையான அனைத்து வசதிகள் கொண்ட குடியிருப்பு உருவாக்கப்படவேண்டும். மீனவ மக்களுக்கு தேவையான விசைப்படகுகள், சிறு ஜெட்டீஸ், மற்றும் மீன்களை பதப்படுத்தும் மையம், குளிர்பதன கிடங்கு போன்றவைகளை அமைத்து தரவேண்டும்.\n4. ஒரு நாளைக்கு 1 மில்லியன் லிட்டர் நல்ல தண்ணீரை கடல் தண்ணீரில் இருந்து சுத்திகரித்து நல்ல குடி தண்ணீரை அங்கு வாழும் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.\n5. விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n6. அந்த பகுதியில் 500 படுக்கை கொண்ட உலக தரம் வாயந்த மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் தொலைத்தொடரபு மருத்துவ மனைகளும், 2 மொ���ைல் மெடிக்கல் டயகனாஸ்டிக் வசதி கொண்ட நடமாடும் மருத்துவமனையை ஏற்படுத்தவேண்டும்.\n7. CBSE மற்றும் தமிழகஅரசின் பாடத்திட்டம் கொண்ட பள்ளிகள் ஐந்தை அங்கே தரமான கல்வியை கொடுக்கும் வகையில், விடுதி வசதியுடன் அமைக்க வேண்டும்.\n8. எல்லா கிராமங்களுக்கும், பிராட்பேண்ட் இன்டெர்நெட் வசதி செய்து தரப்படவேண்டும்.\n9. மக்களுக்கு உடனடியாக பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை நிலையம் ஒன்றை ஏற்பாடு செய்து தரவேண்டும். அங்கு அனைந்து பாதுகாப்பு விழிப்புணர்வும், பேறிடர் மேலாண்மையைப்பற்றிய பயிற்சியையும் செய்து தர வழி வகை செய்ய வேண்டும். மக்களுக்கும் அணுமின் நிலையத்திற்குமான தொடர்பை ஏற்படுத்த மக்கள் குழுக்களை அமைத்து, அவர்கள் மூலமாக ஒரு சமூக நல்லிணக்கத்தையும், பொருளாதார மேம்பாட்டை அடையவும், அமைதியை ஏற்படுத்தவும், பேரிடர் காலங்களில் செயல்படும் வழிமுறைகளை செய்யவும், பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக கிடைக்கச்செய்யவும் அந்த குழுக்கள் மூலம் ஆலோசனை பெற்று செயல் படுத்தவேண்டும்.\n10. ஓவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, மேற்படிப்பு படிக்க வைத்து அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.\nஇந்த 10 அம்ச திட்டங்களும், மேற்கொண்டு மக்களுக்கு தேவையான திட்டங்களும் மக்களுடன் கலந்தாலோசித்து அவர்களுக்கு ஏற்ற முறையில் உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் மக்களின் பயத்தை முறையாக போக்கி, அவர்களது அச்சத்தை தவிர்த்து, அவர்களுக்கு தேவையான தகவல்களை முறைப்படி வழங்கி, அவர்களின் பூரண ஒத்துழைப்போடு இந்தியாவின் அணுமின்சார உற்பத்தியை, உலகிலேயே பாதுகாப்பான முறையில், சுத்தமான 1000 மெகாவாட் மின்சாரத்தை, குறைந்த விலையில் தமிழ்நாட்டுக்கு வழங்கி, இந்தியாவும் பயன் பெறும் வகையில் குறித்த காலத்தில் அணுமின்சார உற்பத்தியை தொடங்க மத்திய அரசு, மாநில அரசோடு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநாட்டுக்கு தேவையான அருமையான பதிவு.\nபெரிய பதிவு. பொறுமையுடன், ஆழ்ந்து படிக்க வேண்டும்.\nகம்யூனிஸ்ட் தோழர்களின் 'தீண்டாமை ஒழிப்பு' இரட்டை வேடம்\nபாரதி கண்ட பு��ுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nதமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் - ஒரு அலசல்\nசமச்சீர் கல்வி புத்தகங்களில் குளறுபடிகள் - ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழ்நாடு விஷன் 2023 - ஒரு அலசல்\nதீவிரவாதத்தின் கொடுமைகளை விளக்கும் ஒரு கண்காட்சி\nடாடா ஸ்டீலின் ஒரு நூற்றாண்டு சாதனையின் ரகசியம்\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் தேச விரோத சக்திகள் ...\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் ...\nஇணைய ஒலி இதழ் (24)\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் தேச விரோத சக்திகள் ...\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் ...\nஅரசியல் (39) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A/", "date_download": "2021-02-28T06:13:03Z", "digest": "sha1:S7Y6YZPTP2YYB3EIMCNGS3NZZ3XCVGI6", "length": 3294, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸின் தீவிர தொற்றுக்கு சிக்குவதற்கு முன்பாக அவர் பதிவிட்ட கடைசி வீடியோ இது – NEWZDIGANTA", "raw_content": "\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸின் தீவிர தொற்றுக்கு சிக்குவதற்கு முன்பாக அவர் பதிவிட்ட கடைசி வீடியோ இது\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸின் தீவிர தொற்றுக்கு சிக்குவதற்கு முன்பாக அவர் பதிவிட்ட கடைசி வீடியோ இது\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , ���ிழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious “ஜிம் உரிமையாளருடன் சென்ற மனைவியை மீட்டுத் தாருங்கள்” – கணவர் பரபரப்பு புகார்\nNext அப்பாவே இல்லை Bill எத்தனை கோடி வந்தா உங்களுக்கு என்ன சண்டை போட்ட SPB Charan\n தாய்மையின் தனி சிறப்பை உணர்த்திய வீடியோ \n“தாய்நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த வீரர் ஊருக்கு வந்துவிட்டு சென்றவருக்கு நடந்த துயரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/4-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-02-28T07:18:07Z", "digest": "sha1:UH5EGPVELQWIIEF4E6VKPREZYEK6MXTC", "length": 2894, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "நான் கூப்டா நீ வந்துடுவியா ?? கடைசிவரை பாருங்க ! பாவம் டா அவரு !! – NEWZDIGANTA", "raw_content": "\nநான் கூப்டா நீ வந்துடுவியா கடைசிவரை பாருங்க \nநான் கூப்டா நீ வந்துடுவியா கடைசிவரை பாருங்க \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious நான் கூப்டா நீ வந்துடுவியா கடைசிவரை பாருங்க \nNext கார் முன் விழ போன குழந்தை பாய்ந்து காப்பாற்றிய தாய் – அம்மான்னா சும்மாவா பாய்ந்து காப்பாற்றிய தாய் – அம்மான்னா சும்மாவா \n“திருடிட்டு எவ்ளோ திமிரா ஊர் மக்களை மிரட்டுறானுங்க… ஜெயிலில் இருந்து வெளியே வந்த உடன் சம்பவம் செய்வானாம் \n“மாடு இல்ல என்பதற்காக இவங்கள வச்சா டா ஏர் உழுவீங்க \n“ரோடு போடும் சூப்பர் மெஷின் ஒருமணி நேரத்தில ஒரு தெருவுக்கு ரோடு போட்டு முடிச்சிடலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/joseph-stalin-got-dmk-posting-qnae52", "date_download": "2021-02-28T06:42:07Z", "digest": "sha1:PNS7ZNELZIDWIKVMT6AMQOUCOGJLPXVZ", "length": 9846, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு முக்கிய பதவி... அடித்தது லக்..! | Joseph Stalin got DMK posting", "raw_content": "\nரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு முக்கிய பதவி... அடித்தது லக்..\nதூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிறுபான்மையினர் நல பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிறுபான்மையினர் நல பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பினால் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விரும்பும் கட்சியில் அணைந்து கொள்ளலாம் என கடந்த 18ம் தேதி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் மற்றம் நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ரஜினி மன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட 4 மாவட்ட செயலாளர்கள் நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nதமிழகம் வரம்புக்கு மேல் இன்னும் கடன் வாங்கவில்லை.. நிதித் துறை செயலாளர் அதிரடி விளக்கம்..\nகாவிச் சட்டையானாலும், காக்கிச் சட்டைக்காக குரல்கொடுத்த அண்ணாமலை. தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு.\nசென்னையில் 44வது புத்த கண்காட்சியை துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. 5 லட்சம் நிதி வழங்குவதாகவும் அறிவிப்பு.\nநோட்டுக்காகவும் சீட்டுக்காகவும் பேரம்.. ராமதாஸ் சுயநிலவாதி.. பாமகவை கிழித்து தொங்கவிட்ட வேல்முருகன்..\nசசிகலா சரத்குமார் திடீர் சந்திப்பு.. அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன அதிரடி விளக்கம்..\nஎடப்பாடிக்கு வக்காலத்து வாங்கி ஸ்டாலினை எகிறியடித்த TTV தினகரன். அதிமுக-அமமுக இணைவது குறித்��ு அதிரடி கருத்து.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஅதிமுக, பாஜக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் இருப்பது ஏன்.. புட்டுப் புட்டு வைத்த வேல்முருகன்..\n#INDvsENG இங்கிலாந்தை அச்சுறுத்தும் ரோஹித் - கோலி பார்ட்னர்ஷிப்..\nஎம்.ஜி.ஆர். வென்ற தொகுதியில் களமிறங்கும் கமல்... ஆலந்தூரை அதகளப்படுத்தும் மக்கள் நீதி மய்யம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/last-minute-signature-mk-stalin-to-check-rs-2855-crore-aiadmk-government--qna6wk", "date_download": "2021-02-28T06:55:52Z", "digest": "sha1:EQVADOZYQECI2JUF5X4QK7VETP6AHUIO", "length": 17931, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லாஸ்ட் மினிட் கையெழுத்து... ரூ.2855 கோடி அதிமுக அரசுக்கு செக் வைக்கும் மு.க.ஸ்டாலின்..! | Last minute signature ... MK Stalin to check Rs 2855 crore AIADMK government ..!", "raw_content": "\nலாஸ்ட் மினிட் கையெழுத்து... ரூ.2855 கோடி அதிமுக அரசுக்கு செக் வைக்கும் மு.க.ஸ்டாலின்..\n“தேர்தல் தேதி அறிவிக்கும் முன், அரசு கஜானாவை சுரண்டி காலிசெய்ய, முதல்வர் பழனிசாமியின் பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறையில் மூன்றே மாதங்களில் ரூ.2855 கோடிக்கு மேல் டெண்டர்களுக்கு “லாஸ்ட் மினிட்’ கையெழுத்து” என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n“தேர்தல் தேதி அறிவிக்கும் முன், அரசு கஜானாவை சுரண்டி காலிசெய்ய, முதல்வர் பழனிசாமியின் பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறையில் மூன்றே மாதங்களில் ரூ.2855 கோடிக்கு மேல் டெண்டர்களுக்கு “லாஸ்ட் மினிட்’ கையெழுத்து” என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சட்டப் பேரவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், வசூல் வேட்டையை நடத்தி முடித்துக் குவித்து விட வேண்டும் என்பதற்காக, முதல்வர் பழனிசாமியின் பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையில் நவம்பர், டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய மூன்றே மாதங்களில் 2855 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களை விட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபத்தாண்டுக் கால அ.தி.மு.க. ஆட்சியில் நடந்து வரும் டெண்டர் கொள்ளைகளின் தொடர்ச்சியாக, தேர்தல் வரவுள்ள இந்த நேரத்திலும் பழனிசாமி இதுபோன்று, “கடைசி நிமிட\" (லாஸ்ட் மினிட்) கையெழுத்துப் போட்டு டெண்டர் விடும் தீவிர நடவடிக்கையில் அவசரம் அவசரமாக ஈடுபட்டிருக்கிறார். பொதுமக்கள் கோரிக்கை வைத்த போதும், சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட போதும், மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அறிவிக்கத் தயங்கிய முதலமைச்சர், இப்போதும் கமிஷனுக்காகவே புதிய திட்டங்களை அறிவிக்கிறார். நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளைப் புனரமைப்பது, தடுப்பணைகள் கட்டுவது, கால்வாய் நவீனமயமாக்கல் என்று பல்வேறு வகையிலும் டெண்டர்கள் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நீர்வள ஆதாரத்துறையில் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் டிசம்பரிலும், ஜனவரியிலும் விடப்பட்ட டெண்டர்களின் எண்ணிக்கை அதிகம் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு மாதமே எஞ்சியிருக்கின்ற சூழலில், எதிர்பார்ப்புடன் டெண்டர்களை விடுவதும் - பின்னணி அறிந்தே அதற்கு “டெண்டர் விடும் அதிகாரிகளும்” சம்பந்தப்பட்ட “அரசுத் துறை செயலாளர்களும்” கண்ணை மூடிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதும் அதிர்ச்சியளிக்கிறது.\nதமிழகத்தை மீளாக் கடனில் மூழ்க வைத்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, கமிஷன் அடிக்கும் நோக்கில், புதிய திட்டங்களுக்கு கையெழுத்துப் போடும் அதிகாரத்தை இன்னும் ஒரு மாதத்தில் இழக்கப் போகிறார். துணை முதலமைச்சர் மற���றும் அமைச்சர்களுக்கும் அதே நிலைதான். ஆனால் அந்த ஒரு மாதத்திற்குள்ளாக, எப்படியாவது முடிந்தவரை கஜானாவை சுரண்டி காலி செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டு - இப்படி முதலமைச்சரும், அமைச்சர்களும் டெண்டர்களை விடுவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் ஒரே கேடுகெட்ட ஆட்சி, தமிழகத்தில் தற்போது உள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.\nமுதியோர் நிதியுதவி வழங்கப் பணமில்லை; 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் தாய்மார்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லை; ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு அவர்களுக்குரிய பணிப்பயன்களைக் கொடுக்க நிதியில்லை; கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிவர் புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கும் இடைக்கால நிவாரணம் வழங்கக் கூட நிதியில்லை; ஆனால் டெண்டர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதில் - குறிப்பாக, பதவியை விட்டுப் போகின்ற நாட்கள் வேகமாக நெருங்கி வருகின்ற நேரத்தில் கூட முதலமைச்சர் திரு. பழனிசாமிக்குத் தயக்கம் இல்லை; மனசாட்சி உறுத்தலும் இல்லை. அமைச்சர்களுக்கோ சிறிதும் கூச்சமில்லை. அரசு நிதியை, தங்களின் சுயலாபத்திற்குப் பயன்படுத்துவதுதான் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஒரே நோக்கம் என்பது ஒவ்வொரு துறையிலும் விடப்படும் கடைசி நேர டெண்டர்கள் மூலம் தெரியவருகிறது.\nஎனவே, மக்களின் பேராதரவுடன், இன்னும் நான்கு மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் விடப்பட்ட அனைத்து டெண்டர்கள் குறித்தும் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு - அவசர கோலத்தில் - கமிஷனுக்காக விடப்பட்டுள்ள அந்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படும் என்றால் - அதற்கு முன் விடப்பட்ட டெண்டர்களை விட்டு விடுவோம் என்று அர்த்தமல்ல. அவற்றில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு – தவறு செய்தோர் யாராயினும் தயவு தாட்சண்யம் இன்றி, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nதேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்... எகிறியடடித்த அறிவிப்புகள்... எல்லாம் தெரிந்தேதான் செய்தாரா எடப்பாடி..\nடாக்டர் ராமதாஸை குஷிப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி... எடப்பாடியை குஷிப்படுத்த ராமதாஸ் முடிவு..\nஅவசரம் காட்டும் தேர்தல் ஆணையம்... சலுகைகளை அள்ளி விட்ட எடப்பாடி பழனிசாமி..\n#BREAKING ராமதாஸ் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்... அடித்து தூக்கும் எடப்பாடி பழனிசாமி..\nஅரசு அறிவிப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஸ்டாலின் அறிவிக்கிறார்.. திமுகவின் முகத்திரையை கிழிக்கும் முதல்வர்\nசட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது.. அதிரடி அறிவிப்புகளை மதியம் 2.30 மணிக்கு வெளியிடும் முதல்வர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nகொடுத்தார்கள் வென்றார்கள் என்று சொல்லும் வகையில் களப்பணி அமையட்டும்.. வன்னியர்களுக்கு ராமதாஸ் கட்டளை.\nஜக்கி வாசுதேவ் வார்த்தைகளை ஏற்கிறேன் பக்தர்களுக்கு விட்டுவிடுங்கள் வருத்தத்தோடு ட்விட் போட்ட சந்தானம்\nபாஜ��வுக்கு தாவும் காங்கிரஸ் பிரமுகர்... திமுக கூட்டணியில் இப்படியொரு ஏடாகூடமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/forum_news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-13-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-02-28T07:45:21Z", "digest": "sha1:TVYAABL73NDAHMBDUFMR7UHC7UQKK3NY", "length": 6264, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழையும் சேர்த்து 13 மொழிகளை செயல்பேசியில் (Smart Phone) இயங்க வைத்த பெருமையுடையவர் நமது தமிழர் முத்து நெடுமாறன்!", "raw_content": "\nFebruary 28, 8121 4:14 pm You are here:Home பேரவை பேரவை செய்திகள் தமிழையும் சேர்த்து 13 மொழிகளை செயல்பேசியில் (Smart Phone) இயங்க வைத்த பெருமையுடையவர் நமது தமிழர் முத்து நெடுமாறன்\nதமிழையும் சேர்த்து 13 மொழிகளை செயல்பேசியில் (Smart Phone) இயங்க வைத்த பெருமையுடையவர் நமது தமிழர் முத்து நெடுமாறன்\nதமிழர் முத்து நெடுமாறன் மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். இவர் ஒரு பொறியாளர். இவரது தந்தையார் ஒரு தமிழ் புலவர் – ஆசிரியராக இருந்தவர்.\nமைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோவில் இவரது தமிழை 1985ம் ஆண்டு ஆரம்பம் முதலே ஏற்றுக் கொண்டுள்ளது.\nஇன்று செயல்பேசியில் – Android மற்றும் IPhone-னில் நாம் தமிழ் – செல்லினம், எழுதப் பயன்படுத்துவது இவரது கண்டுபிடிப்புதான்.\n2001 ஆம் ஆண்டு முதல் முரசு குழுமத்தின் தலைவராக உள்ளார்.\nசென்னை வந்திருந்த திரு. முத்து நெடுமாறனை உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் நேரில் சந்தித்து புத்தகங்களை பரிசளித்து பாராட்டினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92185/Expectations-of-Real-estate-owners-in-Budget-2021.html", "date_download": "2021-02-28T07:55:29Z", "digest": "sha1:X3EJZPAWGAJNI64BONZSO24CDWUSFENC", "length": 7282, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்ஜெட் 2021: ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்புகள்! | Expectations of Real estate owners in Budget 2021 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபட்ஜெட் 2021: ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்புகள்\n2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் துறையினர் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி என்பது அந்த துறையை சார்ந்த சிமெண்ட், இரும்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து உற்பத்தி சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக இருக்கும் ஒரு துறை. கொரோனாவால் கட்டுமான பொருட்கள் மற்றும் ஆட்கள் கூலி ஏறியதால் இந்த துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே வரிச்செலவு மற்றும் கட்டுமான செலவை குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர் இத்துறையினர்.\nகன்னியாகுமரி: அலுவலக கழிவறையில் சிசிடிவி கேமரா... அதிர்ந்துபோன பெண் ஊழியர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள் யார்\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செ���்க\nகன்னியாகுமரி: அலுவலக கழிவறையில் சிசிடிவி கேமரா... அதிர்ந்துபோன பெண் ஊழியர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள் யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_97.html", "date_download": "2021-02-28T07:13:08Z", "digest": "sha1:DGTZUWINNRAM77YMYEKHQXSOFVKYX4UB", "length": 4514, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு\nபதிந்தவர்: தம்பியன் 14 February 2018\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nஅத்தோடு, துணை மேயராக து.ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம், மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\n0 Responses to யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/567675/amp?ref=entity&keyword=Nungambakkam", "date_download": "2021-02-28T07:28:35Z", "digest": "sha1:ENID42WGSIIL4DJLZPMQ4AMGS6JXL3T5", "length": 7472, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Nungambakkam Private School Approved to Provide Land for Chennai Metro Station | சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்காக நிலத்தை வழங்க நுங்கம்பாக்கம் தனியார் பள்ளி ஒப்புதல் | Dinakaran", "raw_content": "\nசென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்காக நிலத்தை வழங்க நுங்கம்பாக்கம் தனியார் பள்ளி ஒப்புதல்\nசென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்காக நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளி 17,495 சதுர அடி நிலத்தை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு நிலத்துக்கான தொகை பள்ளிக்கு வழங்கப்பட்டது. நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளி அருகில் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்\nசென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனை\nவடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்\nகுளத்தில் வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள்\nவேலை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து இன்ஜினியர் தற்கொலை\nவீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு\nதிருநின்றவூர் ரவுண்டானாவில் பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை\nமக்களின் அடிப்படை வசதிக்கு நடப்பாண்டில் 2.25 கோடி ஒதுக்கீடு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தகவல்\nபைக் மீது கார் மோதி ஐஏஎஸ் மாணவன் பலி: நண்பருக்கு கால்கள் முறிவு - 3 பேர் படுகாயம்\nஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சத்ய நாராயண பூஜை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு\nஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்\nஆல் பாஸ் அரசாணை வெளியீடு\nஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு\nதுணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/645549/amp?ref=entity&keyword=Tamil%20Nadu%20Government", "date_download": "2021-02-28T07:29:49Z", "digest": "sha1:YWHR544PM2NIBN3BYVXXMZYJMOTHSOTB", "length": 7311, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் தமிழகம் கொண்டு வர தடை: தமிழக அரசு அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nகேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் தமிழகம் கொண்டு வர தடை: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்\nசென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனை\nவடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்\nகுளத்தில் வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள்\nவேலை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து இன்ஜினியர் தற்கொலை\nவீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு\nதிருநின்றவூர் ரவுண்டானாவில் பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை\nமக்களின் அடிப்படை வசதிக்கு நடப்பாண்டில் 2.25 கோடி ஒதுக்கீடு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தகவல்\nபைக் மீது கார் மோதி ஐஏஎஸ் மாணவன் பலி: நண்பருக்கு கால்கள் முறிவு - 3 பேர் படுகாயம்\nஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சத்ய நாராயண பூஜை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ச���ல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு\nஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்\nஆல் பாஸ் அரசாணை வெளியீடு\nஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு\nதுணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajkentviews.com/raul-ruidiaz-scores-in-the-89th-minute-to-tie-up-mls-western-conference-final-at-2-2/", "date_download": "2021-02-28T07:17:06Z", "digest": "sha1:HS4THBYZCUAS4KF2ETI36WVOTSXOQW2J", "length": 2905, "nlines": 28, "source_domain": "rajkentviews.com", "title": "Raúl Ruidíaz scores in the 89th minute to tie up MLS Western Conference Final at 2-2 – Blogs From All For All", "raw_content": "\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா – விரிவான அலசல் | 10.5% reservation for Vanniyar: Is it possible\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nஇந்திய அணிதான் ‘டார்கெட்’… மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா\nகுழந்தைகளுக்கு தேவையான ‘வைட்டமின் டி’ உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்… எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Parlimant-Election-INTJ-support-to-AIADMK-TTV-Dinakaran-1587", "date_download": "2021-02-28T06:50:40Z", "digest": "sha1:5VG3MHA77IM3OUJFQ4NLBK6HEQGDAG2P", "length": 8514, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "நாடாளுமன்ற தேர்தல்! தினகரனின் அமமுகவிற்கு முஸ்லீம் அமைப்பு ஆதரவு! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் த���குதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n தினகரனின் அமமுகவிற்கு முஸ்லீம் அமைப்பு ஆதரவு\nநாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு கேட்டு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு வருகைதந்த அமமுக நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல் அடிப்படையில் அதன் பொறுப்பாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ தலைமையில் அக்கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு இன்று(20.02.19) மாலை வருகை தந்தனர்.\nஅவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் துணை தலைவர் முஹம்மது முனீர் பொது செயலாளர் முஹம்மது சித்திக் பொருளாலர் பிர்தெளஸ் துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி மக்கள் ரிப்போர்ட் முதன்மை ஆசிரியர் சையது இக்பால் மாநில செயலாளர் அபுபைசல் ஆகியோர் வர வேற்றனர்\nபின்னர் டிடிவி தினகரன் கூறிய அடிப்படையில் வெற்றி வேல் அவர்கள் INTJ நிர்வாகிகள் இடத்தில் நீங்கள் அம்மா காலத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் இருந்தீர்கள் போன நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளிக்காத போது நீங்கள் மட்டுமே ஆதரவு கொடுத்திர்கள்.\nதினகரன் அவர்கள் ஆர் கே நகரில் போட்டியிட்ட போது எங்களுக்கு பக்க பலமாக நீங்கள் மட்டுமே உடன் இருந்தீர்கள். முஸ்லிம்களுக்கு எப்போதும் உறுதுணையாக அமமுக இருக்கும் பாஜக உடன் எப்போதும் எந்த சூழ்நிலையையும் கூட்டணி வைக்க மாட்டோம்\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். வெற்றி வேல் மற்றும் வந்த சகோதரர்களுக்கு இஸ்லாமிய நூல்கள் திர்குர்ஆன் வழங்க பட்டது. ஆதரவு அளிப்பதாக உறுதியும் அளிக்கப்பட்டது.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Raise-in-Gold-rate-which-is-a-shocking-for-all-and-it-may-raise-upto-30000-8819", "date_download": "2021-02-28T07:15:26Z", "digest": "sha1:UE5Y6VOGKXFU5N6PZMG5SEOYBCUID47R", "length": 8711, "nlines": 80, "source_domain": "www.timestamilnews.com", "title": "தங்கம் விலை கிடுகிடு உயர்வு! பவுன் 28 ஆயிரத்தைக் கடந்தது! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் 28 ஆயிரத்தைக் கடந்தது\n2011ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படுவேகமாக உயர்ந்துகொண்டே போனது.\nஒரு சவரன் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 18, 2011ல் முதல் முறையாக 20 ஆயிரம் ரூபாயை எட்டியது. அடுத்த இரண்டே நாட்கிளல் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து 21 ஆயிரத்தையும் தாண்டியது.\n2017ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 22,000 ரூபாயாக அதிகரித்தது. அந்த ஆண்டிலேயே ஆகஸ்ட் மாதம் 23 ஆயிரத்தையும் செப்டம்பரில் 24 ஆயிரத்தையும் கடந்துவிட்டது. 2013 முதல் 2018 வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்து வந்தது.\nஇந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது. ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்டில் 27 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.\nநேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,630 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,040 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,473 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 27,784 ஆகவும் இருந்தது.\nஇன்று சவரனுக்கு 568 ரூபாய் வரை உயர்ந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,544 ஆகவு��் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,352 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,701 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 29,608 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் தங்கத்தின் விலை ரூ.30,000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:\nவெள்ளி விலை இன்று கிராமுக்கு 46.80 ஆகவும் கிலோ ரூ.46,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/01/26/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-260114-%E0%AE%89%E0%AE%A9/", "date_download": "2021-02-28T07:53:46Z", "digest": "sha1:SLF6RYAWPAQ2HDHR56MBF6G23G5HDDYN", "length": 35350, "nlines": 192, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அன்புடன் அந்தரங்கம் (26/01/14): உன் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நிகழ்விற்கு, நீதான் முடி வெடுக்க வேண்டும். – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅன்புடன் அந்தரங்கம் (26/01/14): உன் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நிகழ்விற்கு, நீதான் முடி வெடுக்க வேண்டும்.\nஎன் வயது 45. என் பெற்றோருக்கு நான் ஒரே பெண்.\nபி.யூ.சி., வரை படித்துள்ள எனக்கு உடன் பிறந்தோர் இல்லா ததால் புத்தகமே துணை; அது, இனிமையா ன இளமைக் காலம். இடை யில் வந்தது கல்யாணம். அதன்பின், வாழ்க்கை முழுவதும் போராட்டம்தா ன் சந்தேகக் கணவன்; குழ ந்தைகள் நலன் கருதி, என்னுடைய ஆசையைப் பற்றி நினை த்து பார்க்காமல் காலம் கழிந்து விட்டது. நான் தனியார் மரு த்துவமனையில், பன்னிரெண்டு ஆண்டுகளாக பணி செய்து\nவருகிறேன். இரண்டு பெண்களுக்கு மணம்செய்துவிட்டே\nன். கொஞ்சம் கடன் இருக்கிற து. பையன் வேலை தேடிக் கொண்டுஇருக்கிறான். இந் நிலையில் நான் பணிபு ரியும் மருத் துவமனையில் உள்ள மருத்துவர், என் னை, அவரது மகள் வீட்டிற் கு அமெரிக்காவிற்கு அனு ��்புவதாக கூறுகி றார்.\nஎன்னால் ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை. என் இரண் டாவது மகள், ‘போய் வா… இது ஒரு நல்ல சந்தர்ப்பம்…’ என்\nகிறாள். ஆனால், மூத்த மகளோ, ‘நீ போக வேண் டாம். எப்படியோ கஷ்டப் பட்டு எங்களை கரையே ற்றி விட்டாய். கொஞ்ச ம் கொஞ்சமாய் கடனை அடைத்து விட்டு, நீ இங் கேயேஇரு…’ என்கிறாள். வயதான பிறகு என்னை யார் கவனிப்பார்கள் என்றால், அதற்கும் பதில் இல்லை.\nவீடு மட்டும் சொந்தமாக உள்ளது. என் கணவர் விவசாயி; 1\n993 ல் இறந்து விட்டார்; நிலம் கொஞ்சம் உள்ளது. அதன் மீது பன்னிரெண்டு ஆண்டுகளாக வழக்கு நடந்து கொண்டி ருக்கிறது.\nநான் தங்களுக்கு கடிதம் எழுதியதன் நோக்கம்,\n* அமெரிக்கா செல்வதா, வேண்டாமா\n* அங்கு வாழ்க்கை முறை கடினமானதா\n* அப்படி போவதாக முடிவு எடுத்தால், நான் செய்ய வேண் டியது என்ன\n* அங்கு ஏற்படும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது.\n* கடவுள் அருளால் நான் சென்று விடுவதாக இருந்தாலும், அங்கு எதாவது பிரச்னை என்றால், யாரை அணுக வேண்டு ம்; எப்படி பிரச்னைகளை தீர்த்து கொள்வது\n* நல்லதும் நடக்கலாம்; கெட்டதும் நடக்கலாம். நல்லவைக ளை நினைக்காமல், கெட்டவைகளை எப்படி சமாளிப்பது. வழக்கு காரணமாக, சில வருடங்களுக்கு முன் வந்த வெளி நாடு போகும் வாய்ப்பை விட்டு விட்டேன். தற்சமயம் வெளி நாடு போவதால், வழக்கு பாதிப்பு ஆகுமா\nஎனவே, என் குழப்பங்களுக்கு, தெளிவான பதிலை கூறுமா று, மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\n‘குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை மனதில் கொண்டு, நாலு காசு சேர்க்கலாம் என நினைத்து, வெளிநாடு செல்லலாமா\nவெளிநாட்டிற்கு போகலாமா, வேண்டாமா என்ற உன் கேள் விக்கு சட்டென்று, போகலாம் அல்லது போகக்கூடாது என்று உனக்காக நான் முடிவெடுக்க முடியாது. ஒருவேளை அப்படி யாராவது முடிவெடுத்தாலும், அது சரியாக அமையாது. உன் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நிகழ்விற்கு, நீதான் முடி வெடுக்க வேண்டும்.\nஇருப்பினும், வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீ நினைக் கும் பட்சத்தில், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை உன க்கு பட்டியல் இடலாம். இவைகளை படித்துப் பார்த்து உன் னுடைய பலம், பலவீனங்களை அலசி ஆராய்ந்து, ஒரு நல்ல முடிவு எடுப்பது உன் கையில் தான் இருக்கிறது.\n* தற்பொழுது நீ வாழும் வாழ்க்கை, நிதி நிலையை நீ நன்கு உணர்ந்திருக்கிறாய். பிரச்னை பற்றி நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.\n* பனிரெண்டு ஆண்டுகள் இந்தியாவில் நீ பணிபுரிந்த அந்த மருத்துவரின் மகள் வீடு… ஆகவே, அந்த பெண், உனக்கு நன்கு தெரிந்தவராகத்தான் இருப்பார்.\n* அந்த பெண்ணின் பழக்க வழக்கங்கள், அணுகுமுறைகளை நீ நன்கு அறிந்திருக்கிறாய்.\n* இந்தியாவில் மிகக் கடினமாக உழைப்பது போல, அங்கு நீ அதிகமாக உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது.\n* உன் முக்கியமான வேலை என்னவென்றால், அது அப் பெண்மணியின் குழந்தையை கவனிப்பது மற்றும் வீட்டை ஒழுங்குப்படுத்தி அதை நன்றாக பார்த்துக் கொள்வது… இல் லையா அதைத்தான் நீ நல்ல முறையில் இந்தியாவில் இத்தனை ஆண்டுகள் செய்திருக்கிறாயே.\n* எவ்வளவு சம்பாதிக்கிறோமோ, அதில் பெரும்பங்கை நாம் சேமிக்கலாம்.\n* நல்ல பாதுகாப்பும் உனக்கு கிடைக்கிறது.\n* அவர்கள் உனக்கு முன்பே தெரிந்தவர்கள் என்ற காரணத் தால், உனக்கு மொழிப் பிரச்னையும் எழ வாய்ப்பில்லை.\n* வெளிநாட்டில் கிடைக்கும் பணம், இங்கிருக்கும் உன் வீட் டுப் பிரச்னையையும், கடனையும் அடைத்து விடலாம்.\n* திரும்ப இந்தியாவிற்கு வரும்பட்சத்தில் உனக்கு நிறைய அனுபவமும், அதிக அளவு தன்னம்பிக்கையும் கூடும். புதிய வாழ்க்கையை இங்கு, மனம் போல துவக்கலாம்.\nசரி சகோதரி… உன் பிரச்னைகள் அல்லது நீ எழுப்பிய கேள் விக் கணைகளுக்கு கீழ் கண்டவாறு தயார் செய்து கொள் ளலாம்.\n* தகுந்த நபரிடம் சொல்லி உனக்கு ‘பாஸ்போர்ட்’ வாங்க ஏற்பாடு செய்வது.\n* இந்த இடைப்பட்ட காலத்தில், கம்ப்யூட்டர் பற்றி தெரிந்து கொள்வது. குறிப்பாக டைப் அடிப்பது, இ-மெயில் தயார் செய்வது, இ-காமர்ஸ் என்றால் என்ன, அது எப்படி என்று தெரிந்து கொள்வது…\n* அந்த நாட்டு தட்ப வெப்ப நிலைகளைப் பற்றியும், முக்கிய மான இடங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவைகளைப் பற் றியும் விவரமாக புத்தகங்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் தெரிந்து கொள்வது.\n* லேட்டஸ்ட்டாக இருக்கும் ‘கிச்சன்’ பொருட்களைப் பற்றி, அவைகளை உபயோகிக்கும் முறைகள் பற்றி தெரிந்து கொ ள்வது அவசியம்.\n* உன் டாக்டரிடம் மிக தைரியமாக, உண்மையாக, மனம் திற ந்து, வெளிநாடு செல்வதன் நோக்கத்தையும், அது எவ்வளவு தூரம் உன் குடும்ப பிரச்னைகளை சமாளிக்க உதவும் என் பதையும் பேசுவது நல்லது.\n* எப்பொழுதும் உன் பாஸ்போர்ட் எண்ணை மறக்காமல், ஞாபகமாக வைத்திருப்பது அவசியம்.\n* உனக்கு என்று ஒரு, ‘கிரடிட் கார்���ு’, மொபைல் போன் வைத்துக் கொள்வது.\n* எப்பொழுது நினைத்தாலும், இந்தியா வந்து குழந்தைகள் மற்றும் உறவினர்களை பார்த்து பேச, உன் டாக்டரிடம் முன் அனுமதி பெறுவது.\n* உனக்கு ஒரு வேளை அந்த ஊரில் பிரச்னை ஏற்பட்டால், அந்த ஊரில் இருக்கும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொ ள்ளலாம்… எனவே, அது பற்றிய விவரங்களை சேகரிப்பது.\n* உன் நிலத்தின் மேல் இருக்கும் வழக்கை நடத்தவும், அது சம்பந்தமாக சரியான முடிவெடுக்கவும், உனக்குத் தெரிந்த நம்பிக்கையான நபருக்கு, ‘பவர் ஆப் அட்டார்னி’ வழங்கி, அவரது உதவியுடன் வழக்கை நடத்த ஏற்பாடு செய்வது…\nமேற்கூறிய இந்த பத்து அம்சங்களை நீ மனதில் கொண்டு உன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டால், உனக்கு பிரச்னை வர வாய்ப்புகள் மிக மிக குறைவு.\nஇவைகள் அனைத்தும் வேண்டாம்… நான் இந்தியாவிலே யே இருக்கிறேன்… கஷ்டமோ, நஷ்டமோ, என் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதன்படி நடக்கட்டும் என்று நீ நினைக்கும் பட்சத்தில், உன் பிரச்னை தீர எத்தனை ஆண்டு கள் பிடிக்கும் என்றும் நீ நன்றாக யோசித்துக் கொள்.\nஇத்தனை ஆண்டுகள் நீ பட்ட கஷ்டங்கள் தீர, மன நிம்மதி பெற, மிகச் சரியான முடிவையே தேர்ந்தெடுப்பாய் என்று எனக்கு நன்கு தெரியும். உன் நல்வாழ்வுக்காக நான் கடவுளி டம் வேண்டிக் கொள்கிறேன்.\n— அன்புடன் சகுந்தலா கோபிநாத்.\n(நன்றி – தினமலர் வாரமலர் நாளிதழ்)\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged 26/01/14, அன்புடன் அந்தரங்கம், அன்புடன் அந்தரங்கம் (26/01/14), அன்புடன் அந்தரங்கம் (26/01/14): உன் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நிகழ்விற்கு, உன் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நிகழ்விற்கு, நீதான் முடி வெடுக்க வேண்டும்.\nPrevஒரு மனிதன், எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது\nNextவங்கியில் வாங்கிய கடனை, முன்கூட்டியே கட்டினால், அது நமக்கு லாபமா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “ச���ன்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தி���் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150902-air-attack-on-pakistan-terror-camps-will-help-bjp-sweep-polls-in-karnataka-says-yeddyurappa", "date_download": "2021-02-28T07:06:45Z", "digest": "sha1:MPPAWESWVXBLXBNCCLTOFUSGYDBTXASY", "length": 12080, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "``எப்படியும் 22 சீட்டுகள் கிடைத்துவிட���ம்”- விமானப்படை தாக்குதல் குறித்து எடியூரப்பா சர்ச்சைப் பேச்சு | 'Air attack on Pakistan terror camps will help bjp sweep polls in Karnataka' - says Yeddyurappa", "raw_content": "\n``எப்படியும் 22 சீட்டுகள் கிடைத்துவிடும்”- விமானப்படை தாக்குதல் குறித்து எடியூரப்பா சர்ச்சைப் பேச்சு\n``எப்படியும் 22 சீட்டுகள் கிடைத்துவிடும்”- விமானப்படை தாக்குதல் குறித்து எடியூரப்பா சர்ச்சைப் பேச்சு\n``எப்படியும் 22 சீட்டுகள் கிடைத்துவிடும்”- விமானப்படை தாக்குதல் குறித்து எடியூரப்பா சர்ச்சைப் பேச்சு\nபாகிஸ்தானில் நடத்தப்பட்ட விமானப்படைத் தாக்குதலால், கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் என்று எடியூரப்பா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபுல்மாவா தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பால்கோட் மலைப் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பதிலடியாக நேற்று இந்திய வான் எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன. இந்தியாவின் மிக்- 21 ரக விமானம் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவும் ஒரு மிக் ரக விமானத்தை இழந்துள்ளது. இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் பிடியில் இருக்கிறார். இரு நாடுகளும் பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனச் சர்வதேச நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஇந்நிலையில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் செய்தியாளர்களிடத்தில் பேசிய கர்நாடக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா, '' பாகிஸ்தானில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் காரணமாக, நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவு அலை எழுந்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கர்நாடகத்தில் 28 மக்களவைத் தொகுதிகளில் 22 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது'' என்று பேசினார்.\nஏற்கெனவே, எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க தேசிய பாதுகாப்பை அரசியலாக்குவதாகக் குற்றம் சாட்டிய நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான எடியூரப்பாவின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்தக் கருத்தை காங���கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.\nஇது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச காங்கிரஸ், ``அவர்களுக்கு வெட்கமில்லை. நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. நமது வீரர் ஒருவர் பாகிஸ்தானில் இருக்கிறார். வீரர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். ஆனால், பா.ஜ.க ஓட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கிறது. கீழ்த்தரமான அரசியல்” எனப் பதிவிட்டுள்ளது.\nஇது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் முன்னாள் முதல்வர் சித்தராமையா, ``பா.ஜ.க-வின் எண்ணம் அதிர்ச்சி அளிக்கிறது. பிரச்னை அடங்குவதற்கு முன்னதாகவே பா.ஜ.க ஓட்டில் கவனம் செலுத்துவது துரதிர்ஷ்டவசமானது. தேசப்பற்று கொண்ட எவராலும் இதனைச் சொல்ல முடியாது. தேச விரோதிகளால்தான் இப்படிச் சொல்ல முடியும். இதற்கு, ஆர்.எஸ்.எஸ் என்ன பதில் சொல்லப்போகிறது” என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎடியூரப்பாவின் பேச்சால் சர்ச்சை வெடித்திருக்கிறது. தற்போது, கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 16 எம்.பி-க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 10 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 2 எம்.பி-க்கள் உள்ளனர்.