diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1509.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1509.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-04_ta_all_1509.json.gz.jsonl"
@@ -0,0 +1,465 @@
+{"url": "http://globaltamilnews.net/2017/40643/", "date_download": "2021-01-27T22:45:49Z", "digest": "sha1:TU3HHCY32NFNBHVSFYMLZZVZNJA7B4RQ", "length": 9755, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் ஆளுநருடன் சந்திப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் ஆளுநருடன் சந்திப்பு\nவடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் ஒன்றியத்தின் வடக்கு பிரதிநிதிகள் இன்று திங்கள் கிழமை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளனா். வடக்கு வாழ் மலையக மக்களின் வாழ்க்கை பிரச்சினைகள், அபிவிருத்தி தேவைப்பாடுகள், நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயுடன் கலந்தரையாடியுள்ளனா்.\nஅத்தோடு கிளிநொச்சி சேவை சந்தையின் புதிய கட்டடம் தொடர்பிலும், முல்லைத்தீவு முள்ளியவளை நாவற்காடு கிராம மக்கள் மீது காட்டப்படுகின்ற பாரபட்சங்கள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்குகொண்டுவந்துள்ளனர். இச் சந்திப்பில் வடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் ஒன்றியத்தின் வடக்கு இணைப்பாளர்கள் கலந்துகொண்டனா்\nTagsஆளுநருடன் சந்திப்பு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மலையக வடக்கு கிழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவிலுள்ள ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளிற்கு எதிரான ஓடுக்குமுறைகள் குறித்து விசாரணை\nஇலங்கையுடனான உறவுகளில் உள்நோக்கம் கிடையாது – சீனா\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவ��யட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/chaos-theory-and-lost-heroine/", "date_download": "2021-01-27T23:00:28Z", "digest": "sha1:UXEI72MSHL7RER36HPZSHN4NAFBZZGFI", "length": 9537, "nlines": 158, "source_domain": "ithutamil.com", "title": "கேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும் | இது தமிழ் கேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும்\nகேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும்\nஇந்திய இராணுவத்தில், 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்த திரு.M.A.பாலா இயக்குகிற படம், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’.\nஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய்ச் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கேயாஸ் தேற்றம். தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரசியமாய்த் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் M.A.பாலா. ‘டிப்ளமோ இன் ஃப்லிம் மேக்கிங்’ படித்து விட்டு, பல குறும்படங்களையும் டெலி ஃபிலிம்களையும் இயக்கியுள்ளார்.\nபார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்தப் ப���த்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்து விட்டுத் தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையை இன்னும் பலப்படுத்துகிறது. இறுதியில் கார்த்திகேயன் தனது காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது அத்தனை சுவாரசியமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.\n>> தயாரிப்பு – மாரியப்பன் ராஜகோபால்\n>> இணை தயாரிப்பு – K. திலகர்\n>> எழுத்து இயக்கம் – M.A. பாலா\n>> ஒளிப்பதிவு – டேவிட் ஜான் D.F.TECH\n>> இசை – F.ராஜ் பரத்\n>> படத்தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின்\n>> பாடல் – வடிவரசு\nTAGKarthikeyanum Kaanamal Pona Kadhaliyum Twinkle Labs இயக்குநர் M.A.