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/will-edappadis-vote-bank-politics-work-in-2021-election", "date_download": "2021-02-28T06:48:59Z", "digest": "sha1:AUHAYE4ZA6H7D2DHOQSNUMBSW2XXEUBR", "length": 19116, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "விவசாயக் கடன் தள்ளுபடி முதல் வழக்குகள் வாபஸ் வரை... எடப்பாடியின் வாக்குவங்கி அரசியல் எடுபடுமா? | Will Edappadi's vote bank politics work in 2021 election", "raw_content": "\nவிவசாயக் கடன் தள்ளுபடி முதல் வழக்குகள் வாபஸ் வரை... எடப்பாடியின் வாக்குவங்கி அரசியல் எடுபடுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடியான அறிவிப்புகள் தேர்தல் களத்தில் எந்த அளவுக்குக் கைகொடுக்கும்\n``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன், கல்விக் கடன், நகைக் கடன் ஆகியவற்றைத் தள்ளுபடி செய்வோம்'' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாகப் பிரசாரம் செய்துவந்த வேளையில், ``16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பெற்ற ரூ 12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்'' என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கூடவே, ஜல்லிக்கட்டுப் போராட்டக் காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்திருக்கிறார்.\nதமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நாள் முதலாகவே பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டிவருகிறார். தமிழ் உணர்வாளர்களின் வெகுநாள் கோரிக்கையான, நவம்பர் 1 தமிழ்நாடு தின அறிவிப்பு, எட்டு ஆண்டுகளாகக் கொடுக்கப்படாமல் இருந்த கலைச்செம்மல் விருதுகள் அறிவிப்பு, காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், தைப்பூசத்துக்கு விடுமுறை, வீடில்லாத அனைவருக்கும் இலவச வீடு எனப் பல அறிவிப்புகளையும் `பொங்கல் பரிசாக 2,500 ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா' உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளையும் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.\nசசிகலா காரில் அ.தி.மு.க கொடி\nஅவற்றில் ஒரு சில திட்டங்கள் நடைமுறைக்கு வந்தும், சில நடைமுறைக்கு வராமலும் இருக்கின்றன. முக்கியமாக, மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டு அரசாணை அனைவரின் கவனத்தையும் பெற்றது. எழுவர் விடுதலை குறித்து அ.தி.மு.க எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றுவருகின்றன.\nஒருபுறம், இந்த அரசின் மீதான அடுக்கடுக்கான ஊழல் புகார்கள், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள், சசிகலாவின் விடுதலை, கூட்டணிக் கட்சிகள் விளைவிக்கும் குழப்பங்கள் இவை எல்லாவற்றையும் தாண்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை லைம்லைட்டில், அதுவும் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பதுபோல வைத்துக்கொண்டிருக்க உதவுவது இந்த அறிவிப்புகளே. ஆனால், அது தேர்தல் களத்தில் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆட்சியில் இருந்த 91-96, 2001-06 ஆகிய காலகட்டங்களில் இது போன்ற மக்கள் நலத் திட்டங்களில் எல்லாம் பெரிதாக நாட்டம் இல்லாமல்தான் இருந்தார். ஆனால், 2006 தேர்தல் முடிவுகள், இது போன்ற இலவச திட்டங்களை நோக்கி அவரைத் திருப்பியது. அந்தத் தேர்தலில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி எனப் பல இலவச அறிவிப்புகள் தி.மு.க-வுக்கு வெற்றியைத் தேடி தந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான், 2011 தேர்தலில், தி.மு.க முதலில் அறிவித்த, இலவச மிக்ஸி, ஃபேன், முதிய��ர் உதவித்தொகை உயர்வு, திருமண உதவித்தொகை உயர்வு ஆகியவற்றுடன் கூடுதலாக, இலவச கிரைண்டர், மாணவர்களுக்கு லேப்டாப் எனப் பல அதிரடி அறிவிப்புகளை அள்ளிவீசி வெற்றி வாகை சூடினார் ஜெயலலிதா.\nஆட்சிக்கு வந்த பிறகும், 110-விதியின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியின் மீது மிகப்பெரிய அதிருப்தி இல்லாதவாறு பார்த்துக்கொண்டார். தற்போது எடப்பாடி பழனிசாமியும் அதே பாணியைத்தான் கடைபிடிக்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல அறிவிப்புகளையும் குறிப்பாக, பெண்களைக் கவரும் வகையில் பல திட்டங்களையும் எதிர்பார்க்கலாம் எனும் ஆளும் தரப்பினர்,\n``பத்தாண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் தொடரும் போதும் மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தி எதுவும் எங்கள் ஆட்சியின் மீது இல்லை. மக்களின் தேவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக முதல்வர் நிறைவேற்றிவருகிறார். அதனால், மூன்றாவது முறையாகவும் நாங்கள்தான் ஆட்சிக்கட்டிலில் அமருவோம்’’ என மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஆனால், ``தமிழகத் தேர்தலைப் பொறுத்தவரை இது போன்ற இலவச அறிவிப்புகள், நலத்திட்ட உதவிகளைவிட கூட்டணிதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும். அ.தி.மு.க கூட்டணி இன்னும் இழுபறியாகவே இருக்கிறது. அதேவேளையில் மிக வலுவாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது தி.மு.க தலைமையிலான கூட்டணி. அதி.மு.க கூட்டணி பலமாக அமைந்தால் மட்டுமே தி.மு.க கூட்டணியை வெல்ல முடியும்'' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\nமேலும், ``தேர்தல் நேரத்தில் இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவது மிகப்பெரிய அளவில் கைகொடுக்காது. காரணம், தேர்தலுக்காகத்தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கொரோனா காலத்தில் மக்கள்பட்ட துயரங்களால், ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பது மக்கள் மனதில் நிச்சயமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த முறை தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன. இலவச செல்போன், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம் எல்லாம் என்ன ஆகின என்றே தெரியவில்லை. இது போன்ற திட்டங்களை எதிர்பார்த்து ஏமாந்த மக்கள் நிச்சயமாக இந்த முறை நம்ப மாட்டார்கள்.\n`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்...’; உற்சாகத்தில் எடப்பாடி - விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி\nஅதேபோல, இதுவரை நடைமுறைக்கு வந்த திட்டங்களால் பயனடைந்தவர்கள்கூட அப்படியே வாக்காளர்களாக மாறுவார்களா என்பது சந்தேகம்தான். காரணம், கடைசி நேரத்தில் என்னதான் செய்தாலும், இந்த ஆட்சி தொடர வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள் இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள். நிச்சயமாக அதன்படிதான் வாக்களிப்பார்கள். ஆனால், இது போன்ற அறிவிப்புகள் எதிரணிக்கு மிகப்பெரிய சவாலை உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஅதனால்தான், நாங்கள் சொல்வதைத்தான், எடப்பாடி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் என்கிற பிரசாரத்தை தி.மு.க-வினரும் மிகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றனர். ஆனால், மக்கள் யார் பேச்சை நம்பினார்கள் என்பது தேர்தல் முடிவுகளின்போது தெரிந்துவிடும்'' என்கின்றனர் உறுதியாக.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abillionstories.com/supported-languages/tamil/tamil-poems", "date_download": "2021-02-28T06:52:56Z", "digest": "sha1:IOL7H637GDD6VYGJBJI5JXNV3BQVRQVU", "length": 5055, "nlines": 191, "source_domain": "www.abillionstories.com", "title": "Tamil Poems - A Billion Stories", "raw_content": "\nஆள் பாதி ஆடை பாதி -\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nகா ல் போன போக்கிலே மனம் போகலாமா\nமனம் போன போக்கிலே மனிதன் போகலாமா\nமனிதன் போன பா தையை மறந்து போகலாமா\nபுரியா த சில பேர்க்கு புது நாகரிகம்\nவருந்தாத பல பேருக்கு இது நாகரிகம்\nமுன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்\nஇருந்தாலும் போனாலும் ஊர் சொல்ல வேண்டும்\nஇவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/upa_pada_4.html", "date_download": "2021-02-28T06:45:30Z", "digest": "sha1:F7CDZGX72JYMJCZI2MWEKXMFZHS2GCU2", "length": 5148, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "உப பாதம் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - lagn, 11th, ஜோதிடம், sani, பராசர, சாஸ்திரம், பாதம், பிருஹத், younger, mangal, give, sisters, sukr, rahu, daughters, brahmin, candr, native, elder", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nஉப பாதம் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song17.html", "date_download": "2021-02-28T05:57:47Z", "digest": "sha1:GFSSGOZYYZVQISV2DQJ2GITIPJK7ZLLU", "length": 5000, "nlines": 52, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 17 - எட்டாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், எட்டாம், புலிப்பாணி, பாவம், பாடல், astrology", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 17 - எட்டாம் பாவம்\nபாடல் 17 - எட்டாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300\nஅஷ்டம பாவகத்தால் அரிய நோய்களைப் பற்றியும், விளையும் சண்டைகளையும், நஷ்டங்களையும் மன��்பேதலித்தலையும், பகைமையையும், மரணசம்பவத்தையும், துஷ்டத்தனத்தையும், வீண்டம்பத்தையும், மலைமீதுஏறிமிகுந்த துன்பமுற்றுக்கலங்கி விழுதலையும் அறியலாம்.\nஇப்பாடலில் எட்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 17 - எட்டாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், எட்டாம், புலிப்பாணி, பாவம், பாடல், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-LDVXJQ", "date_download": "2021-02-28T05:54:21Z", "digest": "sha1:S6MKKWR65ARAIF5VN5XSEBDC37EGTQOQ", "length": 18771, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ,நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ,நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு\nதூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ,நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு\nதூத்துக்குடி 2021 ஜனவரி 17 ; தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ,நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்\nதூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (17.01.2021)மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ.;நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விளாத்திக்குளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.\nபின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது\nதூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிர் சேதம் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மானவாரி பயிர்கள் செய்யும் இடம் வடக்கு பகுதிகளில் கோவில்பட்டி தாலுகா, கயத்தாறு தாலுகா, புதூர் தாலுகா, விளாத்திகுளம,; எட்டையபுரம,; மானவாரி விவசாயிகள் அதிகமாக உள்ளது பொதுவாக உளுந்து, மக்காச்சோளம், பாசிப்பயிர், கம்பு, மானவாரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. பருத்தி வெங்காயம் பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதம் பயிரிடப்பட்டு டிசம்பர், ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்படும்\nஅறுவடை செய்யும் நேரத்தில் நமக்கு அதிகமான மழை பெய்துள்ளதால் நமக்கு அதிகமான சேதம் அடைந்துள்ளது. அந்த சேதத்தை மாவட்டம் முழுவதும்; கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 1,40,000 - லிருந்து 1,50,000 ஹொக்டர் அளவுக்கு மானவாரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதில் 60,000 ஹொக்டர் அளவு உளுந்து தான் இருக்கிறது. 40,000 ஹொக்டர் அளவு மக்காச்சோளம் 20,000 ஹொக்டர் அளவு பாசிப்பயிர்கள் கம்பும் ஆகிய பயிர்கள் பயிரிடப்படுகின்றது.\nஅனைத்து பகுதிகளிலும் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது என்று இன்றைக்கு நாம் கணக்கு எடுத்துள்ளோம். இன்று வரை மாவட்டத்தில் வேளாண்துறையில் 22,500 ஹொக்டர் பயிர் சேதம், தோட்டக்கலையில் 5400 ஹொக்டர் பயிர் சேதம் அடைந்துள்ளதை கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, புள்ளியில் துறையின் மூலம் கணக்கு எடுக்கப்பட்டு 100 சதவீதம் இழப்பீடு தொகை காப்பீடு தொகையும் வழங்கப்படும் என தெரிவித்தார்.\nஇந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மொகைதீன் மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (வேளாணமை)பாலசுப்பிரமணியம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஐயா விளாத்திக்குளம் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், புதூர் சேர்மன் சுசிலா தனஞ்nஐயந்த்,முன்னாள் சேர்மன் என்.கே.பி.வரதராஐபெருமாள் மாவட்;ட கவுன்சிலர்கள் நடராஐன், ஞானகுருசாமி, மற்றும் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் வழங்கி சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடியில் பாக்ஸர் லெட்சுமணமூர்த்தி பயிற்சியில் 1மணி 52நிமிடத்தில் 9வயது சிறுமி 20கி.மீ தூரத்தை கடும்பனியிலும் ஓடி சாதனை\n2021 தேர்தல் விதிமுறைகள் ;தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடை­பெ­று­கிறது.\nதூத்துக்குடியில் ராகுல் காந்தி போஸ்டர் கிழிப்பு தேர்தல் ஆணையம் உத்தரவு ;பரபரப்பு\nதூத்துக்குடியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு\nகொலையுண்ட சத்தியமூர்த்தியின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு தனியார் கம்பெனியில் பம்ப் ஆப்ரேட்டர் பணி வழங்கி, சிறப்பாக பணியாற்றுமாறு வாழ்த்திய எஸ்.பி ஜெயக்குமார்\nசிப்காட் பகுதியில் ஒருவர் கொலை - எதிரிகள் இருவரை உடனடியாக கைது செய்த சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு\nகனிமொழி கருணாநிதி எம்பி காயல்பட்டினம் பகுதியில் இரத்த சுத்திகரிப்பு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்\nதூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ராகுல் காந்தியை வரவேற்று தமிழன்டா கலைக்குழுவினர...\nதூத்துக்குடியில் பாக்ஸர் லெட்சுமணமூர்த்தி பயிற்சியில் 1மணி 52நிமிடத்தில் 9வயது ச...\n2021 தேர்தல் விதிமுறைகள் ;தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடை...\nதூத்துக்குடியில் ராகுல் காந்தி போஸ்டர் கிழிப்பு தேர்தல் ஆணையம் உத்தரவு ;பரபரப்பு\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்த...\nதூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழ...\nதமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பலூர் போலீஸ...\nதூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொல...\nகுப்பைகளை தீவைத்து எரித்த தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனைக்கு ரூ.1இலட்சம் ரூ...\nதூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வ...\nதூத்துக்குடியில் இன்று காலை 6 மணியளவில் லாரி மோதி சிறுவன் பலி\nதூத்துக்குடியில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்திற்க்காக 8 மரங்கள் வெட்டப்பட்டது, பழை...\nதூத்துக்குடியில் 8 மரங்கள் காணவில்லை, நீதி கேட்க நாதியில்லை,அரசியல்வாதிகள், சமூக...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92738/Government-assigned-fee-for-Rajah-Muthiah-medical-college.html", "date_download": "2021-02-28T06:55:51Z", "digest": "sha1:ZKADLH6EWLOEUHD4IBS27YISNFOEOPRB", "length": 10040, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவர்கள் போராட்டம் எதிரொலி: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணம் நிர்ணயம் | Government assigned fee for Rajah Muthiah medical college | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன��றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணம் நிர்ணயம்\nசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்துள்ளது.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 57 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.\nஇந்நிலையில், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, இனி சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அத்துடன் ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டது.\nஅதன்படி, தற்போது ஆண்டுக் கட்டணமாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610க்கும், பி.டி.எஸ் படிப்புக்கு ரூ.11,610ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் படிப்புகளுக்கான டியூசன் கட்டணத்தை ரூ.30 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ. 20 ஆயிரம் எனவும், பி.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3 ஆயிரம் எனவும், எம்.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.5 ஆயிரம் எனவும் அரசு நிர்ணயித்துள்ளது.\nமேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின்கீழ் மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த கல்லூரி அரசுடைமையாக்கப்பட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n’பிப்ரவரி இறுதிக்குள் வலிமை அப்டேட்’ – ரசிகருக்கு அப்டேட் தந்த அஜித்\nஈழச் சொந்தங்களின் தொடர்ப் போராட்டம் வெற்றி பெறட்டும்: சீமான் அறிக்கை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்த�� அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்\nசூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா\n19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பிப்ரவரி இறுதிக்குள் வலிமை அப்டேட்’ – ரசிகருக்கு அப்டேட் தந்த அஜித்\nஈழச் சொந்தங்களின் தொடர்ப் போராட்டம் வெற்றி பெறட்டும்: சீமான் அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93082/WhatsApp-Testing-Feature-to-Mute-Videos-Before-Sharing.html", "date_download": "2021-02-28T07:52:04Z", "digest": "sha1:LBH6G4ATVWDSELYKMXHXCNJF4ZM5DODG", "length": 8456, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''வீடியோவின் ஆடியோவை மியூட் செய்யலாம்'' - சோதனையில் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் | WhatsApp Testing Feature to Mute Videos Before Sharing | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n''வீடியோவின் ஆடியோவை மியூட் செய்யலாம்'' - சோதனையில் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்\nவீடியோவை மற்றவருக்கு அனுப்பும் போது அதன் ஆடியோவை மியூட் செய்து அனுப்பும் புதிய அப்டேட்டை சோதனை முறையில் கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப்.\nஅதிகமானோரால் பயன்படுத்தப்படும் சேட் (chat) செயலியாக உள்ளது வாட்ஸ் அப். அவ்வப்போது அப்டேட்கள் கொடுக்கப்பட்டு பயனர்களுக்கு வசதியாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வீடியோ அனுப்பும் முறையில் புதிய அப்டேட்டை கொண்டு வர வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. அதாவது வீடியோவை மற்றவருக்கு அனுப்பும் போது அதன் ஆடியோ அளவை மியூட் செய்து அனுப்பும் புதிய அப்டேட்டை கொண்டு வரவுள்ளது. வீடியோ அனுப்பும் முன்பே அதற்கு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆடியோவை மியூட் செய்து அனுப்ப முடியும்.\nதற்போது பீட்டா வெர்சன்களில் சோதனை முறையில் இந்த அப்டேட்டை கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப். அதுமட்டுமின்றி எமோஜி வைப்பது, டெக்ஸ்ட் வைப்பது, எடிட் செய்யும் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\nதற்போது 2.21.3.13வெர்ஷன் வகை பீட்டாவில் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் குறைபாடுகள் ஏதுமின்றி இருந்தால் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இது அறிமுகப்படுத்தப்படும்.\nசர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ விருதை வென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ’கூழாங்கல்’\n' - அதிமுக கொடியில் சசிகலாவிற்கு வரவேற்பு\n''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி\nகொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ விருதை வென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ’கூழாங்கல்’\n' - அதிமுக கொடியில் சசிகலாவிற்கு வரவேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12952", "date_download": "2021-02-28T07:29:35Z", "digest": "sha1:U6UCDAPUBOHGBZ4KXC7AWYVZ3HULCNYP", "length": 12862, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில்.", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது\nதிருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில்.\n- சீதா துரைராஜ் | அக்டோபர் 2019 |\nசென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ளது திருப்போரூர்.\nதல புராணத்தின்படி திருப்போரூர் தலம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆறுமுறை கடல் சீற்றத்திற்கு உள்ளாகிச் சிதிலமடைந்துள்ளது. முருகப்பெருமான், கந்தசாமியாக அகத்திய முனிவருக்கு உபதேசித்த தலம் இது. முருகன், அசுரர்களைப் போரிட்டு அழித்த இடங்கள் மூன்று. திருச்செந்தூரில் கடலிலும், திருப்பரங்குன்றத்தில் பூமியிலும், திருப்போருரில் காற்றிலும் அசுரர்களுடன் போரிட்டு முருகன் வென்றார். முருகன் தாரகாசுரனைப் போரில் அழித்ததால் இத்தலம் போரூர். போரி, போரி மாநகர், யுத்தபுரி, சமரபுரி என்பவை இத்தலத்தின் பிற பெயர்கள். கந்தர் சஷ்டி கவசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமராபுரி இத்தலந்தான்.\nஸ்ரீ சிதம்பர சுவாமிகள், சொக்கநாதர்-மீனாட்சி அருளால் மதுரையில் தோன்றியவர். அங்கயற்கண்ணியின் அருள் வேண்டித் தவம் செய்தார். அன்னை அகமகிழ்ந்து திருப்போரூர் கோவிலைச் சீரமைத்திட ஆசி வழங்கினாள். அப்பணியை அவர் செய்துவந்த போது ஒரு தெய்வீகக் குரல் ஏழாவது முறையாகப் பனைமரத்தின் அடியில் பூமியைத் தோண்டி அங்குள்ள சிலையை எடுக்கக் கூறியதைக் கேட்டார். கோவிலைக் கட்டுவதற்கு முன் சிலையை எடுத்து, பின்னர் திரும்பக் கட்டினார் என்று கூறப்படுகிறது. சிதம்பர சுவாமிகளுக்கு கோவிலில் தனிச்சன்னிதி உள்ளது. வைகாசி விசாகத்தின்போது அவருக்குத் தனி மரியாதை செய்யப்படுகிறது.\nகோவில் 10ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகவும், பின்னர் கவி சிதம்பரநாத சுவாமிகளால் எடுத்துக் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் சுவாமிகள் ஜீவமூல ஒடுக்குமுறையில் மூலவரான கந்தசாமிக் கடவுளோடு இரண்டறக் கலந்த திருக்கோவில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. கோவில் ஐந்தடுக்கு விமானம், ராஜகோபுரத்துடனும், நுழைவாயில் கோபுரம் 70 அடி உயரத்துடனும், 200 அடி அகலத்துடனும் நான்கு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. கர்ப்பக்கிரகத்திற்கு 24 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாகச் செல்ல வேண்டும். நுழைவாயில் கோபுரத்திற்கு அருகில் முருகன் சன்னிதி. முருகன் கிழக்கு நோக்கி ஏழடி உயரத்தில், நின்ற கோலத்தில், இரு கைகளிலும் வேலுடனும், மயில் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீவள்ளி, தெய்வயானை இருவருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் முதல் பிரகாரத்தில் உள்ளன. சிவன் பார்வதி, மற்ற தேவதைகளும் காட்சியளிக்கின்றனர். கோவிலின் உட்புறத்தில் அமைந்துள்ள வன்னி மரத்திற்கு எதிரே அருள்பாலிக்கும் விஸ்வநாதர், விசாலாட்சியை வலம் வந்தால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்குமாம். திருப்போரூரில் மடம், அதன் வடபுறம் வேலாயுத தீர்த்தம். அதன் மேற்கே சுந்தர விநாயகருக்கு அழகான ஆலயம் உள்ளது. கந்த சஷ்டி மற்றும் மாசி மாத உற்சவத்தின்போது தீர்த்தவாரி நடைபெறுகிறது. குளத்தின் அருகில் கங்கை விநாயகர் அமர்ந்துள்ளார்.\nதமிழ்நாட்டில் சோழ, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்கள் அநேகம். ஞானிகளால் கட்டப்பட்ட ஆலயங்கள் உலகில் இரண்டே இரண்டுதான். ஒன்று திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகப் பெருமானால் கட்டப்பட்ட ஆவுடையார் கோவில். மற்றொன்று திருப்போரூரில் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்ட கோவில். கோவில் திருப்பணி நடைபெற்றுவரும் சமயத்தில் திருப்போரூருக்கு உட்பட்ட பகுதியை அரசாண்ட நவாப் மன்னன், ஸ்ரீ சுவாமிகளின் அருள் வலிமையை உணர்ந்து, தனது ஆட்சிக்கு உட்பட்ட திருப்போரூர் பகுதி முழுவதையும் சுவாமிக்கு உரியதாக்கிச் செப்புப் பட்டயம் அளித்துச் சிறப்பித்திருக்கிறான்.\nஇங்கு 'யந்திர மாலா' என்ற பெயருடைய ஸ்ரீ சக்ரம் சிதம்பர சுவாமிகளாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு மூலவருக்கு வலப்புறம் உள்ளது. இது மிகச் சக்தி வாய்ந்ததாகும். இதற்கு அனுதினமும் ஆகம விதிப்படி அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மதுரை மீனாட்சி அம்மனால் சுட்டிக் காட்டப்பட்ட திருப்போரூர் கோவில் திருப்பணியை முடித்தபின் சிதம்பர சுவாமிகள் ஜீவமூல ஒடுக்க முறையில் கந்தசாமிக் கடவுளுடன் இரண்டறக் கலந்தார். முருகனுக்கு அவர் பக்தியோடு இயற்றிச் சமர்ப்பித்த பாடல்களே திருப்போரூர் சன்னிதிமுறைப் பாடல்கள் ஆயின.\nகோவிலில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மே, ஜூனில் வைகாசி விசாகம், மாசி பிரம்மோத்சவம், பால் காவடி, தைப்பொங்கல், கந்தசஷ்டி, நவராத்திரி உற்சவங்கள் யாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.\nசெவ்வாய் தோஷம், திருமணத்தடை, தீராத நோய் நொடிகள் போன்ற அனைத்துத் தோஷங்களும் நிவர்த்தி செய்யக் கோவிலில் பூஜை செய்கின்றனர். நிர்வாகம் இந்து அறநிலையக் காவல்துறைக்கு உட்பட்டது.\nஅன்னம் அளிக்குமூர் அண்டினரைக் காக்குமூர்\nசொன்னம் மழைபோற் சொரியுமூர் - உன்னினர்க்குத்\nதீதுபிணி தீர்க்குமூர் செவ்வேள் இருக்குமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_36.html", "date_download": "2021-02-28T07:47:26Z", "digest": "sha1:BOXOOCPQ7QWLHJLUVUUWS36EVSEBEZAE", "length": 6371, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்....", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்....\nபதிந்தவர்: தம்பியன் 05 July 2017\nஎம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்…..\n”நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன்“\nகரும்புலியாக செல்லுகின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பிவைப்பார்.\nஇது வெறுமனே அவரது வாயில் இருந்து வருகின்ற வார்த்தை அல்ல. அந்த மாபெரும் தலைவரின்ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது.\n”உண்மையிலே என்;றோ ஒருநாள் இதுதான் நடக்கும்” என்று உறுதியோடு தன்னுள் சொல்லி நிற்பவர் எம் தலைவர். கரும்புலி\nநடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளச் செல்கின்ற எங்கள் தேசத்தின் குழந்தைகள் அதற்கு போவதற்கு முன்னதாக ஒரு நாளில், தலைவர் தனது பொழுதுகளை அவர்களுடன் கழிப்பார். இதனை அவர் எப்போதும் செய்வதுண்டு.\nகரும்புலியாக செல்பவர்கள் தமது மனம் திறந்து பழகுவார்கள். எல்லாவற்றையும் பற்றி கதைப்பார்கள். பகிடிகள் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்வார்கள். தலைவரோடு ஒன்றாக இருந்து உணவருந்துவார்கள். அவரோடு சேர்ந்து நின்று படமெடுப்;பார்கள். தங்களது உள்ளக்கிடக்கைகளை எல்லாம் – உணர்வுகனை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள்.\nகடைசியில் தலைவரிடமிருந்து அவர்கள் விடை பெறுகின்ற போ��ு சோகம் கலந்த பெருமிதத்தோடு அவர்களை கட்டியணைத்து வழியணுப்பி வைக்கையில், அந்தத் தலைவனின் குரல் உறுதியோடு ஒலிக்கும்.\n”நீங்கள் முன்னால போங்கோ, நான் பின்னால வருவன்”\n0 Responses to எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்....\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/amitabh-bachchan", "date_download": "2021-02-28T07:01:32Z", "digest": "sha1:RRWJXEBHZR2GMLGMFKESA5C5P6EEWBZ3", "length": 20252, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அமிதாப் பச்சன் - News", "raw_content": "\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\nதமிழக பட்ஜெட் - 2021\nரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய அமிதாப்பின் உருக்கமான பதிவு\nடுவிட்டரில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பதிவிட்ட புகைப்படமும், அதன் பின்னணியும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\nபிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் அமிதாப் பச்சன்\nபிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள புதிய படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.\nஎன்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.\nகொரோனாவில் இருந்து விடுபடவில்லை - போலி செய்திகளுக்கு அமிதாப் பச்சன் பதிலடி\nபிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், கொரோனாவில் இருந்து நான் இன்னும் விடுபடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.\nஅமிதாப், அபிஷேக்குக்கு கொரோனா - விரைவில் குணமடைய திரைப்பிரபலங்கள் பிரார்த்தனை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் விரைவில் குணமடைய திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக சொந்த செலவில் 6 விமானங்கள் ஏற்பாடு செய்த அமிதாப் பச்சன்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவியாக நடிகர் அமிதாப் பச்சன் தனது சொந்த செலவில் 6 விமானங்களை ஏற்பாடு செய்துள்ளார்.\nதுப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமிதாப் பச்சன்\nதுப்புரவு பணியாளர்கள் மத்தியில் தோன்றிய அமிதாப் பச்சன் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nகொரோனா பீதி - ரசிகர்களுடனான சந்திப்பை தவிர்த்த அமிதாப்பச்சன்\nகொரோனா வைரஸ் பீதி காரணமாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நேற்று ரசிகர்களுடனான சந்திப்பை தவிர்த்தார்.\nசமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் பயோபிக்கில் அமிதாப் பச்சன்\nதமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார்.\nதாதா சாகேப் பால்கே விருது பெற்றார் அமிதாப் பச்சன்\nஇந்திய திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.\n29-ம் தேதி அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் - மத்திய மந்திரி அறிவிப்பு\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வருகிற 29-ந்தேதி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி அறிவித்திருக்கிறார்.\nதேசிய விருது விழாவில் பங்கேற்காதது ஏன்\nடெல்லியில் நடைபெற்று வரும் தேசிய விருது விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிப்புக்கு முழுக்கு.... ஓய்வு எடுக்க அமிதாப்பச்சன் முடிவு\nபாலிவுட்டில் உச்ச நடிகராக திகழும் அமிதாப் பச்சன், நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nகுரோர்பதி நிகழ்ச்சியில் சிவாஜிக்கு அவமரியாதை - மன்னிப்பு கேட்டார் அமிதாப்பச்சன்\nகுரோர்பதி நிகழ்ச்சியில் சிவாஜிக்கு அவமரியாதை ஏற்பட்டதற்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஉடல்நிலை குறித்து ரசிகர்களுடன் அமிதாப்பச்சன் உருக்கம்\nதிரை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில், நடிகர் அமிதாப்பச்சன் தனது உடல்நிலை குறித்து ரசிகர்களுடன் உருக்கமான தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளார்.\nஅமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு.... 3 நாட்களாக தீவிர சிகிச்சை\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபச்சன்... சாதி பெயர் அல்ல- அமிதாப் பச்சன் விளக்கம்\nதனது பெயருக்கு பின்னால் இருக்கும் பச்சன் என்பது சாதி பெயர் அல்ல குடும்ப பெயர் என அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.\nஅரசியலுக்கு வரவேண்டாம்- ரஜினிக்கு அமிதாப் பச்சன் அறிவுரை\nஅரசியலுக்கு வரவேண்டாம் என ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறியதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.\nரூ.2,800 கோடி சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுப்பேன்- அமிதாப் பச்சன் உறுதி\nதனது ரூ.2,800 கோடி மதிப்பிலான சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுப்பேன் என அமிதாப் பச்சன் உறுதிபட கூறியுள்ளார்.\nதவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருகிறேன் - அமிதாப்பச்சன்\nதவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருவதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்- சரத்குமார் பேட்டி நடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள் பொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா பஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த திமுக\nஅமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nதமிழகத்தில் 761 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள்- சுகாதாரத்துறை தகவல்\n50 லட்சம் பயனர்களை கொண்ட சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகள் பொருந்தும் - மத்திய அரசு\n5 மாநில சட்டமன்ற தேர்தல் : அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது - தேர்தல் ஆணையம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-6/", "date_download": "2021-02-28T06:43:13Z", "digest": "sha1:SKDUV2536VG4RE56QWYTPDTUUBTUYIG6", "length": 16032, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை உண்மையான உணர்வுடன் முன்னெடுக்குமாறு வலியுறுததப்பட்டுள்ளது - CTR24 தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை உண்மையான உணர்வுடன் முன்னெடுக்குமாறு வலியுறுததப்பட்டுள்ளது - CTR24", "raw_content": "\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\nஒன்ராறியோவில் 1,185 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது\nஎடின்பரோ கோர்ட் (Edinborough Court ) பகுதியில் மகிழுந்து வீடு ஒன்றின் மீது மோதியுள்ளது\nஅ.தி.மு.க., கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள்\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பு\nதியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை உண்மையான உணர்வுடன் முன்னெடுக்குமாறு வலியுறுததப்பட்டுள்ளது\nதியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை உண்மையான உணர்வுடன் முன்னெடுக்குமாறு வலியுறுததப்பட்டுள்ளது.\nதியாக தீபம் திலீபன் நினைவு நாள் தொடர்பில் முன்னாள் போராளியான மனோகரால் காக்கா அண்ணன் எனப்படும் மனோகரால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனவும், தற்போது திலீபனின் நினைவு நாளை யாழ்.மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் ப��ரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும் என்றும், இந்த இரண்டு சபைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 15 ஆம் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் வேதனையளிக்கின்றன எனவும், ஒரு கட்சி முற்பகல் 10.10 இற்கு நிகழ்வு என்று அறிவித்த நிலையில், சில நாட்களின் பின் இன்னொரு கட்சி காலை 09.30 இற்கு நிகழ்வு என்று அறிவித்தது எனவும், இதில் அஞ்சலி என்பதை விட அடுத்தவனின் காலை வாருவதே கட்சிகளுக்கு முக்கியமானதாக தெரிந்தது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் உணர்வுள்ள தமிழர்களுக்கு கவலையளித்தன எனவும், திலீபன் உணவுப் புறக்கணிப்புமிருந்த காலத்தில் அவனைப் பார்த்திருந்த ஒரு சிலரைத் தவிர ஏனையோர் தான் சச்சரவில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர் எனவும், அவர்கள் மனதில் திலீபனின் நினைவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை உணர்த்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஓர் ஒழுக்கமான கீழ்ப்படிவுள்ள சிப்பாயே பின்னர் படையணிகளை சரியாக நெறிப்படுத்தும் தளபதியாக விளங்குவான் என்பது எமது தலைவரின் கூற்று எனவும், யூ.எஸ். விடுதியிலும், மாகாண சபையிலும் ஆர்னோல்ட் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்த மக்களுக்கு, இவர் இந்த நிகழ்வைப் பொறுப்பெடுப்பது திலீபனின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகமாகவே தென்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிலீபனின் நினைவு நிகழ்வு மட்டுமல்லாது எதிர்வரும் மாவீரர் நாள் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல்வாதிகளோ, உள்ளூராட்சி மன்றங்களோ தலையிடாது, அதன் உறுப்பினர்கள் சாதாரண பிரஜைகளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postமாலைதீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Next Postதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எம்மைக் கைவிட்டு விட முடியாது…\nசமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை சிறிலங்காவை சர்வதேச மேற்பார்வைக்குள் வைத்துக் கொள்வதற்கு போதுமானது\nவவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று\nவவுனியாவில் மூவருக்கு தொற்று உறுதி\nஈழ மக்களின் விடிவுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய போராளி\nதீர்மானம் முன்கூட்டியே வாக்கெடுப்புக்கு விடப்படலாம்\nமேற்குலக நாடுகள் கொடுத்து வரும் அழுத்தங்களுக்கு சீனா எதிர்ப்பு\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி\nதரமற்ற தனிப்பட்ட பாதுகாப்பு கருவி, என் 95 முககவசங்கள்\nதடுப்பூசி மிக வேகமான விநியோகம்…\nமொன்றியல் கொரோனா தடுப்பூசி முன்பதிவு அடுத்த வாரம்\nகொரோனானால் 3, 252 பேர் பாதிக்கப்பட்டதோடு 50 பேர் உயிரிழப்பு\nபாண்டியனின் பூதவுடல் மதுரையில் நல்லடக்கம்\nதி.மு.க. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1001085/amp?ref=entity&keyword=Commerce", "date_download": "2021-02-28T07:40:22Z", "digest": "sha1:YUBRYEG52RO6HG2FRAONNY73PQKRTPDD", "length": 12252, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் பைங்காநாடு ஞானசேகரன் இல்ல திருமண விழா | Dinakaran", "raw_content": "\nவணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் பைங்காநாடு ஞானசேகரன் இல்ல திருமண விழா\nமன்னார்குடி, டிச.11: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் பைங் காநாடு சு.ஞானசேகரன் இல்ல மணவிழா தஞ்சையில் கோலாகலமாக நடை பெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மணமக்களை வாழ் த்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் வசிக்கும் தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவரும், திமுக பிரமுகருமான பைங்காநாடு சு.ஞானசேகரன்-பானுமதி ஆகியோரின் மகன் ஜி. ஜெயகார்த்தி பிஇ, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த காளிங்கராயன்பட்டி இரா.முத்துக் கருப்பன்-ராணீஸ்வரி ஆகியோரின் மகள் எம். கிருபா பிஇ, எம்பிஏ ஆகியோரின் திருமணம் நேற்று தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மஹாராஜா திருமண மகாலில் கோலாகலமாக நடைபெற்றது.\nவிழாவில், திமுக பொருளாளர் டிஆர் பாலுஎம்பி, தஞ்சை எம்பி எஸ்எஸ் பழனி மாணிக்கம், அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் டாக்டர் திவாகர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா, துரை சந்திரசேகரன், உரத்தநாடு எம்.ராமச்சந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, முன்னாள் எம்பி ஏகேஎஸ் விஜயன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் திமுக எம்எல்ஏ உரத்தநாடு ராஜ மாணிக்கம், அமமுக மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை ரெங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ், ஒன்றிய குழு தலைவர்கள் மன்னை சேரன்குளம் மனோகரன், நீடா செந்தமிழ்ச்செல்வன், கொரடாச்சேரி பாலச்சந்தர், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவா ராஜமாணிக்கம், மன்னார்குடி வர்த்தக சங்க அமைப்பு செயலாளர் எஸ்எம்டி கருணாநிதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல செயலாளர் செந்தில் நாதன், திரு வாரூர் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள் மேலவாசல் தன்ராஜ், ஐவி குமரேசன், பாலஞானி, விஎஸ்ஆர் தேவதாஸ், தொழிலதிபர் வடுவூர் அன்பு வேல்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் மகதை பாரதி மோகன், மாவட்ட கவுன்சிலர்கள் சோபா கணேசன், கலைவாணி மோகன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வா கிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மணவிழாவிற்கு வந்த அனைவரையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் மாநில துணைத் தலைவர் பைங்காநாடு சு.ஞானசேகரன், பானுமதி ஞானசேகரன், டி. கார்த்திகேயன், ஜெயப்ரியா கார்த்தி கேயன், ஜி.சுந்தர் ஆகி யோர் வரவேற்றனர். மன்னார்குடி வர்த்தக சங்க பொதுச்செயலாளர் ஆர்வி.ஆனந்த் நன்றி கூறினார்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/646509/amp?ref=entity&keyword=countries", "date_download": "2021-02-28T07:32:10Z", "digest": "sha1:HB34P77ZLLGXV2RPUZIGG7T45EMDODDF", "length": 10911, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தங்கள் நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என பல நாடுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை அதிகாரி பேட்டி..! | Dinakaran", "raw_content": "\nதங்கள் நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என பல நாடுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை அதிகாரி பேட்டி..\nடெல்லி: சீரம் இன்ஸ்டிடியூட்டின் முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.200 ஆக இருக்கும். இது முன்கள பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு உதவும் விதமாக எடுத்த முடிவு என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார்.\nதற்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: தனியாருக்கு ஒரு டோஸ் ரூ.1000திற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசிற்கு முதல் 100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.200 ஆக இருக்கும் பிறகு சற்று கூடுதலான விலையில் கொடுக்கப்படும். எந்த லாபமும் இன்றி அரசிற்கும் , மக்களுக்கும் துணை நிற்க விரும்புவதாக தெரிவித்தார். ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக இருக்க தேவையான தடுப்பூசிகள் தயார் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது\nமேலும், அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் 70-80 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்கிறோம். இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு எத்தனை தடுப்பூசிகள் வழங்கலாம் என்பதைப் பார்க்க திட்டமிட்டு வருகிறோம். இதனையடுத்து, சுகாதார அமைச்சகம் முக்கிய திட்டங்களை உருவாக்கியுள்ளது. லாரிகள், வேன்கள் மற்றும் குளிர் சேமிப்பிற்கான பிரைவேட் பிளேயர்களுடன் எங்களுக்கு கூட்டு உள்ளது.\nசீரம் நிறுவனத்தில் இருந்து தங்கள் நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று நிறைய நாடுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன. அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்கிறோம். எங்கள் மக்கள்தொகை மற்றும் தேசத்தையும் நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\nபரபரப்பான தேர்தல் களம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக தேர்தல் குழு ஆலோசனை..\nஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி..\nஉலக கொரோனா நிலவரம்: 25.36 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.43 கோடி பேர் பாதிப்பு; 89.92 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க சொல்லி பிடிவாதம்: அதிமுக-பாஜ பேச்சுவார்த்தை தோல்வி: பாமவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு\nதமிழக சட்டமன்ற தேர்தல்: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு; தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை என தகவல்\nகோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும்: சத்குருவின் கருத்திற்கு நடிகர் சந்தானம் உடன்படுவதாக ட்வீட்டரில் பதிவு\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 486 பேர் பாதிப்பு: 491 பேர் குணம்; 05 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nஅதிமுக கூட்டணி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு; தொகுதி குறைந்து பெற்றிருந்தாலும் பாமகவின் பலம் குறையாது: அன்புமணி ராமதாஸ் பேட்டி\nதமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக.வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது அதிமுக\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும : ஐ.நா.வில் இந்தியா விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29462&ncat=11", "date_download": "2021-02-28T07:41:09Z", "digest": "sha1:Q4NZDMYHGJPTD2XFKHNFXUKZM3B7JD27", "length": 19363, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "குங்குமப்பூவில் இருக்கு உடல் ஆரோக்கியம் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகுங்குமப்பூவில் இருக்கு உடல் ஆரோக்கியம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\n'அ.தி.மு.க., அரசுக்கு தெரிந்த ஒரே திட்டம் கடன் வாங்குவதே\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nகுங்குமப்பூவை பாலில் கலந்து கர்ப்பிணிகள் குடித்தால், குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதற்கு சான்றுகள் எதுவுமில்லை. இருப்பினும், இது சிறந்த ரத்த சுத்திகரிப்பான் என்பதால், கர்ப்ப காலங்களில் குங்குமப்பூ சாப்பிடுவது நல்லது.\nஇதில், குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க, குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான், அழகான குழந்தை என்பதை, கருத்தில் கொண்டே, குங்குமப்பூ சாப்பிட வலியுறுத்தப்பட்டது.\nகருவுற்ற பெண்களுக்கு, ஐந்தாம் மாதம் முதல், ஒன்பதாம் மாதம் வரை சாப்பிட கொடுக்கலாம். ரத்த சோகையைப் போக்கி, குழந்தையையும் தாயையும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும்.\nகுங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலில் இட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து, குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.\nபிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும், குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும், தினமும் 1/2 கிராம் அளவு, 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது. குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி, படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால், ஜீரண சக்தி அதிகரித்து, நன்கு பசியைக் கொடுக்கும். குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால், தாது விருத்தியாகும்; வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். ரத்தம் சுத்தமாகும்; ரத்தச் சோகை நீங்கும். கருவுற்ற பெண்களை சளி, இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்து. டாக்டரை கலந்தாலோசித்து பயன்படுத்துவது நல்லது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொழுப்பை குறைக்கும் உணவு இவைதான்\nகடும் மலச்சிக்கல் போக்கும் கடுக்காய்\nஉடல் ஆரோக்கியத்தின் மறுபெயர் வெங்காயம்\nஇளநரை நீக்கும் இலந்தை இலை\nகொத்தமல்லி செடி மருத்துவ குணங்கள்\nமூட்டு வலி குறைக்கும் வழி\nஇதய நோய்க்கு காரணம் இதுதான்\nஅம்மை, பரு தழும்புக்கு தீர்வு\nகாது பாதுகாப்பு ரொம்ப முக்கியம்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nகுழந்தையோடு சேர்ந்து மனநலமும் வளரும்\nவாய் வழியே கொடுத்தால் போதும்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/politics/hraja-methu-police-valakku-pathivu", "date_download": "2021-02-28T05:56:08Z", "digest": "sha1:MJPY2X2MMSCLAFYAGYMWHAU27GPHI6FG", "length": 7297, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "பாஜக தேசிய செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். - TamilSpark", "raw_content": "\nபாஜக தேசிய செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nபாஜக கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவர் எச். ராஜா. இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் பல்வேறு தரப்பு மக்களின் கடும் கோபத்திற்கு கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறார். மக்கள் அவருக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அப்போதெல்லாம் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பதையே முன்வைக்கிறார்கள்.\nசமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கலந்து கொண்டார். அப்பொழுது அவர் மேடையில் உரையாற்றும் போது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதாவது தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கோவில்களுக்கு உரிய இடங்களை தனியாருக்கு விற்று விடுகிறார்கள் என்று கடுமையாக பேசினார். மேலும், அதிகாரிகள் வீட்டில் உள்ள பெண்களை இழிவு படுத்தும் விதமாகவும் பேசி இருந்தார்.\nஇதனால் தமிழகத்தில் உள்ள அரசு பணியாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் அவரின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர்.\nஇந்நிலையில், இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஹெச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனைச் சட்டம் 505 (3)ன் படி பொது ��டத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல்,353 அரசுப்பணியாளர்களுக்கு இடையூறு செய்தல், பெண் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nசென்னைக்கு வருவதற்காக நடுவானில் பறந்த விமானம். பெண் பயணி திடீர் மாரடைப்பால் மரணம்.\nஉயர் அதிகாரிகள் மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற பெண்.\n யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள். கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு.\nகாதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.\n19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர்.\nப்பா.. தொகுப்பாளினி ரம்யாவா இது வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் அதுவும் எப்போ தெரியுமா\nபட்டு வேட்டியில் பாலாஜி, அழகிய புடவையில் ரம்யா வைரலாகும் ஜோடி புகைப்படம்\nவாத்தி கம்மிங்.. செம க்யூட்டாக குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்\nஅட.. இவரையும் விட்டு வைக்கலயா ரசிகர் கேட்ட கேள்வி சிரித்துக்கொண்டே ஷிவாங்கி சொன்ன பதிலை பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/fastag-users-reaches-2-crore-in-india-.html", "date_download": "2021-02-28T07:02:22Z", "digest": "sha1:OZ3XZZBCPV24JZVT2K3VZW3XMDHAD4QV", "length": 8570, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 2 கோடி பயனாளர்களைத் தொட்டது பாஸ்ட்டேக்!", "raw_content": "\nஅதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக் கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் பு��ிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள் தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 102\nதிமுகவின் தொகுதி பங்கீடு : யாருக்கு எத்தனை\nதரம் தாழ்ந்த அரசியல் : எப்படி மாற்றுவது\nஅரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள் : சீமான்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\n2 கோடி பயனாளர்களைத் தொட்டது பாஸ்ட்டேக்\nஇந்தியாவில் 2 கோடி பயனாளர்கள் பாஸ்ட்டேக் முறையை பயன்படுத்துவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\n2 கோடி பயனாளர்களைத் தொட்டது பாஸ்ட்டேக்\nஇந்தியாவில் 2 கோடி பயனாளர்கள் பாஸ்ட்டேக் முறையை பயன்படுத்துவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக ஒரு நாளைக்கு ரூ. 70 க��டியாக இருந்த சுங்க வரி வசூல், தற்போது ரூ. 92 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், 75 சதவீத கட்டணம் சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் மூலம் செலுத்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nதேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கடந்த ஒரு வருடமாக சுங்கச்சாவடிகளில் நெருக்கடி மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பாஸ்ட்டேக் முறையை அறிவுறுத்தி வந்தது.\nடிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கமால் விரைந்து செல்ல முடியும். சமூக இடைவெளி கட்டாயமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் பாஸ்ட்டேக் முறை அதிகரித்துள்ளது.\nபிட்காயின் மதிப்பு 50,000 அமெரிக்க டாலர்கள்\nசென்னையில் தனது உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கும் அமேசான்\nட்விட்டரின் இடத்தைப் பிடிக்குமா கூ…. செயலி\nஜி.டி.பி 11 % எட்டும்: பொருளாதார ஆய்வறிக்கை\nஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2021-02-28T06:59:33Z", "digest": "sha1:74DRD6C72HRA45E6I7BDPZUULQGB6LUY", "length": 9822, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி! | Athavan News", "raw_content": "\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nமீண்டும் தமிழகம் வருகிறார் மோடி\nமீண்டும் தமிழகம் வருகிறார் மோடி\nபல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக மார்ச் மாதம் முதலாம் திகதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகைத்தரவுள்ளார்.\nதமிழக வருகையின்போது பல்வேறு திட்டங்களைத் ஆரம்பித்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.\nதொடர்ந்து அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகிய��ள்ளது.\nமுன்னதாக கடந்த 14ஆம் திகதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nதமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை இராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவர\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஉலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய க\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யா\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/08/blog-post_2.html", "date_download": "2021-02-28T07:11:02Z", "digest": "sha1:BOHZKU6OUFRRBOMTXB2FMETM7HKKRI7F", "length": 33411, "nlines": 197, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர்ந்தும் மறைந்திருந்து செயற்படுகின்றனர். இராணுவத் தளபதி சாட்சி.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர்ந்தும் மறைந்திருந்து செயற்படுகின்றனர். இராணுவத் தளபதி சாட்சி.\nசில இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர்கள் இன்னமும் மறைந்துள்ளனர். அவர்கள் இன்னும் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்பாக நேற்றுமுன்தினம் இரண்டாவது முறையாக சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.\n“இந்த அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு, ஒரு வாரம், ஆறு மாதங்கள் அல்லது ஆறு ஆண்டுகள் ஆகுமா என்று என்னால் கூற முடியாது.\nஆனால், இந்த அச்சுறுத்தலை ஒரு குறுகிய காலத்திற்குள் தோற்கடிக்க எங்களுக்கு வாய���ப்பு கிடைத்துள்ளது.\nநீங்கள் தேசிய பாதுகாப்பை இராணுவத்திடம் மட்டும் ஒப்படைக்க முடியாது, அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஅமெரிக்காவின் சிஐஏ, மற்றும் இந்தியாவின் றோ ஆகிய அமைப்புகள் 10 அல்லது 15 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளன என்று கூறினீர்கள். எமது நாட்டை எடுத்துக் கொண்டால், மூலோபாய அமைவிடத்தைப் பொறுத்தவரை, மிகவும் முக்கியமானது. இதற்கு எங்களுக்கு அதிக நேரம் எடுக்கும்.\nஅனைத்து மூலங்களில் இருந்தும் புலனாய்வுத் தகவல்களை பெறுவதற்கும் அதைச் செயலாக்குவதற்கும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும்.\nஅந்தப் பதவியில் நியமிக்கப்படும், நபருக்கு அவரது அரசியல் கருத்தைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தின் பகுப்பாய்வாளராக செயற்பட அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அவரது கண்டறிவுகள் குறித்து நடவடிக்கை எடுப்பற்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.\nதீவிரவாத இஸ்லாமிய வலையமைப்பின் பரவல் தொடர்பான தகவல்களை நாங்கள் பெற்றிருந்தோம். அதன் ஆபத்தை நாங்கள் உணர்ந்து மேலதிக புலனாய்வாளர்களை நியமித்து தகவல்களை சேகரித்தோம்.\nநாங்கள் அதை செயற்படுத்தி, சரிபார்த்தோம். அதுகுறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை அனுப்பினோம். தேசிய புலனாய்வு பிரிவு தலைவர், அரச புலனாய்வு சேலையின் பணிப்பாளர், காவல்துறை மா அதிபருக்கும் தகவல்களை வழங்கினோம்.\nசாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லாததால் சில கைதுகளை நாங்கள் பரிந்துரைத்தோம். இப்போது, அவசரகால சட்டங்களின் கீழ் எம்மால் கைது செய்ய முடியும். அப்போது, சந்தேக நபர்களை காவல்துறையினர் தான் செய்திருக்க வேண்டும். எங்கள் கண்டறிவுகளை அவர்களுக்குத் தெரிவித்தோம்.\nநாங்கள் அந்த வலையமைப்பை அறிந்திருந்ததால், இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதால், தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களிலேயே கைதுகள் இடம்பெற்றன. இன்னும் சில தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.\nஇஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகள் குறித்து. உயர் அதிகாரிகளுக்கு நாங்கள் 2017ஆம் ஆண்டில் இருந்து அறிக்கைகளை அனுப்பியிருந்தோம். இதுகுறித்த தகவல்கள் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப��பட்டன.\nஅங்கு அதுபற்றிய கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. ஆனால், அந்தத் தகவலைக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்று என்னால் சொல்ல முடியாது.\nஅவர்கள் அதை எவ்வாறு செயற்படுத்தினார்கள் அல்லது நாங்கள் அவர்களிடம் பரிந்துரைத்த நபர்களை அவர்கள் ஏன் கைது செய்யவில்லை என்பது எங்களுக்குத் தெரியாது.\nபெரும்பாலான நேரங்களில் நாங்கள் சில உண்மைகளை அறிவித்தது மட்டுமல்லாமல், சில பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்யவும் பரிந்துரைத்தோம். ஆனால் அவர்களால் பின்தொடர்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.\nஇராணுவத்துக்கும், அரச புலனாய்வு சேவை பணிப்பாளருக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் வழக்கமானதாக உள்ளது. அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளருடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகிறோம்.\nதொலைபேசி மூலம் பேசிக் கொள்வோம். இரகசிய விவகாரங்கள் குறித்து வட்ஸ்அப் வைபரில் பேசுவோம். சந்தித்தும் பேசிக் கொள்வோம்.\nஇராணுவப் புலனாய்வுத் துறையின் புலனாய்வு எச்சரிக்கைகளை அரச புலனாய்வு சேவை நம்பவில்லை என்று கருதும் படி, இருதரப்புக்கும் அவநம்பிக்கை இருந்தது என்ற கருத்தை நான் கூறியதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, சாட்சியம் அளித்துள்ளார் என நான் இப்போது தான் அறிகிறேன்.\nஅந்த அவநம்பிக்கை அரச புலனாய்வுச் சேவையுடன் இருக்கவில்லை. பயங்கரவாத விசாரணைப் பிரிவுடன் தான் பிரச்சினை இருந்தது.\nநான் அவரிடம் குறிப்பிட்டது, அரச புலனாய்வுச் சேவையுடன் அல்ல, பயங்கரவாத விசாரணைப் பிரிவுடன் இருந்த அவநம்பிக்கை பற்றித் தான்.\nபயங்கரவாத விசாரணைப் பிரிவு எங்களுடன் ஒத்துழைக்கவில்லை. போருக்குப் பின்னர், வெடிபொருட்களை மீட்டெடுப்பதற்கும் சில கைதுகளை செய்வதற்கும் பல நடவடிக்கைகள் இருந்தன. அந்த நடவடிக்கைகளின் போது பயங்கரவாத விசாரணைப் பிரிவு எங்களுடன் நன்றாக ஒத்துழைக்கவில்லை.\nவிசாரணைகள் நீதிமன்றங்களுக்கு முன்பாக இருப்பதால், தனிநபர்கள் குறித்து நான் பெயரிட விரும்பவில்லை. ஆனால் சில வழக்குகள் தொடர்பாக அவநம்பிக்கை இருந்தது.\nஉதாரணமாக, கிளிநொச்சியில் தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து. நாங்கள் விசாரணையைத் தொடங்கியபோது, எங்கள் செயற்பாடுகள் தொடர்பான சிக்கல்கள் ���ருந்தன.\nஏப்ரல் 21 அன்று காலை அல்லது அதற்கு முந்தைய மாலை தாக்குதல் எச்சரிக்கை எதும் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை. இதுபோன்ற தகவல்கள் இருந்திருந்தால், அது எங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அது தவறு.\nஇப்போது பாதுகாப்பு அமைச்சும், சட்டம் ஒழுங்கு அமைச்சும் ஒரே அமைச்சாக இருப்பதால், காவல்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் இணைந்து செயற்படுவது சுலபமாகியுள்ளது. அனுமதிகளையும் உத்தரவுகளையும் ஒரே இடத்தில் இருந்து பெற்று, அதற்கு அறிக்கை சமர்ப்பிக்க முடிகிறது.\nதீவிரவாத சக்திகள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக்கு அறியத் தரப்பட்டும், அதுபற்றி விவாதிக்கப்படவில்லை. அது தான் பிரச்சினை.\nஅறிக்கைகளின் அடிப்படையில் கைது செய்வதற்கு பாதுகாப்பு செயலர் எமக்கு அறிவுறுத்த வேண்டிய தேவையில்லை. இதுகுறித்த தகவல் வரும் போதும், நடவடிக்கை எடுப்பது இராணுவம் மற்றும் காவல்துறையின் கடமையாகும்.\nபடைகளின் தலைவர்களாகிய நாம் அந்த முடிவை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயற்படுகிறோம். நாங்கள் தேசிய பாதுகாப்புச் சபையில் பெறும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது.\nபயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இணைந்து பணியாற்றியுள்ளோம். கடந்த பாதுகாப்பு சபை கூட்டம் மற்றும் புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் போது கூட, நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பணியாற்றி ஒருங்கிணைத்தோம்.\nஇது எங்களுக்கும் காவல்துறையினருக்கும் அதிக வாய்ப்புகளைப் பெற்று தந்துள்ளது. நாங்களும் கூட காவல்துறைக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அச்சுறுத்தல் நிலை குறைந்து விட்டது, ஆனால் நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகவிஞரும் \"பத்திரிகையாளருமான\" கருணாகரன் முக்கியமான திறமையான சமகால ஈழத்தமிழ் எழுத்தாளர். அவரது வாழ்வும் பணியும் மதிப்பிடப்படுவதும...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர���ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nரஷ்யாவில் மாபெரும் புகைப்படக்கண்காட்சி. நீங்களும் கலந்து கொள்ளலாம்\nஏழாவது ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்பட போட்டி மாஸ்கோவில் ( www.stenincontest.com ) அரம்பிக்கவுள்ளது. இளம் புகைப்படக் கலைஞர்களின்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஜனாசாவுக்கும் 20 க்கும் எந்த தொடர்பும் கிடையாது. மன்னியக்கவே முடியாது என்கின்றார் முஜிபிர் ரஹ்மான்\n20 ம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லீம் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து மக்களிடம் பகிரங்கமாக் மன்னிப்பு கே...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nஅரசியல் பழிவாங்கள் தொடர்பான விசாரணை அணைக்குழுவின் சிபாரிசுகளுடன் முரண்படும் சட்டத்தரணிகள் மன்று..\nநல்லாட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கென ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் ஆணைக்குழு...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவ��ல் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/11/blog-post_98.html", "date_download": "2021-02-28T07:31:36Z", "digest": "sha1:EIJSFWKJ3SWEWQ6CMRVMIJ7S5WRFI725", "length": 5845, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nநான் 'நல்ல மாதிரியான' முஸ்லிம்: முசம்மில்\nமுஸ்லிம் குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாமிய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில் மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துள்ள போதிலும் தான் முஸ்லிமாகவே இருப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்சவின் முசம்மில்.\nஅனைத்து மதங்களைச் சேர்ந்த நண்பர்களும் தமக்கிருப்பதாகவும் சிங்கள மொழியைக் கற்றுக் கொண்ட அளவில் அனைத்து வகையான மனிதர்களுடனும் பழகியிருக்கின்ற போதிலும் சஹ்ரான், ஹக்கீம் , பதியுதீன் வகையறாக்களைச் சேர்ந்த முஸ்லிமில்லாத போதிலும் தான் நல்லதொரு முஸ்லிம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தற்சமயம் பேசு பொருளாகவுள்ள ஜனாஸா எரிப்பு விடயத்தைத் தான் விஞ்ஞான ரீதியாக பார்ப்பதாகவும் புதிய வைரஸ் என்பதால் அது தொடர்பில் நிபுணர்கள் எடுக்கும் முடிவையே தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங��கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95/71-201250", "date_download": "2021-02-28T06:31:52Z", "digest": "sha1:GS4U2L3NP7KGWG5BKW4G5KCJVLUM76AB", "length": 8451, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிளிநொச்சியில் நாளையும் எதிர்ப்பு நடவடிக்கை TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் நாளையும் எதிர்ப்பு நடவடிக்கை\nகிளிநொச்சியில் நாளையும் எதிர்ப்பு நடவடிக்கை\nயாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலைக் கண்டித்து, கிளிநொச்சி சந்தையைப் பூட்டி, எதிர்ப்பு நடவடிக்கையொன்று நாளை (25) மேற்கொள்ளப்படவுள்ளது.\nகடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணம் - நல்லூர் பின் வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த, நீதிபதியின் மெய்ப்பாதுகாப்பாளருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nகிளிநொச்சி சேவைச் சந்தையின் அனைத்து வியாபார நிலையங்களும், இன்றைய தினம் பூட்டப்பட்டு, இவ்வெதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என, கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந���த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nPHI அதிகாரி டெங்கு நோயால் உயிரிழப்பு\nயாழ்.சிறையில் 52 கைதிகளுக்கு கொரோனா\n’சு.க வை அழிக்க சதித்திட்டம்’\nடின்சின் மகாவித்தியாலய அதிபர் மீது தாக்குதல்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=lasantha-wickrematunge&paged=2", "date_download": "2021-02-28T07:32:30Z", "digest": "sha1:NGTFJEMOOPII55TANHFRZUDGUSH7T3VB", "length": 2048, "nlines": 40, "source_domain": "maatram.org", "title": "Lasantha Wickrematunge – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇடம்பெயர்வு, இனவாதம், ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கொழும்பு, சர்வாதிகாரம், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்\n7 வருடங்களுக்கு முன், கொடூரமான அந்தப் பொழுது…\nபடம் | Ishara S. KODIKARA Photo, GETTY IMAGES மின்சாரம் தாக்குவது போன்று இடது காலின் அடிப்பாதத்திலிருந்து உருவாகும் அந்த வலி அப்படியே உடல் வலியாக பயணம் செய்து உச்சந்தலை வரை செல்கிறது. அதுவும் குளிர் காலங்களில் காலினுள் பொருத்தப்பட்டிருக்கும் தகடு குளிர்ச்சியடைந்ததும் நரக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/batsman-best-world-cup-record?related", "date_download": "2021-02-28T07:33:06Z", "digest": "sha1:UH7VNCPLYSQF2XMWTJV2RSA645WPGKE3", "length": 4547, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலககோப்பை வரலாற்றில் பேட்ஸ்மேன்களால் படைக்கப்பட்ட சாதனைகள்...", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமுதல் 5 /முதல் 10\nஉலககோப்பை வரலாற்றில் பேட்ஸ்மேன்களால் படைக்கப்பட்ட சாதனைகள்...\nமுதல் 5 /முதல் 10\nஉலககோப்பை தொடர் இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. இந்நிலையில் உலககோப்பை தொடரில் பேட்ஸ்மேன்களால் படைக்கப்பட்ட சிறந்த மற்றும் மேசமான சாதனைகளை உள்ளடக்கியது இந்த வீடியோ...\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர்\nஉலககோப்பை வரலாற்றில் சிறப்பாக பந்துவீசி அசத்திய டாப்-3 இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்...\nகடைசிவரை உலககோப்பை என்பது தங்களது வாழ்நாளில்வெறும் கனவாகவே போன 5 கிரிக்கெட் ஜாம்பவான்கள் \nஉலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5 வீரர்கள்\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\nஉலகக் கோப்பைத் தொடரில் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர்\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\nஇந்திய அணிக்காக உலககோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள தமிழக வீரர்கள் - பாகம் 1\nதினேஷ் கார்த்திக்-ன் 12 வருட உலககோப்பை கனவு - ஒரு சிறப்பு பார்வை\nஉலககோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத அணிகள்..\nசர்வதேச டி20 வரலாற்றில் ரோஹித் சர்மாவால் படைக்கப்பட்ட உலக சாதனைகள்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-10-batting-knok-from-india-vs-windies-in-t20i/2", "date_download": "2021-02-28T06:49:58Z", "digest": "sha1:LKGCI4RXZBITMUXPZQVQ3WJQ3MOKSYLB", "length": 5767, "nlines": 62, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய டி20 தொடர்களின் டாப் 10 பேட்டிங்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய டி20 தொடர்களின் டாப் 10 பேட்டிங்\nமுதல் 5 /முதல் 10\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய டி20 தொடர்களின் டாப் 10 பேட்டிங்\n#8 விராட் கோலி (47 பந்துகளுக்கு 89 ரன்கள்), மும்பை, 2016\nவிராட் கோலி 2016ஆம் ஆண்டு மிகவும் அதிரடி ஆட்டத்திறன் கொண்டு விழங்கினார். 2016 டி20 உலகக்கோப்பையில் தனி ஒருவராக இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். இத்தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதன் அரையிறுதி போட்டியானது, 5 வருடங்களுக்கு முன்னர் 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றிய மைதானமான மும்பை வான்கடேவில் நடந்தது. இந்திய அணியின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. அத்துடன் மிகப்பெரிய இலக்கை அடையவேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது.\nஅஜீன்க்யா ரகானே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர், இதே ஆட்டத்திறனை விராட் கோலி களமிறங்கி தொடர்ந்து வெளிபடுத்தி வந்தார். இந்த போட்டியில் விராட் கோலி 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரை விளாசினார். இதன்மூலம் இந்திய அணிக்கு தேவைப்பட்ட அதிரடி ரன் இலக்காக 190 வந்தது.\n#7 ஆன்ரிவ��� ரஸல் (20 பந்துகளில் 43 ரன்கள்), மும்பை, 2016\n2016 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தது. ஆன்ரிவ் ரஸல் களமிறங்கும்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு 7 ஓவர்களுக்கு 76 ரன்கள் தேவைப்பட்டது. இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு இந்தியா வசம் சற்று மாறிக் கொண்டிருந்தது. டி20 சூப்பர் ஸ்டார்களை கொண்ட மேற்கிந்தியத் தீவுகளிடமிருந்து ஒரு மாயஜால பேட்டிங் அச்சமயத்தில் தேவைப்பட்டது.\nஆன்ரிவ் ரஸல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு தேவையான அதிரடி ஆட்டத்துடன் தன் கிரிக்கெட் வாழ்வில் சிறந்த பேட்டிங்கையும் வெளிபடுத்தினார். ரஸல் 4 பவுண்டரிகள் மற்றும் 3 மிகப்பெரிய சிகஸர்களை விளாசி மேற்கிந்தியத் தீவுகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். சொந்த மண்ணில் இந்திய அணியின் மற்றொரு உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5941", "date_download": "2021-02-28T07:43:37Z", "digest": "sha1:OR4REDKEQAWBZZIILV46YDTVLODNSAED", "length": 12373, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* நடக்க வேண்டிய வழியில் குழந்தையை பழக்கினால் வயதான பிறகும் அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.\n* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். மூக்கைப் பிசைந்தால் ரத்தம் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.\n* பாவம் செய்யாமல் கோபப்படுங்கள். உங்கள் கோபத்தின் மீது சூரியன் கீழே இறங்கி விடாதிருக்கட்டும்.\n* கொலை செய்யாதே; களவு செய்யாதே; பொய் சாட்சி சொல்லாதே; வஞ்சனை செய்யாதே; உன் தந்தையையும் தாயையும் பெருமைப்படுத்து.\n* சஞ்சலமுள்ளவன் காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்து அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல இருக்கிறான்.\n* சத்தியத்திற்குச் சாட்சியாகவே பிறந்தேன். அதற்காகவே உலகிற்கு வந்தேன். சத்தியத்தைக் கடைபிடிப்பவன் எவனும் என் குரலுக்குக் காது கொடுக்கிறான்.\n* சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை. ஆனால், ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் தலையிட்டுக் கொண்டேயிருப்பான்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்\n'அ.தி.மு.க., அரசுக்கு தெரிந்த ஒரே திட்டம் கடன் வாங்குவதே\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/blog-post_331.html", "date_download": "2021-02-28T06:49:05Z", "digest": "sha1:YD7QO5VMJU67CBCPMCZOJXLQUXOTKFFP", "length": 8290, "nlines": 68, "source_domain": "www.tamilarul.net", "title": "சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்\nசர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்\nஇலக்கியா பிப்ரவரி 20, 2021 0\nஇலங்கையின் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை நியாயமற்றது அவசியமற்றது முஸ்லீம்களின் மத உரிமைகளை மீறுவது என சர்வதே மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.\nஅமைச்சர் சன்ன ஜெயசுமனவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட்கிரிவ்த்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமிய கொள்கைகளின் படி உடல்களை அடக்கம் செய்வது ஒருவரின் இறுதி நிகழ்வில் முக்கியமான விடயம், உடல்களை தகனம் செய்வது இஸ்லாமிய மதத்தில் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக கட்டாய தகனம், நியாயமற்றது அவசியமற்றது முஸ்லீம்களின் மத உரிமைகளை மீறுவது அரசாங்கத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர இறந்தவர்களின் உடல்கள் காரணமாக நிலத்தடி நீர் மாசுபடும் என தெரிவித்துள்ளார்.\nஎனினும் இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களிற்கு முரணானது உலக சுகாதார ஸ்தாபனம் உடல்களை அடக்கம் செய்யலாம் தகனம் செய்யலாம் என தெளிவாக தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கொரோனாவுக்கு காரணமான வைரஸ் நீரின் மூலம் பரவாது என தெரிவித்துள்ளார்.\nஉலக சுகாதார ஸ்தாபனம் போன்ற பொதுசுகாதார நிபுணர்களால் வெளியிடப்பட்ட சர்வதேச வழிகாட்டுதல்களிலும், சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளிலும் (ஜெனீபர் பெரேரா தலைமையிலானது – உடல்களை அடக்கம் செய்யலாம் என தெரிவித்திருந்தது) தங்கியிருக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்.\nஅரசாங்கத்தை தனிமைப்படுத்தல் சட்டத்திலும் நோய் தடுப்பு கட்டளையிலும் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் அனுமதிக்குமாறும் கொரோனா வைரசினால் இறந்தவர்கள் இறந்தவர்களாக கருதப்படுபவர்களை தகனம், செய்யும் பாரபட்ச கொள்கையை கைவிடுமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2019/07/03/yell-j03.html", "date_download": "2021-02-28T06:59:36Z", "digest": "sha1:LI6T4BFZJVXTWYLXXVU4N7FEKO5C7D27", "length": 165174, "nlines": 365, "source_domain": "www7.wsws.org", "title": "பிரான்சின் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nபிரான்சின் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஏழு மாதங்களுக்கு முன்பாக, பிரான்சின் “செல்வந்தர்களது ஜனாதிபதி”யான இமானுவல் மக்ரோனின் தொழிலாளர்-விரோதக் கொள்கைகளை எதிர்த்து நூறாயிரக்கணக்கான “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்கள் சமூக ஊடகங்களின் ஊடாக ஒன்றுகூடினர். மக்ரோனின் பிற்போக்குத்தனமான எரிபொருள் வரிகளுக��கு எதிர்ப்பு தெரிவித்து மஞ்சள் நிற மேலுடைகளை அணிந்தபடி அவர்கள் குறைந்த ஊதியங்களையும், சிக்கன நடவடிக்கைகளையும் மற்றும் போலிஸ்-அரசு இராணுவவாதத்தையும் கண்டனம் செய்தனர். தொழிலாளர்களின் மிகப் பெருவாரியான எண்ணிக்கையிலானோரின் அனுதாபத்தை வென்றெடுத்து மக்ரோனை ஒரு தனிமைப்பட்ட மற்றும் வசைக்கு இலக்காகிய மனிதராக அம்பலப்படுத்திய இந்தப் போராட்டங்கள் 1968 மே பொது வேலைநிறுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் பிரான்சில் நடக்கின்ற மிக முக்கியமான அரசியல் எதிர்ப்புப் இயக்கமாக உருவெடுத்தன.\nமஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு பகுதியினர்\nஇந்த ஆர்ப்பாட்டங்கள் தொழிலாள வர்க்கம் மீண்டும் அரசியல் அரங்கில் நுழைவதன் ஆரம்பத்தை குறித்து நிற்பதோடு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன.\nதிகைப்பூட்டும் சமூக சமத்துவமின்மை மட்டங்கள், முன்னெப்போதினும் மிகவும் ஆழமடையும் வறுமை மற்றும் துயரம், ஒரு சிறு உயரடுக்கின் செழிப்பு மற்றும் அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றின் மீதான கோபம் உலகெங்கிலும் தொழிலாளர்கள் மத்தியில்வெடித்தெழத் தொடங்குகிறது. “மஞ்சள் சீருடை”யாளர்களுடன் இணைந்தவகையில், பல தசாப்த கால உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகப்பெரும் எழுச்சி கட்டவிழ்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆசிரியர்களது பாரிய வேலைநிறுத்தங்கள், மெக்சிக்கோவின் மக்கில்லாடோரா தொழிலாளர்களது திடீர் வேலைநிறுத்தங்கள், மற்றும் ஐரோப்பாவெங்கிலும் ஐரோப்பிய ஒன்றிய ஊதிய உறைவுகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றின் வேளையில், இந்திய துணைக்கண்டத்தில் தோட்டத்துறைத் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களது வேலைநிறுத்தங்களும் அத்துடன் சூடான் மற்றும் அல்ஜீரியாவில் இராணுவ ஆட்சிகளைத் தூக்கிவீசுவதற்கான பாரிய ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே வங்கிகளின் கட்டளைகள் மீது ஒரு போர்க்குணமிக்க நிராகரிப்பை முன்நிறுத்தியதோடு, ஆழமான சமூக மாற்றத்தினை கோரி நிற்கின்றன.\n”மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி ஏழு மாதங்கள் முடிந்து விட்ட நிலையில், உழைக்கும் மக்கள் முகம்கொடுக்கின்ற நிலைமை குறித்த வெளிப்படையான மற்றும் எதையும் விட்டுக்கொடுக்காத ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில், இதுவர��யான போராட்டத்தில் இருந்தான படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொள்வது இன்றியமையாததாக உள்ளது.\nஈரானுக்கு எதிரான அமெரிக்க மிரட்டல்களும் சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் அதிகரித்துச் சென்று கொண்டிருப்பதன் மத்தியில், பிரான்சிலும் சரி சர்வதேச அளவிலும் சரி நிதியப் பிரபுத்துவமானது இந்தப் போராட்டங்களுக்கு எந்த விதத்திலும் அசைந்து கொடுக்க மறுத்து விட்டிருக்கிறது. “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதற்குப் பிந்தைய காலத்தில், மக்ரோன், அரசு ஓய்வூதியங்களை நிர்ணயமில்லாத தொகை மதிப்புடைய “புள்ளிகள் மூலமான ஓய்வூதியங்களை” கொண்டு பதிலிடுவது, பொதுத் துறையில் வாழ்நாள் கால வேலைவாய்ப்பை ஒழிப்பது, மற்றும் சுகாதார மற்றும் கல்வித்துறை நிதியாதாரத்தை வெட்டுவது என இரண்டாம் உலகப் போரில் நாஜிசம் சோவியத்தால் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சமூக உரிமைகளில் எஞ்சியிருப்பவற்றின் மீது அடிப்படையான தாக்குதல்களை அறிவித்திருக்கிறார். முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலமாக தொழிலாளர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பது முன்னெப்போதினும் இப்போது மிகவும் தெளிவாய் இருக்கிறது.\nமஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிஸ் அரசிடம் இருந்து இதற்குமுன் கண்டிராத தாக்குதலுக்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றனர். ஆயுத வாகனங்கள், தண்ணீர் பீரங்கிகள், ஸ்தம்பிக்கச் செய்யும் கையெறி குண்டுகள், ஈயக்குண்டுப்பைகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் பத்தாயிரக்கணக்கான போலிஸ் படைகள் 2,000க்கும் அதிகமான மக்களை காயப்படுத்தியிருக்கிறது, இவர்களில் டஜன்கணக்கானோர் போலிஸின் கையெறி குண்டுகளுக்கு கைகளையும் ஈயக்குண்டுப்பைகளுக்கு கண்களையும் பறிகொடுத்துள்ளனர். நாஜி ஆக்கிரமிப்புக்குப் பிந்தைய காலத்தில் பிரான்சின் பெருநகரங்களில் நடைபெற்ற மிகப்பெரும் கைது நடவடிக்கையில் டிசம்பர் 8 அன்று மட்டும் 7000க்கும் அதிகமாய் 9000 பேர் வரையான மக்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். மார்ச்சில் இது உச்சமடைந்து, சமூகப் போராட்டங்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு இராணுவத்திற்கு மக்ரோன் அங்கீகாரம் வழங்கினார், இரண்டாம் உலகப் போருக்கும் பாசிசத்தின் வீழ்ச்சிக்கும் உடனடிப் பிந்தைய காலத்தில் பிரான்சில் கடைசியாக நடைபெற்ற தொழிலாளர்களது கிளர்ச்சியான 1947 கிளர்ச்சிப் போராட்ட வேலைநிறுத்தங்களின் சமயத்திற்குப் பின்னர் முதன்முறையாக இப்போது இந்த அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nசர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியுறும் இயக்கத்திற்கு எவ்வாறான புரட்சிகர முன்னோக்குகள் அவசியமாக உள்ளன என்பதே தீர்மானகரமான கேள்வியாக உள்ளது. “மஞ்சள் சீருடை” இயக்கமானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மற்றும் அதன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste - PES) முன்னோக்குகளை ஊர்ஜிதம் செய்திருக்கிறது. ஸ்ராலினிச ஆட்சிகளின் மூலமாக 1989 இல் கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதும் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும் “வரலாற்றின் முடிவை”யோ ஒரு முதலாளித்துவ ஜனநாயக ஒழுங்கின் இறுதி வெற்றியையோ குறித்திருக்கவில்லை. வர்க்கப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இந்த நிகழ்வுகளின் தாக்கங்களே போதுமானதாய் இருந்த காலகட்டம் முடிந்து விட்டது. 30 வருட காலமாக தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்ற ஏகாதிபத்தியப் போர் மற்றும் 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் ஒரு தசாப்த கால பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்னர் தொழிலாள வர்க்கத்தின் நனவான புரட்சிகர செயல்பாடு என்னும் பூதம் மறுபடியும் நிதியப் பிரபுத்துவத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.\nவர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி எடுக்கவிருக்கும் வடிவம் குறித்த ICFI இன் பகுப்பாய்வையும் “மஞ்சள் சீருடை” இயக்கம் சரியென நிரூபித்திருக்கிறது. தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய குட்டி-முதலாளித்துவ ஓடுகாலிகளின் பப்லோவாத பின்தோன்றல்களின் மத்தியில் உள்ள அவர்களது கூட்டாளிகள் ஆகியோருக்கு எதிரான ஒரு சர்வதேசக் கிளர்ச்சியாக இது அமைந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட அரசியல் போக்குகளின் ஒரு மையமாகத் திகழும் பிரான்சிலேயே கூட, போர்க்குணமிக்க போராட்டமானது, அவற்றின் தந்திர உத்திகள் ஒன்றிலிருந்தோ, அல்லது அவற்றின் அதிருப்திக் கன்னைகள் ஏதேனும் ஒன்றில் இருந்தோ எழுந்திருக்கவில்லை, மாறாக முற்றிலும் அவற்றின் கட்டுப்பாட்டுக்கு வெளியிலிருந்தே எழுந்திருக்கிறது.\nவர்க்கப் போராட்டத்தின் இந்த ஆரம்ப எழுச்சியானது தொழிலாளர்களை, “இடது” அரசியல் என்ற பேரில் கடந்து சென்ற போக்குகளில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கும் 1968 மாணவர் இயக்கத்திற்குப் பிந்தைய காலத்தில் வேர்கொண்ட நடுத்தர வர்க்கத்தின்வசதியான அடுக்குகளில் இருந்து பிரிக்கின்ற பெரும்பிளவை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது. பல வாரங்களுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளும், அரசிடம்-நிதியாதாரம் பெறும் கல்வியாளர்களும் நடுத்தர வர்க்க போலி-இடது ஊடகப் பண்டிதர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களைப் புறக்கணித்து சிற்சிறு பெண்ணியவாத #MeToo பேரணிகளில் தஞ்சமடைய விழைந்தனர் அல்லது வீட்டிலேயே முடங்கிக் கொண்டனர். பாலியல் வகை, இனம் மற்றும் வாழ்க்கைபாணி மீதான அவர்களின் கவனக்குவிப்பு வருவாய் ஏணியின் கீழேயிருக்ககூடிய 90 சதவீதம் பேர் மத்தியில் வெடித்திருந்த சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் எந்தப் பங்கும் வகிக்கவில்லை.