பாலா கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் குமரேசன்\nPrevious Postகும்பகோணம் குணா Next Postஹர ஹர மஹாதேவகி - ஸ்டில்ஸ்\nஎதிர்வினையாற்று – பக்கா த்ரில்லர் படம்\nகல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்ஷன் படம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nakkeran.com/index.php/2019/01/18/the-hidden-history-of-tamil-ancestry-amongst-the-sinhalese/", "date_download": "2021-01-27T23:48:03Z", "digest": "sha1:JP6L4LBHFFWTSZP3FJPLHNNCXKX5MU4A", "length": 5095, "nlines": 61, "source_domain": "nakkeran.com", "title": "The hidden history of Tamil ancestry amongst the Sinhalese – Nakkeran", "raw_content": "\nபுலிகளையும் குற்றவாளிகளாக்கும் ஐநா விசாரணைப் பொறிமுறையை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\n வித்தியாதரன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்\nநரபலி கொடுக்கப்பட்ட சிறுமி: மூடநம்பிக்கையால் மகளையே கொலை செய்த தந்தை\neditor on கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு\nசௌரவ் கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது மீண்டும் மருத்துவமனையில் அனுமதி January 27, 2021\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி: எதற்கு எவ்வளவு பணம் சிறப்புகள் என்னென்ன\nகொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிர��்படும் - கோவேக்ஸ் திட்டம் January 27, 2021\n'குழந்தைகள் மீதான பாலியல் குற்றம்' - சர்ச்சை தீர்ப்பு விவரம் January 27, 2021\nஜெயலலிதா தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலை: அடுத்தது என்ன நடக்கும்\nசீர்காழியில் இருவரைக் கொன்று நகை கொள்ளை; போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் பலி January 27, 2021\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: குடியரசு நாள் டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் போராடும் விவசாயிகளுக்கு உள்ள சவால்கள் January 27, 2021\nடீரா காமத்: ஒரு ஊசியின் விலை 16 கோடி ரூபாய் - குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர் January 27, 2021\nசசிகலா விடுதலையானார்: 4 ஆண்டு சிறைவாசம் முடிந்தது; தொடர்ந்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை January 27, 2021\nடெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: தலைநகரை திணறடித்த போராட்டம் -புகைப்பட தொகுப்பு January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://70mmstoryreel.com/2011/09/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A4/", "date_download": "2021-01-27T23:49:52Z", "digest": "sha1:GEF5KOSSEM2KJWJASGDYCB2TC5YZV6ES", "length": 11709, "nlines": 123, "source_domain": "70mmstoryreel.com", "title": "பாலியல் புகார்:வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை;போலீசார் மறுப்பு – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nபாலியல் புகார்:வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை;போலீசார் மறுப்பு\n, Actress, Actress Sona, Compromise, Mankatha, S.P. Balasubramanaim, S.P.B, S.P.P. Charan, S.P.P. Saran, Samarasam, Sona, spb, SPB Charan, Tamil language, Tamil script, Woman Harrassment Act, ஆதாரத்தை, எஸ். பி. பால சுப்பிரமணியம், எஸ்.பி.பி., எஸ்பிபி சரண், கவர்ச்சி நடிகை சோனா, சட்டம், சமரசம், சோனா, சோனா தரவில்லை, தரவில்லை, நடிகை, நடிகை சோனாவிடம் எஸ்.பி.பி., நடிகை சோனாவிடம் சமரசம் - எஸ்.பி.பி., பாலியல், பாலியல் புகார், பாலியல் புகார்:வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை;போலீசார் மறுப்பு, பிரேம்ஜி, புகார், பெண்கள், பெண்கள் வன்கொடுமை சட்டம், போலீசார், போலீசார் மறுப்பு, மங்காத்தா, மறுப்பு, வன்கொடுமை, வீடியோ, வெங்கட் பிரபு, வைபவ்\nநடிகை சோனா நேற்று போலீஸ் கூடுதல் கமிஷனரை நேரில் சந் தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது எஸ்.பி.பி. ச\nரண் மீது விளம்பரத்துக் காகவோ பணத்துக்காக வோ பாலியல் புகார் கூற வில்லை என்றார். தன் னிடம் ��ஸ்.பி.பி. சரண் தவறாக நடந்து கொண்ட தற்கான வீடியோ ஆதா ரம் இருப்பதாகவும் அதை கமிஷனரிடம் கொடுத்து இருப்பதாகவும் தெரிவி த்தார்.\nஇதையடுத்து இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. வீடியோ ஆதாரம் எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்ல சோனா மறுத்து விட்டார்.\nஇந்த நிலையில் சோனா வீடியோ ஆதாரம் எதுவும் தரவில்லை\nஎன்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட உள்ள து. வீட்டுக்கு சென்ற பின் வீடியோவை உதவியாள ரிடம் கொடுத்து விடுவ தாக சோனா கூறினார். ஆனால் இதுவரை வீடி யோ ஆதாரத்தை அனுப் பி வைக்க வில்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவி த்தார்.\nஇது பற்றி சோனாவிடம் கருத்து கேட்க முயன்றபோது அவரது செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.பி. சரணை மிரட்டுவதற்காகவே தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக சோனா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமரச பேச்சு வார்த்தைகளை சோனா வீடியோவில் பதிவு செய்து இருப்பதா கவும் கூறப்படுகிறது.\nகவர்ச்சி நடிகை சோனாவிடம் சமரசம் – எஸ்.பி.பி.\nசோனா, வீடியோ ஆதாரத்தை கமிஷனரிடம் கொடுத்தார்\nநந்திதா ஸ்வேதா – டூப் இல்லாமல் அதிரடி\nகலை விழாவில், மீரா ஜாஸ்மினும், நயன்தாராவும்…..\nஜித்தன் ரமேஷ் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்கம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்னத்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nanjilnadan.com/2012/04/29/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D2/", "date_download": "2021-01-27T23:44:08Z", "digest": "sha1:CHVXLY4Q7MAMF73FFC4QQUEY2KBKWFAL", "length": 17662, "nlines": 305, "source_domain": "nanjilnadan.com", "title": "தலைகீழ் விகிதங்கள் 2 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா: எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கௌரவிப்பு\nமுதலில் என்னை நாவல் எழுதச் சொன்னவர் இருவர். ‘ஏடு’ பொறுப்பாசிரியராக இருந்த, கந்தர்வக்கோட்டை பிறந்த, காலம் சென்ற மரபுக் கவிஞர் வே. கலைக்கூத்தன். ‘மனிதனை நான் பாடமாட்டேன்’ என்பது அவரது முக்கியமான கவிதைத் தொகுப்பு. கலைக்கூத்தன் பம்பாய் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். கலைஞர் மு. கருணாநிதி பம்பாய் வந்திருந்தபோது, கலைக்கூத்தன், விடுதி அறையில் அவரைக் காண என்னையும் கூட்டிக் கொண்டு போனார். 1970களின் முற்பாதி என நினைவு. அவர் என்னை நாவல் எழுதச் சொன்னார். அவர் என்பது கலைக்கூத்தன். மற்றொருவர் நான் சந்தித்தே இராத, ‘தீபம்’ மூலமாகக் கடிதத் தொடர்பில் இருந்த, ‘கல்யாண்ஜி’ எனும் பெயரில் கவிதை எழுதிய வண்ணதாசன்.……..–நாஞ்சில் நாடன்\nமுன் பகுதிகள்: தலைகீழ் விகிதங்கள்\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், தலைகீழ் விகிதங்கள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா: எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் கௌரவிப்பு\n1 Response to தலைகீழ் விகிதங்கள் 2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/technology/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/flying-on-a-nasa-rocket-tanjore-college-student-satellite", "date_download": "2021-01-27T23:58:58Z", "digest": "sha1:EBCLPPA3ZPPKNWMLDQX2TN64WAQFSXID", "length": 8999, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ���டக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nநாசா ராக்கெட்டில் பறக்கும் தஞ்சை கல்லூரி மாணவரின் செயற்கைக் கோள்....\nதஞ்சை கல்லூரி மாணவர் கண்டுபிடித்த சிறிய ரக செயற்கைக்கோள், அமெரிக்காவின் நாசா விண்வெளி தளத்தில் இருந்து, விண்ணில் ஏவப்பட உள்ளது.தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் ரியாஸ்தீன் (வயது 18),. இவர் தஞ்சை சாஸ்த்ரா கல்லூரியில், பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வடிவமைத்துள்ள சிறிய வகை செயற்கைக்கோள், வரும் 2021 ஆம் ஆண்டு நாசா விண்வெளி தளத்தில் இருந்து, ஏவப்பட உள்ளது.