\nகீழிருந்தான ஒரு புரட்சிகர எழுச்சியை எண்ணி மிரண்டு போய், அவர்கள் “மஞ்சள் சீருடை”யாளர்களை எதிர்த்தனர். போராட்டங்களின் ஆரம்ப வாரங்களில் “மஞ்சள் சீருடை”யாளர்களுக்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்த லாரிகள் மற்றும் துறைமுக வேலைநிறுத்தங்களை தொழிற்சங்கங்கள் முடிவுக்குக் கொண்டுவந்தன. “ஹிட்லரோ-ட்ரொட்ஸ்கிஸ்டுகள்” என்று இருபதாம் நூற்றாண்டில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீது பிரெஞ்சு ஸ்ராலினிஸ்டுகள் செய்த அசிங்கமான அவதூறுகளை எதிரொலிப்பதைப் போல, ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) தலைவரான பிலிப் மார்ட்டினேஸ் மீண்டும் மீண்டும் அவர்களை பாசிஸ்டுகள் என்று அவதூறு செய்தார், அவர்களது மஞ்சள் மேலுடைகளுக்குக் கீழே “மண்ணிறம்” (பாசிஸ்டுகளின் நிறம்-brown) ஒளிந்திருப்பதாக குறிப்பு காட்டினார். பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற பல கட்சிகளும் அவரது கருத்துகளை எதிரொலித்தன. ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) போன்ற குரோதத்தை குறைவாக வெளிப்படுத்திய கட்சிகளும் குறிப்பிடத்தக்க மாறுபட்ட பாத்திரம் எதனையும் ஆற்றவில்லை: 2017 ஜனாதிபதி தேர்தலில் 7 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் LFI “மஞ்சள் சீருடை”யாளர்களுக்கு ஆதரவாய் ஒரேயொரு ஆர்ப்பாட்டத்தையும் கூட ஏற்பாடு செய்யவில்லை.\nஒரு சக்திவாய்ந்த போராட்டத்தை முன்நிறுத்த வேண்டுமாயின், தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ போலி-இடது கட்சிகளில் இருந்து சுயாதீனமாக அணிதிரண்டாக வேண்டும் என்ற ஒரு அடிப்படையான புள்ளியை “மஞ்சள் சீருடை”யாளர்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றனர். எவ்வாறாயினும், முதல் சுயாதீனமான போராட்டங்களின் வெடிப்பானது, இந்த புதிய புரட்சிகர சகாப்தத்தில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் முன்நிற்கின்ற அரசியல் பிரச்சினைகளை இன்னும் கூர்மையாக மேலுயர்த்தவே செய்திருக்கிறது. லியோன் ட்ரொட்ஸ்கி அவரது மகத்தான ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற நூலில் விளக்கினார்:\nவெகுஜனங்கள் ஒரு புரட்சிக்குள் செல்லும்போது ஒரு நன்கு தயாரிக்கப்பட்ட சமூக மறுகட்டுமானத் திட்டத்துடன் செல்வதில்லை, மாறாக பழைய ஆட்சியினை அவர்கள் இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்ற ஒரு கூர்மையான உணர்வுடனேயே செல்கின்றனர். ஒரு வர்க்கத்தின் வழிநடத்தும் அடுக்குகள் மட்டுமே ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை கொண்டிருக்கின்றன, அதுவும் கூட இன்னும் நிகழ்வுகளால் சோதிக்கப்படுவதையும் வெகுஜனங்களால் ஏற்கப்படுவதையும் அவசியமாய் கொண்டிருக்கிறது. இவ்வாறாக புரட்சியின் அடிப்படையான அரசியல் நிகழ்ச்சிப்போக்கானது, சமூக நெருக்கடியில் இருந்து எழுகின்ற பிரச்சினைகளை ஒரு வர்க்கம் படிப்படியாக புரிந்துகொள்வதில், வெற்றிகரமான மதிப்பீட்டு முறையின் மூலமாக வெகுஜனங்கள் செயலூக்கத்துடன் நோக்குநிலை கொள்ளப்படுவதில் அடங்கியிருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்ப கட்டங்களில்தான் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஸ்தாபகக் கட்சிகள் அல்லது தொழிற்சங்கங்களிடம் விண்ணப்பம் செய்வது அர்த்தமற்றது, ஏனென்றால் அவை எந்தப் போராட்டத்தையும் விலைபேசவும் முடித்து விடவுமே செய்யும் என்ற முடிவுக்கு நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வறுமைப்பட்ட நடுத்தர வர்க்க மக்களும் வந்திருந்தனர். முன்பு வேறுபட்ட ஒவ்வொரு கட்சிகளுக்கும் வாக்களித்து வந்திருந்த பின்னர், அவர்கள் மக்ரோனுக்கு எதிரான புரட்ச��க்கான அழைப்புகளின் பின்னால் ஒன்றுபட்டனர். ஆயினும் இந்த முதல் ஒன்றுதிரளலில், முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன. மக்ரோனை எவ்வாறு பதிலீடு செய்வது என்ற கேள்வியில் அங்கே உடன்பாடு இருக்கவில்லை. சில “மஞ்சள் சீருடையினர்” பிளவுபடுத்தக் கூடியது எனக்கூறி அரசியல் குறித்த எந்த விவாதத்தையும் மறுத்தனர், அல்லது சோசலிசத்தை, பிரான்சின் பெருவணிக சோசலிஸ்ட் கட்சியின் (PS) மதிப்பிழந்த குட்டி-முதலாளித்துவ சுற்றுவட்டத்தின் கொள்கை என்று கூறி நிராகரித்தனர். மக்ரோன் நிறைவேற்றித் தரக்கூடிய கோரிக்கைகளை சூத்திரப்படுத்துமாறு ஊடகங்களில் இருந்து இடைவிடாத அழைப்புகளுக்கு முகம்கொடுத்த நிலையில், இவர்கள், அதிகாரத்தை மக்களுக்கு மாற்ற அழைப்பு விடுத்து, மெலோன்சோன் ஆரம்பத்தில் ஆலோசனையளித்தவாறாக சுவிஸ் நாட்டின் மாதிரியிலான குடிமக்கள்-முன்முயற்சி கருத்துவாக்கெடுப்பு (référendum d'initiative citoyenne - RIC) போன்ற சுலோகங்களை முன்னெடுத்தனர்.\nஆயினும், பிரெஞ்சு நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்திருத்தும் முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. தேசிய சட்டமன்றம் RIC ஐ நிறைவேற்ற மறுக்கிறது, போர்க்குணமிக்க போராட்டமானது அரசு அதன் ஒடுக்குமுறையை அதிகப்படுத்துவதில் உறுதிகாணச் செய்திருக்கிறது. தொழிலாளர்கள் மத்தியில் தமக்கிருக்கும் பரந்த ஆதரவை அணிதிரட்டுவதே முன்னோக்கிய பாதை என்பதை பல “மஞ்சள் சீருடை”யாளர்களும் உணர்கின்றனர். ஆனால், தொழிலாளர்கள் “மஞ்சள் சீருடை”யாளர்கள் மீது எத்தனை அனுதாபம் காட்டுகின்ற போதிலும், மக்ரோன் ஆட்சி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் நிதிச் சந்தைகளுக்கு எதிரான ஒரு புரட்சிகர மோதலாக இருக்கப்போகும் ஒன்றுக்கு அடிப்படையாக இருக்கமுடியும் என்று அவர்கள் RIC போன்ற சுலோகங்களை காண்பதில்லை.\nபிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும் முன்னோக்குகளை நோக்கித் திரும்பியாக வேண்டும். அது ”மஞ்சள் சீருடை”யினரை சமரசமற்றுப் பாதுகாத்து வந்திருக்கிறது, அவர்களின் மீதான அரசின் ஒடுக்குமுறையையும்,ஊடகங்களும் போலி-இடதுகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் அவர்கள் மீது செய்த அவதூறுகளையும் எதிர்த்து வந்திருக்கிறது. தொழிலாளர்கள், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்குரிய ட்ரொட்ஸ்கி��� முன்னோக்கின் அடித்தளத்தில், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படையாக ICFI ஐக் கட்டியெழுப்புவதற்கும் உள்ள அவசியத்தை அது வலியுறுத்தி வந்திருக்கிறது. தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் மாற்று சீர்திருத்தமா அல்லது புரட்சியா என்பதல்ல, மாறாக புரட்சியா அல்லது எதிர்ப்புரட்சியா என்பதாகும் என்பதை அன்றாட நிகழ்வுகள் ஊர்ஜிதம் செய்கின்றன. பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் நிதி பிரபுத்துவத்தை பறிமுதல் செய்வதற்கும் அரசு அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முழுமையான தொழிற்துறை மற்றும் பொருளாதார சக்தியை அணிதிரட்டுவதே தொழிலாளர்களது வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்துநிறுத்துவதற்கு இருக்கின்ற ஒரே வழியாகும்.\nநிதியப் பிரபுத்துவத்தின் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைப்பு\nசிக்கன நடவடிக்கைகளும் இராணுவ-போலிஸ் ஒடுக்குமுறைக் கொள்கைகளும் உலக முதலாளித்துவத்தின் ஒரு புறநிலையான, வரலாற்று நெருக்கடியில் வேரூன்றியிருக்கின்றன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய காலமானது, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சிறு நிதிய பிரபுத்துவம் வெறுப்பூட்டும் விதத்தில் தன்னை வளப்படுத்திக் கொண்டதை மட்டும் காணவில்லை. பொருளாதார உலகமயமாக்கமானது, இருபதாம் நூற்றாண்டில் உலகப் போருக்கும் பாசிச சர்வாதிகாரத்திற்கும் மட்டுமல்லாது சோசலிசப் புரட்சிக்கும் கூட இட்டுச் சென்ற முதலாளித்துவத்தின் முரண்பாடுகளான உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானதும், மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் தனியார் இலாபத்திரட்சிக்கும் இடையிலானதை பரந்த அளவில் தீவிரப்படுத்தியிருக்கிறது.\nசோவியத் ஒன்றியத்தால் முன்நிறுத்தப்பட்ட அரசியல்-இராணுவ தடைகளில் இருந்து விடுபட்ட நிலையில், நேட்டோ சக்திகள் ஈராக், பால்கன்கள், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, மாலி மற்றும் அவற்றைத் தாண்டி படையெடுத்து, ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் மூலோபாய, எண்ணெய் வளமிக்க பகுதிகளைச் சூறையாடின. மில்லியன் கணக்கான உயிர்களைப் பலி கொண்டிருக்கும் இந்த ஏகாதிபத்திய போர் முனைப்பானது ச���ூக சமத்துவமின்மை, பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் நிதி நெருக்கடிகளை தீவிரப்படுத்தியிருக்கும் ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களுடன் கைகோர்த்து நடந்தேறியிருக்கிறது. வங்கிகளின் குற்றவியல்தனமான ஊகவணிகத்தால் உருவாக்கப்பட்ட 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவானது, ஒட்டுமொத்த உலக நிதி அமைப்புமுறையையும் கிட்டத்தட்ட நிலைகுலைந்து வீழச் செய்துள்ளது.\nசிக்கன நடவடிக்கைகள் மூலமும் இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனி சோவியத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஐரோப்பியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சமூக சலுகைகளில் எஞ்சியிருப்பவற்றை இலக்குவைத்தும் திரட்டப்பட்ட நிதியாதாரத்தைக் கொண்டு, பெரும் செல்வந்தர்களது பைகளுக்குள்ளாக டிரில்லியன் கணக்கான யூரோக்களை பாய்ச்சுவதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் இதற்கு பதிலிறுப்பு செய்தன. சகலருக்குமான சுகாதாரப் பராமரிப்புத் திட்டம், இலவச பொதுக் கல்வி மற்றும் தன்னிஷ்டப்படியான வேலைநீக்கங்களில் இருந்து பாதுகாப்புகள் ஆகியவற்றின் மீதான பரந்த தாக்குதல்களை அவை தள்ளித்திணித்தன. கிரீஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய தசாப்த கால சூறையாடலில் இது உச்சம் கண்டது, இது சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில் ஐரோப்பாவின் மிக ஆழ்ந்த மந்தநிலைக்குள் அந்நாட்டை மூழ்கடித்தது. சமூகத் துன்பங்கள் மிகப் பரந்த அளவில் வளர்ந்து செல்வதன் மத்தியில், பிரான்சின் பில்லியனர்களின் செல்வம் 2008க்குப் பின்னர் மும்மடங்காகியிருக்கிறது, அதேவேளையில் மக்ரோன் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய போர் எந்திரத்தைக் கட்டியெழுப்புவதில் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களைக் கொட்டுகிறார், அத்துடன் இன்னும் பெரும் போர்களுக்கு தயாரிப்பு செய்வதற்காக அனைவருக்குமான கட்டாய இராணுவ சேவை திட்டத்தை படிப்படியாக மீட்சி செய்கிறார்.\nதொழிலாள வர்க்கத்தில் கோபம் மற்றும் போர்க்குணம் பெருகிச் செல்வதற்கு முகம் கொடுக்கும் நிலையில், இத்தகைய கொள்கைகளைத் தொடர்ந்து திணிப்பதற்கு எதேச்சாதிகார-பாசிச ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்புவது அவசியமாயுள்ளது என்பதை ஆளும் வர்க்கத்தின் மூலோபாயவாதிகள் நன்கறிவர். 2013 இல் யூரோ நெருக்கடியின் சமயத்தில், ஜேபி ம���ர்கன் வங்கி, ஐரோப்பாவின் தெற்கு “சுற்றுவட்ட”த்தை மீள்கட்டமைப்பு செய்யும் பொருட்டு அழிக்க நம்பிக்கை கொண்டிருந்த முட்டுக்கட்டைகளை ஒரு குறிப்பில் விவாதித்தது. அது பின்வருமாறு எழுதியது:\nஅரசியல்சட்டங்கள், பாசிசம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இடது-சாரி கட்சிகளால் ஈட்டப்பட்ட அரசியல் வலிமையைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், ஒரு வலுவான சோசலிசத் தாக்கத்தை காட்ட விழைகின்றன... சுற்றுவட்டத்தைச் சுற்றிய அரசியல் அமைப்புமுறைகள் பொதுவாக பின்வரும் அம்சங்களில் பலவற்றை வெளிப்படுத்துகின்றன: பிராந்தியங்கள் தொடர்பாக பலவீனமான மைய அரசுகள்; தொழிலாளர் உரிமைகளின் அரசியல்சட்ட பாதுகாப்பு; பொருளுதவி மூலமாக வாக்கு பெறும் முறையை (political clientelism) வளர்த்தெடுக்கும் கருத்தொருமிப்பு காட்டுகின்ற முறைகள்; மற்றும் உள்ளபடியான அரசியல் நிலையில் வரவேற்கத்தகாத மாற்றங்கள் செய்யப்படுகின்றபோது ஆட்சேபிப்பதற்கான உரிமை. இந்த அரசியல் மரபின் பலவீனங்கள் இந்நெருக்கடியின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரை, இப்போதைய நெருக்கடியானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு செய்யப்பட்ட ஜனநாயக விட்டுக்கொடுப்புகளது முடிவைக் குறிக்கிறது. அந்த சமயத்தில், போர், பாசிச ஒடுக்குமுறை மற்றும் யூதப் படுகொலையில் பத்து மில்லியன் கணக்கானோர் இறந்ததில் ஐரோப்பிய முதலாளித்துவம் மதிப்பிழந்து போயிருந்தது. பிரான்சில் முதலாளித்துவம் காப்பாற்றப்படுவதை நியாயப்படுத்துவதற்கு, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தளபதி சார்ல்ஸ் டு கோலினை பின்பற்றி செயல்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆகியோர் தேசிய எதிர்ப்பு கவுன்சிலில் (Conseil national de la résistance - CNR) ஒன்றுபட்டு நின்று, “மிகப்பெரும் பொருளாதார மற்றும் நிதியப் பிரபுத்துவங்களை பொருளாதாரத்தில் அவற்றின் உத்தரவிடும் பாத்திரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு” நடவடிக்கையெடுக்க வாக்குறுதியளித்தனர். அவர்கள் பல தொழிற்துறைகளை தேசியமயமாக்கினர், சமூக பாதுகாப்பு, சுகாதார மற்றும் ஓய்வூதிய முறைகளை உருவாக்கினர், அத்துடன் நாஜிக்களின் கீழ் வர்க்கப் போராட்டம் சட்டவிரோதமாக்கப்பட்ட நிலை இனியொரு போதும் திர���ம்பாது என்பதற்கான உறுதிப்பாடாக வேலைநிறுத்தம் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்குமான உரிமையை பிரான்சின் அரசியல்சட்டத்தில் எழுதினர். இதேபோன்ற ஏற்பாடுகள் இத்தாலியிலும், அதன்பின் முதலாளித்துவ ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nஎழுபத்தியைந்து ஆண்டுகளின் பின்னர், இந்த அரசியல் அமைப்புமுறையில் எஞ்சியிருக்கும் அனைத்தும் வீழ்ந்து கொண்டிருக்கிறது. 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரெஞ்சு “இடது” எனக் கூறி கடந்து வந்திருக்கக் கூடியதில் மேலாதிக்கம் செய்து வந்திருந்த, பிரான்சின் பெரு-வணிக சோசலிஸ்ட் கட்சி (PS) போன்ற ஐரோப்பாவின் சமூக-ஜனநாயகக் கட்சிகள், பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரின் காரணத்தால் வர்க்கக் கோபம் பெருகிவருவதன் மத்தியில் சிதறிக் கொண்டிருக்கின்றன. வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டம் எழுந்திருக்கிறது. என்றென்றைக்கும் தாங்கிப்பிடிக்க வாக்குறுதியளித்திருந்த உரிமைகள் கிழித்தெறியப்படுகின்ற நிலையில், முதலாளித்துவ வர்க்கம் பாசிச ஆட்சிகளை மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது.\nஐரோப்பாவெங்கிலும் இதே கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்ற உண்மையானது, மக்ரோன் போன்ற தனிப்பட்ட அரசியல்வாதிகளின் தனிமனித பிடிவாதத்தில் அது வேரூன்றியிருக்கவில்லை, மாறாக புறநிலையான வர்க்க நலன்களில் வேரூன்றியிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜேர்மனியில், அத்தனை பிரதான முதலாளித்துவக் கட்சிகளும், சிக்கன நடவடிக்கைகள் போன்ற மக்கள்விரோதக் கொள்கைகளை நியாயப்படுத்துவது மற்றும் ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் இராணுவமயமாக்குவது ஆகிய நோக்கங்களுடன் ஹிட்லரின் குற்றங்களை அவை மூடிமறைத்து, ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி போன்ற அதி-வலது தீவிரவாத பேராசிரியர்களுக்கு மறைப்பையும் வழங்குகின்றன. அதேவேளையில், நவ-பாசிச ஜேர்மனிக்கான மாற்று (AfD) ஜேர்மன் நாடாளுமன்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேலுயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்பெயினில், 2017 கட்டலான் சுதந்திர கருத்துவாக்கெடுப்பின் மீதான மாட்ரிட்டின் அடக்குமுறைக்குப் பின்னர், இராணுவமும் போலிசும் Vox கட்சியை –இக்கட்சி ஒரு ஆட்சிக்கவிழ்ப்பையும் 1936-1939 ஸ்பானிய உள்நாட்டுப் போரையும் தொடக்கி��� பாசிச இராணுவத்தைப் பாராட்டுகிறது- ஊக்குவித்து வருகின்றன. மார்க்சிசக் கட்சிகளை தடைசெய்வதற்கும் Vox கட்சி அழைப்பு விடுக்கிறது. இத்தாலியின் அதி-வலது அதிகாரம்படைத்தவரான, உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனி, பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியைப் புகழ்கிறார். ”மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் மீது ஒடுக்குமுறையை நடத்திய வேளையில், மக்ரோன், பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி சர்வாதிகாரியான, துரோககுற்றம் உறுதிசெய்யப்பட்டவரும் வெகுஜனப் படுகொலையாளருமான பிலிப் பெத்தானை ஒரு மாபெரும் சிப்பாய் என்று கூறிப் புகழ்ந்தார்.\nஐரோப்பிய மற்றும் உலக அரசியலில் நிகழும் இத்தகைய அடித்தளத்திலான மாற்றங்களில் இருந்து பெறக் கூடிய முடிவுகள், வரலாற்று முன்னோக்கின் வழியிலேயே வரையப்படக் கூடியதாகும். பிரெஞ்சு ஊடகங்களில் பெரும்பாலானவை கூறுவதைப் போல, இடதுகளும் சோசலிசமும் மரித்து விடவில்லை. மாறாக, முதலாளித்துவத்தின் கீழான ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் “பொருளாதார மற்றும் நிதியப் பிரபுத்துவங்களது” அதிகாரத்தைக் குறைக்க CNR அளித்த வாக்குறுதிகள் பொய்யாக நிரூபணமாகியிருப்பதுடன், பல தசாப்தங்களுக்கு உத்தியோகபூர்வ பிரெஞ்சு அரசியலுக்கான கட்டுருவை வழங்கிய CNR இன் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் கோலிச போக்குகள் அனைத்தும் திவாலடைந்திருக்கின்றன. இன்று, ஒரு உலகளாவிய நிதியப் பிரபுத்துவம் மீண்டும் எழுந்திருக்கிறது. அது தனது ஆபாச செல்வத்திற்குத் தீனி போடுவதற்காக தொழிலாள வர்க்கத்தினால் உருவாக்கப்பட்ட சமூக செல்வம் அத்தனையையும் விழுங்கிக் கொண்டிருப்பதுடன் மட்டுமல்லாது, இருபத்தியோராம் நூற்றாண்டில் எதேச்சாதிகார ஆட்சிகளைக் கட்டியெழுப்பும் பொருட்டு இருபதாம் நூற்றாண்டின் பாசிசக் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வும் அளித்துக் கொண்டிருக்கிறது.\nஉத்தியோகபூர்வ ஐரோப்பிய அரசியலின் இந்த சிதைவுக்கான வரலாற்று மாற்றாக எழுந்து நிற்கும் மாபெரும் உருவாக லியோன் ட்ரொட்ஸ்கி இருக்கிறார். அக்டோபர் புரட்சியில் லெனினின் இணைத்தலைவராக இருந்தவரும் ஸ்ராலினின் கீழ் சோவியத் அதிகாரத்துவம் தேசியவாதச் சீரழிவு கண்டதற்கு எதிராக நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தவருமான லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக ஸ்ராலினிசத��தின் எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தைக் குறித்து சரியாக எச்சரித்ததுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஸ்ராலினிசத்திற்கு எதிராய் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை அவர் பாதுகாத்து போராடியதானது, 1940 ஆகஸ்ட் 21 அன்று ஒரு ஸ்ராலினிசப் படுகொலையாளரால் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்கு நெடுங்காலத்திற்குப் பின்னரும், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மார்க்சிச சர்வதேசிய முன்னோக்கினை இப்போதும் வழங்குகின்றது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தில் அப்போது செல்வாக்கான கட்சியாக இருந்த PCF உள்ளிட, ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவந்த ஸ்ராலினிசக் கட்சிகள் அத்தனையையும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே எதிர்த்து நின்றது. ஸ்ராலின், போருக்கு முன்பாக ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கும், உயிர்வாழ்ந்து வந்த பழைய போல்ஷிவிக்குகள் மாஸ்கோ விசாரணை இட்டுக்கட்டல்களில் கொலை செய்யப்படுவதற்கும், மாபெரும் களையெடுப்புகளில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த மார்க்சிஸ்டுகள் அரசியல் படுகொலை செய்யப்படுவதற்கும் உத்தரவிட்டிருந்தார். போர் முடிந்த நிலையில், ஸ்ராலின், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுக்காது என்பதில் PCF உள்ளிட்ட ஐரோப்பாவின் ஸ்ராலினிசக் கட்சிகளின் தலைவர்களுடன் உடன்பாடு கண்டார். எதிர்ப்புப் போராளிப்படைகள் மற்றும் தொழிற்சாலை கமிட்டிகள் உள்ளிட பாசிசத்திற்கு எதிரான கிளர்ச்சிகளது மத்தியில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் எழுந்திருந்த தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் சுயாதீனமான அமைப்புகளை ஸ்ராலினிஸ்டுகள் சிதறடிப்பதை –ஸ்ராலினிசக் கட்சிகள் அவற்றை நிராயுதபாணியாக்கின கலைத்து விட்டன- ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எதிர்த்தனர். CNR இன் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பிரான்சின் 1946 அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதையும் நான்காம் அகிலம் எதிர்த்தது, ஒரு முதலாளித்துவக் குடியரசானது தொழிலாளர்கள் அதன்மேல் வைக்க ஊக்குவிக்கப்படுகின்ற நம்பிக்கைகளுக்குத் துரோகம் செய்ய தவிர்க்கவியலாமல் தள்ளப்படும் என்று அது சரியானவிதத்தில் எச்சரித்தது.\nஇந்தோசீனா மற்றும் அல்ஜீரியாவிலான இரத்தக்களரியான பிரெஞ்சு காலனித்துவப் போர்களாலும், அதன்பின் 1968 மே—ஜூன் பொதுவேலை நிறுத்தத்தை PCF விலைபேசி அச்சமயத்தில் அது அதிகாரத்தைக் கையிலெடுக்க மறுத்ததிலும் நிரூபணம் பெற்ற இந்த வரலாற்று மதிப்பீடு, இன்று ஐரோப்பாவெங்கிலும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி முதலாளித்துவ வர்க்கம் திரும்புவதன் மூலம் சரியென நிரூபணமாகியிருக்கிறது.\n“மஞ்சள் சீருடை” இயக்கமானது ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து ஓடிய குட்டி-முதலாளித்துவ பப்லோவாத ஓடுகாலிகளுக்கு எதிராய் ICFI நடத்திய போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. பப்லோவாத NPA முன்னாள் 1968 மாணவர் இயக்கத்தினரால் தலைமை கொடுக்கப்படுகிறது, இவர்கள் 1953 இல் அக்காலத்தின் வெகுஜன ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாக நான்காம் அகிலத்தின் இடத்தில் பதிலிடத்தக்கவை என்றும் ஆகவே நான்காம் அகிலம் அக்கட்சிகளுக்குள் தன்னை கலைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி நான்காம் அகிலத்தில் இருந்து உடைந்து சென்ற மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரால் தலைமை கொடுக்கப்பட்ட குட்டி-முதலாளித்துவப் போக்கின் பின்னால் அணிதிரண்டவர்களாவர். பப்லோவாதிகள் இவ்வாறாக, ஸ்ராலினிஸ்டுகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருந்த மேற்கு ஐரோப்பாவிலான போருக்குப் பிந்தைய முதலாளித்துவ அமைவுக்கு தகவமைத்துக் கொண்டு விட்டிருந்தனர். NPA இன் மறைந்த தலைவரும் 1968 இல் மாணவர் தலைவராக இருந்தவருமான டானியல் பென்சாயிட் தனது ட்ரொட்ஸ்கிசம் என்ற புத்தகத்தில் ICFI உடனான பப்லோவாதிகளின் உடைவை பின்வருமாறு விளக்கினார்: “1940களின் முடிவுவாக்கில், நான்காம் அகிலம் என்ன நிலைமைகளில் உருவாக்கம் கண்டிருந்ததோ அந்த நிலைமைகள் கணிசமாக மாறியிருந்தன. அதன் வேலைத்திட்டம் மறுவரையறை செய்யப்பட வேண்டியதாயிருந்தது. பப்லோ இந்த புதுப்பிப்பை முன்னெடுக்கும் துணிச்சல் பெற்றிருந்தார்... 1950களில் ஏற்கனவே ஒருவர் எவ்வாறு பெண் விடுதலை, சுய-மேலாண்மை மற்றும் ஜனநாயக சோசலிசம் குறித்த பிரச்சினைகளை துணிந்த முகத்துடன் எழுப்ப முடிந்தது என்பதை பப்லோ புரிந்திருந்தார்.” அதாவது, ICFI இன் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை கலைத்து விட்டு, மேற்கு ஐரோப்பாவின் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிக்குள் ஒன்றுகலந்து விட்டிருந்த வசதியான சமூக அடுக்குகள் மத்தியில் பிரபலமாக இருந்த கருத்தாக்கங்களைக் கொண்டு அதனை பதிலிடுவதற்கு பப்லோ ஆலோசனை அளித்தார்.\n1968 முதலான அரை நூற்றாண்டு காலமாய் “இடது” எனக்கூறி கடந்து வந்திருக்கும் இந்த வகையான வாழ்க்கைபாணி மற்றும் அடையாள அரசியல் வகைக்கு எதிரான ஒரு கிளர்ச்சியிலேயே “மஞ்சள் சீருடை” போராட்டங்கள் எழுந்திருந்தன. PES ஆல் பாதுகாக்கப்படுகின்ற ட்ரொட்ஸ்கிசம் மற்றும் செவ்வியல் மார்க்சிசத்திற்கான நவீன மாற்றாகவும், கூடுதல் ஜனநாயகப்பட்டதாகவும் அதன் நடிப்புகள் மோசடியானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. மாறாய், இந்த அரசியலை தங்களுக்கு அடித்தளமாகக் கொள்ளும் கட்சிகள், முதலாளித்துவம் மீண்டும் பாசிச ஆட்சியை நோக்கியும் உலகப் போரை நோக்கிய முனைப்பை நோக்கியும் திரும்புகின்ற நேரத்திலும், அதற்கு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.\n”மஞ்சள் சீருடை”களும் போலி-இடதுகளின் திவால்நிலையும்\nNPA உம் மற்றும் சர்வதேச அளவில் அதைப்போன்றுள்ள கட்சிகளும் இடது-சாரிகளும் அல்ல “அதி இடது”களும் அல்ல, மாறாக வசதியான குட்டி முதலாளித்துவத் தட்டை அடிப்படையாகக் கொண்ட போலி-இடது, மார்க்சிச-விரோத கட்சிகளாகும், தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு வர்க்கப் பிளவு பிரித்து நிற்கிறது என்ற ICFI இன் பகுப்பாய்வை “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களின் வரலாறு ஊர்ஜிதம் செய்திருக்கிறது. ஐரோப்பாவெங்கிலும் சர்வாதிகாரத்தை நோக்கியதொரு திருப்பம் நடந்துவருகின்ற வேளையிலும், இக்கட்சிகள், அரை நூற்றாண்டு காலத்தின் பின்னர் பிரான்சில் உண்டாகியிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் மாபெரும் எழுச்சிக்கு வெறுப்புணர்வைக் கொண்டும் எச்சரிக்கைத்தனத்தைக் கொண்டும் பதிலிறுத்திருக்கின்றன. ஆர்ப்பாட்டங்களது ஆரம்ப வாரங்களில், ஸ்ராலினிஸ்டுகளும் பப்லோவாதிகளும் “மஞ்சள் சீருடை”யாளர்கள் மீதான தங்களது குரோதத்தை மறைப்பதற்கு அலட்டிக் கொள்ளவில்லை, அவர்களை பெரு வணிகங்களது பாசிச முகவர்கள் எனக்கூறி கண்டனம் செய்தனர். ஸ்ராலினிச CGT மஞ்சள் சீருடையாளர்களை, “குடிமக்கள் மற்றும் தொழிலாளர்களது கோபங்களை, அதிவலதுகள் மற்றும் சாலைப் போக்குவரத்து நலன்களுக்காக சூழ்ச்சித்தனமாக கையாளுகின்றனர்” என்று அழைத்த வேளையில், NPA அவர்கள் மீது ஆவேசமாகத் தாக்கியது. அது எழுதியது:\nCGT மற்றும் Solidarity தொழிற்சங்கங்களைப் போலவே, நாமும் நவம்பர் 17 சனிக்கிழமை அன்றான கோபத்தை அதிவலதினால் சுரண்டப்படுகின்ற எஜமானர்களின் தந்திரவேலைகளுடன் ஒன்றுகலக்கப் போவதில்லை – அது ஒரு தற்காலிகக் கூட்டாளியாக அல்ல, மாறாக ஒரு மரண எதிரியாகவே தொடர்ந்து இருக்கிறது. உண்மை தான், ஊதியங்களைத் தவிர்த்து எல்லாமே உயர்ந்து போய்க் கொண்டிருக்கிறது, கீழ் வர்க்கங்கள் எரிபொருள் மற்றும் பொதுவான விலையேற்றத்தினால் வெறுப்படைந்து களைத்துப் போயுள்ளனர் என்பதும் சரியே... ஆனால் நவம்பர் 17 சனிக்கிழமை விடயத்தில், அதி வலது கும்பல்களாகத் தென்படக் கூடிய, குடிமக்கள் திரள்வுகளாகச் சொல்லப்படுவனவற்றின் நடவடிக்கைகளுக்கு நாம் இதைக் கூற முடியாது – அங்கு நாம் தொழிலாளர் இயக்கத்தின் மரணகரமான எதிரிகளுடன் சேர்ந்து நின்றிருப்போம்.\nNPA மற்றும் “இடது” தொழிற்சங்கங்களாக சொல்லப்படுவனவற்றின் அறிக்கைகள் நினைவில் நிறுத்தி வைப்பதற்கு தகுதிபடைத்தவையாகும். பாலினம், வாழ்க்கைப்பாணி மற்றும் இன அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட பின்நவீனத்துவவாத அரசியலின் மீது கவனம்குவிக்கின்ற போலி-இடதுகளை உருவாக்கும் வசதிகொண்ட சமூக சக்திகளது வர்க்க உளவியலை அவை மிகத் தெளிவாக சித்திரப்படுத்திக் காட்டுகின்றன. “கீழ் வர்க்கங்களுக்கு” கூடுதல் சமூக சமத்துவத்திற்கான கோரிக்கைகளுக்கு முகம்கொடுத்த நிலையில் அவை, ”தொழிலாளர்களது இயக்க”த்தின் பேரில், அதாவது பிரான்சின் அரசு-மானிய உதவி பெறும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் பேரில், அந்த “கீழ் வர்க்க”ங்களை, அதாவது தொழிலாளர்களை, பாசிஸ்டுகள் என்று கூறி கண்டனம் செய்கின்றன.\nNPA இன் அறிக்கை ஒரு ஆதாரமற்ற அவதூறாய் இருந்தது. “மஞ்சள் சீருடை”யினர் சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல்தரப்பட்டவர்களாய் இருந்தனர், வறுமைப்பட்ட நடுத்தர வர்க்கம் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், சிறு வருவாய் அல்லது ஓய்வூதியங்களில் வாழ்ந்து வருவோர், அத்துடன் தொழிலாளர்கள் ஆகியோரும் இவர்களில் இடம்பெற்றிருந்தனர். நவ-பாசிஸ்டுகள் உள்ளிட பிரான்சின் பெரும் தேர்தல் கட்சிகள் அத்தனையின் வாக்காளர்களுமே இவர்களில் இடம்பெற்றிருக்கின்றனர். “மஞ்சள் சீருடை” தொழிலாளர்களுடன் பங்குபற்றும் ��டுத்தர வர்க்க போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புரிந்து கொள்கின்றனர், ஆகவே குறைந்தபட்ச ஊதியத்திலான சிறு அதிகரிப்புகள் போன்ற ஒரு சில ஊக்க அம்சங்களை தொழிலாளர்களுக்கு வழங்கி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மக்ரோனின் முயற்சிகளை அவர்கள் நிராகரித்திருக்கின்றனர்.\nபிரான்சில் கணிசமான நவ-பாசிச வாக்குகள் தீவிரமான அபாயங்களுக்கு அறிகுறி காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பியத் தேர்தல்களில், பிரெஞ்சு வாக்காளர்களில் 23 சதவீதம் பேர் நவ-பாசிஸ்டுகளது பட்டியலை தெரிந்தெடுத்தனர், ஓரளவுக்கு “இடது” கட்சிகள் அனைத்துமே ஆளும் வர்க்கத்தின் கருவிகளாக சரியாக கண்டுகொள்ளப்பட்ட நிலைமைகளின் கீழ், மக்ரோனுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு வாக்காகவே பிரதானமாய் இது அமைந்திருந்தது. பிரான்சில், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தில், PCF மற்றும் அதன்பின் PS என, அதிகாரத்தில் அமர்ந்தவுடன் சிக்கன நடவடிக்கைகளைத் திணித்த, ஏகாதிபத்தியப் போர்களை நடத்திய, மற்றும் புலம்பெயர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத கொள்கைகளை ஊக்குவித்த கட்சிகளில் பல தசாப்தங்களாக நம்பிக்கை வைத்ததன் பின்னர் உண்டாகியிருக்கும் சக்திவாய்ந்த தேசியவாத அழுத்தங்கள் மற்றும் அரசியல் குழப்பங்களை இது பிரதிபலிக்கிறது.\nபிரான்சில் ஒரு பாசிச ஆட்சியை அமர்த்துவதற்கான தயாரிப்புகள் மிகவும் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றன. என்றபோதும், மக்ரோன் “மஞ்சள் சீருடை”யினருக்கு எதிராக ஒரு குருதிகொட்டும் ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், பாரிய படுகொலையாளரான பிலிப் பெத்தானை புகழ்வது உட்பட, ஐரோப்பாவெங்கிலும் பாசிஸ்டுகளுக்கு உத்தியோகபூர்வ மறுவாழ்வு கொடுக்கப்படுவது என்பது, நவ-பாசிசத்தின் அங்கீகரிப்பு மிகப்பெருமளவில் மேலிருந்தே செலுத்தப்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆர்ப்பாட்டங்களின் போதான பாசிச வன்முறை “மஞ்சள் சீருடையினரிடம்” இருந்து எழவில்லை, மாறாக நவ-பாசிஸ்டுகள் ஒரு வாக்கு அடித்தளத்தைக் கொண்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலிஸ் சங்கங்களின் அடுக்குகளில் இருந்தே வந்தது. இப்போதைக்கு, “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் தெளிவாக்கி விட்டிருப்பதைப் போல, ஐரோப்பாவில் 1930களில் நடந்ததைப் போல, பாசிசத்திற்கு நடுத்தர வர்க்க பாரிய ஆதரவு என்று ஏதுமிருக்கவில்லை. வர்க்கப் போராட்டத்தின் இந்தக் கட்டத்தில் வறுமைப்பட்ட நடுத்தர வர்க்கமானது தொழிலாளர்களுடன் கூட்டுச் சேர்வதற்கே விழைந்திருக்கிறது.\nதொழிலாள வர்க்கம், மக்களின் ஒடுக்கப்பட்ட அடுக்குகள் அத்தனையையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு தலைமை கொடுக்கும் தன் திறனை எடுத்துக்காட்டுவதே அதன் இன்றியமையாத பணியாக இருக்கிறது. அத்தகையதொரு மூலோபாயத்திற்கு தொழிலாள வர்க்கம் ஆயத்தமாயிருக்கும் நிலை வளர்ந்து வருவதையே ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களது போராட்டத்தின் மீளெழுச்சி சுட்டிக்காட்டுகிறது. ஆயினும் போராட்டத்தில் தொழிலாளர்களின் மிகப்பரந்த அடுக்குகளை அணிதிரட்டுவதற்கான போராட்டமானது, போலி-இடதுகளுடனான ஒரு நனவான அரசியல் முறிவைக் கோருகிறது. சோசலிசப் புரட்சியை எதிர்க்கின்ற, வர்க்கப் போராட்டத்தை மறுக்கின்ற, அத்துடன் தொழிலாளர்களை தேசியவாதத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் கீழ்ப்படியச் செய்கின்ற விதத்தில் பிரான்சிலுள்ள தொழிலாளர்களை அவர்களின் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து துண்டிக்க முயற்சி செய்கின்ற ஜனரஞ்சகக் கட்சிகளுக்கு எதிராக இந்தப் போராட்டமானது நடத்தப்பட வேண்டும்.\nமெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சியில் உள்ள “இடது ஜனரஞ்சகவாதிகள்” என்று சொல்லப்படுபவர்களால் ஆற்றப்பட்ட பாத்திரம் இதுவே. இக்கட்சி, NPA இலிருந்து வேறுபட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வித்துறை போலி-இடதுகளது இன்னொரு கன்னைக்காக பேசுகின்ற வேளையில், பப்லோவாதிகளைப் போல மெலோன்சோன் “மஞ்சள் சீருடை”யாளர்கள் மீது அப்பட்டமாய் தாக்குதல் நடத்தவில்லை. 2017 ஜனாதிபதி தேர்தலில் 20 சதவீத வாக்குகளைப் பெற்ற LFI, மக்ரோனின் “முன்னணி போட்டியாளர்” ஆக சொல்லிக்கொள்வதை தொடர்ந்து பராமரித்து வர நம்பிக்கை கொண்டுள்ளது. ஆகவே தான், வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியை NPA க்கு சளைக்காத அளவுக்கு எச்சரிக்கையுடன் அது நோக்கிய வேளையில், சற்று மாறுபட்டதொரு உத்தியைஎடுத்தது. “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் “என்னுடைய குடிமக்கள் புரட்சி எனும் தத்துவத்தில் உருவாக்கப்பட்ட தத்துவார��த்த மாதிரிக்கு ஊர்ஜிதம்” வழங்கியிருப்பதால், தான் மிகவும் “உற்சாகமாக” இருப்பதாக மெலோன்சோன் தனது வலைப் பதிவில் கூறிக் கொண்டார்.\n“மஞ்சள் சீருடையாளர்கள்” தாங்கள் “மக்களுக்காக” போராடிக் கொண்டிருப்பதாக, அதாவது சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்காக மட்டுமன்றி சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் சுயதொழில் செய்வோர் என உழைக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருப்பதாக கூறியதை சுரண்டிக் கொள்ள மெலோன்சோன் முயன்றார். ஆனால் மக்களது “குடிமக்கள் புரட்சி”க்கு மெலோன்சோன் விடுத்த அழைப்பின் வர்க்க உள்ளடக்கம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். பாலின மற்றும் இன அடிப்படையிலான அடையாள அரசியலை, குறிப்பாக பிரெஞ்சு தேசியவாதத்தை ஊக்குவித்து மெலோன்சோன், முதலாளித்துவ அடுக்குகள் மற்றும் மக்களின் செல்வச்செழிப்பான 10 சதவீதத்தினரில் குவிந்திருக்கும் வசதியான நடுத்தர வர்க்கத்திற்காகப் பேசினார்.\nICFI இன் முன்னாள் பிரெஞ்சுப் பிரிவான பியர் லம்பேர் இன் OCI (Organisation communiste internationaliste ), 1971 இல் ICFI இல் இருந்து உடைந்து, PCF மற்றும் முன்னாள் விச்சிவாத சமூக-ஜனநாயகவாதியான பிரான்சுவா மித்திரோனுக்கான ஒரு தேர்தல் வாகனமாக 1971 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு முதலாளித்துவக் கட்சியான PS உடன் சேர்ந்து ”இடதுகளின் ஐக்கிய”த்தை (Union de la gauche) கட்டுவதை நோக்கி நோக்குநிலையமைத்துக் கொண்டதற்கு சற்று பின்னர், ஒரு மாணவராய் அதன் வழியாக அரசியலில் மெலோன்சோன் காலடி எடுத்துவைத்தார். இந்த தேசியவாத, கலைப்புவாத முன்னோக்கு, OCI அதன் உறுப்பினர்களை ஒரேநேரத்தில் PS இலும் செயல்பட அனுப்புவதற்கு வழிவகுத்தது, மெலன்சோன் 1976 இல் PS இல் இணைந்தார். OCI இன் ஒரு உறுப்பினரான லியோனல் ஜோஸ்பன் 1997-2002 காலத்தில் பிரான்சின் PS தலைமையிலான, சிக்கன நடவடிக்கை ஆதரவு பன்மை இடது அரசாங்கத்தின் பிரதமராக ஆகுமளவு சென்றார். பன்மை இடது (Plural Left) அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படைந்தமையானது 2002 ஜனாதிபதித் தேர்தலில் ஜோஸ்பனின் வெளியேற்றத்திற்கு இட்டுச்சென்றதன் பின்னர், PS ஒரு தசாப்த காலத்திற்கு ஜனாதிபதி பதவியில் இருந்து தள்ளி நிறுத்தப்பட்டிருந்தவொரு காலத்தில், மெலன்சோன், 2009 இல், PCF உடனான கூட்டணியில் இடது முன்னனி (Front de gauche) என்ற தனது சொந்த இயக்கத்தை ஸ்தாபித்தார். அது 2016 இல் LFI ஆனது.\nஒரு தேசிய “குடிம���்கள் புரட்சி”க்கு மெலோன்சோன் இன்று விடும் அழைப்பு, LFI இன் கிரேக்கக் கூட்டாளியான அலெக்சிஸ் சிப்ராஸின் சிக்கன-நடவடிக்கை ஆதரவு சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கத்தின் “இடது ஜனரஞ்சகவாத” குருவும் பின்நவீனத்துவ பெண்ணியவாதியுமான சாந்தால் மூஃவ் (Chantal Mouffe) உடனான கலந்துரையாடல்களில் விரிவாக்கம் செய்யப்பட்டதாகும். அது, மார்க்சிசத்திற்கு கடுமையான எதிர்ப்பை காட்டுகிறது. இடது ஜனரஞ்சகவாதம் என்பது, மூஃவ் எழுதுகிறார், “தாராளவாத ஜனநாயக ஆட்சியுடன் ஒரு ‘புரட்சிகர’ முறிவு எதனையும் கோருவதில்லை”, அத்துடன் அவர் “அரசியலை மூலதனம்/உழைப்பு முரண்பாடாக சுருக்கி, சோசலிசப் புரட்சிக்கான வாகனமாக தொழிலாள வர்க்கத்தைக் காட்டி அதற்கு ஒரு இருப்பியல் சிறப்பிடத்தை வழங்குகின்றவர்களை” எதிர்க்கிறார். அதாவது, 1968 முன்னாள்- தீவிரப்பட்ட மாணவர்களது பரந்த தளத்திற்கு இணங்க, மூஃவ் மார்க்சிசத்தின் அடிப்படையான கருத்தாக்கங்களை எதிர்க்கிறார்.\nஇதுதவிர மெலன்சோன் தன்னுடைய வலைப்பதிவில், புரட்சிகரத் தத்துவமாக தான் சொல்லும் ஒன்று, அதிகாரத்துக்கான ஒரு போராட்டத்திற்கு அடிப்படையாக சேவை செய்ய முடியாது என்பதையும் துரிதமாய் சேர்த்துக் கொள்கிறார். அவர் பின்வருமாறு எழுதினார், “அனைத்து சந்தர்ப்பங்களிலும், அத்தகையதொரு இயக்கத்தின் அடிகளின் கீழ் ஆட்சி எவ்வாறு வீழும் என்று எனது வேலை பேசுவதில்லை. ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை முடிவு அமைதியானதாகவும் ஜனநாயகரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்பது கூடுதலான காரணம். அதாவது, அத்தனை சந்தர்ப்பங்களிலும் நாம் நிகழ்வுகளுக்கு ஒரு ஸ்தாபகரீதியான தீர்வைக் கண்டாக வேண்டும்.” “வரலாற்றின் இயக்கவியலில் பாட்டாளி வர்க்கம் மற்றும் சோசலிசப் புரட்சியை தவிர்க்கமுடியாத இணையாகக் கருதும் கருத்தாக்கத்தின் மையப்படுத்தல்” போன்று “மரபுவழி இடதுகள் மற்றும் அதி இடதுகளின் மரபுவழி வறட்டு சித்தாந்தங்களுக்கு” தனது எதிர்ப்பையும் அவர் வலியுறுத்தினார். இவ்வாறாக மெலன்சோனும், மூஃவ் போலவே, மார்க்சிசம் மற்றும் வர்க்கப் போராட்டத்தை நனவுடன் நிராகரிப்பதன் மீது தனக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டு, பிரெஞ்சு அரசுக்கான ஒரு தேசியவாத அடிப்படையை நோக்கி நோக்குநிலை அமைத்துக் கொள்கிறார்.\nவர்க்கப் போராட்டத்தையும் சோசலிசத்தையும் “வறட்டு சித்தாந்தம்” எனக் கூறும் இந்த வெறுப்புநிரம்பிய தாக்குதல், போலி-இடதுகளின் திவால்நிலையை சித்திரப்படுத்திக் காட்டுகிறது. “மஞ்சள் சீருடை” கோரிக்கைகளுக்கு மிகப் பெருவாரியான மக்கள் ஆதரவு இருந்தது, மெலோன்சோன் 7 மில்லியன் வாக்குகள் பெற்றார், பிரான்சில் ஆசிரியர்கள் மற்றும் செவிலியர் மத்தியிலும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளின் மத்தியிலும் வேலைநிறுத்தங்கள் வெடித்துக் கொண்டிருந்தன. அப்படியிருந்தும், LFI யோ, அல்லது தொழிற்சங்கங்களோ அல்லது எந்த போலி-இடது கட்சியோ வளர்ந்து சென்ற இந்த எதிர்ப்பின் அடித்தளத்தில் மக்ரோனுக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு முனையவில்லை.\nNPA தனது பாதையை மாற்றிக் கொண்டும், போலி-இடது கட்சிகள் இந்த குளிர்காலத்தில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு கூடுதலான தமது சக்திகளை அனுப்பின என்றபோதும், அவை ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப முனைந்ததும் இல்லை அதேபோல் “மஞ்சள் சீருடையினர்” மத்தியில் ஆதரவை அணிதிரட்டுவதில் வெற்றியடையவும் இல்லை. அவை வெறுமனே இந்த ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக முயற்சி செய்தன, அதனை “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகப்பெருவாரியாக நிராகரித்து விட்டனர். உண்மையான போராட்டத்திற்கு பொருத்தமற்றவையாகவும் குரோதமானவையாகவும் இந்தக் கட்சிகள் அம்பலப்பட்டு நிற்பது 2019 ஐரோப்பியத் தேர்தலில் LFI இன் திடீர் மற்றும் ஒரேயடியான வீழ்ச்சியின் கீழமைந்திருந்தது, இத்தேர்தலில் அது 2017 இல் அது பெற்ற வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே பெற்றது. ஒரு ஒட்டுமொத்த வரலாற்றுக் காலகட்டத்தில், மூஃவ், மெலன்சோன் மற்றும் பிற பின்நவீனத்துவவாதிகளால் விற்பனை செய்யப்பட்ட மார்க்சிச-விரோத பிரச்சாரமானது ஒரு மார்க்சிச புரட்சிகர முன்னணிப் படை கட்டப்படுவதை தடுப்பதிலும் ஆளும் வர்க்கத்திடம் முன்முயற்சியை ஒப்படைப்பதிலும் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது என்பது முன்னெப்போதினும் தெளிவுபட புலப்படுகிறது.\n“மஞ்சள் சீருடை” இயக்கத்தில் இருந்து முன்நோக்கிசெல்லும் பாதை என்ன\nபல மாதங்களாக, உத்தியோகபூர்வ ஊடகங்கள் “மஞ்சள் சீருடை”யாளர்கள��ன் விரக்தி மற்றும் வீழ்ச்சி நிகழவிருப்பதாகக் கணித்து வந்திருக்கின்றன. பத்தாயிரக்கணக்கானோர் இப்போதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மஞ்சள் சீருடைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்ற நிலையிலும், பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களின் பெருகிச்செல்லும் அடுக்குகள் வேலைநிறுத்தம் செய்துவருகின்ற நிலையிலும், தொழிலாள வர்க்கத்திலான இந்த எழுச்சி வெறும் தொடக்கம் மட்டுமேயாகும். உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கையினது மேற்பரப்பின் கீழே, மிகப் பெரிய மற்றும் மிக வெடிப்பான இயக்கங்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றன. பழைய அரசியல் ஸ்தாபகம் உருக்குலைவின் மிக முன்னேறிய நிலையில் இருக்கின்றதன் மத்தியிலும், போர் மற்றும் எதேச்சாதிகார ஆட்சி ஆகிய கூர்மையான அபாயங்களது மத்தியிலும் தொழிலாள வர்க்கத்தின் எழுந்து வரும் இந்த புரட்சிகர இயக்கத்தை எவ்வாறு நோக்குநிலையமைப்பது என்பதே இப்போதைய பிரச்சினையாகும்.\nதொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர முன்னோக்கையும் தலைமையையும் கொண்டுவரும் பொருட்டு பிரான்சில் PES ஐயும் உலகெங்குமான நாடுகளில் ICFI இன் பிரிவுகளையும் கட்டியெழுப்புவதே முன்னிருக்கும் பணியாகும். தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்தும் “இடது” என காட்டிக்கொள்ளும் கட்சிகளில் இருந்தும் சுயாதீனப்பட்டு போராட வேண்டும் என PES உம் மற்றும் ஒட்டுமொத்த ICFI உம் விடுத்த அழைப்புகள் சரியென்பதை “மஞ்சள் சீருடை” இயக்கமும் வர்க்கப் போராட்டத்தின் பரந்த சர்வதேச அளவிலான மீளெழுச்சியும் மிகச்சக்திவாய்ந்த விதத்தில் ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. இது ஒரு குறுங்குழுவாதக் கொள்கையோ அல்லது கற்பனாவாதக் கொள்கையோ அல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்தை முன்நடத்துவதற்கான ஒரேயொரு யதார்த்த அடிப்படையாகும். ஒப்பீட்டளவில் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் ஒரு சிறு அடுக்காக இருக்கும் ”மஞ்சள் சீருடையினர்”, சமூகப் போராட்டத்தின் மீது இந்த அமைப்புகள் கொண்டிருந்த மரணப் பிடியில் இருந்து முறித்துக் கொண்ட அந்த துல்லியமான காரணத்தினாலேயே அவர்களால் மக்ரோனுக்கு ஒரு தகர்க்கும் அடியைக் கொடுக்க முடிந்தது. கலகத் தடுப்பு போலிஸ் மற்றும் இராணுவப் பதவிகளில் இருந்து வந்த மிரட்டல்களை மீறினர், உத்தியோகபூர்வ ஊடகங்கள், முன்ன���ி அரசியல்வாதிகள், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் இருந்து வந்த தாக்குதல்களை அவற்றுக்குத் தகுதியான உதாசீனத்தைக் கொண்டு நிராகரித்தனர்.\n“மஞ்சள் சீருடை” இயக்கம் முகம்கொடுக்கும் மிக முக்கியமான முட்டுக்கட்டையாக இருந்து வருவது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலான அமைப்புரீதியான சிக்கல்கள் அல்ல. மாறாக, தொழிலாளர்களது அதிகாரத்திற்கான ஒரு சர்வதேசப் போராட்டத்தின் அவசியம் ஒரு பரவலான மற்றும் கரு அளவில் மட்டுமே உணரப்படும் நிலைமைகளின் கீழ் — அதாவது தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையின் அளவு சிறிதாக இருந்துவருகின்றதொரு சமயத்திலும், அது வெகுஜன அனுதாபத்தையும், பலவண்ணமான சமூக ஊடகங்கள் மற்றும் அவற்றைச் சுற்றி எழுகின்ற அண்டைஅருகாமை குடியிருப்பு குழுக்களின் அனுதாபத்தையும் அணிதிரட்ட முடிந்திருக்கிறது. ஆனால் செவ்வியல் மார்க்சிசம், அக்டோபர் புரட்சி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த வரலாற்று இயக்கத்தின் தொடர்ச்சியின் பாதையில் நிலைநிறுத்திப் பார்க்காமல் ஒரு புரட்சிகர முன்னோக்கைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லாததாகும். ICFI போராடி வந்திருக்கும் அரசியல் மற்றும் வரலாற்று முன்னோக்குகளது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதே முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகம்கொடுக்கின்ற பணியாக உள்ளது.\nவர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியின் ஆரம்ப கட்டங்களில், மக்கள் எதிர்ப்பானது, முந்தைய சகாப்தத்தில் ஜனரஞ்சக-ஜனநாயக வார்த்தைகளில் கூறப்பட்ட மற்றும் வர்க்கப் போராட்டத்தை நிராகரித்த வசதியான நடுத்தர-வர்க்கத்து அரசியல் “இடது” என்று பெயரில் கடந்து சென்றதான சமயத்தின் சுவடுகளை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. “மஞ்சள் சீருடை” இயக்கமானது, PES ஸ்தாபிக்கப்பட்டதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தொடங்கியது, பப்லோவாதிகளின் காட்டிக்கொடுப்புகளுக்கும், 1971 இல் ICFI இல் இருந்து OCI முறித்துக் கொண்டதற்கும் பின்னரான சமயத்தில், பிரான்சில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்திற்கு ட்ரொட்ஸ்கிசக் கட்சி என்று பெயர் சொல்லிக் கொள்ளத் தகுதியான எதுவொன்றும் அங்கு இல்லாதிருந்தது. இன்னமும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய நிலையில் பல அரசியல் கேள்விகள் உள்ளன.\n“மஞ்சள் சீருடையினர்” மத்தியில், அத்தனை கட்சிகளையும் நிராகரிக்கிற “அரசியல்சாயமில்லாத” போராட்டங்களுக்கான அழைப்புகள் ஒரு பரவலான செவிமடுப்பை பெற்று வந்திருக்கின்றன. இது ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிரான தொழிலாளர்களது’ கோபத்துடன் ஒத்த அதிர்வைக் கொண்டதாகும். ஆயினும் போலி-இடது சக்திகள் இதனை விவாதத்தைத் தடுப்பதற்கும் சிக்கன நடவடிக்கைகளைத் திணித்திருக்கும் கட்சிகளில் இருந்தான ஒரு நனவான முறிவைத் தவிர்ப்பதற்குமாய் இதனை முன்தள்ளுகின்றன. இந்த உள்ளடக்கத்தில், RIC போன்ற சுலோகங்கள் –அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நியாயமான கோரிக்கைகளின் ஒரு வெளிப்பாட்டை தொழிலாளர்கள் இதில் காண்கின்றனர்- வர்க்கப் போராட்டத்திற்கான ஒரு அடிப்படையாக சேவை செய்ய முடியாது. நிதியப் பிரபுத்துவத்தை சர்வதேச அளவில் பறிமுதல் செய்வதற்கான, உலகளாவிய உற்பத்தி நிகழ்ச்சிப்போக்குளின் மீது தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதற்கான, மற்றும் தொழிலாளர்களது’ அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தில் இருந்து பிரிந்து, இத்தகைய சுலோகங்கள் பிரெஞ்சு முதலாளித்துவ அரசிடம் இருந்து சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுவதற்கு நிகரானதாகவே இருக்கின்றன, அவ்வாறான சீர்திருத்தங்கள் கிடைக்கப் போவதில்லை. இந்த அடிப்படையில், பொது வேலைநிறுத்தங்கள் அல்லது புரட்சிக்கு “மஞ்சள் சீருடையினர்” விடுக்கின்ற உண்மையான அழைப்புகளும் கூட, சுதந்திரமான மக்கள் மன்றங்களை (assemblées populaires indépendantes) ஸ்தாபிக்கும் அவர்களது முயற்சிகளைப் போலவே, மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நிதிச் சந்தைகளுக்கு எதிரான ஒரு தீர்மானகரமான போராட்டத்திற்கு தொழிலாளர்களின் பாரிய எண்ணிக்கையை கவர முடிந்திருக்கவில்லை.\nஇன்றும் கூட, ஒரு ஆழமான முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியிலும், முதலாளித்துவ வர்க்கமானது தொழிலாளர்களைக் காட்டிலும் தனது வர்க்க இலக்குகளில் மிகப்பெரும் நனவுடன் செயலாற்றுகிறது. ஒருபக்கத்தில் அது, வர்க்கப் போராட்டம் என்பது வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டு விட்டது என்பதான கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த மக்களின் ஒரு புரட்சிக்கு மெலோன்சோன் போன்ற ஏமாற்றுக்காரர்கள் விடுக்கின்ற வீராவேச அழைப்புகளை ஊக்குவிக்கிறது; இன்னொரு பக்கத்தில், வங���கிகள் மற்றும் அரசு எந்திரத்தின் உயரதிகாரிகள் அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது ஒரு வர்க்கப் போராட்டமென்பதை நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர், அவர்கள் அதனை ஈவிரக்கமற்ற வகையில் நடத்துவதற்கும் நோக்கம் கொண்டுள்ளனர்.\n”மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் வெடித்தபோது ஆளும் வர்க்கத்தை பீடித்த பீதியை Le Monde diplomatique ”பிரான்சில் வர்க்கப் போராட்டம்” என்ற தலைப்பில் பிப்ரவரியில் அது வெளியிட்ட ஒரு கட்டுரையில் விவரித்தது: “பயம். தேர்தலில் தோற்றுப் போவோம் என்பதாலல்ல, ‘சீர்திருத்தம்’ செய்ய தவறியதால் அல்ல, அல்லது பங்குச் சந்தை இழப்புகளை ஏற்பதால் அல்ல. மாறாக கிளர்ச்சி, கலகம் மற்றும் பறிக்கப்படுவது குறித்த பயம். அரை நூற்றாண்டு காலத்தில், பிரெஞ்சு உயரடுக்கினர் இத்தகையதொரு பயத்தைக் கண்டதில்லை.” தலைமை செயலதிகாரிகள் மத்தியிலான மனோநிலை “1936 அல்லது 1968 குறித்து நான் வாசித்ததில் இருந்ததைப் போல” இருப்பதாக கருத்துவாக்கெடுப்பு நிறுவனம் ஒன்றின் தலைவர் கூறியிருந்ததை அது மேற்கோள் காட்டியது, அவர் குறிப்பிட்ட அந்த இரண்டு ஆண்டுகளும் பிரெஞ்சு வரலாற்றில் மாபெரும் பொது வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற ஆண்டுகளாகும். பங்குச் சந்தைகளிலும் பெருநிறுவன இயக்குநர் அறைகளிலும் “மஞ்சள் சீருடையினர்” குறித்து நிலவிய கடிவாளமற்ற வெறுப்பு மற்றும் அச்சத்தை 1848 புரட்சி மற்றும் 1871 பாரிஸ் கம்யூன் ஆகியவற்றுக்கு எதிரான முதலாளித்துவ வர்க்கத்தின் கொலைபாதக கோபத்துடன் –அவற்றை அது இரத்தத்தில் மூழ்கடித்தது- ஒப்பிட்டு, அந்த மாத இதழ் இவ்வாறு சேர்த்துக் கூறி முழுமை செய்தது: “பயமுறுத்தப்பட்டிருப்பவர்கள், அவர்களை பயமுறுத்தியவர்களை அல்லது அவர்களது பயத்திற்கு சாட்சியாக இருந்து வந்திருப்பவர்களை ஒருபோதும் மன்னிப்பதில்லை.”\nமுதலாளித்துவ வர்க்கத்தின் கொடூரகுணத்தை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. ஆனால் உயிர்வாழ்வதற்காக உழைக்கும் மக்களின் மிகப்பெரும்பான்மையினரிடம் இருந்து அதனை பிரித்துநிற்கின்ற சமூகப் பிளவை அது பிரதிபலிக்கிறது, இறுதிப்பகுப்பாய்வில் இதுவே ஆளும் வர்க்கத்தின் பலவீனமாகவும் உள்ளது. அரசு எந்திரத்தில் இருந்தும் ஊடகங்களிடம் இருந்தும் பெருக்கெடுக்கின்ற இரத்தத்தை உறையச் செய்யும் மிரட்டல்கள் விரக்தி நிலையின் விளைபொருளாகும், ஒரு ஆழமடைந்து செல்லும் அரசியல் நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் நிலையில் அதில் இருந்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு வேறு வழி இல்லை. இத்தகைய மோதல்கள், வர்க்க வார்த்தைகளில் விடவும் பிரதானமாக தேசியவாத மற்றும் ஜனரஞ்சகவாத வார்த்தைகளின் மூலமாக விவாதிக்கப்பட்ட காலகட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் ஏற்கனவே செய்து கொண்டிருப்பதைப் போல, தொழிலாளர்களும் இனி அதிகமான விதத்தில், இந்த மோதலை வர்க்கப் பாதைகளின் வழியே காண்பார்கள், நடத்துவார்கள். புறநிலைமையானது, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவில் துரிதமான மாற்றங்கள் வருவதற்கும், சக்திவாய்ந்த தொழிலாள வர்க்க அமைப்புகள் கட்டியெழுப்பப்படுவதற்குமான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.\nஐரோப்பாவிலும் அதனைத் தாண்டியும் வாழ்க்கைத் தரங்களில் இடைவிடாது தேய்வு கண்டு செல்லும் நிலையும், அத்துடன் இராணுவ-போலிஸ் வன்முறையில் ஆளும் உயரடுக்கு இறங்குவதும் நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களை தீவிரமயப்படுத்திக் கொண்டிருக்கிறது. “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களை தூண்டிய அதிக சமூக சமத்துவத்திற்கான சர்வதேசக் கோரிக்கைகள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் ஆதரவு அதிகரித்துச் செல்ல தூண்டுகின்றன. தொழிலாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒரேமாதிரியான பிரச்சினைகளுக்கே முகம்கொடுக்கின்றனர் என்ற ஒரு பரந்த உணர்வு நிலவுகிறது. சர்வதேச ஐக்கியம் குறித்த பொதுவான உணர்வுகளை, எதேச்சாதிகாரம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டமாக மாற்றக்கூடிய அமைப்புகளைக் கட்ட வேண்டியதன் அவசியத்தை தொழிலாளர்கள் அதிகமான அளவில் உணரத் தலைப்படுவார்கள்.\nPES முகம்கொடுக்கின்ற இன்றியமையாத பணியாக இருப்பது, தீர்மானகரமான புரட்சிகர மோதல் வெடிப்பதற்கு முன்னதாவே, சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றிலான இன்றியமையாத அரசியல் படிப்பினைகளை உட்கிரகித்துக் கொள்வதன் அடிப்படையில், மிக முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதன் பிரசன்னத்தை வலுப்படுத்துவதாகும். PES பிரான்சிலான தொழிலாளர்களின் போரா��்டங்களை சர்வதேச அளவிலுள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளது போராட்டங்களுடன் ஐக்கியப்படுத்துவதற்குப் போராடக்கூடிய மற்றும் முதலாளித்துவம், போர் மற்றும் போலிஸ்-அரசு ஆட்சி அபாயம் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு தாக்குதலில் அவர்களுக்கு தலைமை கொடுக்கக்கூடிய, ஒரு புரட்சிகர முன்னணிப்படையை கட்டியெழுப்புவதற்கு முயல்கிறது. நிதியப் பிரபுத்துவம் பறிமுதல் செய்யப்படுவதற்கும், ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை முடிவுக்கு வருவதற்கும், ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்குமான கோரிக்கைகளை அது முன்னெடுக்கிறது.\nவர்க்கப் போராட்டமானது, சமகாலப் பொருளாதாரத்தின் நாடுகடந்த தன்மைக்கு ஏற்ப, பெருநிறுவன-நிதியுதவி கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான விதத்திலும் மற்றும் அவற்றுக்கு ஏதிரான விதத்திலும் அமைகின்ற, பரந்த பணியிட மற்றும் அண்டைஅருகாமைப்பகுதி குழுக்களின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச வலைப்பின்னல்களைக் கட்டியெழுப்புவதை அவசியமாய் கோருகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபகமயப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, வர்க்கப் போராட்டத்திற்காக, நூறாயிரக்கணக்கான மக்கள் சமூக ஊடகங்களின் வழி ஒன்றுகூட முடியும் என்பதை பிரான்சில் “மஞ்சள் சீருடை”யாளர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். இது, தொழிலாள வர்க்கத்தில் மிகப் பரந்த மற்றும் சர்வதேச இயக்கத்திற்கு விரிவு செய்யப்படுவதற்கு தயாரிப்பு செய்யப்பட்டாக வேண்டும்.\nமுதலாளித்துவத்தை எதிர்க்கும் அத்துடன் சோசலிசத்தின் அவசியத்தை அங்கீகரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும், ICFI இன் ஆவணங்களைக் கற்றுக்கொள்ளவும்; அதிலோ அல்லது அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பிலோ இணையுமாறு PES அழைப்பு விடுக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் எழுந்து வருகின்ற இயக்கத்திற்கு, அரசியல் சூழ்நிலையின் தன்மை, தொழிலாள வர்க்கத்திலான இயக்கம் மற்றும் அதன் இலக்குகள் ஆகியவை தொடர்பிலான மார்க்சிச நனவைக் கொண்டுவருவது; பணியிட குழுக்கள், இளைஞர் மற்றும் மாணவர் எதிர்ப்பு குழுக்களை கட்டியெழுப்புவதில் ஆலோசனையளிப்பது மற்றும் உதவிசெய்வது; வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை ஐரோப்பிய மற்றும் சர���வதேசத் தொழிலாள வர்க்கத்திலான ஒரு சோசலிச, சர்வதேசியவாத மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்துடன் பிணைப்பதற்காகப் போராடுவது; அரசு அதிகாரத்தைக் கையிலெடுத்து பொருளாதார வாழ்க்கையை தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்வது ஆகியவை அவர்களது கடமைகளாக இருக்கும். ஐரோப்பாவிற்குள்ளே இதன் அர்த்தம், ஐரோப்பிய ஒன்றியத்தை (EU),ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளால் (USSE) பதிலீடு செய்வதற்கான போராட்டமாகும்.\nவூஹான் ஆய்வகச் சதித் தத்துவத்தை அம்பலப்படுத்திய உலக சோசலிச வலைத் தள கட்டுரையை பேஸ்புக் தணிக்கை செய்கிறது\nபெர்சிவெரன்ஸ் விண்கலம் அது செவ்வாய் கிரக மேற்பரப்பில் தரையிறங்கியதைக் காட்டும் காணொளிகளை அனுப்புகிறது\nஇலங்கை: கவிஞர் அஹ்னப் ஜஸீமை உடன் விடுதலை செய்\nஐரோப்பாவில் 800,000 கோவிட்-19 இறப்புகள்: முதலாளித்துவமும், சமூக கொலையும் சோசலிசத்திற்கான தேவையும்\nமியான்மார் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக பொது வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்\nசாஹேலில் இராணுவ தலையீட்டில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறுவதை ஜனாதிபதி மக்ரோன் நிராகரிக்கிறார்\n\"பிரிவினைவாத-எதிர்ப்பு\" சட்டத்தை ஏற்றுக்கொண்டு பிரெஞ்சு பல்கலைக்கழகங்களை தணிக்கை நடவடிக்கை செய்ய மக்ரோன் நகர்கிறார்\nபிரான்சின் முஸ்லீம்-விரோத “பாதுகாப்பு” சட்டம்: ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நேரடி தாக்குதல்\nபிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் அடிபணியா பிரான்ஸ் கட்சியும் மக்ரோன் அரசாங்கத்தின் அதிவலது \"பிரிவினைவாத-எதிர்ப்பு\" சட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன\nபிரெஞ்சு நவ-பாசிச லு பென்னும் உள்துறை மந்திரி டார்மனனும் முஸ்லிம் எதிர்ப்பு கொள்கைகளை விவாதிக்கின்றனர்\nபிரான்சில் \"மஞ்சள் சீருடை\" போராட்டங்கள்\nபாரிஸுக்கு மூன்று நாள் அரசு விஜயம் மேற்கொண்டுள்ள கெய்ரோ கொலைகாரன் அல் சிசியை மக்ரோன் வரவேற்கிறார்\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nமக்ரோனுக்கு எதிரான போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் முயற்சிகளை எதிர்ப்போம்\nபுத்தாண்டு உரை: பரந்த வேலைநிறுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ர��ன் சிக்கன நடவடிக்கையை திணிக்க உறுதியளிக்கிறார்\nபிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான டிசம்பர் 5 எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் அதிகரிக்கின்றன\nஐரோப்பாவில் 800,000 கோவிட்-19 இறப்புகள்: முதலாளித்துவமும், சமூக கொலையும் சோசலிசத்திற்கான தேவையும்\nஅசான்ஜிற்கான சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதை அவரது துணைவி அம்பலப்படுத்துகிறார்\nதொழிலாள வர்க்கத்துடன் மோதலுக்கு இத்தாலிய அரசாங்கம் தயாராகி வருகிறது\nஸ்பானிய ராப் பாடகரான பப்லோ ஹசெல் சிறைத்தண்டனைக்கு முகம்கொடுக்க இருப்பதை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கண்டிக்கின்றனர்\nமத்திய கிழக்கில், ஆப்கானிஸ்தானில் போர்கள் தொடர்கையில், நேட்டோ உச்சி மாநாடு சீன எதிர்ப்பு மூலோபாயத்தை வலியுறுத்துகிறது\nஜேர்மனியில் வறுமை ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது\nபாரிசில் பிரெஞ்சு போலீஸ் இசை தயாரிப்பாளரை கொடூரமாக தாக்குதல் நடத்தியது படம்பிடிக்கப்பட்டது\nபாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை\nபிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் \"விரிவான பாதுகாப்பு சட்டத்தை\" நிறைவேற்றுகிறது\nஇராணுவ செலவினங்களில் 21.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது\nவூஹான் ஆய்வகச் சதித் தத்துவத்தை அம்பலப்படுத்திய உலக சோசலிச வலைத் தள கட்டுரையை பேஸ்புக் தணிக்கை செய்கிறது\nஐரோப்பாவில் 800,000 கோவிட்-19 இறப்புகள்: முதலாளித்துவமும், சமூக கொலையும் சோசலிசத்திற்கான தேவையும்\nவாஷிங்டன் போஸ்டின் “வூஹான் ஆய்வக” சதி கோட்பாடு அம்பலப்படுகிறது\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமெரிக்காவில் அரை மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்: பேரழிவு, குற்றம் மற்றும் வரலாற்று திருப்புமுனை\nசெவ்வாய் கிரக விண்கலமும் டெக்சாஸ் பேரழிவும்: விஞ்ஞான சாத்தியக்கூறு எதிர் முதலாளித்துவ யதார்த்தம்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/474", "date_download": "2021-02-28T07:29:33Z", "digest": "sha1:R4EDBH5DV7ZYVB3NHJ3BL3VFZPNRKZRB", "length": 12321, "nlines": 78, "source_domain": "siva.tamilpayani.com", "title": "ஆத்தா:சி��� குறிப்புகள் – 8 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\n« ஆத்தா:சில குறிப்புகள் – 9\nஆத்தா:சில குறிப்புகள் – 8\nவழமை போல ஆத்தாவினை சந்திக்க வெள்ளைவேட்டி மனிதர் ஒருவர் வந்திருந்தார். ஊர் நாயம், உலக நாயம் எல்லாம் பேசி விட்டு முக்கியமான சமாச்சாரம் ஒன்றையும் சொல்லி சென்றார். சில மாதம் முன்னர் எனக்கான வரன் தேடும் படலத்தில் ஒரு பெண் வீட்டாரிடம் பேசியிருந்தார்கள். அவர்கள் ஒரு சமயம் சரி என்பதாகவும், ஒரு சமயம் பின்வாங்குவதாகவும் இருந்தார்கள். எம்மைவிட சற்றே உயர்தரமும் பெண்ணுக்கு மிகச்சிறு உடல் குறைபாடாகவும் நிலவரம். பாரம்பரியமாக தெரிந்த குடும்பம் என்ற ரீதியில் சரியேன்றே பேச்சு போய் கொண்டிருந்தது. மணமான பின் வாழ்விடத்தையெல்லாம் நான் அவர் பணிபுரியும் ஊருக்கு மாறிடனும் என்றெல்லாம் பேச்சு வந்தது. நானும் எப்ப தான் அந்த ஊரை சுற்றி பார்ப்பது என்று சர���யென மண்டையை ஆட்டி வைத்திருந்தேன். பின்னர் பேச்சு சுரத்து குறைந்து ஏனோ நின்று விட்டது. ஒரு நாள் திடீரென அப்பெண்ணிற்க்கு நிச்சயதார்த்தம் என்று ஒளிப்படங்கள் கண்டேன், சரி வேறு எங்கோ முடிந்து விட்டது என்று ஆத்தாவும் வேறு சோலி பார்க்க ஆரம்பித்து விட்டார். நானும் அந்த ஊரை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கெட்டதே என்று அங்கலாய்த்து, வருத்த பட்டேன்..\nஇன்று வந்த வெள்ளை வேட்டி ஆசாமியோ அந்த குறிப்பிட்ட பெண்ணின் திருமணம் விவாகரத்தினை நோக்கி சென்று கொண்டுள்ளது என்றார். அட ஒரு மூணு மாசம் கூட ஆகவில்லையே என்ன சமாச்சாரம் என்று ஆத்தா தூண்டி துருவ அந்த பெண்ணிற்க்கு நடைபெற்றது காதல் திருமணம், அதையும் சரியென்றே பெரியோர்களே நடத்தி வைத்துள்ளனர். திருமணத்திற்க்கு பின்னர் தான் அந்த பெண்ணிற்க்கு இருந்த சிறு குறைபாடு அந்த காதல் கணவனுக்கு பூதாகரமாக தெரிந்துள்ளதாம். ஆண், பெண் இருவருமே சிறு வயதில்லை. அவர்களுக்கு காலா காலத்தில் திருமணம் ஆகி இருந்தால் இருவருக்குமே வயசுக்கு வந்த குழந்தைகள் இருக்கும், இவ்விருவரும் என்ன கண்றாவி காதல் செய்தார்கள் என்று புரியவில்லை. இத்தனை வருடம் என்ன காதலித்தார்கள், அப்படியென்ன பொறுமையின்றி ஓரிரு மாதங்களில் விவாகரத்து நோக்கிய பயணம். இத்தனைக்கும் அவருக்கு இருப்பது ஊனமல்ல. வெளியே பொதுவில் தெரிய கூடிய சிறு குறை பாடுதான். நாளைக்கே ஆணுக்கு ஒரு விபத்தில் ஏதும் ஊனம் வராது என்று ஏதும் நிச்சயமுள்ளதா வாழ்க்கை இந்தளவுக்கு கூட விட்டு கொடுத்து செல்ல இயலாதா. என்ன கொடுமையடா ஆண்டவா என்று ஆத்தாவுக்கு மனசே ஆறவில்லை.\n« ஆத்தா:சில குறிப்புகள் – 9\n« ஆத்தா:சில குறிப்புகள் – 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-02-28T07:31:13Z", "digest": "sha1:QIEBYBEH6YGJIIJMNE46FQ3KYKL6BJOK", "length": 7814, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "அணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nஅணைபாதுகாப்பு ��சோதாவிற்கு, மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல்\nநாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்கும் வகையில் அணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில், வழக்கொழிந்த 58 சட்டப் பிரிவுகளை நீக்கவும் இதுதொடர்பான சட்டதிருத்தம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும்,இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வழிவகைசெய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல்வழங்கியுள்ளது.\nநாடுமுழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் மத்திய…\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங்களை…\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியின் நிதி உதவி…\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்\nசிறு வியாபாரிகளுக்கு 3 ஆயிரம் ஓய்வூதியம் அமைச்சரவை ஒப்புதல்\nமருத்துவப் பணியாளர்களை தாக்கினால் குற்றவியல் தண்டனை…\nதாய்மொழியில் மருத்துவ படிப் ...\nஇந்த ஆண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்க� ...\nநான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உண� ...\nபாரம்பரிய தலைப்பாகையுடன் சுதந்திர தின ...\nநாட்டின் பொருளாதாரத்தை மீட்க உயர் அதி� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவத��\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woraiyoordisciple.com/index.php/2019/03/30/626/", "date_download": "2021-02-28T06:11:45Z", "digest": "sha1:U2D7I4V74OCP4L3DMLMBNFZEJAG5MTY2", "length": 24280, "nlines": 211, "source_domain": "woraiyoordisciple.com", "title": "WORAIYOOR DISCIPLE", "raw_content": "\nசுந்தரர் திருநனிப்பள்ளி திருச்செம் பொன்பள்ளி முதலான தலங்களை வணங்கித் திருநின்றியூர் தொழுது பாடி அருளிய திருவும் வண்மையும் என்னும் திருப்பதிகத்திற்குப் பின்பு அத்தலத்தில் அன்பருடன் அமர்ந்திருந்த நாள்களில் பாடி அருளியது.\nஇத்திருப்பதிகம் இறைவன் பெருமைகளை எடுத்து இயம்புகின்றது.\nஅற்றவ னாரடி யார்தமக் காயிழை பங்கினராம்\nபிற பற்றுகளில் இருந்து விடுபட்டு தம் அடியையே பற்றும் பெண்ணொடு பாகத்தாராகிய\nபற்றவ னாரெம் பராபரர் என்று பலர்விரும்பும்\nபற்றினை உடையவர் எம் பெருமான் என்று பலராலும் விரும்பப்படுகின்ற\nகொற்றவ னார்குறு காதவர் ஊர்நெடு வெஞ்சரத்தால்\nதலைவரும் பகைவரினுடைய ஊரினை பெரிய கொடிய அம்பினால்\nசெற்றவ னார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே\nஅழித்தவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே\n2 வாசத்தி னார்மலர்க் கொன்றையுள் ளார்வடி வார்ந்தநீறு\nமனம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவரும் அழகிய திருநீற்றைப் பூசுதலை உடையவரும்\nபூசத்தி னார்புக லிந்நகர் போற்றும்எம் புண்ணிய வடிவினரும்\nசீர்காழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற\nநேசத்தி னால்என்னை ஆளுங்கொண் டார்நெடு மாகடல்சூழ்\nஅருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும் நீண்ட பெரிய கடல் சூழ்ந்த\nதேசத்தி னார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே\nஉலகத்தை உடையவரும் ஆகிய இறைவனுக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே\nஅங்கையின் மூவிலை வேலர் அமரர் அடிபரவச்\nஅங்கையில் மூவிலை வேலை சூலத்தை உடையவரும் தேவர்கள் தம் திருவடியைத் துதிக்க\nசங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சமுண்டார்\nஅவர்கள் தம் மனக்கலகத்தை நீக்குமாறு அருள் சுரந்து பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்பவரும் ஆகிய இறைவர்\nமங்கையொர் பாகர் மகிழ்ந்த இடம்வளம் மல்குபுனற்\nஉமாதேவியை ஒரு பாகமாக மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளி உள்ள இடம் வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண்\nசெங்கயல் பாயும் வயல்பொலி யுந்திரு நின்றியூரே\nசெவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் ��ிளங்கும் திருநின்றியூரே\nஆறுகந் தார்அங்கம் நான்மறை யார்எங்கு மாகிஅடல்\nவேதத்தின் ஆறு அங்கங்களையும் விரும்பிச் செய்த நான்கு வேதங்களையும் உடையவரும் எவ்விடத்தும் நிறைந்து நின்று வெல்லுதலை உடைய\nஏறுகந் தார்இசை ஏழுகந் தார்முடிக் கங்கைதன்னை\nஎருதை விரும்பி ஏறு பவரும் ஏழ் இசைகளையும் விரும்பி கேட்பவரும் கங்காதேவியை சிறப்பாக விரும்பித்\nவேறுகந் தார்விரி நூலுகந் தார்பரி சாந்தமதா\nதலையில் மறைத்து வைத்திருப்பவரும் அகன்ற முப்புரி நூலை விரும்பி அணிபவரும் பூசிக் கொள்கின்ற சாந்தமாகத் திருநீற்றை\nநீறுகந் தார்உறை யும்மிட மாந்திரு நின்றியூரே\nவிரும்புகின்றவரும் அணிபவரும் ஆகிய இறைவர் எழுந்தருளி உள்ள இடம் திருநின்றியூரே\nவஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில் லார்நறு நெய்தயிர்பால்\nவஞ்சனை உடையவரது மனத்தில் சேராதவரும் நறு நெய் தயிர் பால் முதலிய\nஅஞ்சுங்கொண் டாடிய வேட்கையி னார்அதி கைப்பதியே\nஆள் ஐந்தினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற பெறு விருப்புடைய வரும்\nதஞ்சங்கொண்டார்தமக் கென்றும் இருக்கை சரணடைந்தார்\nஅதனைத் தஞ்சமாகக் கொண்டவரும் தமக்கு என்றும் இருக்கையாகும்படி\nநெஞ்சங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே\nதம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே\nஆர்த்தவர் ஆடர வம்மரை மேற்புலி ஈருரிவை\nஅரையில் ஆடுகின்ற பாம்பைக் கட்டிய வரும் அதன் கீழ் புலியினது பசுந் தோலையும் உரித்துப்\nபோர்த்தவர் ஆனையின் தோலுடல் வெம்புலால் கையகலப்\nபோர்த்தவரும் உடம்பில் யானையின் தோலை போர்த்தியவரும் அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு\nபார்த்தவர் இன்னுயிர் பார்படைத் தான்சிரம்\nசெய்து கொண்டவரும் பூமியில் இனிய உயிர்களைப் படைத்தவனாகிய\nபிரமதேவன் தலைகள் ஐந்தில் ஒன்றைத்\nசேர்த்தவ ருக்குறை யும்மிட மாந்திரு நின்றியூரே\nதம் கையில் வைத்துக் கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடம் ஆகும் திருநின்றியூரே\n7. தலையிடை யார்பலி சென்றகந் தோறுந்\nதலை ஓட்டைப் பொருந்துகின்ற பிச்சைக்குச் சென்று இல்லங்கள்\nதிரிந்தசெல்வர் தோறும் திரிகின்ற தன்மையை உடைய செல்வரும்\nமலையுடை யாள்ஒரு பாகம்வைத் தார்கற் றுதைந்தநன்னீர்\nமலையைப் பிறந்த இடமாக உடையவளை ஒரு பா��த்தில் கொடுத்தவரும் மலையின் கண் நிறைந்து வீழ்கின்ற நல்ல நீரினது\nஅலையுடை யார்சடை எட்டுஞ் சுழல அருநடஞ்செய்\nஅலையை உடைய நிறைந்த சடைகள் எட்டும் எட்டு திசைகளில் கழலுமாறு அரிய நடனத்தை செய்கின்ற\nநிலையுடை யார்உறை யும்மிட மாந்திரு நின்றியூரே\nநிலையினை உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளி உள்ள இடம் ஆகும் திருநின்றியூர்\nஎட்டுகந் தார்திசை யேழுகந் தார்எழுத் தாறுமன்பர்\nதிசைகள் எட்டினையும் ஏழ எழுத்துக்களால் தோற்றுவிக்கப்படும் இசைகள் ஏழினையும்\nஇட்டுகந் தார்மலர்ப் பூசைஇச் சிக்கும் இறைவர்முன்னாள்\nமனம் அடங்கப் பெற்ற அன்பர்கள் விரும்பி இருத்தலால் நிறைந்த மலர்களை உடைய வழிபாட்டினையும் முன்னொரு நாள்\nபட்டுகும் பாரிடைக் காலனைக் காய்ந்து பலியிரந்தூண்\nநிலத்தில் இறந்து வீழ்ந்த கூற்றுவனை அவன் அவ்வாறு ஆகுமாறு வெகுண்டமையோடு பிச்சை ஏற்று உண்ணுதலை\nசிட்டுகந் தார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே\nஉடைய ஒழுக்கத்தினையும் விரும்புகின்றவராகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே\n9. காலமும் ஞாயிறு மாகிநின் றார்கழல் பேணவல்லார்\nகாலமும் அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும் தமது திருவடியை அன்போடு பற்றவல்ல அடியார்களது\nசீலமுஞ் செய்கையுங் கண்டுகப் பார்அடி போற்றிசைப்ப\nநோன்பினையும் செயல்களையும் கண்டு விரும்புகின்றவரும் அவரது திருவடிகளை அந்த அடியவர்கள் துதி செய்யவும்\nமாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத் தால்வணங்க\nதிருமால் பிரமன் இந்திரன் முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும்\nநீலநஞ் சுண்டவ ருக்கிட மாந்திரு நின்றியூரே\nநீல நிறம் பொருந்திய நஞ்சினை உண்டவருமாகிய இறைவர்க்கு திருநின்ரியூரே இடமாய் நிற்கும்\nவாயார் மனத்தால் நினைக்கு மவருக் கருந்தவத்தில்\nவாயால் வாழ்த்தி மனத்தால் எப்பொழுதும் மறவாது நினைப்பவருக்கு உண்மைப் பொருள் ஆகின்றவரும் அரியதவக் கோலத்தை உடைய தூயவரும்\nதூயார் சுடுபொடி ஆடிய மேனியர் வானில்என்றும்\nவெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும் என்றும் பரவெளியில் இருப்பவரும்\nமேயார் விடையுகந் தேறிய வித்தகர் பேர்ந்தவர்க்குச்\nஇடபத்தை விரும்பி ஏறும் சதுரப்பாட்டை உடையவரும் தம்மை அடையாதவர்க்கு\nசேயார் அடியார்க் கணியவர் ஊர்திரு நின்றியூரே\nசேய்மைக் கண்ணராகின்ற ���ரும் ஆகிய இறைவரது ஊர் திருநின்றியூரே\n11 சேரும் புகழ்த்தொண்டர் செய்கை யறாத்திரு நின்றியூரிற்\nதிரண்ட புகழை உடைய அடியர்களது தொண்டுகள் எந்த நாளும் நீங்காது இருக்கின்ற திருநின்றியூரின் கண்\nசீருஞ் சிவகதி யாய்இருந் தானைத் திருநாவல்ஆ\nசிறந்த வீடுபேறாய் எழுந்தருளி இருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினை\nரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல் லார்வினைபோய்ப்\nநம்பி ஆரூரன் பாடிய பொருந்தமான இத்தமிழ் பாடல்கள் பத்தினையும் பாடவல்லவர் வினை நீங்கப் பெற்று\nபாரும் விசும்புந் தொழப்பர மன்னடி கூடுவரே\nமண்ணுலகத் தவரும் விண்ணுலகத்தவரும் வணங்கும்படி சிவபெருமானது திருவடியை அடைவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_85.html", "date_download": "2021-02-28T06:53:30Z", "digest": "sha1:STBC4J4KPVLJU5OSRSURGBWCGNDSOF3Y", "length": 4999, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகுமாறு சஜித்துக்கு ரணில் அறிவுரை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகுமாறு சஜித்துக்கு ரணில் அறிவுரை\nபதிந்தவர்: தம்பியன் 01 April 2018\nஐக்கிய தேசியக் கட்சியின் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்குமாறு அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகூட்டத்தின் பின்னர் சஜித்திடம் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சஜித், கட்சியில் ஏகமனதாக எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.\n0 Responses to ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகுமாறு சஜித்துக்கு ரணில் அறிவுரை\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறைய��ல் பிரிவு\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகுமாறு சஜித்துக்கு ரணில் அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-02-28T07:17:54Z", "digest": "sha1:DCGFXW2EUWIV6EMYIO7PLI2FSDW45TCH", "length": 5978, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "மீண்டும் பறக்கும் தட்டில் கலக்கும் ஏலியன்கள்..!! ஏரியா 51ல் சிக்கித் தவிக்கும் அமெரிக்கர்கள்..! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nமீண்டும் பறக்கும் தட்டில் கலக்கும் ஏலியன்கள்.. ஏரியா 51ல் சிக்கித் தவிக்கும் அமெரிக்கர்கள்..\nஏலியன் பற்றிய தகவல்கள் வலைத்தளங்களில் பரவலாக பரவி வந்தாலும், ஏலியன்கள் உண்மையில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. ஆனால் கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த 48 வயதான பெனிஃபீல்ட் ஏலியன் குறித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஏரியா 51 பகுதி:ஏலியன் குறித்த சர்ச்சைகள் பலவும் பெரியளவில் அமெரிக்க பகுதில் தான் நிகழ்கிறது. இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது, ஏரியா 51 பகுதி அங்குதான் உள்ளது. ஏலியன்கள் பறக்கும் தட்டில் வளம் வருவார்கள் என்று படங்களில் நாம் பார்த்திருக்கிறோம், அதுபோல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பறக்கும் திட்டு ஒன்று பறக்கும் வீடியோ தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.\nஏலியனின் பறக்கும் தட்டு:கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த 48 வயதான பெனிஃபீல்ட் கட்டுமான தளத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஏலியனின் பறக்கும் தட்டை நீராழி கண்டதாகவும், அந்த நிகழ்வின் சிசிடிவி கேமரா ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.கடந்த ஜூலை 23, 2018 அன்று இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அப்பொழுது சந்தேகத்தில் இந்த விடியோவை தந்த�� மகனிடம் காட்டியுள்ளார். அவரும் இது ஏலியன் பறக்கும் தட்டு தானே என்று அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார். சந்தேகமாக இருந்த காரணத்தினால், அப்பொழுது இந்த விடியோவை வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபெனிஃபீல்ட் சமீபத்தில் அவரின் கேலரியில் இந்த வீடியோவை பார்த்துள்ளார். இம்முறை சந்தேகம் எதுவும் இல்லாமல் நிகழ்ந்த நிகழ்வை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வெளியிட்டுவிட்டதாக கூறியுள்ளார். பொதுமக்களுக்கும் இதுபோன்ற செய்திகள் சென்றைடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதனைப் பதிவிட்டதாகக் கூறியுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2021-02-28T07:21:55Z", "digest": "sha1:VPUB3JRHDA333G73KTL7MGJEZU2JMCRK", "length": 6216, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஐம்பதாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.\nகடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தங்களுடைய உறவுகள் தொடர்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், இதற்கு உரிய பதிலை இந்த அரசு வழங்கவேண்டும் என கோரி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் இது வரை தமக்குரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என போராட்டத்தில் ,ஈடுபட்டுள்ள விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/645641/amp?ref=entity&keyword=Government%20Hospital", "date_download": "2021-02-28T06:30:54Z", "digest": "sha1:NFIAJMFXTMZRY5DBAHODGMXOG55TSJCP", "length": 9389, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "காஞ்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை | Dinakaran", "raw_content": "\nகாஞ்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை, திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையம், சின்ன காஞ்புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், மதுரமங்கலம் அரசு சமுதாய சுகாதார நிலையம், மீனாட்சி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகை நேற்று நடந்தது.இதையொட்டி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், நடந்த தடுப்பூசி ஒத்திகையை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. கோவிட் 19 தடுப்பூசி போடும் ஒத்திகைகள் முறையே காத்திருப்போர் பிரிவு, கோவிட் 19 தகவல் சேகரிப்பு பிரிவு, தடுப்பூசி போடும் பிரிவு, கண்காணிப்பு அறை என்ற முறையில் தடுப்பூசி போடப்பட்டு தகவல் அனைத்தும் சேகரிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்ட அனைவரும் அரை மணி நேரம் கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்படுவர்.\nமேலும், கோவிட் 19 தடுப்பூசி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படும். இதில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.\nஅப்போது காஞ்சிபுரம் இணை இயக்குநா (சுகாதாரப் பணிகள்) ஜீவா, மருத்துவ கண்காணிப்பாளர் கல்பனா உள்பட பலர் இருந்தனர்\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்\nசென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனை\nவடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்\nகுளத்தில் வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள்\nவேலை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து இன்ஜினியர் தற்கொலை\nவீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு\nதிருநின்றவூர் ரவுண்டானாவில் பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை\nமக்களின் அடிப்படை வசதிக்கு நடப்பாண்டில் 2.25 கோடி ஒதுக்கீடு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ தகவல்\nபைக் மீது கார் மோதி ஐஏஎஸ் மாணவன் பலி: நண்பருக்கு கால்கள் முறிவு - 3 பேர் படுகாயம்\nஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சத்ய நாராயண பூஜை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு\nஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்\nஆல் பாஸ் அரசாணை வெளியீடு\nஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு\nதுணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nகாவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648191/amp?ref=entity&keyword=Highway%20workers", "date_download": "2021-02-28T07:39:38Z", "digest": "sha1:WXA4LQVNRJ2IO5OSENP7XUJWXEUMW4VI", "length": 7584, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "குடியரசு தின விழா அணிவகுப்பு நட���பெறவுள்ள டெல்லி ராஜபாதையில் பலத்த பாதுகாப்பு | Dinakaran", "raw_content": "\nகுடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறவுள்ள டெல்லி ராஜபாதையில் பலத்த பாதுகாப்பு\nடெல்லி: குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறவுள்ள டெல்லி ராஜபாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தோ திபெத்தியன் எல்லை போலீஸாரின் கே-9 படைப் பிரிவினர் மோப்ப நாயுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகடந்த 24 மணி நேர மொத்த பாதிப்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% தொற்று: மத்திய அரசு\nஅறிவியல் என்பது எல்லை இல்லாதது: பிரதமர் மோடி பேச்சு\nதண்ணீரை சேமிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\nமன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nடெல்லி எல்லையில் 95-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்\n6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்துங்கள்: பொம்மை நிறுவனங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nபேசினால் குற்றம்; எழுதினால் வழக்கு கருத்துரிமை தேசத் துரோகமா வாய் திறக்கவே பயந்து நடுங்கும் மக்கள் நீதிமன்றத்தால் திஷாவுக்கு கிடைத்த நீதி\nவினையாகும் விளையாட்டுகள் ஊஞ்சல் கயிறு, துப்பட்டா இறுகி 2 மாணவர்கள் பலி\nமேற்கு. வங்கத்தில் ஜனநாயகப் போர்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்\nஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் பொங்கல் விழா\nதிருப்பதியில் 4ம் தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டம்: நதிகள் இணைப்பு, நீர் பங்கீடு பற்றி அமித்ஷா தலைமையில் ஆலோசனை\nசண்டைக்கு அழைத்து சென்ற இடத்தில் பயங்கரம்: உரிமையாளரை கத்தியால் குத்திக் கொன்றது சேவல்: தெலங்கானாவில் பரபரப்பு\nநாடு முழுவதும் விலை நிர்ணயம் தனியார் மருத்துவமனைகளில் 250க்கு கொரோனா தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு\nகாங்கிரசில் மீண்டும் குலாம் நபி ஆசாத் தலைமையில் தலை தூக்கும் அதிருப்தி கோஷ்டி: கட்சி பலவீனமாகி வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stmarystamildubai.org/tag/prayers/", "date_download": "2021-02-28T06:45:45Z", "digest": "sha1:M4ZA4R7MDX4D7MIDRCZZVN55CYVEGRD5", "length": 5093, "nlines": 63, "source_domain": "stmarystamildubai.org", "title": "Prayers – SMTC", "raw_content": "\nஅவரின் உற்றுநோக்கு நம் இதயங்களுக்குச் செல்கிறது\nகாயங்களால் உருக்குலைந்துள்ள திருமுகம், மாபெரும் அமைதியை வெளிப்படுத்துகிறது. விசுவாசம் கொள்ளுங்கள், நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனச் சொல்வதுபோல் உள்ளது\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஇயேசுவின் திருஉடலை போர்த்தியிருந்த திருத்துணி, ஏப்ரல் 11, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை ஐந்து மணிக்கு, தூரின் நகர் பேராலயத்தில் பொது மக்களுக்குத் திறக்கப்படுவதை முன்னிட்டு, இயேசுவின் திருமுகம் குறித்து தன் டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nகாயங்களால் உருக்குலைந்துள்ள திருமுகம், மாபெரும் அமைதியை வெளிப்படுத்துகிறது. விசுவாசம் கொள்ளுங்கள், நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனச் சொல்வதுபோல், அவரின் உற்றுநோக்கு, நேரிடையாக, நம் கண்களுக்கு அல்ல, மாறாக, நம் இதயங்களுக்குச் செல்கிறது, கடவுளின் அன்பின் சக்தி, உயிர்த்த ஆண்டவரின் வல்லமை, எல்லாப் பொருள்களையும் விஞ்சி நிற்கிறது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், #HolyShroud என்ற ஹாஷ்டாக்குடன் வெளியாயின.