இதுகுறித்து மாணவர் ரியாஸ்தீன் கூறியதாவது:\nநாசா விண்வெளி மையம் மற்றும் ‘ஐ டூ லேனிங்’ அமைப்பு இணைந்து, ‘க்யூப் இன் ஸ்பேஸ்’ என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளை நடத்தி வருகிறது. இதில், 73 நாடுகளைச் சேர்ந்த, சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.கடந்த 2019 – 2020 ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்டு, தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நான் உருவாக்கிய விசன்–1 மற்றும் விசன் –2 இரண்டு செயற்கை கோள்கள் தேர்வாகியுள்ளது.இரு செயற்கைகோள்களும், 37 மில்லி மீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டது. இதற்கு, ‘பெமிடோ ‘ என பெயரிடப்பட்டுள்ளது. பெமிடோ என்பது எடையில் சிறியது என பொருளாகும். இது டெக்னாலஜி எக்ஸ்பிரிமெண்ட்டல் செயற்கைக் கோள் ஆகும்.\nசெயற்கைக்கோள் விசன் – 1 பாலி எதரி இமைடு அல்டம் 9085, விசன்–2 பாலி எதரி இமைடு அல்டம் 1010, என்று சொல்லக் கூடிய தெர்மோ பிளாஸ்டிக் மூலம் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான, மின் சக்தியை, செயற்கைக் கோளின் மேற்புறத்தில் உள்ள, சோலார் செல்களில் இருந்து பெற முடியும். இதில், 11 சென்சார் பொருத்தப்பட்டு இருப்பதால், விண்வெளியில் இருந்து, பல வகையாக தகவல்களை அறியலாம். ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nநாசா மூலம் விண்வெளியில் செலுத்த, விசன் –1 கருவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2021 ஜூன் மாதம், நாசா விண்வெளி தளத்தில் இருந்து, எஸ்.ஆர்.- 7 ராக்கெட் மூலம், செயற்கைக் கோள் ஏவப்படுகிறது. இதை போன்று விசன்–2 செயற்கைகோள் ஆர்.பி–6 என்கிற ஆராய்ச்சி பலூனில் பறக்க விடப்படுகிறது. நான் பள்ளி இறுதியாண்டில் இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.\nபயனாளர்கள் எதிர்ப்பால் வாட்ஸ்அப்பின் திட்டம் ஒத்திவைப்பு....\nதனிநபர் விபரங்கள் முகநூலுக்கு பகிரப்படாது - வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்\nதொடர்ந்து 20 செயற்கைக் கோள்களை ஏவ திட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_52.html", "date_download": "2021-01-27T23:22:20Z", "digest": "sha1:F77MAPEW7HKG2NFBJQQVUH7XRIQJOLDO", "length": 18717, "nlines": 156, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜெபமாலை!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n12-ம் நூற்றாண்டில் “நன்மைக்கொரு கடவுள், தீமைக்கொரு கடவுள் உண்டென்றும் சேசு வெறும் மனிதனென்றும் இன்னும் பல தவறுகளைக்கொண்ட ஆல்பிஜென்ஸியன் என்ற பதிதம் பரவிய காலம்.\nமக்களுடைய பாவங்களே “ ஆல்பிஜென்ஸியன் “ என்ற பதிதர்கள் மனந்திரும்பாதத்தற்கு காரணம் என்பதை உண்ரந்த அர்ச்.சாமி நாதர், ஒரு காட்டுக்குள் சென்று மூன்று நாட்கள் இடைவிடாமல் ஜெபித்து தேவ கோபத்தை அமர்த்துவதற்கு கடினமான தவ முயற்சிகளை செய்து மன்றாடினார். அவர் எவ்வளவிற்கு தன்னையே அடித்துக்கொண்டாரானால் ( சாட்டையால்) அவருடைய உடல் புண்ணாகி இறுதியில் மயக்கமுற்றார்.\nஅப்போது தேவ அன்னை மூன்று சம்மனசுக்களுடன் அவருக்குத்தோன்றி , “ சாமி நாதா, எந்த ஆயுதத்தைக் கொண்டு உலகை சீர்திருத்த தமத்திருத்துவம் விரும்புகிறது என்பதை அறிவாயா “ என்று கேட்டார்கள். அதற்கு அவர் , “ ஓ என் அன்னையே, என்னைவிட உங்களுகே அது நன்றாக தெறியும். ஏனென்றால், உம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவிற்குப் பின் எங்கள் இரட்சன்ய கருவியாய் நீங்களல்லவா இருக்கின்றீர்கள் “ என்றார். அதற்கு மாதா : “ இந்த வகையான போராட்டத்தில் கபரியேல் தூதன் கூறிய மங்கள வார்த்தைதான் வெற்றிதரும் கருவியாக உள்ளது. புதிய ஏற்பாட்டின் அடித்தளக்கல் அதுவே. எனவே கடினப்பட்ட ஆன்மாக்களை அனுகி அவர்களை கடவுள் பக்கம் திருப்ப வேண்டுமானால் என் ஜெபமாலையை பிரசங்கி “ என்று கூறினார்கள்.\nஅர்ச்.சாமி நாதர் எழுந்தார். ஆறுதல் பெற்றார். அந்த பிரதேசத்திலுள்ள மக்களை மனந்திருப்பும் ஆவலால் பற்றியெரிந்தவராய் நேரே பட்டணத்திலுள்ள மேற்றிராசன ஆலயத்திற்கு சென்றார். உடனே கண்காணா தேவதூதர்கள் மக்களைக் கூட்டுவதற்காக ஆலய மணிகளை ஒலிக்கச் செய்தார்கள். மக்கள் திரண்டனர். ஆர்ச்.சாமி நாதர் பிரசிங்கிக்க ஆரம்பித்தார்.\nஅவர் பிரசங்கம் ஆரம்பித்ததும் ஒரு பயங்கர புயல் காற்று எழுப்பியது. பூமி குலுங்கியது.. கதிரவன் மங்கியது. பெரிய இடிமுழக்கமும் மின்னலும் கானப்பட்டன. எல்லோரும் மிகவும் அஞ்சினார்கள்.\nஅவ்வாலயத்தில் ஒரு முக்கிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் பெரிய படத்தைப் பார்த்த அம்மக்கள் முன்னைவிட அதிகமாகப் பயந்தார்கள். மாதாவின் அந்தப்படம் தன் கரத்தை வான் நோக்கி மும்முறை உயர்த்தி, அவர்கள் மனந்திருந்தி தேவ அன்னையின் பாதுகாப்பைத் தேடாவிட்டால் அவர்களை தண்டிக்குமாறு தேவ நீதியைக் அழைத்தது. இயற்கைக்கு மேலான இந்நிகழ்ச்சியின் மூலமாய் ஜெபமாலை என்னும் புதிய பக்தி முயற்சியை பரப்பவும், அதைப் பரவலாக அறியச் செய்யவும் கடவுள் சித்தங்க்கொண்டார்.\nஅர்ச்.சாமி நாதர் ஜெபமாலைப் பக்தியை ஏற்படுத்தியதிலிருந்து 1450-ம் ஆண்டில் முத்.ஆலன் ரோச் அதைப்புதுப்பித்த நாள் வரையிலும், ஜெபமாலை சேசு மரியாயின் சங்கீத மாலை என்றே அழைக்கப்பட்டது. அதன் காரணம் தாவீது அரசனின் சங்கீதங்கள் 150 இருப்பது போல ஜெபமாலையிலும் 150 அருள் நிறை மந்திரங்கள் உள்ளன. எழுத்தறிவில்லா பாமர மக்கள் தாவீதின் சங்கீதங்களை சொல்ல முடியாததால் அவர்களுக்கு அதே பலன்களை தரக்கூடியது ஜெபமாலை என்று திருச்சபையால் ஏ��்றுக்கொள்ளப்பட்டது.\nஜெபமாலையானது நம் சத்துருக்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நமது பாவத்தை நீக்கி நம்மைத் துப்புரவுபடுத்துகிறது. நமது ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் மிகுந்த பாதுகாப்பளிகிறது. ஏனென்றால் அது நமதாண்டவரின் மனித அவதாரம், பாடுகள் மற்றும் உயிர்பு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளை வாழ்த்தி மகிமைப்படுத்துகிறது.\n“சகல வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தி “ யாக இருக்கிற நம் தேவமாதாவின் மிகச்சிறந்த பாதுகாப்பை நாம் பெறுகிறோம். துன்புறும் குழந்தையை ஆற்றித்தேற்றும் தாயைப்போல நம் தாயும் இவ்வுலகில் காட்சி கொடுத்தபோதெல்லாம் ஜெபமாலையைத் தினமும் சொல்லும்படி கேட்டார்கள். லூர்து நகரில் அர்ச். பெர்னதெத்திற்கு காட்சி கொடுத்த 18 முறையும் ஜெபமாலையை ஏந்தியபடி காட்சியளித்தார்கள். பாத்திமாவிலே நம் மாதா முதல் நாளிலேயே, “ ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லி வாருங்கள் “ என்று மூன்று சிறு குழந்தைகளிடம் கேட்டார்கள். ஒவ்வொரு காட்சியிலும் அதை மீண்டும் மீண்டும் கேட்டார்கள்.\nஜெபமாலையின் பலன்களையும், ஜெபமாலையின் மீது பக்தி உள்ளவர்களுக்கு அனுகூலமாக தேவமாதா அர்ச். சாமிநாதருக்கும், முத்.ஆலன் என்பவருக்கும் அளித்த 15 வாக்குறுதிகள் அடுத்துவரும் தொடர்களில் பார்ப்போம்.\nஎனவே ஒவ்வொரு நாளும் 53 மணியாவது ஜெபமாலை சொல்வோம். அந்த தெய்வீக ஜெபமாலையில் நம்மையும், பிறரையும் ஒப்புக்கொடுப்போம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/14052854/Sexual-complaint-against-famous-director.vpf", "date_download": "2021-01-27T23:32:14Z", "digest": "sha1:DILGGGPAFHHFVTSOJ7ZAU6QFAYYEJXIM", "length": 9994, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sexual complaint against famous director || பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்\nபிரபல இந்தி திரைப்பட இயக்குனர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 05:28 AM\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் மீ டூவில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள். இந்தியில் ஹவுஸ்புல், ஹே பேபி, ஹவுஸ்புல்-2, தர்னா ஸரூதி ஹேய் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் நடிகருமான சாஜித்கான் மீது ஏற்கனவே நடிகைகள் சலோனி சோப்ரா, ராச்சல் ஒயிட், சிம்ரன் சுரி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் செக்ஸ் புகார் கூறினர்.