\nஇயேசுவின் திருஉடலை போர்த்தியிருந்த திருத்துணியின் முன்பாக நடைபெறும் வழிபாட்டை, https://www.youtube.com/watchv=VJHI8bI0LWg என்ற யூடியூப் முகவரி வழியாகப் பங்கு கொள்ளுங்கள். இந்த திருத்துணியின் மனிதரை நாம் நோக்குவோம், அவரில், ஆண்டவரின் ஊழியரின் தோற்றங்களை கண்டு கொள்கிறோம் என்றும் திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/lexus-lx/lexus-lx-35747.htm", "date_download": "2021-02-28T07:33:59Z", "digest": "sha1:QP5KBIVJ5RXFC72Y5VQDACGPZCU7GAHO", "length": 7666, "nlines": 211, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் எல்எக்ஸ் - User Reviews லேக்சஸ் எல்எக்ஸ் 35747 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேக்சஸ் எல்எக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்லேக்சஸ்எல்எக்ஸ்லேக்சஸ் எல்எக்ஸ் மதிப்பீடுகள்லேக்சஸ் எல்எக்ஸ்\nலேக்சஸ் எல்எக்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எல்எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எல்எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of லேக்சஸ் எல்எக்ஸ்\nஎல்லா எல்எக்ஸ் வகைகள் ஐயும் காண்க\nஎல்எக்ஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 15 பயனர் மதிப்பீடுகள்\nbased on 31 பயனர் மதிப்பீடுகள்\nபேண்டம் பேண்டம் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2 பயனர் மதிப்பீடுகள்\nbased on 4 பயனர் மதிப்பீடுகள்\nடான் டான் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1 பயனர் மதிப்பீடுகள்\nsf90 stradale பயனர் மதிப்புரைகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rubabes.com/video/157/sexe-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF", "date_download": "2021-02-28T07:30:46Z", "digest": "sha1:37E2YLPA7FIVIVOTJJ5IXD427HWFIK73", "length": 17079, "nlines": 249, "source_domain": "ta.rubabes.com", "title": "sexe பெரிய பட் உளவு அன்று மழை எம் கிகா ஆபாச புதிய", "raw_content": "தளத்தின் முக்கிய பக்கம் துறை\nsexe பெரிய பட் உளவு அன்று மழை எம் கிகா ஆபாச புதிய\nபெண்கள் அமெரிக்க நாட்டுக்காரன் வீட்டில் ஆபாச எம் கிகா ஆபாச\nபெரிய எம் கிகா ஆபாச மார்பகங்கள் பிரஞ்சு, எட்டிப்பார்ப்பதா புதிய வெளியே மழை\nஓல்கா pirnaha - சூடான கழுதை விளையாட\n- இலவச ஆபாச தளத்தில் செக் செக்ஸ் ஏமாற்ற அவளை தூங்க புகைப்படம்\nநாம் போன்ற porevo சக் கால் காலுறைகள்\nஇதே போன்ற இலவச செக்ஸ் வீடியோ குளிர் ஆபாச திரைப்படங்கள்\nலு porn பெரிய ஓடி டு Chabrier ஒரு ஜோடி\nஅலெக்சிஸ் மே பதிவிறக்க ஆபாச தொலைபேசி உடற்பயிற்சி\nதுணை, செக்ஸ், மற்றும் ஆபாச வீடியோ பதிவிறக்க ஹவுஸ் புல்\nபொன்னிற டீன் செக்ஸ் பழைய ஆபாச பிரிவுகள் பண்புள்ள வெளியில் மற்றும் முகத்தில்\nபரிசோதனை யுரேனியம் download video ஆபாச - Bettina\nஃபாக்ஸ் தந்தை பார்த்து இரு இரு-எஸ்ஐ இந்திய poro மறைந்து உள்ள அவரது மகள்\nஅவளது அன்பான பிரஞ்சு நட்சத்திர துரத்தல் ஆதிக்கம் இந்திய செக்ஸ் இலவசமாக ஒரு கொழுப்பு குழந்தை சால் மழை\nகால், காரணமின்றி, plrno திரைப்படங்கள் மற்றும் வெறும் பற்றி what ever you like\nகையால் ராணி ஆபாச வீடியோக்கள் வகை மூலம் 2\nலில்லி லேன் மற்றும் Kenzi டெய்லர் சிற்றின்ப புகைப்படம் உள்ள பதிலுக்குப் மாரத்தான்\nடி கார்டியர் SE thjnbrf fait முத்தம் ஒரு குகையில் dans UN\nஅடிமை ரெபேக்கா இந்திய ஆபாச 24 தட்டிவிட்டு\nசூடான கடின செக்ஸ் ஆபாச பெண் உச்சியை தொகுப்பு\n அழுக்கு ஆசிரியர் குறுகிய ஆபாச வீடியோக்கள் இங்கே நீங்கள் கற்று\nஇரண்டு புதிய ஆபாச வீடியோக்கள் பெரிய கருப்பு காக்ஸ் செய்ய போகிறது என்னை அலறல்\nமிகவும் குறுகிய gjhyj குழாய்கள்\nநிதானமாக தனது சிறந்த காட்டு செக்ஸ் நண்பர்\nபாலுணர்வு, ஆசிய, மசாஜ், அவரை செக்ஸ் இலவச பதிவிறக்க\nநீங்கள் படகோட்டி என் காலில் வழிமுறைகளை ஆபாச செக்ஸ் இலவசமாக சுயஇன்பம்\nரோமானிய பிச் போலி செக்ஸ் அவளை besplatnaia இலவச வெப்கேம்\nஉணவு மற்றும் நீட்சி லிண்டா சிற்றின்ப இலவச வெஸ்லே சுவையான உந்தப்பட்ட\nஅனைத்து பச்சை குத்தப்பட்டு புதுமண தம்பதிகளின் உல்லாச இந்திய ஆபாச வீடியோக்கள் பிரயாணம் இளம் பொன்னிற பெரிய மார்பகங்கள்\nவீட்டில் வெப்கேம் செக்ஸ் வீடியோ, ஆபாச செக்ஸ்\nபெரிய மார்பகங்கள் ஆபாச குழு பிரஞ்சு\nஅவரது இலவச ஆபாச புகைப்படங்கள் எதிர்கால வாழ்க்கை\nகண்ணாடியில் போர் ஆபாச சிற்றின்ப\nஇன்று விஜயம் இந்திய ஆபாச 2017 பாட்டி\nஅனைவரும் என் அடிமைகள் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு அணிய கற்பு சாதனம்\nஇரகசிய பதிவிறக்க ஆபாச கன்னி டேப் அழகான ஜப்பனீஸ் செக்ஸ்\nஇளம் பதிவு ஆபாச பார்க்க, அம்மா மற்றும் மகன் லோலா FAE டிக் உள்ள ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் அமெரிக்க நாட்டுக்காரன்\nT அமெரிக்க watch free ஆபாச திரைப்படங்கள் பாணி\nவிண்டேஜ் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு லெஸ்பியன் ஆண்\nதாவரவியல் போலி தயாரிப்பாளர் சரிவை பிரிட்டிஷ் பெண் செக்ஸ் வீடியோ முதல் ஆபாச பதிவிறக்க தொலைபேசி நபர்\nஇரண்டு தனியா milfy விளையாட உங்கள் pornoroliki சீராக ஏத காயி\nசெக்ஸ் பதிவிறக்க ஆபாச அம்மா மற்றும் மகன் வால்ட்-அழுக்கு அழகி கேலி மற்றும் செக்ஸ் கொண்டு அவரது டிரைவர்\nஜெர்மன் பாலுணர்வு ஆபாச திரைப்பட செக்ஸ் பொம்மை தான் செக்ஸ் என்னை 2019\nபொன்னிற BFT பெண்ணின் யோனி இலவச plrno முடி\nபொன்னிற gjhyj குழாய்கள் Yanks கிம் செக்ஸ் ட வயதான பெண்மணி\nபோலி முகவர் பல உச்சியை செக்ஸ் சூடான மாதிரி ஆபாச வீடியோக்களை இலவசமாக அலிஸா அரிசி\nர கருப்பு குஞ்சு டொமினிக் ஆபாச முதிர்ந்த இந்திய மகிழ்ச்சி சவாரிகள் ஒரு பெரிய பெரிய கருப்பு டிக்\nவேடிக்கை தனியா தங்க ந��ற பல ஆபாச பார்க்க இந்திய பளப்பான முடி\nபனை ஊசலாட்டம் (2017) - சர்க்கரை லின் தாடி, டயான் ஆபாச வீடியோக்கள் இந்திய Farr\nஅவளது விளையாடி 24 video xxx\nஅழகான பேப் மோதியது ஆபாச பார்க்க இல்லாமல் பதிவு மற்றும் தயாரிப்பாளர் குறும்பு\nஆப்பிரிக்க செக்ஸ் கடினமான xxx இந்திய செக்ஸ் பெரிய காயி or மாங்கா\nசிறந்த ரஷியன் மசாஜ் ஆர்னோ 6\nபெண் கிக் pono உந்தப்பட்ட\nமிகவும் பிரபலமான இணைய தளத்தில் அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் இணைய கவர்ச்சி பேப்ஸ்\ncrampy download இந்திய ஆபாச gjhyj குழாய்கள் porevo porn porn பெரிய மார்பகங்கள் porno watch ஆபாச திரைப்படங்கள் watch செக்ஸ் ஆபாச 720 ஆபாச free to watch ஆபாச ru ஆபாச shemales ஆபாச to watch ஆன்லைன் இலவசமாக ஆபாச watch free ஆபாச ஆன்லைன் இலவசமாக ஆபாச ஆன்லைன் கண்காணிப்பு இலவச ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச இரட்டை ஆபாச இலவச பதிவிறக்க ஆபாச இளம் ஆபாச கடின ஆபாச குழு ஆபாச சிறந்த ஆபாச சிற்றின்ப ஆபாச தடித்த ஆபாச தளத்தில் ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச திரைப்படங்கள் இலவசமாக ஆபாச தொலைபேசி ஆபாச நல்ல தரமான ஆபாச படங்கள் ஆபாச படம் ஆபாச பதிவிறக்கம் ஆபாச பதிவு இல்லாமல் ஆபாச பழைய ஆபாச பார்க்க ஆபாச பார்க்க ஆன்லைன் இலவசமாக ஆபாச பார்க்க இந்திய ஆபாச பார்க்க இலவசமாக ஆபாச பிரிவுகள் ஆபாச புகைப்படம் இலவசமாக ஆபாச புதிய ஆபாச முதிர்ந்த ஆபாச வீடியோ பதிவிறக்க ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆன்லைன் ஆபாச வீடியோக்களை பார்க்க ஆபாச வீடியோக்களை பார்க்க இலவச ஆபாச வீடியோக்களை பார்க்க இலவசமாக ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீட்டில் ஆர்னோ இந்திய ஆபாச இந்திய ஆபாச இலவசமாக இந்திய ஆபாச திரைப்படங்கள் இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய காமம் இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இலவச பதிவிறக்க ஆபாச கடின ஆபாச கால்பந்து ஆபாச கிக் ஆபாச குத ஆபாச குறுகிய ஆபாச குறுகிய ஆபாச வீடியோக்கள் குழு porn சிறந்த ஆபாச சிற்றின்ப இலவச சிற்றின்ப பார்க்க\nவலை தளத்தில் இலவச செக்ஸ் வீடியோ நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வயது வந்தோர் வீடியோ இந்த தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் விட பழைய 18 ஆண்டுகள்.\n© இலவச செக்ஸ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/20020939/Sanjay-was-admitted-to-the-hospital-again.vpf", "date_download": "2021-02-28T07:17:09Z", "digest": "sha1:QCD7MXPLJFOKF56N4VLHGVU43P35GBHQ", "length": 8676, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sanjay was admitted to the hospital again || சஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி + \"||\" + Sanjay was admitted to the hospital again\nசஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி\nசஞ்சய்தத் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nபிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு கடந்த 8-ந்தேதி கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இரு தினங்களுக்கு பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தனக்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்டத்தில் உள்ளது என்றும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சஞ்சய்தத்தும் உறுதிப்படுத்தினார். சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nஇந்த நிலையில் சஞ்சய்தத் மீண்டும் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன்பு வீட்டுக்கு வெளியே திரண்டு நின்ற ரசிகர்களை பார்த்து தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டினார். சஞ்சய்தத் மனைவி மான்யதா வெளியிட்டுள்ள அறிக்கையில் சஞ்சய்தத்துக்கு முதல் கட்ட சிகிச்சைகள் நடக்க உள்ளது. அவரது நோயை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்\n2. ���ஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்\n3. காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\n4. 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29464&ncat=11", "date_download": "2021-02-28T07:44:26Z", "digest": "sha1:SRULMN37T5RBJ35CJPZPPZ23E56KJCKG", "length": 19288, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "அம்மை, பரு தழும்புக்கு தீர்வு | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஅம்மை, பரு தழும்புக்கு தீர்வு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம் : அந்த சட்டத்தை மாற்றுங்கள்\nநிர்மலாவிடம் 'ஸாரி' சொன்ன குஷ்பு\n'அ.தி.மு.க., அரசுக்கு தெரிந்த ஒரே திட்டம் கடன் வாங்குவதே\nஅ.தி.மு.க., - பா.ம.க., இடையே. 'டீல்\nதி.மு.க.,வுக்கு எதிராக ஐ.ஜே.கே., தூண்டி விடப்பட்டதா\nபெரிய அம்மை ஏற்பட்டு, கொப்புளங்கள் பெரிதானால், குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். முகத்தில் தழும்புகள் இருந்தால், அழகையே மாற்றி ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள், இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, இழந்த அழகை திரும்பவும் பெற முடியும். இரண்டு ஸ்பூன் கசகசா எடுத்து, தண்ணீரில் ஊற வைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.\nஇந்த கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாக பூசி உலர விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்தால், வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.\nஎலுமிச்சை வைத்தியம்: ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வந்தால், அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.\nகருமை நீங்க: அம்மை தழும்பு உள்ள இடத்தைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். அதனை நீக்க எலுமிச்சை சாறு சிறந்த மருந்து. எலுமிச்சம் பழம் சாறு எடுத்து, ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலர விட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நீங்கும். தொடர்ந்து சில நாட்கள் செய்து வர முகம் பளிச்சென்று மாறும்.\nமுகப்பருவை போக்க பப்பாளி பால் சிறிதளவு சேகரித்து, அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். கால் மணி நேரத்துக்குப் பின், முகப்பரு இருக்குமிடத்தில் பூசி ஊற வைத்து பின் கழுவ வேண்டும். முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொழுப்பை குறைக்கும் உணவு இவைதான்\nகடும் மலச்சிக்கல் போக்கும் கடுக்காய்\nஉடல் ஆரோக்கியத்தின் மறுபெயர் வெங்காயம்\nஇளநரை நீக்கும் இலந்தை இலை\nகொத்தமல்லி செடி மருத்துவ குணங்கள்\nமூட்டு வலி குறைக்கும் வழி\nஇதய நோய்க்கு காரணம் இதுதான்\nகாது பாதுகாப்பு ரொம்ப முக்கியம்\nகுங்குமப்பூவில் இருக்கு உடல் ஆரோக்கியம்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nகுழந்தையோடு சேர்ந்து மனநலமும் வளரும்\nவாய் வழியே கொடுத்தால் போதும்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும��� இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92269/Hotel--Travel-and-tourism-sector-is-hoping-that-the-Budget-wont-leave-them-behind.html", "date_download": "2021-02-28T07:00:53Z", "digest": "sha1:RBEIRI34Y4P7TQRSGLFRV33V5ZBCVLK2", "length": 9740, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலை இழப்பு ஆபத்தில் 70% பேர்... ஓட்டல், சுற்றுலா துறைக்கு பட்ஜெட் செய்யப்போவது என்ன? | Hotel, Travel and tourism sector is hoping that the Budget wont leave them behind | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவேலை இழப்பு ஆபத்தில் 70% பேர்... ஓட்டல், சுற்றுலா துறைக்கு பட்ஜெட் செய்யப்போவது என்ன\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) தாக்கல் செய்யும் பட்ஜெட் 2021-ல் வேலை இழப்புகள் ஆபத்தால் அல்லாடும் ஓட்டல் - சுற்றுலா துறைக்கு எவ்விதமான சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.\nகொரோனா காலத்தில் அதிக பாதிப்பை சந்தி��்த துறைகளில் முன்னிலை வகிப்பவை, ஓட்டல் மற்றும் சுற்றுலா துறைதான். ஓட்டல் துறையில் உள்ள 70 சதவீத நேரடி பணியாளர்களின் வேலை ஆபத்தில் இருக்கிறது. தவிர, 40 சதவீத ஓட்டல்கள் மூடும் நிலையில் உள்ளதாக இந்திய ஓட்டல் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால், இந்த துறையினர் மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறது.\nஓட்டல் துறைக்கு கட்டுமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என ஓட்டல் துறையில் கோரிக்கை விடுத்திருக்கிறது. ரூ.25 கோடிக்கு மேலான ஓட்டல் துறை முதலீடுக்கு கட்டுமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நீர், மின்சாரம் வங்கி கடன் போன்றவை எளிதாக கிடைக்கும்.\nஅதேபோல, எல்டிஏ அளவினை அதிகரிக்க வேண்டும். பெரு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அதிகம் பயணம் செய்வார்கள். தற்போது நான்கு ஆண்டுகளில் இருமுறை எல்டிஏவை க்ளைம் செய்துகொள்ள முடியும். இந்த விதிமுறையில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் பயணங்கள் அதிகமாக நடக்கும்.\nஉதாரணத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாற்றம் கொண்டுவந்தால் ஓட்டல் மற்றும் சுற்றுலா துறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.\nஅதேபோல, வருமான வரி 30 சதவீதமாக இருக்கிறது. இந்த அளவினை குறைக்கும்பட்சத்தில் பொதுமக்களிடம் பணம் புழங்கும், பல துறைக்களுக்கும் இது சாதகமான முடிவாக இருக்கும், சுற்றுலா துறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்திருக்கின்றனர்.\nபட்ஜெட் 2021: 'கோவிட்' கடன் பத்திரங்களை வெளியிட மத்திய அரசு திட்டம்\n இன்று சையத் முஷ்டக் அலி கோப்பை இறுதிப் போட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்\nசூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா\n19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம���\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்ஜெட் 2021: 'கோவிட்' கடன் பத்திரங்களை வெளியிட மத்திய அரசு திட்டம்\n இன்று சையத் முஷ்டக் அலி கோப்பை இறுதிப் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-02-28T05:47:12Z", "digest": "sha1:OJJAGSQBV26IEKTXRTZRBW5ZGLUH2GGR", "length": 3591, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "வட்ஸ் அப்ற்கு போட்டியாக தனது புதிய பதிப்பில் சவால்விடும் ரெலிகிராம் அப்..!! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவட்ஸ் அப்ற்கு போட்டியாக தனது புதிய பதிப்பில் சவால்விடும் ரெலிகிராம் அப்..\nகுறுஞ்செய்தி பரிமாற்றம், வீடியோ மற்றும் குரல்வழி அழைப்பு போன்றவற்றினை மேற்கொள்வதற்கு உதவும் முன்னணி அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.\nஇதற்கு போட்டியாக டெலிகிராம் எனும் அப்பிளிக்கேஷனும் காணப்படுகின்றது.எனினும், இதுவரை காலமும் வீடியோ அழைப்பு வசதியினை டெலிகிராம் கொண்டிருக்கவில்லை.தற்போது இவ் வசதியும் டெலிகிராமில் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஏற்கணவே இறுதியாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த பீட்டா பதிப்பில் குறித்த வசதி தரப்பட்டிருந்தது.இந்நிலையிலேயே தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதிப்பு 0.7 இனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் இப் புதிய வசதியை பெற முடியும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/26/menara-eiffel-dibuka-semula-selepas-104-hari-ditutup/", "date_download": "2021-02-28T06:12:01Z", "digest": "sha1:WQHU5KONNBX5D3GHYWWVB46OU6I33LZ5", "length": 5867, "nlines": 140, "source_domain": "makkalosai.com.my", "title": "Menara Eiffel dibuka semula selepas 104 hari ditutup | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleசாய்பாபா மந்திரம் – கவலை, பயத்தை போக்கும்\nNext articleபார்சிலோனா அணி மீண்டும் முன்னிலை\nஇந்தியாவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையாம்\nசவுதி அரேபியாவை சேர்ந்த 76 பேருக்கு எதிர்ப்பு அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள்\nஅமெரிக்காவில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை\nகேளிக்கை விழாவில் கார் மோதி 30 பேர் காயம்\nகொரோனா என்பது மக்களுக்கான சவால்\nமுன்னாள் பினாங்கு துறைமுக ஆணையர் எம்ஏசிசி ஜாமீனில் விடுதலை\nமுறைக்கேட்டைக் கண்டித்து 23 பேர் தீக்குளிக்க முயற்சி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6412 ஆக உயர்வு 199 பேர் உயிரிழப்பு\nதவறான புகார் வழங்கிய ஆடவர் கைது\nகொலாஜென் குறைவதால் ஏற்படும் குறைபாடுகள்\nசர்க்கரை நோயும் வாய் நலனும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/tata-hexa.html", "date_download": "2021-02-28T07:00:06Z", "digest": "sha1:MF7SLFW6Q2LTNAHUO2NGMJZBKXOASUXU", "length": 6125, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹேக்ஸா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டாடா ஹேக்ஸா கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா ஹேக்ஸாfaqs\nடாடா ஹேக்ஸா இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடாடா ஹேக்ஸா குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 17, 2021\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a8-and-lexus-lx.htm", "date_download": "2021-02-28T06:26:27Z", "digest": "sha1:II7Z5AVGAUVBPGEYDILJZXOOGP7AUVY3", "length": 27956, "nlines": 691, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 vs லேக்சஸ் எல்எக்ஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எல்எக்ஸ் போட்டியாக ஏ8\nலேக்சஸ் எல்எக்ஸ் ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ8\nலேக்சஸ் எல்எக்ஸ் போட்டியாக ஆடி ஏ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ8 அல்லது லேக்சஸ் எல்எக்ஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்��� இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ8 லேக்சஸ் எல்எக்ஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.57 சிஆர் லட்சத்திற்கு 55 tfsi (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 2.32 சிஆர் லட்சத்திற்கு 570 (பெட்ரோல்). ஏ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எல்எக்ஸ் ல் 5663 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ8 வின் மைலேஜ் 11.7 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எல்எக்ஸ் ன் மைலேஜ் 6.9 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப���பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்தேக்கு பிரவுன் மெட்டாலிக்daytona கிரே pearlescentமூன்லைட் ப்ளூ மெட்டாலிக்புத்திசாலித்தனமான கருப்புநவ்வரா ப்ளூ மெட்டாலிக்இபனேமா பிரவுன் மெட்டாலிக்பருவமழை சாம்பல்myth கருப்பு உலோகம்seville ரெட் metallic+6 More சோனிக் டைட்டானியம்டீப் ப்ளூ மைக்காசோனிக் குவார்ட்ஸ்பிளாக்சாம்பல் மைக்கா உலோகம்நேர்த்தியான ஈக்ரு உலோகம்ஸ்டார்லைட் பிளாக் கிளாஸ் ஃப்ளேக்+2 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பா���ு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் ஏ8 ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஏ8\nபேண்டம் போட்டியாக ஆடி ஏ8\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆடி ஏ8\nடான் போட்டியாக ஆடி ஏ8\nபெரரி sf90 stradale போட்டியாக ஆடி ஏ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எல்எக்ஸ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக லேக்சஸ் எல்எக்ஸ்\nபேண்டம் போட்டியாக லேக்சஸ் எல்எக்ஸ்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக லேக்சஸ் எல்எக்ஸ்\nடான் போட்டியாக லேக்சஸ் எல்எக்ஸ்\nபெரரி sf90 stradale போட்டியாக லேக்சஸ் எல்எக்ஸ்\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/honda-jazz-and-honda-wr-v.htm", "date_download": "2021-02-28T07:43:57Z", "digest": "sha1:2R6WXAZZC3JIA3I2QI3DDPYFQWEW3MM2", "length": 32783, "nlines": 622, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா ஜாஸ் vsடபிள்யூஆர்-வி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்டபிள்யூஆர்-வி போட்டியாக ஜாஸ்\nஹோண்டா ஜாஸ் டபிள்யூஆர்-வி ஒப்பீடு\nஹோண்டா ஜாஸ் இசட்எக்ஸ் சிவிடி\nஹோண்டா டபிள்யூஆர்-வி போட்டியாக ஹோண்டா ஜாஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹோண்டா ஜாஸ் அல்லது ஹோண்டா டபிள்யூஆர்-வி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹோண்டா ஜாஸ் ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 7.55 லட்சம் லட்சத்திற்கு வி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.55 லட்சம் லட்சத்திற்கு எஸ்வி (பெட்ரோல்). ஜாஸ் வில் 1199 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் டபிள்யூஆர்-வி ல் 1498 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஜாஸ் வின் மைலேஜ் 17.1 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த டபிள்யூஆர்-வி ன் மைலேஜ் 23.7 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை No Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் சிவப்பு சிவப்பு உலோகம்வெள்ளை ஆர்க்கிட் முத்துசந்திர வெள்ளி metallicநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக் சிவப்பு சிவப்பு உலோகம்வெள்ளை ஆர்க்கிட் முத்துநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக்பிரீமியம் அம்பர்சந்திர வெள்ளி+1 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No No\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes No\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No No\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் No Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசத��� No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஹோண்டா ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி\nஒத்த கார்களுடன் ஜாஸ் ஒப்பீடு\nஹூண்டாய் ஐ20 போட்டியாக ஹோண்டா ஜாஸ்\nமாருதி பாலினோ போட்டியாக ஹோண்டா ஜாஸ்\nஹோண்டா அமெஸ் போட்டியாக ஹோண்டா ஜாஸ்\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக ஹோண்டா ஜாஸ்\nக்யா சோநெட் போட்டியாக ஹோண்டா ஜாஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் டபிள்யூஆர்-வி ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nடாடா நிக்சன் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nபோர்டு இக்கோஸ்போர்ட் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/seeman-congrates-to-kangaroo-movie-team/", "date_download": "2021-02-28T06:51:02Z", "digest": "sha1:N5UKXWTZ2TFMHTXGG2HVII255CH7CG4G", "length": 9956, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “உறவுகளின் மேன்மையைச் சொல்கிறது ‘கங்காரு’ திரைப்படம்…” – இயக்குநர் சீமான் பாராட்டு..!", "raw_content": "\n“உறவுகளின் மேன்மையைச் சொல்கிறது ‘கங்காரு’ திரைப்படம்…” – இயக்குநர் சீமான் பாராட்டு..\n“மனித இனமே இன்று பாசமற்ற சூழலில் வாழ்கிறது. குறிப்பாக தமிழர்கள் போதையிலும், அதைவிட மோசமான சமூக ஒழுங்கின்மையை உண்டாக்கும் திரைப்படங்களாலும் திசைமாறிக் கொண்டிருக்கும் சூழலில், உறவுகளின் மேன்மையை உயர்த்திப் பிடிக்க வந்திருக்கும் ‘கங்காரு’ படத்தைப் பாராட்டுகிறேன்…” என்று திரைப்பட இயக்குநர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.\nசுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சாமி இயக்கிய ‘கங்காரு’ படம் நேற்று வெளியானது. படத்துக்கு சாதகமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், படத்தைப் பார்த்த ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்துகளைத் தெரிவ��த்துள்ளார்.\nபடம் குறித்து பேசிய சீமான், “தம்பி சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சாமி இயக்கியுள்ள ‘கங்காரு’ படத்தைப் பார்த்தேன். தங்கையின் மீது அளப்பற்ற பாசம் வைத்துள்ள அண்ணன், அந்தத் தங்கையைப் பிரியாமலிருக்க எந்த எல்லைக்கும் போவதை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சாமி. அவர் இதற்கு முன் இயக்கிய படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் இடையே அவ்வளவு வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது. அண்ணன் – தங்கை பாசத்தை மிக அழகாக, வேறு கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள்.\nஇன்றைக்கு தமிழர்கள் பாசமற்ற, உறவுகளற்ற ஒரு சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு சூழல்களால், ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள், ஒரு குழந்தை என்ற நிலை வந்துவிட்டதால், எதிர்காலத்தில் அண்ணன், தங்கை, மாமன், அத்தை, அத்தாச்சி என்ற உறவு முறைகளே அருகிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. உடன்பிறந்தவர்கள் இருந்தால்தானே உறவுகள் நீடிக்கும்.\nஇதனால்தான் சமூகத்தில் வன்முறையும், வக்கிரங்களும் மலிந்து போய்விட்டன. பெண் என்றாலே அனுபவிக்கும் போகப் பொருள் என்ற நினைக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள் ஆண்கள். அதன் விளைவுதான் ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது மூதாட்டிவரை சிதைக்கப்படுகிறார்கள். பெண்ணைப் பெற்றவன் வயிற்றில் நெருப்போடு காத்திருக்கிறான்.\nதமிழர்கள் போதையிலும், அதைவிட மோசமான சமூக ஒழுங்கின்மையை உண்டாக்கும் திரைப்படங்களாலும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில்தான் ‘கொம்பன்’, ‘கங்காரு’ போன்ற உறவுகளின் மேன்மையைச் சொல்லும் படங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. தங்கை என்ற உறவைக் கொண்டாடும் கங்காரு, இந்த தமிழ்ச் சமூகம் ஆதரிக்க வேண்டிய படம். ஒரு கங்காரு தன் குட்டியை ஈன்றதிலிருந்து அது தானாக தன் வேலைகளைச் செய்யும் வரை வயிற்றின் கதகதப்பிலேயே வைத்து வளர்த்து எடுக்கிறதே.. அப்படி தன் தங்கையைப் பாதுகாக்கும் அண்ணனை இந்தப் படத்தில் பார்த்தேன்.\n‘கங்காரு’ படத்தை இயக்கிய சாமி, தயாரித்த சுரேஷ் காமாட்சி, நடித்த கலைஞர்கள், பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்…” என்றார்.\ncinema news director samy director seeman kangaroo movie producer suresh kamatchi slider இயக்குநர் சாமி இ���க்குநர் சீமான் கங்காரு திரைப்படம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nPrevious Post2014-ம் ஆண்டிற்கான விஜய் டிவியின் திரைப்பட விருது பட்டியல்.. Next Post'உத்தமவில்லன்' திரைப்படத்தின் டிரெயிலர்-2\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n‘செம திமிரு’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்..\n‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..\n‘அழகிய கண்ணே’ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் பிரபு சாலமன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/05/blog-post_36.html", "date_download": "2021-02-28T06:40:05Z", "digest": "sha1:3OZSZ23BQEROTPSTMZEPIXE7KKL3EZMT", "length": 7401, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கதைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒவ்வொரு துணைக்கதையும் ஒவ்வொரு வகையில் பேசப்படும் பொருளுடன் இணைந்து அர்த்தம் அளிக்கின்றன. திரௌபதிக்கு அழகியல் பேசப்படும்போது கீரைத் துளியை விருந்தாக ஆக்கும் கதை வருகிறது. அதுவே அழகு. வேத வேள்வியைப்பற்றிய கேள்வியுடன் குசேலனின் கதை வருகிறது. அவன் பரம்பொருளுக்கு கொடுக்க மட்டுமே அறிந்தவன். தன் கைப்பிடி அவலை கொடுக்கிறான். வேள்வி என்பதே அதுதானே\nஅதேபோல உதங்கரின் வேதாந்தவிவாதம் வரும்போது கலங்கியநீரை மறுத்து தெளிநீரைத் தேடும் கதை வருகிறது. ஞானமென்பதே தெளிவுதேடுவது. அந்த விழைவில் அமுதமே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். எஞ்சுவது போதையேற்றும் சோமம் மட்டும்தான். நுட்பமான கதைகள் வழியாக கீதையினுள் செல்லவைக்கிறது இமைக்கணம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_478.html", "date_download": "2021-02-28T06:15:13Z", "digest": "sha1:GD2KQAEZIFQSOZMXRTMA2WSW4SBNXYGZ", "length": 9567, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "பொதுமக்களுக்கான சேவையில் விசுவாசத்துடன் நடந்துகொள்வது அரச ஊழியர்களின் பொறுப்பாகும் - மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே - News View", "raw_content": "\nHome உள்நாடு பொதுமக்களுக்கான சேவையில் விசுவாசத்துடன் நடந்துகொள்வது அரச ஊழியர்களின் பொறுப்பாகும் - மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே\nபொதுமக்களுக்கான சேவையில் விசுவாசத்துடன் நடந்துகொள்வது அரச ஊழியர்களின் பொறுப்பாகும் - மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே\nஅரசாங்க உழியர்களின் சம்பளங்கள் மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கும் வருமானத்திலே வழங்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் விடயத்தில் விசுவாசமில்லாமல் நடந்து கொள்வோரை, அரச ஊழியர்களென அழைக்க முடியாதென மத்திய மாகாண ஆளுநர், லலித் யூ கமகே தெரிவித்தார்.\nஉதவி முகாமையாளர்களுக்கு நியனம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே, அவர் இவ்வாறு கூறினார்.\nகண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (23) நடந்த கூட்டத்தில், பேசிய அவர் பொது சேவையில் இணையும் வாய்ப்புக்கள் சகலருக்கும் கிடைப்பதில்லை. மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவது, அதற்கான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துவது, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் செயற்படுவது என்பவையே, ஒரு உண்மையான அரச ஊழியரின் நற்பண்புகளாகும்.\nபொதுச் சேவையில் உள்ள களங்கத்தை ஒழிக்க, மிகவும் திறமையான மற்றும் நம்பகமான சேவையை வழங்க வேண்டும். புதிதாக நியமனம் பெற்றோர், இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நியமனம் பெறுபவர்களில் சிலர், உள்ளூராட்சி சபைகளில் பணிக்கு அமர்த்தப்படுவர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவர்கள் மிகத் திறமையுடன் செயற்படல் அவசியம்.\nநாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், பொது சேவை குறித்து, நற்பெயரைப் பெறுவதும் அரச அதிகாரிகளின் கைகளில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமாகாணத்தின் பிரதான செயலாளர் காமினி ராஜரத்ன, ஆளுநரின் செயலாளர் அன்டன் திலகரத்ன, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைகுழுவின் செயலாளர் உள்ளிடட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.மத்திய மாகாணத்திற்கான உதவி முகாமைத்துவ சேவைக்காக 2020 ���ம் ஆண்டில் நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 182 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.\nபாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - நடந்தது என்ன \nஇலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழம...\nLTTE சிறுவர்களையும், விலங்குளையும் வைத்து போர் பயிற்சி - வீடியோ ஆதாரங்கள் வெளியீடு\nவிடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் சிறுவர்களுக்கு யுத்த பயிற்சி வழங்கியமை, விலங்குகளை வைத்து குண்டு வெடிப்பு சோதனை மற்றும் போர் பயிற்சிகளை மே...\n“பேரினவாத பூமராங்\" வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது - மனோ கணேசன்\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்...\nஇலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் \nஇரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமா...\nஅல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை - இயேசுவின் நீதிமன்றத்தில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால் : ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இதனை பௌத்தர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஞானசார தேரர்\n(நா.தனுஜா) இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/abducting-8monthold-baby", "date_download": "2021-02-28T07:18:19Z", "digest": "sha1:IQNSKXDB3VE34I6H64M5IZYYVR25FHDF", "length": 6778, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நெருங்கி பழகிய கணவன் மனைவி! பக்கா பிளான் போட்டு 8 மாத ஆண் குழந்தை கடத்தல்! - TamilSpark", "raw_content": "\nநெருங்கி பழகிய கணவன் மனைவி பக்கா பிளான் போட்டு 8 மாத ஆண் குழந்தை கடத்தல்\nகடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம், செல்வரராணி என்ற தம்பதி திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். செல்வராணிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nஇந்நிலையில் இ��ர்களுக்கு திருப்பூரை சேர்ந்த விக்னேஷ் பிரபாவதி தம்பதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செல்வம் - செல்வராணி அவர்களின் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த வெள்ளிகிழமை வந்துள்ளனர். அவர்களுடன் விக்னேஷ் பிரபாவதி தம்பதியினரும் வந்துள்ளனர்.\nமருத்துவமனை வளாகத்தில் இருந்த போது செல்வமும், விக்னேசும் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது குழந்தையின் எடையை பரிசோதித்து வருவதாக கூறி இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை வாங்கிகொண்டு பிரபாவதி சென்றுள்ளார். அதே சமயத்தில், செல்வத்துடன் இருந்த விக்னேஷ் முக்கியமான வேலை இருக்கின்றது வந்து விடுகின்றேன் என கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தை குழந்தையை பிரபாவதி கொண்டுவரவில்லை.\nஇதனையடுத்து தங்களை ஏமாற்றி குழந்தையை விக்னேஷ் பிரபாவதி தம்பதி கடத்தி சென்று இருப்பதை அறிந்தனர்.இதனைடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து திருவாரூரில் குழந்தையுடன் பதுங்கி இருந்த விக்னேஷ் மற்றும் பிரபாவதி ஆகியோரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.\nகணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு. ஆதாரத்துடன் கண்டுபிடித்த மனைவி.\nதிருமணமான பெண்ணுடன் ஓட்டம்பிடித்த இளைய மகன். அவமானம் தாங்காமல் மூத்த மகனுடன் தந்தை எடுத்த விபரீத முடிவு.\n9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, மளிகை கடை உரிமையாளர். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\nசென்னைக்கு வருவதற்காக நடுவானில் பறந்த விமானம். பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு. பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு.\nஉயர் அதிகாரிகள் மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற பெண்.\n யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள். கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு.\nகாதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.\n19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர்.\nப்பா.. தொகுப்பாளினி ரம்யாவா இது வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் அதுவும் எப்போ தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/police-killed-black-man-in-usa", "date_download": "2021-02-28T06:40:40Z", "digest": "sha1:LUPAYDXWCMQLBAL2JONKGD35ZMWOFXQE", "length": 6026, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "அமெரிக்காவில் போலீசார் சுட்டதில் கருப்பின வாலிபர் பலி! பற்றி எரியும் போராட்டம்! - TamilSpark", "raw_content": "\nஅமெரிக்காவில் போலீசார் சுட்டதில் கருப்பின வாலிபர் பலி\nஅமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் மே 25ஆம் தேதியன்று ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பின நபரை போலீஸ் அதிகாரி டெரக் சவின் தனது முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ வெளியாகி ஏறக்குறைய கடந்த மூன்று வாரங்களாக அமெரிக்காவில் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇந்தநிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உணவகத்தின் வெளியே கருப்பின வாலிபர் ஒருவர் படுத்து இருக்கிறார் என நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு சென்ற போலீசார் ரேஷார்ட் புரூக்ஸ் என்ற அந்த 27 வயது வாலிபரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.\nஆனால் அவர் வர மறுத்ததுடன் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டார். இதுபற்றிய வீடியோவும் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.\nஇந்த செய்தி வெளியானதும் அந்த நாட்டில் போராட்டம் மேலும் சூடுபிடித்தது. அவர் கைதுசெய்யப்பட்ட உணவகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாகவே உணவகம் முழுவதும் எரிந்து சாம்பலானது.\n9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, மளிகை கடை உரிமையாளர். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\nசென்னைக்கு வருவதற்காக நடுவானில் பறந்த விமானம். பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு. பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு.\nஉயர் அதிகாரிகள் மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற பெண்.\n யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள். கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு.\nகாதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.\n19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர்.\nப்பா.. தொகுப்பாளினி ரம்யாவா இது வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே\nநயன்தாரா - வி���்னேஷ் சிவன் திருமணம் அதுவும் எப்போ தெரியுமா\nபட்டு வேட்டியில் பாலாஜி, அழகிய புடவையில் ரம்யா வைரலாகும் ஜோடி புகைப்படம்\nவாத்தி கம்மிங்.. செம க்யூட்டாக குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_308.html", "date_download": "2021-02-28T06:11:50Z", "digest": "sha1:QRCPCDWPYORMCWUUFYKA2JUOBY34EMQ5", "length": 11179, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "பின்னழகை காட்டி சுருள் முடியை அள்ளி முடியும் அனுப்பமா - திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Anupama Parameshwaran பின்னழகை காட்டி சுருள் முடியை அள்ளி முடியும் அனுப்பமா - திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..\nபின்னழகை காட்டி சுருள் முடியை அள்ளி முடியும் அனுப்பமா - திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..\nஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்ற டயலாக் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ. அனுபமா பரமேஸ்வரனுக்கு பக்காவாக பொருந்தியுள்ளது. அதற்கு காரணம் அவருடைய சமீபத்திய தொப்புள் பஞ்சாயத்து தான்.\nபிரேமம் படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.\nதமிழிலும் இவர் பரிட்சியம் தான். தற்போது தெலுங்கு சினிமாவில் உள்ள இரண்டாம் கட்ட நடிகர்களில் படங்களில் முதன்மை சாய்ஸ்சாக இருப்பது அனுபமா பரமேஸ்வரன் தான்.\nமுதலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என பேசியவர் தற்போது அதிலிருந்து கொஞ்சம் மாறி விட்டாராம். முன்னர் இருந்ததை விட தற்போது அனுபமா பரமேஸ்வரன் தான் நடிக்கும் படங்களில் அவ்வப்போது சில கிளாமர் காட்சிகளிலும் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறாராம்.\nபட வாய்ப்பு இருக்கும்போது திமிராக பேசுவதும் பட வாய்ப்பு இல்லை என்றால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் தானே நம்முடைய கதாநாயகிகளின் பழக்கம். அப்படியிருக்கையில் அனுபமா பரமேஸ்வரன் மட்டும் விதிவிலக்கா என்ன..\nகொடி திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமான, கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்த அனுபமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இப்பொழுது மீண்டும் தமிழில் நடித்து வருகிறார்.\nதெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான நின்னுக்கோரி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவரும் தள்ளிப் போகாதே திரைப்படத்தில் அதர்வாவுடன் ரொமான்ஸ் செய்துவரும் அனுபமாவை பார்க்க பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் அவ்வப்போது வெளியிடும் சில கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை குஷியேற்றி வருகிறது.\nஇந்நிலையில் அனுபமா தனது சுருள் முடியை அள்ளி முடிந்துகொண்டு மயக்க வைக்கும் பின்னழகை காட்டிக்கொண்டு அதில் தனது பளபளப்பான தொடைத்தெறிய வித்தியாசமான ஆங்கிளில் இருக்கும் இந்த கவர்ச்சி தாகம் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇது, ரசிகர்களை மேலும் உசுப்பேத்தி வரும் நிலையில் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் கண்டமேனிக்கு வர்ணித்தவாறு ஆர்ப்பரித்து கொண்டு இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.\nபின்னழகை காட்டி சுருள் முடியை அள்ளி முடியும் அனுப்பமா - திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\nகுழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.. - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..\n\"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..\" - கவர்ச்சி உடையில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ரம்யா பாண்டியனுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கா..\" - இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - உருகும் ரசிகர்கள்..\n\"எல்லாமே பச்சையா தெரியுது..\" - பூர்ணா வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"நம்ம மைண்டு வேற அங்க போகுதே...\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட வீடியோ - புலம்பும் ரசிகர்கள்..\n - இறுக்கமான டீசர்ட், லெக்கின்ஸ் உடையில் நதியா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\n - வைரல் புகைப்படம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..\n��ந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/738/", "date_download": "2021-02-28T06:07:30Z", "digest": "sha1:TEY5TLRDZU4IABB2G5PVLEZXZOCGA2RE", "length": 2906, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "துப்பாக்கி சுடும் | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nநீங்கள் ஒரு துப்பாக்கி சுடும் என்று கனவு அடக்குமுறை ஆக்கிரமிப்பு முக்கியத்துவம் உள்ளது. கனவில் ஒரு துப்பாக்கி சுடும் இருக்க நீங்கள் இந்த ஆக்கிரமிப்பு அங்கீகரிக்க வேண்டும் பொருள். கூடுதலாக, நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த அல்லது கோபத்தை சரியாக வெளிப்படுத்த வேண்டும் என்று அர்த்தம். ஒரு துப்பாக்கி சுடும் மூலம் தாக்கப்படும் கனவு யாரோ உங்கள் மீது முடியும் என்று கோபம் குறியீட்டு பொருள் உள்ளது. ஒருவேளை யாரோ ஒரு கட்டுப்படுத்த முடியாத தாக்குதல் மூலம் நீங்கள் இலக்கு. ஒரு துப்பாக்கி சுடும் மூலம் தாக்கப்படும் கனவு, அவர்கள் இன்னும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த, நபர் முறையாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81-8/", "date_download": "2021-02-28T06:48:40Z", "digest": "sha1:TEXODJ6YUTCDM5LTPL6LOYI55BD5P2PH", "length": 10126, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்தது | Athavan News", "raw_content": "\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nகொரோனா வைரஸிலிருந��து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்தது\nகொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்தது\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 487 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து இன்று (புதன்கிழமை) வெளியேறியுள்ளனர்.\nஇதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nநாட்டில் இதுவரையில் 24 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான மேலும் 6 ஆயிரத்து 106 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nமேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 122 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவர\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஉலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக ���ந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய க\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யா\nமாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு- மீஹாவத்தையில் சம்பவம்\nமீஹாவத்தை- கண்டுபொட பகுதியில் மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமியொருவர் பரி\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ரொக்கெட்\nஇஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி. ரொக்கெட் வரிசையில் 59வது ரொக்கெட்டை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்\nதொகுதிகளைக் குறைத்துக்கொண்டது ஏன் என்பது தொடர்பாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் விளக்கம்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2021-02-28T07:22:29Z", "digest": "sha1:X5MPIH6QGHGGAKNV5QVHD5AM2MQLX2UO", "length": 10240, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Athavan News", "raw_content": "\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்��ு அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nTag: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமையின் பின்னணியில் இந்தியா\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமையானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறையில்... More\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் – மனோ\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nகச்சைத���தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/blog-post_722.html", "date_download": "2021-02-28T07:18:47Z", "digest": "sha1:O6CHVP2QTMMEQXBIFSTUNS7P5UFD7OH5", "length": 41763, "nlines": 181, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "(வீடியோ) ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்போம் - பாராளுமன்றத்தில் தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n(வீடியோ) ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்போம் - பாராளுமன்றத்தில் தெரிவித்தார் பிரதமர் மஹிந்த\nஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்\u0003\u0003\u0003.\nபாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேளுங்கள் கேள்வி நேரத்தில், ​ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்,\n“நீரின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்பு இல்லையென சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பாராளுமன்றத்தில் நேற்று (09) தெரிவித்தார். அப்படியாயின், மரணமடையும் முஸ்லிம்களை புதைப்பதற்கு இடைமளிப்பீர்களா” என வினவினார்.\nஅதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “ புதைப்பதற்கு இடமளிப்போம்” என்றார்.\nஎழுந்து நின்றிருந்த மரிக்கார் எம்.பி. “மிக்க நன்றி” எனக் கூறியமர்ந்தார்.\n\"தற்போது இடமளிப்போம்\" . அதாவது இதுவரை நாம் இடமளிக்கவில்லை.வேறு எந்த காரணமும் இல்லை.\nஇம்ரான் கான் வாரத்துக்கு முன்னாடி முடிவெடுத்திட்டீங்க. நல்லது\nநூற்றுக்கணக்கான முஸ்லிம்களை எரித்துவிட்டு தற்பொழுது சாதாரணமாக கூறுகின்றான் நாங்கள் அனுமதிதருகிறோம் என்று\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nஅலரி மாளிகை விருந்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்பு - அழைப்பு கிடைத்தும் சிலர் பங்கேற்க மறுப்பு (படங்கள் இணைப்பு)\nஅலரி மாளிகையில் (2021.02.23) இடம்பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடனான, இரவு விருந்துபசார நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ...\nமுஸ்லிம் Mp க்களிடம், இம்ரான்கான் சொன்ன முக்கிய செய்தி\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த ந...\n(வீடியோ) ஏதேனும் நிலைமை தொடர்பாக நிபுணர் குழு யோசனை கொடுத்தால், ஜனாஸா நல்லடக்க அனுமதியை ரத்துச்செய்யவும் பின்வாங்க மாட்டோம் - ஷெஹான்\n👉 (வீடியோ) 👈 விசேட நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட யோசனையின் பிரகாரம், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனுமதி...\nஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதிக்கும் ஜனாதிபதியின், தகவலை இம்ரான்கானிடம் கொண்டுசென்ற அலி சப்ரி (Exclusive news)\n- Anzir - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (25) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொழும்பில் சந்தித்தனர். சந்திப்பு நடைபெற...\nபொது இடங்களில் புர்காவுக்கு தடை, குறைந்தபட்ச திருமண வயது 18, மணமகள் திருமண ஆவணத்தில் கையெழுத்திட அனுமதி - அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிப்பு\nஇலங்கையில் முஸ்லிம் சட்டத்தை திருத்துவதற்கான திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2021 க்குள் திருத்தம் செய்யவும் தீர்மானி...\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க, வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு - இம்ரானிடம் கூறினார் சஜித் (வீடியோ)\n- அன்ஸிர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று...\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15, நடுநிலை 10 (என்ன நடக்கப் போகிறது..\n��க்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய நாடுகளில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ளன....\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nநிபுணர் குழுவில் சர்ச்சை வெடித்து குழப்பம், ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்க பலர் வலியுறுத்து - டாக்டர்களும், நிபுணர்களும் ராஜினாமா\n- நவமணி - சுகாதார அமைச்சு நியமித்துள்ள கொரோனா நிபுணர் குழு கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தொடராக இருப்பதை...\nஜனாஸா எரிப்பு விவகாரம்: பிரதமர் மகிந்த டெய்லி மிரருக்கு வழங்கியுள்ள செவ்வி\nஆங்கில ஊடகத்தின் ஊடகவியலாளர், கெலும் பண்டாரவுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள, முழு பேட்டியிலிருந்து ஒரு கேள்வியும், ஒரு பதிலும் இதோ...\nகொரோனா உடல்களை அடக்க அனுமதித்ததன் பின்னனியில் இருப்பது யார்.. யாரை திருப்பதிப்படுத்த இந்த அனுமதி வழங்கப்பட்டது..\nஇன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமித் விஜயசிரி அவர்கள் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைத��\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92160/kgf-2-release-july-16.html", "date_download": "2021-02-28T07:18:57Z", "digest": "sha1:F263BHSCHCUQYDBXOUQHDZR4THUGAIWH", "length": 9106, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜூலையில் மிரட்ட வருகிறது ’கேஜிஎப் 2’ - வெளியீட்டு தேதி அறிவிப்பு! | kgf 2 release july 16 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஜூலையில் மிரட்ட வருகிறது ’கேஜிஎப் 2’ - வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்துகொண்டிருக்கும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் வெளியீட்டு தேதியை உற்சாகமுடன் அறிவித்திருக்கிறது படக்குழு.\nபிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது. இந்த வெற்றியால் ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஷூட்டிங்கை அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு. ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.\nகடந்த 8 ஆம் தேதி யாஷ் பிறந்தநாளுக்கு முதல்நாள் இரவு படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு. ஒரே நாளில் மில்லியன் லைக்ஸ், பல கோடி வியூஸ்களை தாண்டிய இந்தியாவின் முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. இதனால், இப்போதுவரை டீசர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.\nஇந்நிலையில், இன்று காலை ’நாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவோம். முக்கியமான அறிவிப்பை இன்று மாலை 6.32 மணிக்கு வெளியிடுவோம்’ என தெரிவித்தது படக்���ுழு. அதன்படி, ‘கேஜிஎஃப் 2’ வரும் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக மாலை 6;32 மணிக்கு அறிவித்திருக்கிறது. இதனால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.\nசெங்கோட்டைக்குள் விவசாயிகள் செல்லும்வரை போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது\nகனிமொழியை தரக்குறைவாக விமர்சித்ததை ஏற்கமுடியாது: பாஜக நிர்வாகிக்கு குஷ்பு கண்டனம்\nRelated Tags : கேஜிஎஃப் 2, கேஜிஎஃப் 2 ரிலீஸ், வெளியீட்டு தேதி, யாஷ், பிரஷாந்த் நீல், kgf 2 release date,\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்\nதிருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்\nசூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா\n19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெங்கோட்டைக்குள் விவசாயிகள் செல்லும்வரை போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது\nகனிமொழியை தரக்குறைவாக விமர்சித்ததை ஏற்கமுடியாது: பாஜக நிர்வாகிக்கு குஷ்பு கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-02-28T07:32:25Z", "digest": "sha1:PUCTCJSJO426SMD2UWN5TV7XU2HARRXN", "length": 11388, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்பு ! | Athavan News", "raw_content": "\nதாய்லாந்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இட���்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nமேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்பு \nமேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்பு \nமேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் விவாதித்ததாக தெரிவித்தார்.\nஎனவே விவாதிக்கப்பட்ட அனைத்து விடயங்களும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் இறுதி முடிவு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர்ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.\nஇதேவேளை டிசம்பர் 23 ஆம் திகதி வரை காலி வலய கல்விக்குற்பட்ட பாடசாலைகளை மூட தென் மாகாண கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.\nஅத்தோடு அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 2021 ஜனவரி 03 ஆம் திகதிவரை பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாய்லாந்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்\nதாய்லாந்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அமைச்சர்கள், சுகாதார அதிகாரிகள் மற்று\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செ\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nதமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை இராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவர\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஉலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-15/", "date_download": "2021-02-28T07:24:26Z", "digest": "sha1:M6XWKXJH2NUPPVMYLYQVLJ4MOVV7USV3", "length": 10418, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர் | Athavan News", "raw_content": "\nதாய்லாந்தில் கொரோனா தடுப்பூசி தி���்டம் ஆரம்பம்\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nவெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 108 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வந்தடைந்தனர்.\nஅதன்படி கட்டாரிலிருந்து 83 பேர், அபுதாபியிலிருந்து 13 பேர், மாலைதீவிலிருந்து 12 பேர் நாட்டை வந்தடைந்தனர் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேநேரம், உக்ரைனிலிருந்து 160 பேர், துருக்கியிலிலிருந்து 04 பேர், இந்தோனேசியாவிலிருந்து 03 பேர், டுபாயில் இருந்து 22 பேர் இன்று இந்நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாய்லாந்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்\nதாய்லாந்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அமைச்சர்கள், சுகாதார அதிகாரிகள் மற்று\nமுல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பிக்கு தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை\nமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செ\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nதமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1300 துணை இராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB), இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவர\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவி\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nஉலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T06:53:06Z", "digest": "sha1:QXCEPVP6MT6FJRTS4FOR4PPVSNHRPUDB", "length": 10040, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க டொலர்கள் | Athavan News", "raw_content": "\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஅமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க 1.9 இலட்சம் கோடி டொலர்கள் செலவிடுவதற்கான திட்டம்: பைடன் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திலிருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க 1.9 இலட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடுவதற்கான திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புத... More\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு ���ருவாகிறது\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் – மனோ\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T07:01:43Z", "digest": "sha1:D4RTN5PPNOMR7KJFYMTUW2C22KJHX5MD", "length": 9990, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க தூதரகம் | Athavan News", "raw_content": "\nமோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது\nதுணை இராணுவப் படை தமிழகம் வருகை – தேர்தல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்���ர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஇஸ்ரேல்- சூடான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக அரபு நாடான சூடான் அறிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க தூதரகமும் உறுதி செய்துள்ளது. சூடானை பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா நீக்கியது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து இஸ... More\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nஐ.நா.வில் இலங்கையை வலுவாக ஆதரிப்போம்- சீனா அறிவிப்பு\nதமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் – மனோ\nஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஒப்புதல்\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 02- 2021\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்\nவாரியபொல– கட்டுபொத்த பகுதியில் விபத்து- இரண்டு பேர் உயிரிழப்பு\nபிரான்ஸில் மேலும் 23 ஆயிரத்து 996 பேருக்கு தொற்று\nகச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/udal-soodu-kuraiya/", "date_download": "2021-02-28T07:20:07Z", "digest": "sha1:VFGBQAFP4JTTAGSLSXET3B7UZRJVSVWB", "length": 15694, "nlines": 174, "source_domain": "dosomethingnew.in", "title": "உடல் சூடு குறைய சித்தர்களின் மருத்துவம் 2 நிமிடத்தில் குறையும்", "raw_content": "\nHome எளிய வைத்தியங்கள் உடல் சூடு குறைய சித்தர்கள் கூறிய எளிய மருத்துவம் 2 நிமிடங்களில் குறைக்கலாம்\nஉடல் சூடு குறைய சித்தர்கள் கூறிய எளிய மருத்துவம் 2 நிமிடங்களில் குறைக்கலாம்\nமேலும் உடல் சூடு ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள்:\nஉடல் சூட்டினால் ஏற்ப்படக்கூடியப் பாதிப்புக்கள் :\nஉடல் சூட்டினை சரி செய்யும் வழிமுறைகள���\nஅதுவும் முடியாதவர்கள் கீழே உள்ள சித்தர்கள் சொன்ன முறையை செய்து பாருங்கள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றக்கூடாதவர்கள் :\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\nஇன்றைய காலக்கட்டத்தில் பருவநிலை ஒரே சீராக இருப்பதில்லை. மழைக்காலத்தில் வெயில் அதிகம் காணப்படுகின்றது.வெயில் காலத்தில் மழை அதிகம் காணப்படுகின்றது. இதனால் நம் உடலில் ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானது உடல் சூடு ஆகும். அந்த உடல் சூடு குறைய நம் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து செய்யகூடிய மருந்தை பற்றி இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.\nமேலும் உடல் சூடு ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள்:\nஉடல் சூடு எதனால் ஏற்படுகிறது என்றால் அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் டிவி முன்னால் அமர்வதனால், ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு மொபைல் பார்ப்பது, அடிக்கடி அதிக தொலைவில் பயணம் செய்வதனால்,ஷோபா மற்றும் சேர்களில் அதிக நேரம் அமர்வதனால், மற்றும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.\nஉடல் சூட்டினால் ஏற்ப்படக்கூடியப் பாதிப்புக்கள் :\nஉடல் சூட்டினை சரி செய்யும் வழிமுறைகள்\nஉடல் சூடு குறைய நமது முன்னோர்கள் சொல்லிகொடுத்த ஈடு இணையற்ற ஒரு வழி எண்ணெய் குளியல். ஆனால் இப்பொழுதுள்ள இயந்திர வாழ்க்கையில் உடலில் எண்ணெய் தேய்த்து அதை ஊற வைப்பதற்கெல்லாம் நமக்கு ஏது நேரம்\nஇப்படி நேரம் இல்லாதவர்கள் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே தலையில் மட்டும் நல்லெண்ணெய் தேய்த்து பின் குளித்து வந்தால் முழு எண்ணெய் குளியலில் கிடைக்கும் பயன்களில் ஒரு கால்வாசி அளவாவது கிடைக்கும்.\nஅதுவும் முடியாதவர்கள் கீழே உள்ள சித்தர்கள் சொன்ன முறையை செய்து பாருங்கள்\nநல்லெண்ணெய் ஒரு குழிகரண்டி அளவு எடுத்துக்கொள்ளவும்.அதை அடுப்பில் வைத்து நன்கு சூடு பண்ணவும். பின்பு அதில் தோல் உரிக்காத பூண்டினையும்,மிளகினையும் சேர்த்து சூடு பண்ணவும்.அவை நன்கு சூடானதும் அதை இறக்கி நன்கு ஆறவைக்கவும்.\nஅவை ஆறிய பின் காலில் உள்ள இரண்டு கட்டைவிரல்களில் நன்கு தடவவும். 2 நிமிடம் கழித்து கால்களை கழுவி விடலாம்.\nஇதனால் உடலில் உள்ள சூடு முழுவதும் தணிந்து உடல் குளிர்ச்சியாக இர��ப்பதை உணர முடியும்.\nஅந்த காலத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க சித்தர்கள் கூறிய மருத்துவ முறையும் இதுதான்.\nஇந்த வழிமுறைகளை பின்பற்றக்கூடாதவர்கள் :\nகாய்ச்சல், சளி, வீசிங், ஆஸ்துமா உள்ளவர்கள் இம்முறையை பின்பற்றக்கூடாது.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\n>மேலும் உடல் சூடு ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள்:\n>உடல் சூட்டினால் ஏற்ப்படக்கூடியப் பாதிப்புக்கள் :\n>உடல் சூட்டினை சரி செய்யும் வழிமுறைகள்\n>அதுவும் முடியாதவர்கள் கீழே உள்ள சித்தர்கள் சொன்ன முறையை செய்து பாருங்கள்\n>இந்த வழிமுறைகளை பின்பற்றக்கூடாதவர்கள் :\n>இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\n>மேலும் உடல் சூடு ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள்:\n>உடல் சூட்டினால் ஏற்ப்படக்கூடியப் பாதிப்புக்கள் :\n>உடல் சூட்டினை சரி செய்யும் வழிமுறைகள்\n>அதுவும் முடியாதவர்கள் கீழே உள்ள சித்தர்கள் சொன்ன முறையை செய்து பாருங்கள்\n>இந்த வழிமுறைகளை பின்பற்றக்கூடாதவர்கள் :\n>இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\nPrevious articleMMID CODE அனைத்து வங்கிகளுக்கும் பெறுவது எப்படி\nNext articleOxygen Plant ஆக்சிஜன் அதிகம் தரும் இந்த மரங்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கா\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\nபனி வெடிப்பு உதடு வெடிப்பு குணமாக இயற்கை மருந்து January 15, 2019 At 10:37 am\n[…] காலத்தில் வேனல் கட்டி, அம்மை மற்றும் உடல் சூடு சம்பத்தப்பட்ட நோய்கள் தாக்கும். மழை […]\nசுண்ட வத்தல் குழம்பு சுவையான செய்முறை January 31, 2019 At 8:32 am\n[…] ஸ்பூன் சுண்ட வத்தல் – தேவையான அளவு நல்லெண்ணெய் கடுகு-1/4 ஸ்பூன் காய்ந்த மிளகாய்-4 புளி-1 […]\nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆ���்லைனில் விண்ணப்பிக்க\nSBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட் கார்டு பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nபிறப்பு சான்றிதழ் June 4, 2018\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nஸ்மார்ட் ரேஷன்கார்டு March 15, 2019\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw/3-series/what-is-the-top-speed-of-bmw-3-series-2222244.htm?qna=postAns_0_0", "date_download": "2021-02-28T06:35:18Z", "digest": "sha1:X6CFLRDMM4GB34U674R4554NMSWYYVR4", "length": 7412, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the top speed of BMW 3 Series? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ3 சீரிஸ் பிஎன்டபில்யூ 3 series faqs what ஐஎஸ் the top speed அதன் பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\n40 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் பிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஒப்பீடு\n5 சீரிஸ் போட்டியாக 3 சீரிஸ்\nசி-கிளாஸ் போட்டியாக 3 சீரிஸ்\nகாம்ரி போட்டியாக 3 சீரிஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nmulti-spoke 17\" அலாய் வீல்கள்\nஎல்லா 3 series வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=292037&name=oce", "date_download": "2021-02-28T07:40:28Z", "digest": "sha1:IKUEANXWHHRIPAMTSTL64RQKYNY33QSM", "length": 13998, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: oce", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் oce அவரது கருத்துக்கள்\noce : கருத்துக்கள் ( 1405 )\nஅரசியல் டில்லியின் புதிய எம்.எல்.ஏ.,க்கள் 37 பேர் மீது குற்ற வழக்குகள்\nகெஜ்ரிவால் இந்த திருட்டு கூட்டத்தை வைத்து எப்படி டெல்லி மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார். அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மி நோ ஆத்மியாகிவிடும். 13-பிப்-2020 18:44:01 IST\nஅரசியல் டில்லியின் புதிய எம்.எல்.ஏ.,க்கள் 37 பேர் மீது குற்ற வழக்குகள்\n71 பேரில் 51 பேரும் தீவிர குற்றவாளிகளா. டில்லி மக்கள் இவர்கள் பூர்வீகம் தெரியாமல் எப்படி வாக்களித்தார்கள். வாக்களிப்பில் பாமர தமிழர்களே பரவியில்லை போல் தெரிகிறது. ஆம் ஆத்மிய��ன் சட்டமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாகி விட்டது. சட்டமன்றம் உடனே கலைக்கப்படவேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தையும் கலைத்து அதற்கு பதில் நல்ல வேட்பாளரின் தேர்தல் ஆணையம் என்று பெயரை மாற்ற வேண்டும். 13-பிப்-2020 18:41:53 IST\nபொது ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் லாசரஸ் பகிரங்க பேச்சு\nஇயேசு வந்து கொண்டிருக்கிறார். எல்லோரும் விழிதெழுங்கள். இயேசு வருவதோடு அவர் பின் மகா விஷ்ணுவும் அவர் பின்னால் சிவனும் வந்து கொண்டிருக்கிறார்கள். லாசரஸ் சும்மாங்காட்டியும் அளந்து வுடாதீங்க. 13-பிப்-2020 18:31:36 IST\nபொது ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் லாசரஸ் பகிரங்க பேச்சு\nதமிழர் பாவம் படாத பாடு படுகிறார்கள். 13-பிப்-2020 18:27:02 IST\nஉலகம் முல்லைத் தீவில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடு\nகொன்றவர்களை விட்டு அமெரிக்கா காரனை எதுக்கு கேக்கணும். 13-பிப்-2020 18:13:15 IST\nஉலகம் முல்லைத் தீவில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடு\nமண்டை ஓட்டு பேர்வழி வயது 35 -40 க்குள் இருக்கலாம். ஆள் திடகாத்திரமான பேர்வழி. பிரபாகரனின் முக்கிய பாதுகாவலாராக கூட இருக்கலாம். 13-பிப்-2020 18:10:50 IST\nஉலகம் முல்லைத் தீவில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடு\nஇறந்தவர்களின் உடல்களுடன் புதையுண்டிருக்கும் துணிகள் மக்கவில்லை. எலும்பு கூடுகளை பேருக்கு ஆராய்வது போல் ஆராய்ந்து அவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என பீலா விடுவார்கள். 13-பிப்-2020 18:07:12 IST\nஅரசியல் அசாமில் மதரசாக்கள், சமஸ்கிருத மையங்களை மூட முடிவு\nஇந்திய அரசியல் சட்டம் என்பது மதசார்பு மற்றும் மதசார்ப்ற்றது என தனியாக பிரிக்கப்படவில்லை. அது இரண்டையும் ஒருசேர இணைத்து இந்தியர் என்ற ஒற்றுமையை காட்டுகிறது இது நாள் வரை மத சாபுள்ள அரசின் கீழிருந்த மத ரீதியில் கல்வி பயிற்று விக்கும் அமைப்புகளுக்கு வழங்கிய நிதி எப்படி வழங்கப்பட்டது. இனி வரும் காலத்தில் அதே அரசு மாதசார்ப்புள்ள அரசானால் மத ரீதி கல்வி பயிற்றுவிக்கும் அமைப்புகளின் அப்போதைய நிலை என்ன. 13-பிப்-2020 12:54:52 IST\nபொது ஹபீஸ் விவகாரத்தில் பாக்., நடவடிக்கையை கவனிக்க வேண்டும் இந்தியா\nஅவன் இந்தியாவுக்கள் புகுந்து கண்ட கண்ட இடத்தில் அடிப்பான். அவைகளை பொறுத்திருந்து பொறுத்திருந்து பார்த்துக்கொண்டே இருங்கள். 13-பிப்-2020 12:43:09 IST\nஅரசியல் திட்டமிட எங்களிடம் தலைவர் இல்லை காங்., ஒப்புதல்\nஇப்போதுள்ள உங்கள் தலைவர் என���ன செய்துகொண்டு இருக்கிறார். 13-பிப்-2020 12:39:24 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actor-sanjay-dutt-admit-in-hospital-for-cancer-treatmen", "date_download": "2021-02-28T06:03:56Z", "digest": "sha1:RNN2UHA4PCY2RTVMSR3OQTRMVBY45WXH", "length": 5726, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "நுரையீரல் புற்றுநோய்! நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி! கண்ணீர் மல்க விடுத்த வேண்டுகோள்! - TamilSpark", "raw_content": "\n நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி கண்ணீர் மல்க விடுத்த வேண்டுகோள்\nபாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநடிகர் சஞ்சய் தத்திற்கு கடந்த வாரம் நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு புற்றுநோய் மூன்றாவது கட்ட நிலையில் உள்ளதால், அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் நேற்று இரவு சிகிச்சைக்காக மும்பை தனியார் மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் நடிகர் சஞ்சய் தத் தமது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை சந்தித்து கண்ணீர் மல்க தான் நலம் பெற பிரார்த்தனை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்து விடைபெற்றுள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nசென்னைக்கு வருவதற்காக நடுவானில் பறந்த விமானம். பெண் பயணி திடீர் மாரடைப்பால் மரணம்.\nஉயர் அதிகாரிகள் மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற பெண்.\n யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள். கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு.\nகாதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.\n19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர்.\nப்பா.. தொகுப்பாளினி ரம்யாவா இது வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திரு���ணம் அதுவும் எப்போ தெரியுமா\nபட்டு வேட்டியில் பாலாஜி, அழகிய புடவையில் ரம்யா வைரலாகும் ஜோடி புகைப்படம்\nவாத்தி கம்மிங்.. செம க்யூட்டாக குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்\nஅட.. இவரையும் விட்டு வைக்கலயா ரசிகர் கேட்ட கேள்வி சிரித்துக்கொண்டே ஷிவாங்கி சொன்ன பதிலை பார்த்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/pranab-mukherjee", "date_download": "2021-02-28T06:33:01Z", "digest": "sha1:DFFHG6HM2DE4CRGJQVQGKS5VWA3XGDFP", "length": 4148, "nlines": 50, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம்.. பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல்\nபிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது.\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தற்போது எப்படி உள்ளது வதந்திகளை நம்பவேண்டாம் பிரணாப்பின் மகள் மற்றும் மகன் வெளியிட்ட தகவல்\nகொரோனா பாதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் தொடர்ந்து கவலைக்கிடம்..\n9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, மளிகை கடை உரிமையாளர். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\nசென்னைக்கு வருவதற்காக நடுவானில் பறந்த விமானம். பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு. பெண் பயணிக்கு திடீர் மாரடைப்பு.\nஉயர் அதிகாரிகள் மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற பெண்.\n யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள். கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு.\nகாதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.\n19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர்.\nப்பா.. தொகுப்பாளினி ரம்யாவா இது வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே வேற லுக்கில் சும்மா ஆளே மாறிட்டாரே\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் அதுவும் எப்போ தெரியுமா\nபட்டு வேட்டியில் பாலாஜி, அழகிய புடவையில் ரம்யா வைரலாகும் ஜோடி புகைப்படம்\nவாத்தி கம்மிங்.. செம க்யூட்டாக குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/142087?ref=archive-feed", "date_download": "2021-02-28T06:33:53Z", "digest": "sha1:YLH4TEV2F25WOS6G4CHT2MBEMPIBEFVA", "length": 9029, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "எனது கூட்டத்திற்கு மக்களை அழைத்து வர வேண்டாம் : மகிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பி��ான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎனது கூட்டத்திற்கு மக்களை அழைத்து வர வேண்டாம் : மகிந்த\nதனது கூட்டங்களுக்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரியில் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகம் ஒன்றை திறந்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nநான் வரும் போது மக்கள் வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பார்த்து அரசாங்கம் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்கின்றது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகள் தாமதமடைந்துள்ளன. இனிமேல் நான் வரும் கூட்டங்களுக்கு மக்களை வரவழைக்க வேண்டாம்.\nவெளிநாடுகளில் நடைபெறும் கூட்டங்களில் ஹம்பாந்தோட்டையில் எமக்கு சிறந்த துறைமுகம் இருப்பதாக பிரதமர் கூறுகிறார். அங்கு வந்து தொழிற்சாலையை அமைக்குமாறும் கூறுகிறார்.\nஎனினும் இலங்கை திரும்பியது ஹம்பாந்தோட்டை துறைமுகம் மிகப் பெரிய நீச்சல் தடாகம் என்கிறார். நான் இது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.\nஅவற்றை நான் நிர்மாணித்தன் காரணமாகவே அவர்கள் முதலீட்டாளர்களிடம் அது பற்றி கூறுகின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் ப���ரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalins-actor-son-udhayanidhi-set-to-become-dmk-youth-wing-secretary-321523", "date_download": "2021-02-28T07:14:27Z", "digest": "sha1:IO2LSGDQ223OMA4GE5RGOSZQVKROM3SR", "length": 12149, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு? | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்\nAIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது\nபுதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த சிறத்த விருது: என்ன முக்கியத்துவம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nதிமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு\nதிமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறார் என தகவல்\nSBI அளிக்கும் அதிரடி loan offer: கவர்ச்சிகர வட்டியில் தங்கக் கடன் பெறலாம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nTop Selling Cars: மாருதியின் புதிய அம்சங்கள் கொண்ட கார்\nவேலைக்கு போகாமலே மாதம் மாதம் வருமானம் பெற இதை செய்யுங்கள்\nதிமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறார் என தகவல்\nதி.மு.க-வின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுவது இளைஞர் அணிச் செயலாளர் பதவி. கருணாநிதி தி.மு.க தலைவராக இருந்தபோது அவருடைய மகன் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அணிதான் இளைஞர் அணி. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியின் செயலாளர் பொறுப்பிலிருந்த ஸ்டாலின், தி.மு.க வின் பொருளாளர் பதவிக்கு வந்தபோதே தான் உருவாக்கிய இளைஞரணி பதவியை விட்டுக்கொடுத்தார். அதற்குபின் அந்தப் பதவியில் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் இருந்தார்.\nஇந்நிலையில் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தி.மு.க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடைய வாரிசான உதயநிதி தி.மு.க கூட்டங்களில் வலிய கலந்துகொள்ள ஆரம்பித்தார். தி.மு.க மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்மொழியாக வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவருடை பிரசாரத்துக்கு நல்ல பிரதிபலிப்பு இருந்ததை ஒரு தந்தையாகப் பார்த்து பூரிப்படைந்துள்ளார் ஸ்டாலின்.\nஅதன்பிறகே உதயநிதிக்கு கட்சிப் பதவி வழங்க வேண்டும் என்ற பேச்சு வீட்டுக்குள்ளிருந்து கட்சிக்குள் சென்றுள்ளது. கடந்த மாதமே அவர் வசம் இளைஞர் அணி பதவியை ஒப்படைக்க தலைமை திட்டமிட்டது. ஆனால், ஜோதிட ரீதியாக இப்போது வேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். உதயநிதி பதவியேற்க வசதியாக வெள்ளக்கோவில் சுவாமிநாதன் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கெனவே கட்சித் தலைமையிடம் கொடுத்துவிட்டார். இந்நிலையில் இன்று உதயநிதியின் நெருங்கிய நண்பரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர்கள் முகநூலில் நாளை உதயநிதி பதவியேற்கப் போவதாகப் பதிவிட்டுள்ளனர்.\n19 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது PSLV-C51 ராக்கெட்\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்\nBSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம் முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்\nPM Kisan இன் தவணை குறித்து Big News வெளியீடு, இவர்களுக்கும் 2000 ரூபாய் கிடைக்கும்\nபிப்ரவரியில் பணவீக்கம் தாக்கியது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வு\nConstipation: காலைக் கடன், வாராக்கடனாக தொல்லை கொடுக்கிறதா\nUS debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா\nPMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி\nMobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\nதமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nBSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம் முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்\n‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயி��் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம் இயங்காது என RBI தகவல்\nLockdown Updates: மளமளவென பரவும் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2016/01/blog-post.html", "date_download": "2021-02-28T06:27:44Z", "digest": "sha1:C7GTGKNONNQK7DR25VGKY55IUA2WYIE6", "length": 31947, "nlines": 221, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: பாரதி சமூகத்தின் வரலாறு", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுககு; முன்னர், புங்குடுதீவு வீராமலை என்று அழைகக்ப்படும் கிராமம் எமது சமூதாயத்தைச் சேர்ந்த முன்னோர்கள் வாழ்ந்து வந்த இடமாகும். அக்கிராமம் பனை மரங்களும் தென்னை மரங்களும் நிறைந்து காணப்படும் சோலை வளமாகும். அங்கு எமது முன்னோர்களைச் சுற்றி வேளாளன் என்ற இனத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து வந்தனர்.\nஅந்தக் கிராமத்திலே எமது முன்னோர்கள் ஒரு சிலர் கடலிலே வலை வீசி மீன் பிடித்து, அதை விற்றுத் தங்களுடைய குடும்பங்களின் வாழ்க்கையைக ; காப்பாற்றி வந்தார்கள். ஒரு சிலர் வேளாளர்களுக்குக் கூலித் தொழிலாக விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்கள்.\nஒரு நாள் எமது சமூதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வழமைபோல் நெல் வயல்களை உழுது, முடிவில் உழவு மாடுகளைக் கடல் ஆற்று நீரிலே கழுவுவதற்காகப் போனபொழுது, ஆழமான அந்தக ; கடலினிலே அழகான பேழையொன்று அலையோடு மோதிக ; கொண்டு அங்குமிங்குமாக 'ஆடி ஆடி' அசைந்து மிதந்து வந்து கடற்கரையில் அடைந்து விட்டது. அதைப் பார்த்த அவர் மாடுகளைக ; கழுவாமல் கடற்கரையில் விட்டுவிட்டு ஓடிப்போய் முதலாளியிடம், நமது கடற்கரையில் ஒரு அழகான பேழையொன்று கரையொதுங்கியுள்ளது என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்ட முதலாளியும், இன்னொருவருமாக ஓடிச்சென்று மிதந்து வந்த பேழையை மூன்று பேருமாகத்\nதூகக்pச் சென்று நாயன்மனார் என்றழைகக்ப்படும் கிராமதிலிலுள்ள பூவரசமரத்தின் கNPழ வைத்துத் திறந்தார்கள். பேழையைத் திறகக் முடியவில்லை. மீண்டும் மீண்டும் திறந்தார்கள். பேழை திறபடவில்லை. மேகம் இருளடைந்து விட்ட காரணத்தால் நாளைக ; காலை வந்து திறப்போம ; என்று கூறி வீடு சென்று விட்டார்கள்.\nமுதலாளி உறங்கிக ; கொண்டிருந்த போது நள்ளிரவில் கனவில் வந்து காட்சியளித்து, ஐயா பெரியவரே நான் அடைந்து வந்த கடற்கரையின் அருகில் உள்ள அரசமரத்தடியின் கீழ் வைத்துப் பேழையைத் திறவுங்கள் என்று கூறியது. ஆமாம் ஆமாம ;அப்படியே செய்கிறேன் என்று திடுகக்pட்டு எழுந்தார். உறங்காமல் கண்விழித்து விடியும் வரை காத்திருந்தார். அதிகாலை நேரம் ஆகும் போது சேவல் கூவியது, குயில் கூவியது. காகம் 'கா கா' என்று கரைந்தது. சூரியன் உதயமாகியது கண்டு விறுவிறுப்புடன் விரைந்து சென்று தனக்குக் கனவில் காட்சியளித்த சம்பவத்தைக ;கூறினார். அதற்கு அவர்கள் சம்மதித்து மூவருமாகப் பேழையைக ;தூகக்pக ;கொண்டு அது கூறிய அரச மரத்தினடியின் கீழ்ப் பேழையை வைத்துத் திறந்தார்கள். உடனே பேழை திறகக்ப்பட்டது. அந்தப் பேழைக்குள்ளே அழகான அம்மன் சிலை ஒன்று காட்சியளித்தது. அவர்கள் மூவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். இதை அறிந்து மகக்ள் வெள்ளம் பெருகியது. மகக்ளின் உதவியுடன் கோயிலைக் கட்டி முடித்து விட்டு கண்ணகை அம்மன் எனப் பெயரிட்டார்கள். திருவிழாக்காலத்தைப் பத்து நாட்களாக்கினார்கள்.