\nஇப்போது பிரபல மாடல் அழகியான டிம்பிள் பால் மீ டூவில் சாஜித்கான் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீ டூ இயக்கம் தொடங்கிய நேரத்தில் பலர் சாஜித்கான் பற்றி பேசினார்கள். அப்போது எனக்கு தைரியம் வரவில்லை. எனது குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டி இருந்தது. அதனால் அமைதி காத்தேன். இப்போது எனக்காக சம்பாதிப்பதால் எனது 17 வயதில் இயக்குனர் சாஜித்கான் என்னிடம் தவறாக நடந்ததை தைரியமாக சொல்கிறேன். அவருடைய ஹவுஸ்புல் படத்துக்கான நடிகர் தேர்வில் என்னிடம் ஆபாசமாக பேசி தொட முயன்றார். எனது ஆடைகளை கழற்ற சொன்னார். அது என்னை மிகவும் பாதித்தது. எத்தனையோ பெண்களை இப்படி செய்து இருப்பார். இவர் சிறையில் இருக்க வேண்டியவர்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் சாஜித்கானை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.\n1. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்: கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nமுதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் தமிழக கவர்னர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பா.ஜனதாவில் சேர பிரவீனா முடிவா\n2. காதலர் மீது போலீசில் புகார் அளித்த நடிகை\n3. ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி\n4. நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்\n5. படப்பிடிப்பில் புகுந்து விவசாயிகள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/08/19061024/Action-dismissal-of-Barcelona-coach-quique-setien.vpf", "date_download": "2021-01-28T00:12:44Z", "digest": "sha1:KJ7AGGPH4QKOBBV6MK3HMTBTOIWXMGB6", "length": 9055, "nlines": 110, "source_domain": "www.dailythanthi.com", "title": "Action dismissal of Barcelona coach quique setien || பார்சிலோனா பயிற்சியாளர் குயிக் சேட்டின் அதிரடி நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபார்சிலோனா பயிற்சியாளர் குயிக் சேட்டின் அதிரடி நீக்கம் + \"||\" + Action dismissal of Barcelona coach quique setien\nபார்சிலோனா பயிற்சியாளர் குயிக் சேட்டின் அதிரடி நீக்கம்\nபார்சிலோனா பயிற்���ியாளர் குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கப்பட்டார்.\nஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் குயிக் சேட்டின் கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் கால்இறுதி சுற்றில் பார்சிலோனா அணி 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் பணிந்தது. கடந்த 74 ஆண்டுகளில் பார்சிலோனா அணியின் மோசமான தோல்வியாக இது அமைந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார்.\nபுதிய பயிற்சியாளராக நெதர்லாந்து முன்னாள் வீரர் 57 வயதான ரொனால்டு கோமேன் நியமிக்கப்படுகிறார். தற்போது நெதர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரொனால்டு கோமேன் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறார். பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன் ரொனால்டு கோமேன் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். 2020-21-ம் ஆண்டு கால்பந்து சீசனுக்கு குறிப்பிட்ட சில புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும், மூத்த வீரர் லூயிஸ் சுவாரசை கழற்றி விட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி அந்த அணியை விட்டு விலக விரும்புவதாக மீண்டும் தகவல்கள் கசிந்துள்ளன.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல் கீப்பர் பிரசந்தா டோரா மரணம்\n2. 