\nமூன்றாம் திருவிழாவை எமது சமூதாயத்தைச் சேர்ந்த முன்னோர்களுக்கு வழங்கியிருந்தும், எமது திருவிழா நடைபெறும் காலங்களில் கோயில் உள்ளே\nபோய்ப் பூசை பார்ப்பதற்கு அனுமதியில்லை. கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கும் எமது சமூதாயத்திற்கு அனுமதியில்லை என்றார்கள். நாங்கள் வேளாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் கீழ்ச்சாதி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியதோடு எமது முன்னோர்களைத் தங்களுக்கு அடிமைக்\nகைதிகளாக்கினார்கள். அத்தோடு சில நிபந்தனைகளை விதித்தார்கள். ஊர்களில் உள்ள கிணற்றில் நீங்கள் வாளி போட்டுத் தண்ணீர் அள்ளக ;கூடாது என்று தடை விதித்தார்கள். இதையெல்லாம ; ஏற்றுகn; காண்டு வாழ்ந்தார்கள். கூலி வேலைக்குப் போனால் சிரட்டையில் தண்ணீர் கொடுப்பார்கள். பனையோலைத் தட்டுவத்தில்தான் சாப்பாடு கொடுப்பார்கள். கைகட்டி தலை குனிந்து வாழ்ந்தார்கள். ஒரு சில காலங்களுககு; ப் பிறகு அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து குடி கொண்டிருந்த வீராமலைக ; கிராமத்தை தங்கள் கைவசப்படுத்தி தண்ணீர் இல்லாத வரண்ட பாலைவனத்தின் மத்தியில் அவர்களைக ;கொண்டு வந்து குடியமர்த்தினார்கள். இதற்கு எல்லா வழிகளிலும் துணை புரிந்தவர்கள் விதானைமார்களும், உடையார்களும் தான்.\n1990ஆம் ஆண்டுகளுககு;ப் பின்னரும் கொடூரம் நடகக்த் தொடங்கியுள்ளது. பாடசாலையிலும் எ���து சமூதாயப் பிள்ளைகள் படிப்பதற்குத் தடையாக இருந்தது. ஏனென்றால் தமது பிள்ளைகளை மட்டும் வாங்கிலில் இருத்துவார்கள். தமது பிள்ளைகளுக்கு மட்டும் படிப்பித்துக ; கொடுப்பார்கள். எமது சமூதாயப் பிள்ளைகளுக்கு படிப்பித்துக ; கொடுகக் மாட்டார்கள். இதனால் அவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறினார்கள். படிப்புகள் இல்லாத சமூதாயமாக மாறியது. வேளாளனுக்கு அடிமையாக வாழத் தொடங்கினார்கள். மிளகாய்த் தோட்டங்களுக்கும் புகையிலைத் தோட்டங்களுக்கும் சிறியோர்களிலிருந்து பெரியொர்கள் வரை கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வெயில், மழை என்று பாராமல் உழைத்து வியர்வை சிந்திய இரத்தத்தால் வேளாளர் முன்னேற்றம் அடைந்தார்கள். தாங்கள் முன்னேற்றம் அடைய எமது சமூதாயத்தை அடிமைக் கைதிகளாகவே அடகக்pயாளத் தொடங்கினார்கள். எமது சமூதாயத்தில் ஒரு சில இளைஞர்கள் வேளாளனுடைய சூத்திரத்தை\nஅறிந்து கொண்டார்கள். இவர்களுடைய அடிமையில் இருந்து விலகினார்கள். அவர்களுடைய அடாவடித்தனத்தை அடியோடு அழிகக் வேண்டும் என்று பொங்கியெழும் சமூதாயமாக மாறினார்கள். பாரதியார் கொள்கையைப் பின்பற்றினார்கள். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற தலையங்கத்தை முன் வைத்தார்கள். 1965 ஆம் ஆண்டு பாரதி சனசமூக நிலையத்தினைக் கட்டி முடித்தோம். 11 பேர் கொண்ட நிர்வாகத்தினை உருவாக்கினோம.; எமது சமூதாயத்தை நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்தோம.; சில கோரிகi;ககளை முன் வைத்தோம.; சாதிமத பேதங்களின்றி சமத்துவமாக வாழ\nவேண்டும் என்று குரல் கொடுத்தோம.; சர்வமத சங்கம் எங்களுக்குக ; கை கொடுத்து இணைந்தது. துணிவோடு அழியாத முத்துகக் ளாக இணைந்தவர்கள் திரு.தளையசிங்கம் ஆசிரியர், திரு. வில்வரட்ணம், திரு. பொன்னம்பலம் ஆசிரியர், சட்டத்தரணி நேமிநாதன் சர்வமத சங்கத்தின் தலைவர் திரு. பாலசுப்பிரமணியம், தபால் அதிபர் திரு. தருமலிங்கம் ஆகிய இவர்கள் எங்கள் கரங்களுக்குப் பக்கபலமாக இருந்து கண்ணகை அம்மன் கோவில் உள்ளே போக வைத்தார்கள். சாமியைத் தூகக் வைத்தார்கள். கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ள வைத்தார்கள். உள்ளூர்க் கிணற்றில் தண்ணீர் அள்ள வைத்தார்கள். விடிவைத் தேடித் தந்தவர்களை நாங்கள் மறகக்\n அவர்களுடைய பாதையில் இருந்து நாங்கள் படிப்படியாக உயர்ந்து வருகின்றோம். எமது பாரதி சனசமூக நிலையம�� பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விளையாட்டு, கலை கலாச்சாரப்பிரிவு, மாதர் சங்கம், நாலொழுகக் வாலிப முன்னேற்றச் சங்கம் போன்ற நிர்வாக சபைகளை உருவாக்கியுள்ளோம். எமது கிராமத்தில் மது ஒழிப்புத் தடை செய்யப்பட்டள்ளது.\nமுகக் pயமான குறிப்பு 100 ஆண்டுகளுக்கு முன் கலட்டியம்பதி என்னும் கிராமத்தில் எமது சமூதாயத்தைச் சேர்ந்த பரியாரி சின்னட்டி என்பவர் பிரபல சிறந்த ஆயுள்வேத வைத்தியராகச் சேவையாற்றி, கலட்டியம்பதியில் இவரால் பெத்தப்பா சிவன் ஆலயம் உருவாகக் ப்பட்டது. இப்போது எமது சமூதாயம், அதனைப் பெரிய கோவிலாக உருவமைத்துப் பூஜைகளைக் கொண்டாடி வருகின்றோம். திருவெம்பாப் பூஜை, சரஸ்வதி பூஜை, சிராத்திரிப் பூஜைகள் நடைபெறகின்றன. எமது கோயிலுக்கு நிரந்தரமாக ஒரு ஐயரை நியமித்து, அவர் கோவிலில் தங்கியிருந்து பூஜை செய்து வருகிறார். கோவிலில் நிர்வாக சபையும் அமைக்கப்பட்டு, எல்லா வளர்ச்சியையும் கண்டுள்ளது. எமது சமூதாயம் தனித்துவமாக வாழககூ; டிய சகத் p எங்களுக்கு உண்டு. எமது சமூதாயம் படிப்பிலும் விளையாட்டிலும் முன்னேறி வருகின்றது. ழுஃடுஇ யுஃடுஇ பல்கலைக்கழகம்\nபோவதற்கு ஏற்ற தகுதிகளுடன், படித்து ஒரு சில மாணவிகள் முன்னேறியுள்ளார்கள். எமது பாரதி முன்பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கின்றார்கள். சிறார்களுக்கு சத்துணவுத் திட்டம் நடைபெறுகின்றது. சர்வமத சங்கம் எமது சமூதாயத்திற்குப் பல வழிகளிலும் உதவி புரிந்து வருகின்றது. எமது சமூதாயம் அடிமை விலங்கை உடைத்து அசையாத துணிவோடு தலை நிமிர்ந்து வருகின்றது. இனிமேலும் யாருக்குமே அடிபணிய மாட்டோம்.\nஎமக்குத் தேவையானது எம் சமூகத்தினர் கல்வியிலும் பொருளாதாரத்திலும்\nதொழிற்றுறையிலும் முன்னேறுவதற்கு உரிய உங்களது அன்பான ஆதரவே.\nபுங்குடுதீவின் மண்ணின் மைந்தர்களாகிய எம்மகக்ளுக்கு தயவு கூர்ந்து உதவி புரியுங்கள். வன்னியில் போரின்போது காயப்பட்ட எம் சமூக மகக்ள் பலர் புங்குடுதீவில் தாங்கொணாத கஸ்டத்தில் வாழ்கின்றார்கள். எமது சமூக மகக்ளுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிகi; கயில் புலம்பெயர்ந்த எம் உறவுகளிடம் நாம ; பணிவுடன் கோருவது உங்களது ஆக்கபூர்வமான உதவிகளையே.\nஉங்களில் பலரினது மகப்பேறின்போது எம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களே மருத்துவத் தாதிகளாகப் பணிபுர���ந்திருக்கிறார்கள். உங்களது பெற்றோர்கள் பலருக்கு இது நன்கு தெரியும். உங்களது பெற்றோர்களின் வீடுகளில் நடககு;ம் பல்வேறு வகையான நிகழ்வுகளின்போதும் எமது சமூக மகக்ள் உறுதுணையாக இருந்துள்ளார்கள். 50-60 வருடங்களுக்கு முன் சின்னட்டிப் பரியாரியாரிடம் கோரோசனை, கஸ்தூரி வாங்கிச் சாப்பிடாதவர்கள் புங்குடுதீவு கிழகக் pல் இல்லையெனக் கூறலாம். இத்தகைய எமது சமூதாயத்தினைப் புலம்பெயர்ந்த இளம் சமூதாயத்தினர் அறியாமலிருகக் க ; கூடும். எனினும் உங்களது பெற்றோர்கள் எம்மை நன்கு அறிவர். அவர்களிடம் கேட்டு எம்மைப்பற்றி பலவற்றையும் அறிந்து கொள்ளலாம்.\nதற்பொழுது நாங்கள் புங்குடுதீவு 11ஆம் 12ஆம ;வட்டாரங்களிலே அடர்ந்து வாழ்கின்றோம். எமது சமூதாயத்திற்குத் தயவு கூர்ந்து உதவி புரியுமாறு மீண்டும் பணிவுடன் கோருகின்றேன்.\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-rev-b-e-samuel/", "date_download": "2021-02-28T06:53:21Z", "digest": "sha1:43KHIWWOY7JY7SF4SO5LOGHQ3X4CRXWM", "length": 26120, "nlines": 119, "source_domain": "sharoninroja.org", "title": "உங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள் |Rev. B.E. Samuel – Sharonin Roja", "raw_content": "\nஉங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள் |Rev. B.E. Samuel\nகர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைபடுவதாக. தேவனுடைய கிருபையினாலே மீண்டும் இம்மாத இதழின் மூலமாய் உங்கள் யாவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் தியானிக்க்கபோகும் வேதபகுதி ஆகாய் 1:1-14 வரையுள்ள வசனங்கள்.\nபிரியமானவர்களே, நாம் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களை பெற்று எப்பொழுதும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.\nதேவன் எந்த ஒரு மனுஷனையும் உபத்திரவங்களினாலும் வியாதிகளினாலும் சோதிக்க ஆண்டவர் விரும்புவதுயில்லை. மாறாக சோதனைகள் வரும் ஆனால் அதை சகிக்கிற மனுஷன் பாக்கியவான் என்றும், சோதிக்கப்பட்ட பின்பு சுத்த பொன்னாக விளங்குவான் என்றும் வேதம் சொல்கிறது. ஒருமுறை தேவன் நம்மை சிட்சிக்கும்போது நாம் சுத்த பொன்னாக மாறிவிட்டோம். ஏனென்றால் சுத்த பொன்னை சோதித்துபார்க்கும்போது அது புடமிடபட்டுள்ளதா இல்லையா, என்பது தெரிந்துவிடும். தேவன் நம்மை ஆசீர்வதிக்க நினைக்கும்போது நம்மை புடமிட்டு பரிசோதிப்பார். அந்த சோதனையில் நாம் சுத்தபொன்னாக மாறிவிட வேண்டும்.\nநீங்கள் உங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள் என்று வேதம் சொல்லுகிறது. இவைகளெல்லாம் வேறே யாருக்கோ எழுதப்பட்டது என்று நாம் நினையாமல், கர்த்தர் நமக்காக கொடுத்த வேத வசனம் என்று இதை மனதில் ஏற்றுக் கொண்டோமென்றால், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக நாம் மாறிவிடுவோம்.\n(ஆகாய் 1:5,7) இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்.\nஆலயம் கட்டப்படுவதற்கு சுவிஷேச பணியே அடித்தளம்:\n(ஆகாய் 1:2) இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\nபிரியமானவர்களே சபை கட்டுதலில் சுவிஷேச ஊழியமானது முதற்படியாக அமைந்துள்ளது. இன்று சுவிசேஷம் சொல்லபடவில்லை என்றால் தேவனுடைய சபையானது ஒருபோதும் வளராது. சபை வளர்ச்சிக்கு சுவ��ஷேச ஊழியமே முதல்படி.\n1:4 இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ\nஇதை நாம் சிந்திப்போமென்றால் ஆசீர்வாதமாயிருக்கும். என் வீடு பாழாய் கிடக்கும் போது என்ற வாக்கியம் எழுத்தின்படி ஆலயம் பாழாய் கிடக்கிறது என்று அர்த்தமல்ல‌. அதற்கு மாறாக தேவனுடைய ஆலயத்தில் அவரை துதிப்பதற்கும், ஆராதிப்பதற்கும், சபையில் ஆத்துமாக்கள் இல்லையே‌, என்கிற அந்த ஒரு பாழடைந்த நிலையை தான் இங்கு சொல்கிறார்.\nநம்முடைய ஆத்துமாக்கள் மாதத்திற்கு ஒருமுறை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, அல்லது இன்னும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என்று தன் மனம்போன போக்கிலே ஆலயத்திற்கு வருகிறார்கள். இதைத்தான் ஆண்டவர் என் ஆலயம் பாழாய் கிடைக்கிறது என்று சொல்கிறார்.\n1. சபை கூடி வருதல்:\nபிரியமானவர்களே, ஒரு வருஷத்தில் ஐம்பத்திரண்டு வாரம் உள்ளது. அந்த ஐம்பத்திரண்டு வாரத்தில் நடைபெறும் ஆராதனையிலும் , உபவாச கூட்டங்களிலும் இரவு ஆராதனையிலும் நேரம் தவறாமல் யார் கலந்து கொள்கிறார்களோ, அவர்கள் அவ்வாண்டு முழுதும் நிறைவான ஆசீர்வாதங்களை பெற்று தேவனுக்காக நிறைவுள்ள வாழ்க்கை வாழ முடியும்.\nநமது நினைவு என்னவென்றால் ஏதோ சபைக்கு செல்ல வேண்டும், ஒரு கடமைக்காக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும், என்று எண்ணுகிறோம். இதுதான் நமது தவறு. இயேசுவுக்கு நமது அசைவும் ஆவிக்குரிய வாழ்வில் உள்ள நடத்தையும் விசுவாசமும் நன்றாக தெரியும்.\nநம்முடைய முற்பிதாக்களின் நாட்களில் அவர்கள் செய்த பாவத்திற்கு உடனே தண்டிக்கிறவராக இருந்தார். இயேசு கிறிஸ்துவின் நாட்களில் மன்னித்து ஏற்றுக்கொள்கிறாய் இருந்தார். பரிசுத்த ஆவியானவரின் நாட்களில் அவர் நம்மை தேற்றுகிறவராய் இருக்கிறார். நாமும் பரிசுத்த ஆவியானவரின் நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் இனிமேல் வரப்போகும் நாட்கள் நியாயத்தீர்ப்பின் நாட்கள். அப்பொழுது மன்னிப்பவராக அல்ல, மிகவும் கண்டிக்கிறவராக நியாயந்தீர்க்கவருவார்.\nநாம் ஞானஸ்நானம் எடுத்தவர்களாய் இருந்தாலும் ஜெபிக்கிறவர்களாய் இருந்தாலும், சபைக்குரிய விஷயத்தில் வாரம்தோறும் சரியான நேரத்தில் ஆராதனையில் கலந்து கொள்வதிலும் ஆண்டவரை ஆராதிப்பதிலும் நாம் அசட்டையாகவும் தேவனை தேடுகிற நாட்களில் நாம் உலக காரியத்திற்கு\nஇடம் கொடுப்போமென்றால் நம்மை கொண்டு தேவன் எப்படி சபையை கட்ட முடியும்.\nவேதத்தில் தேவன் சொன்ன ஒர் உவமையை பார்க்கிறோம். பத்து கன்னிகைகளில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள் ஐந்து பேர் புத்தி இல்லாதவர்கள். இவர்கள் அனைவரும் தீவட்டிகளை எடுத்து கொண்டு போனார்கள் புத்தியுள்ளவர்கள் தீவட்டியோடு கூட எண்ணெயும் கொண்டு போனார்கள் புத்தியில்லாதவர்கள் கூட எண்ணெய்யை கொண்டு போகவில்லை மணவாளன் வர காலம் தாமதித்த போது புத்தியில்லாதவர்களின் தீவட்டிகளில் எண்ணெய் தீர்ந்துபோனது புத்தியில்லாதவர்கள் எண்ணெயை வாங்கி கொண்டு வரப் போன பொழுது மணவாளன் வந்துவிட்டார் புத்தியுள்ள ஐந்துபேர் மணவாளனுடைய கல்யாண வீட்டில் பிரவேசித்தார்கள் நாம் அறிந்துகொள்ள வேண்டியது நமக்கு அளிக்கப்பட்ட காலங்களை நாம் புரிந்து கொண்டு நாட்களை உணர்ந்து சபையோடுகூட உடன்பட்டு ஆராதனையில் கலந்து கொள்ளும்போது. பரலோக ஆசீர்வாதத்தை தேவன் நமக்கு அளிப்பார்.\nஆகாய் 1:4 இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ\nதாவீது கூறும்போது ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருக்கிற ஆயிரம் நாளை பார்க்கிலும் தேவ சமூகத்தில் தங்கி இருப்பதையே தெரிந்து கொள்வேன். ஆகாமியம் என்றால் அழகும் வசதி மற்றும் மகிழ்ச்சியளிக்கும் சிற்றின்பங்களினால் நிறைந்த அந்த கூடாரங்களை பார்க்கிலும் என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆலயத்தில் அவருடைய பாதத்தில் அமர்ந்திருப்பதையே நான் நாடுவேன்.\n3. ஆலயத்தை மறப்பதினால் ஆசிர்வாதம் தடைபடும்:\nஆகாய் 1:6 நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள். நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை. குடித்தும் பரிபூரணமடையவில்லை. நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை. கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையில் போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.\nஇப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளை இந்த வசனத்தின் மூலமாக கர்த்தர் சுட்டிக்காட்டுகின்றார். நாம் என்னதான் சம்பாதித்தாலும் சரீரத்தில் கடினமாய் உழைத்து இரத்த வேர்வை சிந்தினாலும் அந்த சம்பாத்தியம் (பணம்) பொத்தலான பையிலே போய் சேருகிறது. நீங்கள் திர���ாய் விதைத்தும் கொஞ்சமாய் வீட்டிற்கு கொண்டு வருகிறீர்கள். முப்பது மூட்டையாவது விளையும் என்று எதிர்பார்த்தீர்கள் ஆனால் பத்து மூட்டை தான் விளைகிறது. நாம் என்ன நினைப்போம் ஆண்டவர் என்னை ஆசிர்வதிக்கவில்லை எல்லாம் நஷ்டமாய் போய்விட்டது என்று ஆண்டவர் மேல் குற்றம் சாட்டுகிறோம். நம்மை நஷ்டப்படுத்துவது ஆண்டவர் அல்ல நம்முடைய ஆலயத்தை நாம் பாழாக விட்டதினால்தான். நம்முடைய ஆராதனையிலும் ஆலயத்திலும் பங்கில்லை கர்த்தராகிய இயேசுவோடு ஐக்கியம் என்பதே இல்லை சபைக்கும் போவதில்லை. அப்படியிருக்கும்போது நீ எதிர்பார்த்த முப்பது மூட்டை விளைச்சல் எப்படி கிடைக்கும். நமது உழைப்பும் லாபமும் என்ன ஆனதென்று சிந்திக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. அன்றைக்கு ஈசாக்கு விதை விதைத்தான் கர்த்தர் நூறு மடங்கு அறுவடை செய்ய உதவி செய்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. காற்றையும் காணமாட்டீர்கள் மழையையும் காணமாட்டீர்கள் ஆனால் வாய்க்கால்கள் நிரப்பப்படும் அவர் ஆசீர்வதித்தால் அது நமக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்.\nநம்முடைய வாழ்க்கையில் திரளாய் விதைத்தும் பலன் இல்லையென்றால் அதற்கு நாம் தான் காரணம். தேவனுடைய ஆலயத்தை அசட்டை செய்து அதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. ஆகவே தேவன் நம்மை ஆசீர்வதிக்க முடியவில்லை. நாம் சரியில்லாத காரணத்தினாலேயே சம்பாதிக்கின்ற ஒவ்வொரு பணமும் பொத்தலான பையிலே போகிறதையும் அறியாமல் நஷ்டம் அடைந்கிறோம்.\n4. சபையோடு எப்படிப்பட்ட ஐக்கியம் வேண்டும்:\nஆகாய் 1:8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள். அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன். அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nநம்முடைய வாழ்க்கையில் நன்றாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்றால் வேதம் சொல்லுகிறது ஆலயத்தை கட்டுங்கள்.\nஉங்கள் இருதயமாகிய ஆலயத்தை கட்டுங்கள்.\nகர்த்தர் மேல் வைத்துள்ள அந்த நம்பிக்கையை பெருகப்பண்ணுங்கள்.\nநாம் அவருடைய மாளிகையில் இசைவாய் இணைத்து ஆலயமாய் கட்டப்பட்டு இருக்கிறோம். ஆகவே நாம் ஒவ்வொருவரும் அதை அவயவங்களாய் இருக்கிறபடியினால் அந்த அவயவங்கள் கர்த்தருக்கு என்று செயல்பட வேண்டும். அப்போதுதான் ஆலயம் கட்டப்படும். நாம் பிரகாசிக்க கூ��ியவர்களாய் இருக்கவேண்டுமென்றால் கன்மலையாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் கட்டபடவேண்டும். ஆலயத்திலே நாம் ஒவ்வொருவரும் கற்களாகவும், சிமெண்டாகவும், மணலாகவும், தண்ணியாகவும் கம்பியாகவும் நாம் இருக்க வேண்டும்.\nநாம் தொடர்ந்து ஆலயத்தில் ஆண்டவரை தொழுதுகொண்டு துதிப்போமென்றால் அதுவே ஆலயத்தை கட்டுவதற்கு சமம். நாம் சபைக்கு உதவி செய்கிறோமோ இல்லையோ ஆலயத்தில் தவறாமல் கலந்து கொண்டோம் என்றால் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். அன்று இயேசுவின் நாட்களில் சுவிசேஷ ஊழியத்திற்கு அடையாளமாக சாமாரிய பெண் ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்: அவரை வந்து பாருங்கள்: அவர் கிறிஸ்துதானா என்றாள் அதை கேட்ட திரளான ஜனங்கள் இயேசுவிடம் வந்து விசுவாசம் வைத்தார்கள். அதேபோலத்தான் யாரோ ஒருவர் நம்மை கர்த்தரிடத்தில் வழிநடத்த காரணமாய் இருந்தார்கள். ஆனால் நம்மை இரட்சிப்பவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே அதேபோல சமாரியா பெண்ணும் அந்த கிராம ஜனங்களை இயேசுவிடம் வழிநடத்துவதற்கு காரணமாயிருந்தாள் ஆனால் அந்த ஜனங்களை இரட்சித்தது இயேசுகிறிஸ்துவே.\nஇன்றைக்கும் கர்த்தருடைய வார்த்தையை தியானித்தபடி நம்மை நாமே ஆராயந்து ஒப்புக் கொடுத்து. சரீரமாகிய நம்முடைய ஆலயத்தையும் ஆண்டவருடைய ஆலயத்தில் ஒப்புக்கொடுத்து, கன்மலையாகிய இயேசுகிறிஸ்துவில் கட்டப்பட்டு, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாகி காத்திருப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ekolss.com/aliens-invade-our-waterways", "date_download": "2021-02-28T05:59:09Z", "digest": "sha1:2THURM6YMAWGWCEBIKLYSBAF32NNLVKD", "length": 6370, "nlines": 66, "source_domain": "ta.ekolss.com", "title": "ஏலியன்ஸ் எங்கள் நீர்வழிகளில் படையெடுக்கிறது | எகோல்ஸ் - வலைப்பதிவு", "raw_content": "\nஏலியன்ஸ் எங்கள் நீர்வழிகளில் படையெடுக்கிறது\nமனித மக்கள்தொகையின் அதிகரித்த பயணத்துடன், உலகெங்கிலும் ஏராளமான இனங்கள் இப்போது அவற்றின் பூர்வீக நிலங்களிலிருந்து வெகு தொலைவில் காணப்படுவதில் ஆச்சரியமில்லை. பல்வ��று நாடுகளுக்கு விலங்குகளை அறிமுகப்படுத்துவது பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது, முதல் முயல்கள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது, மேலும் அவை பிரிட்டிஷ் இனங்களுடன் நன்கு கலந்ததாகத் தோன்றினாலும், அவை ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தும் பயிர்களுக்கு.\nபூர்வீகமற்ற இனங்கள் உள்ளூர் மக்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன என்பது மட்டுமல்லாமல், எண்ணற்ற பூர்வீக இனங்கள் சார்ந்திருக்கும் ஏராளமான தாவரங்களை சாப்பிடுவதன் மூலமோ அல்லது விலங்குகளை தானே சாப்பிடுவதன் மூலமோ அவை பெரும்பாலும் தங்கள் புதிய வாழ்விடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சுற்றுச்சூழல் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு ஆய்வில், நமது நீர்வழிகளில் மிகவும் ஆக்கிரமிக்கக்கூடிய பத்து உயிரினங்களின் “வெற்றி பட்டியல்” தொகுக்கப்பட்டுள்ளது, அவை பராமரிக்க ஆண்டுக்கு 1.7 பில்லியன் டாலர் செலவாகும்.\nநீங்கள் ஏன் பெரிய பூனை செல்பி எடுக்கக்கூடாது\nபடகில் திமிங்கல நிலங்களைத் தாண்டுதல்\nEkolss - இந்த நீங்கள் விலங்குகள், முதல் பத்து பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள முடியும், அவர்களது நடத்தை, உணர்வுகள் மற்றும் மனதில் வழிகாட்ட, ஆனால் வாழ்க்கை இடமாகும்.\nதேவதூதர்கள் காடுகளில் என்ன சாப்பிடுகிறார்கள்\nஒரு டோகோ அர்ஜெண்டினோவின் விலை எவ்வளவு\nசேவல் பூனைகள் என்ன சாப்பிடுகின்றன\nகருப்பு கரடிகள் ஏன் ஆபத்தில் உள்ளன\nஒரு ஹம்மிங் பறவை எவ்வளவு உயரம்\nCopyright © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | www.ekolss.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/key_management_personnel", "date_download": "2021-02-28T06:21:39Z", "digest": "sha1:HW56GJA37WAHI62IV7HDQWP5AXLUBQCN", "length": 9011, "nlines": 180, "source_domain": "ta.termwiki.com", "title": "முக்கிய நிர்வாகப் பணியாளர்கள் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > முக்கிய நிர்வாகப் பணியாளர்கள்\nஅதிகாரம் மற்றும் திட்டமிடல், இயக்குகிறார் மற்றும் ஓய்வூதியப் நடவடிக்கைகள் பற்றி பொருட்களுடன், நேரடியாக அல்லது மறைமுகமாக, (கேட்டதற்கு நிர்வாகக் குழு அல்லது குறிப்பிட்ட இடத்தில் மாற்றம் ஏதேனும்) எந்த இயக்குநர் உள்ளிட்ட பொறுப்பு அந்த நபர்கள், அந்த உள்பொருள்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு intricate பயிர் வட்டம் என்று barley புலத்தில் டிசம்பர் 30, 2013 இல் Chualar, கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ தெற்கே இரண்டு மணி தோன்றினார். புலம், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/100-custodial-deaths-recorded-in-2017-but-no-convictions/", "date_download": "2021-02-28T07:27:40Z", "digest": "sha1:MPFXTTBLU6IDFREKT2I2KQTA7JG5NB27", "length": 30039, "nlines": 104, "source_domain": "tamil.indiaspend.com", "title": "2017ல் பதிவான 100 காவல் மரணங்கள்; ஆனால் யாருக்கும் தண்டனை இல்லை", "raw_content": "\n2017ல் பதிவான 100 காவல் மரணங்கள்; ஆனால் யாருக்கும் தண்டனை இல்லை\nமும்பை: தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகளின்படி, 2017ஆம் ஆண்டில் 100 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். இவர்களில் 58 பேர், கைதான பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை; 42 பேர் போலீஸ் அல்லது நீதிமன்ற காவலில் இருந்தனர்.\nகாவல் மரணங்கள் தொடர்பான 62 வழக்குகளில், 33 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்; 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர்; ஆனால் யாரும் தண்டனைக்குள்ளாகவில்லை.\n\"ஒரு வருடத்தில் 100 காவல் மரணங்கள் என்பது, என் பார்வையில் மிக தீவிரமான கவலைக்குரிய ஒன்று. காவலில் வைப்பது, மக்களை பாதுகாப்பாகவும் உயிருடனும் வைத்திருக்க உகந்ததல்ல என்பதை இது குறிக்கிறது” என்று இலாப நோக்கற்ற அமைப்பான காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின், காவல் சீர்திருத்தங்களின் திட்டத் தலைவர் தேவிகா பிரசாத், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். \"யாராவது காவலில் இருக்கும்போது இறந்துவிட்டால், அதற்கு சம்மந்தப்பட்ட காவலர் பொறுப்பேற்க வேண்டும்\" என்றார்.\nஅக்டோபர் 21இல், என்.சி.ஆர்.பி தரவு வெளியீட்டை தொடர்ந்து, காவல் மரணங்கள் குறித்த பல செய்திகள் வெளியானதால், தரவுகளை வெளியிடுவது அத்தகைய நடவடிக்கைகளுக்கு தடையாக இல்லை.\nகடந்த அக்டோபர் 27, 2019இல், மும்பையின் வதாலா டிரக் டெர்மினல் காவல் நிலையத்தில் 26 வயது இளைஞர் விஜய் சிங், போலீஸ் காவலில் இறந்தார். இது தொடர்பாக, ஐந்து காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா அக்டோபர் 30, 2019 செய்தி தெரிவிக்கிறது.\nஒரு ஜோடி அளித்த புகாரை தொடர்ந்து, சிங் கைது செய்யப்பட்டார்; ஒன்றாக அமர்ந்திருந்த அவர்கள் மீது, சிங் தனது பைக்கின் ஹெட்லைட்டை போட்டுக்காட்டி தொல்லை கொடுத்தார் என்பது தான் குற்றச்சாட்டு. நெஞ்சுவலி உடைய அந்த இளைஞர், போலீசாரால் சவுக்கால் அடிக்கபட்டதாகவும், மருத்துவ உதவி மறுக்கப்பட்டதாகவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.\nஉத்தரபிரதேசத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், 50 வயதான சத்ய பிரகாஷ் சுக்லா சித்திரவதை செய்���ப்பட்டு போலீஸ் காவலில் இறந்தார் என்று, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியதை, தி ட்ரிப்யூன் 2019 அக்டோபர் 30இல் செய்தி வெளியிட்டது. சுல்தான்பூரின் பீப்பர்பூர் பகுதியில் வங்கி ஊழியர் வீட்டில் திருடினார் என்பது, சுக்லா மீதான குற்றச்சாட்டு.\n\"ஒவ்வொரு காவல் மரணமும், ஒவ்வொரு சித்திரவதை புகாரும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அவற்றை பகுப்பாய்வு செய்ய வேண்டும்; விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு, அவை உரிய, சிறந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்\" என்று முன்னாள் தலைமை தகவல் ஆணையரும், இந்திய காவல்துறை அதிகாரியுமான யசோவர்தன் ஆசாத், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். \"[காவல்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக] உச்சநீதிமன்றத்தின் அடிப்படை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும், திறன்களை கட்டியெழுப்ப வேண்டும் மற்றும் மனிதவள முதலீடு தேவை\" என்றார் அவர்.\nகைது செய்யப்பட்ட எந்தவொரு (காவலில் உள்ள) நபரின்ஆரோக்கியமும், பாதுகாப்பும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றர் பிரசாத்; \"இதனால்தான் ஒரு நபர் காவலில் இறக்கும் போது மரணத்திற்கான காரணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து ஆராய, நீதி விசாரணையை மேற்கொள்ள, சட்டம் உத்தரவிடுகிறது. நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் காவல் மரணம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஏன் தெரிவிக்க வேண்டும் ஏனெனில், அது வீடியோ பதிவு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை போன்ற பிற பொறுப்புகளுக்கான நடவடிக்கைகளைத் தூண்டுகிறது. இவை அதிகப்படியான அதிகாரம் அல்லது சட்டவிரோத காவலில் இருந்து, கைதிகளை பாதுகாக்கும்நடவடிக்கைகள்” என்றார் அவர்.\nஅதிகம் கூறப்பட்ட காரணம், தற்கொலை\nஎன்.சி.ஆர்.பி. தரவுகளின்படி, இந்தியாவில் பதிவான காவல் மரணங்கள் 2016 ஆம் ஆண்டில் 92 என்றிருந்தது, 2017இல் 100 என, 9% அதிகரித்தது. அதிகபட்சமாக ஆந்திராவில் 27 இறப்புகள் பதிவானது; மகாராஷ்டிரா (15), குஜராத் (10) ஆகியன 2017இல் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன. மொத்த காவல் மரணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இம்மூன்று மாநிலங்களில் பதிவாகின.\nகடந்த 2017இல் ஏற்பட்ட காவல் மரணங்களில் அதிகபட்ச காரணம், தற்கொலை (37) என்று கூறப்பட்டது. அடுத்து, ‘சிகிச்சையின் போது மருத்துவமனைகளில் உடல் நலக்குறைவு /அல்லது மரணம்’ (28); ‘காவல்துறையினரின் உடல்ரீதியான தாக்குதலால்’ போலீஸ் காவலில் இருந்தபோது ஏற்பட்ட காயங்கள் (5) ஆகும். ‘குறிப்பிடப்படாத பிற சம்பவங்கள்’, 22% இறப்புகளுக்கு காரணமாக இருந்துள்ளன.\n\"ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக , காவலில் தற்கொலை மரணங்கள் நிகழ்வது உண்மை தான்,\" என்ற ஆசாத், நிர்பயா வழக்கின் உதாரணத்தை மேற்கோள்காட்டி, “ராம் சிங் (குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்) சிறையில் இருந்தார்; அவர் தற்கொலை செய்துகொண்டபோது போலீஸ் காவலில் கூட இல்லை. அவமானம் அல்லது வேறு காரணங்களுக்காக கூட தற்கொலை செய்திருக்கலாம்” என்றார்.\nகடந்த 2017இல் மனித உரிமை மீறல்களுக்காக, காவல்துறையினர் மீது 56 வழக்குகளை, என்.சி.ஆர்.பி பதிவு செய்தது; 57 போலீசார் கைது செய்யப்பட்டனர், 48 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன மற்றும் மூவர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் ‘சித்திரவதை / காயத்தை ஏற்படுத்துதல் / காயப்படுத்துதல்’ (17); அதை தொடர்ந்து ‘காவல் மரணங்கள்’ (7); ‘என்கவுண்டர் கொலை’ மற்றும் ‘மிரட்டி பணம் பறித்தல்’ ஆகிய இரண்டில் தலா ஆறு வழக்குகள் பதிவாகின.\n\"சித்திரவதை என்பது ஒரு மிகப்பெரிய குற்றம். மனித உரிமை மீறலை ஒருபோதும் தவிர்க்க முடியாதது என்று நினைக்கக்க்கூடாது\" என்ற பிரசாத், “குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து தகவல்களை பெற சித்திரவதைகளை மட்டுமே காவல்துறை நம்பியிருந்தால், அதன் நம்பகத்தன்மையை அதுவே உடைத்துவிட்டதாக கூறலாம்” என்றார். சித்திரவதையின் மூலம் பெறப்படும் எவும் பயனுள்ள அல்லது நோக்கம் நிறைவேற்றுவதாகவோ இருக்காது” என்றார்.\nஇது, தீவிர விசாரணை, துப்புகளை கண்டுபிடிப்பது மற்றும் பின்தொடர்வது, தகவல்களை உறுதிப்படுத்துதல், ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல், புதிய விசாரணை மற்றும் விசாரணை நுட்பங்களை கற்றுக்கொள்வது துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை மீட்டெடுக்கும் என்று நம்பலாம் என்ற பிரசாத், சித்திரவதை என்பது இந்தியாவில் சட்டத்தால் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது: \"வாக்குமூலத்தை வலுக்கட்டாயமாக பெறுவது, சட்ட விரோதமானது\" என்றார்.\nவீடு சேதம் போன்ற குற்ற விசாரணை மற்றும் சொத்து தொடர்பான வழக்குகளை தீர்க்க முயற்சிக்கும்போது பொதுவ��க அடிதடி காயம் ஏற்படுகிறது என்ற ஆசாத், \"வீடு சேத வழக்குகளில் தண்டனை மிகக் குறைவு. எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீர்த்து போகும் வழக்குகளை தீர்க்க, காவல்துறைக்கு கடும் அழுத்தம் உள்ளது\" என்றார்.\nஒரு குற்றவாளியை அல்லது சந்தேக நபரை கைது செய்ய நீண்ட நேரம் படைகள் பயன்படுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில், சி.சி.டி.வி போன்ற இன்றைய விஞ்ஞான உதவிகள் இல்லை; இது போன்ற வழக்குகளில், காவல்துறையினர் வலிமையை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார் ஆசாத். குறைந்த நிதி ஒதுக்கீட்டால், காவல் உபகரணங்களின் நிலையும் மோசமாக உள்ளது.\nமேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் திறன் தேவை என்று வலியுறுத்தும் ஆசாத், “அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு உள்கட்டமைப்பு உயர்தர காவல் பிரயோகத்தை ஊக்குவிக்க முடியாது” என்றார். \"தலைமையகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர, முறையான விசாரணைக்கான பிரிவுகள் இல்லை,\" என்று அவர் கூறினார்; \"சந்தேக நபரையோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரையோ 80-100 கி.மீ. வாகனத்தில் அழைத்து சென்று போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரிக்க முடியாது. எனவே விரைவாக விசாரிக்க, கீழ்-நிலை அதிகாரிகள் சில நேரங்களில் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இது காயத்தை ஏற்படுத்தும் அல்லது கடும் சேதத்திற்கு வழிவகுக்கும். இதுதான் காவல்துறையின் உண்மை, ”என்றார்.\nகிராமப்புறங்களில் உள்ள காவல் நிலையங்களில் தொலைதொடர்பு சிக்னல் அல்லது நெட்வொர்க், இணைய வசதி, வாகனங்கள் மற்றும் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. லாக் அப் நிலைமைகள் மிகவும் மோசமானவை; காவலில் வைக்கப்படுவது தவிர, இதுபோன்ற சூழ்நிலைகளில் இருப்பதே ஒரு சித்திரவதைதான் என்று ஆசாத் கூறினார்.\n\"நீதிமன்ற காவல் மரணங்கள், காவல்துறை அத்துமீறல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம்; ஆனால் நாம் பயங்கரவாத விஷயத்திலும் சமமாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது மனித உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்” என்று, டெல்லியில் நடைபெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 26வது அறக்கட்டளை கொண்டாட்டத்தில் உரையாற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, அக்டோபர் 12, 2019இல் இந்தியா டுடே செய்தி வெளியிட்டது.\n\"தேவையில்லாமல் போலீஸ் காவலில் ஒருநபர் கூட இறக்கக்கூடாது அல்லது சட்டவிரோத இறப்புக்��ு பலி ஆகக்கூடாது என்பது நமக்கான பொறுப்பு. ஒவ்வொரு நபரும் கண்ணியத்துடன் வாழ வசதிகளையும் நாம் வழங்க வேண்டும்,” என்று அமித் ஷா கூறினார்.\n\"காவல் மரணங்களால் ஏற்படும் சிக்கலை கையாளும் வழிமுறைகள் இன்று உள்ளன,\" என்று ஆசாத் கூறினார்: ஒவ்வொரு காவல்துறை மரணமும் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உட்பட்டது. மாஜிஸ்திரேட் காவல்துறையின் அதே அமைப்பில் இருப்பதாக ஒருவர் சொன்னாலும் அல்லது கைகோர்த்து செயல்படுவதாக கூறினாலும், புகார் அளித்து நீதிமன்றம் செல்ல ஒருவருக்கு உரிமை உண்டு. “பல வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றங்கள் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. காவல்துறை மட்டுமல்ல, பிற காரணங்களும், வழிமுறை செயல்பாடும் கூட மாஜிஸ்திரேட், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் முழு நிர்வாக அமைப்பு போன்றவற்றையும் கவனிக்க வேண்டும் அல்லது கேள்வி கேட்க வேண்டும், \"என்று அவர் கூறினார்.\n\"மத்திய புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை மற்றும் நுட்பங்கள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்\" என்று ஆசாத் மேலும் கூறினார். “அவர்கள் உளவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் புதுப்பிக்கப்பட்டதை கற்க வேண்டும்; ஆனால், அது நடக்காது. அதற்கான கருவிகள் இயங்கவில்லை. இவைதான் நாம் கவனிக்க வேண்டிய அடிப்படை காரணங்கள்” என்றார்.\nகாவல் துறை சீர்திருத்தங்கள் மற்றும் காவல் மாரணங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரசாத்,\" காவல் மரணங்கள் இல்லாமல் செய்ய, காவல்துறையின் தலைமையின் கீழ் உண்மையான மற்றும் புலப்படக்கூடிய அர்ப்பணிப்பு தேவை. காவல்துறை என்ற போர்வையில் மனிதாபிமானமற்ற செயல்கள், நடைமுறைகளுக்கு இடமில்லை என்பதற்கான உறுதியான சமிக்கையாக, சித்திரவதை மற்றும் காவலில் வைக்கப்பட்ட மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை தண்டிக்கும் உத்தரவாதம் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது இது அப்படி இல்லை” என்றார்.\nஏற்கனவே நடைமுறையில் உள்ள - அதாவது மருத்துவ பரிசோதனைக்கான உரிமை, நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவதற்கான உரிமை, துன்புறுத்தல் அல்லது சித்திரவதை பற்றி புகார் செய்ய, போலீஸ் காவலுக்கான கால வரம்பு, வழக்கறிஞரை வைத்துக் கொள்ளும் உரிமை, நண்பர் அல்லது குடும்பத்தினருக்கு கைது பற்றி தகவல் தெரிவிக்கும் உரிமை போன்ற ஒவ்வொரு சட்டப் பாதுகாப்புகளை செயல்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரசாத் கூறினார்.\n(மல்லபூர், இந்தியா ஸ்பெண்டின் மூத்த கொள்கை பகுப்பாய்வாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nசைதன்யா, மும்பையில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரசியலில் முதுகலை பட்டம் மற்றும் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு படிப்பு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர். வணிக செய்திகளை வழங்கும் ஈடி நவ் தொலைக்காட்சியின் இணையதளத்தில் இணை தயாரிப்பாளராக பணி புரிந்தவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/28950/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-28T06:26:29Z", "digest": "sha1:OQGJOWNE2ZFMV53RFG4RGJJJ73GT2E3B", "length": 6592, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த நடிகை நயன்தாரா.. அதற்கு முக்கிய காரணம் அவரின் முன்னாள் காதலர் தானா? | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nசூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த நடிகை நயன்தாரா.. அதற்கு முக்கிய காரணம் அவரின் முன்னாள் காதலர் தானா\nதமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா.\nஇவர் தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஷாருக்கானின் படத்தில் நடிக்கவும் நயன்தாராவிற்கு வாய்ப்பு தேடி வந்தது.\nஆம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இடம் பெரும் ஒரு குத்து பாட்டிற்கு நடனமாட நடிகை நயன்தாராவை இயக்குனர் அணுகியுள்ளார்.\nஆனால் இந்த பாட்டிற்கு நடன இயக்குனராக நயன்தாராவின் முன்னாள் காதலர் இருந்ததால், நடிகை நயன்தாரா இப்படத்தில் ஒப்பந்தமாக முடியாது என்று அதிரடியாக கூறிவிட்டாராம்.\nஇதன்பின் அந்த குத்து பாடலுக்கு நடிகை ப்ரியாமணி நடமாடி வெளியானது குறிப்பிடத்தக்கது.\nகொட்டும் மழையில் புல்லட்டில் பறக்கும் அருள்நிதி.. ஆர்வத்தை தூண்டும் டைரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதளபதி 65 படத்தில் நடிகை பூ��ா ஹேக்டே.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய நடிகை..\nவிக்னேஷ் சிவன் படத்தில் கதாநாயகி ஆகும் ஜோனிடா காந்தி\nகொட்டும் மழையில் புல்லட்டில் பறக்கும் அருள்நிதி.. ஆர்வத்தை தூண்டும் டைரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹேக்டே.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய நடிகை..\nவிக்னேஷ் சிவன் படத்தில் கதாநாயகி ஆகும் ஜோனிடா காந்தி\nபொன்னியின் செல்வன்… ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது- அறிவித்த காஸ்ட்யூம் டிசைனர்\nஎன் திறமையைக் கண்டறிந்ததற்கு நன்றி… சமந்தா வெளியிட்ட வீடியோ\n ஸ்பைடர் மேன் 3 நிகழ்த்திய சாதனை ரிலீஸ் தேதி இதோ\nஒன்றாக இணைந்தது புகைப்படம் எடுத்த செம்பருத்தி சீரியல் நடிகைகள் ஷபானா, ஜனனி\n90ஸ் கிட்ஸ்களை ஈர்க்க வரும் “கணேசாபுரம்” திரைப்படம்\nதன்னை தானே கடல் கன்னி என அழைத்து கொண்ட பிக்பாஸ் ரைசா.. வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்.. வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/thulam/", "date_download": "2021-02-28T07:22:41Z", "digest": "sha1:GLXOHFQAAM2AAIK2IE6LYB7RDHJ4EEKR", "length": 13061, "nlines": 155, "source_domain": "www.colombotamil.lk", "title": "Thulam | துலாம் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nதுலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சோதனைக் காலமாக இருக்கும். நீங்கள் சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும். சஞ்சலமான எண்ணங்கள் காரணமாக உங்கள் பணிகளை முடிப்பதில் சிரமம் இருக்கும் உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் முயற்சிக்கேற்ற பலனை நீங்கள் காண்பீர்கள். சில சமயங்களில் நீங்கள் உங்கள் அன்றாட பணிகளில் கூட தன்னம்பிக்கை இழப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் அவசர முடிவுகள் எடுப்பதை நீங்கள் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவில் பல நல்ல பலன்களை இழப்பீர்கள். உங்கள் குடும்ப உறவினர்களிடம் பேசும் போது கவனமாகப் பேசுங்கள். உங்களில் சிலர் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். அதன் மூலம் உங்கள் மனம் அமைதி பெறும். த்யானம் மற்றும் யோகா போன்றவற்றை பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் கவனத் திறன் அதிகரிக்கும். இந்த மாதம் நீங்கள் உங்கள் தோற்றம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.\nநீங்கள் உறவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தவறான புரிந்துணர்வு உங்களுக��கு வருத்தத்தை ஏற்படுத்தும். உங்களின் உணமையான நோக்கத்தை உங்கள் துணை புரிந்து கொள்ள மாட்டார். உங்கள் காதல் துணை உங்களை தவிர்ப்பது அல்லது உங்கள் உறவை துண்டித்துக் கொள்வது என்ற வகையில் நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே பொறுமையுடன் இருக்க வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதற்கிணங்க உங்கள் பொறுமைக்கு நல்ல பலனை நீங்கள் உங்கள் துணையிடம் இருந்து பெறுவீர்கள். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதனைச் சிறிதுகாலத்திற்கு தள்ளிப் போடுங்கள்.\nபொருளாதாரம் மற்றும் சொத்துக்கள் குறித்த கவலை உங்களுக்கு அதிகம் இருக்கும். பயணம் மற்றும் ஆரோக்கியச் செலவுகள் அதிகரிக்கும். பண விஷயங்களில் நீங்கள் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் வருமானத்தை விட செலவுகள் அதிகம் இருக்கும். எனவே உங்கள் எதிர் கால நலன் கருதி சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். பிறரை நன்கு புரிந்து கொள்ள அவர்கள் கோணத்தில் இருந்து எதையும் ஆராய்ந்து பாருங்கள்.\nஇந்த மாதம் வேலையில் நீங்கள் சில கடுமையான தருணங்களை சந்திக்க நேரும். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்களுடன் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள முயலுங்கள். பணியிடத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். சில சமயம் உங்கள் முயற்சிகளுக்கு உகந்த பலன்கள் கிடைக்காமல் போகலாம். இது உங்களுக்கு வருத்தத்தையும் பதட்டத்தையும் அளிக்கலாம். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய மாதம் இது.\nநீங்கள் நடைமுறையை அனுசரித்து சரியான முடிவுகளை எடுக்க இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். நடந்து முடிந்து போன செயல்கள், அல்லது நீங்கள் சந்தித்த பாதகமான விளைவுகளைப் பற்றி கவலைப் படாதீர்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்கள் வியாபரத்தில் முன்னேற படிப்படியான வாய்புகள் வரும். எனவே நீங்கள் பொறுமையுனும், திறமையுடனும் செயல் பட வேண்டும்.\nஅதீத தன்னம்பிக்கை, நம்பிக்கையின்மை என்ற இரு துருவத்திலும் உங்கள் மன ஓட்டத்தை செலுத்தாமல் நடுநிலையாக அணுகுங்கள். புதிய தொழில் நடவடிக்கைகள் எதையும் இந்த மாதம் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அனைவரிடமும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். தொழில் வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் போது கவனமுடன் செயல்படுங்கள். ஆபத்து ஏற்ப���ுத்தும் எந்த ஒரு புதிய வாய்ப்பையும் தெரிவு செய்யாதீர்கள்.\nஇந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் தேக ஆரோக்கியம் குறித்த கவலை வேண்டாம். என்றாலும் உங்களுக்கு சில மனக் கவலைகள் இருக்கும். எனவே மனப் பதட்டம் கொள்ளாமல் இருக்க தினசரி தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதன் மூலம்மன அமைதி கிட்டும்.\nஆசிரியர் மற்றும் விரிவுரையாளர்களிடம் இருந்து பல நுணுக்கமான விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள எந்த மாதம் ஏதுவாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். சில சிறிய சிக்கல்கள் இருந்தாலும் அவற்றை நீங்கள் எளிதில் சமாளித்து விடுவீர்கள். புத்துணர்ச்சி பெற நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சிறிது நேரத்தை செலவிடுங்கள். தேவையற்ற விஷயங்களைப் பேசி உங்கள் நன்மதிப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அனாவசியப்பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178360293.33/wet/CC-MAIN-20210228054509-20210228084509-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}