7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: கேரளா பிளாஸ்டர்ஸ- ஜாம்ஷெட்பூர் அணிகள் சந்திப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kandytamilnews.com/2020/05/blog-post_10.html", "date_download": "2021-01-27T23:36:16Z", "digest": "sha1:DJDYVPBBJE4MRWY4FF7XJZCBPCQQG574", "length": 6307, "nlines": 42, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> ஊரடங்கு தொடர்பி்ல் பிரதமரின் விசேட அறிவுறுத்தல் - KandyTamilNews", "raw_content": "\nஊரடங்கு தொடர்பி்ல் பிரதமரின் விசேட அறிவுறுத்தல்\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் முடியுமான எல்லா இடங்களிலும் இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பி்தல் ஆகிய இரண்டு விடயங்களையும் சமநிலையில் பேணுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக பிரதமரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையில் மாத்திரமின்றி, கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கானோர் மரணித்த இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள்கூட இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினர், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு வழங்கிய அதே ஒத்துழைப்பை, நாட்டை இயல்பு நிலைக்கு மாற்றும் செயற்பாட்டிலும் பொது மக்கள் வழங்குவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, அரச மற்றும் தனியார் துறைகளில் முதலில் சிறியளவான ஊழியர்களைப் பணியிடங்களுக்கு அழைத்து பஸ் மற்றும் ரயில் வண்டிகளில் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி, பாடசாலைகள், மேலதிக வகுப்புகளை தொடர்ந்தும் மூடிவைத்து, முடியுமானளவு சமூக இடைவௌியைப் பேணி நாட்டின் இயல்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஎனவே தொடர்ந்தும் மக்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்பும் சமூக இடைவௌியைப் பேணுவதுடன், சிந்தித்து செயற்படுவது அவசியமாகும் என பிரதமர் வலியுறுதித்தியுள்ளார்.\nகொரோனா வைரஸ் ஆபத்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பினும், அது முழுமையாக மறைந்து போகவில்லை என்பதை அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு தொடர்பி்ல் பிரதமரின் விசேட அறிவுறுத்தல் Reviewed by KTN on 20:13 Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/media/page/2/international", "date_download": "2021-01-27T21:50:21Z", "digest": "sha1:NSW7QXQUMZAG6PGOGJZVGCLMBVAH7U4J", "length": 16030, "nlines": 211, "source_domain": "www.lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜாக்மா உயிருடன் இருக்கிறார்... வெளியான புதிய காணொளி: கருப்பு உடை சீனா எதிர்ப்பு அறிகுறியா\nஏனைய நாடுகள் 1 week ago\nஏழை மீனவரை கோடீஸ்வரன் ஆக்கிய திமிங்கலம் மோசமான வானிலையால் அடித்த 50 கோடி ரூபாய் அதிர்ஷ்டம்\nஏனைய நாடுகள் 1 week ago\nஅவுஸ்திரேலியா வீரர்களை மிரள வைத்த தமிழன் வாஷிடன் சுந்தர் நடராஜர் ஸ்டைலில் சிக்ஸர் அடித்த வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nஇந்தியர்களை குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்... சாதிச்சுட்டாங்க அவுஸ்திரேலியா பயிற்சியாளரின் எச்சரிக்கை வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nபூப்படையும் பெண்ணுக்கு இந்த உணவு கொடுத்தால் போதும்\nதமிழன் நடராஜனை அழைத்து கோப்பையை கொடுத்து அழகு பார்த்த ராஹேனே கமெராவில் சிக்கிய நெகிழ்ச்சி காட்சி\nகிரிக்கெட் 1 week ago\nஇனி செஹான் ஜயசூரிய விளையாடப் போவதில்லை ..டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ரத்து கடந்தவாரம் நடந்த விளையாட்டு தகவல்கள்\nகிரிக்கெட் 1 week ago\nஇன்சுலின் போட்டுட்டு Sweet சாப்பிடலாமா சர்க்கரை நோயாளிகள் செய்யும் தவறுகள்\nஆரோக்கியம் 1 week ago\nஇன்றைய ராசி பலன் (19-01-2021) : இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையுமாம்\nரொம்ப சந்தோஷமாக இருக்கு: மெல்போர்ன் மைதானத்தில் தமிழில் பேசிய நடராஜன்- வைரலாகும் வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nஇன்றைய ராசி பலன் (18-01-2021) : கடக ராசிக்காரர்களே கவனமா இருங்க.. சந்திராஷ்டமமாம்\nபந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட... தமிழன் வாஷிங்டன் சுந்தர் ரிய��க்ஷன பாருங்க\nகிரிக்கெட் 1 week ago\nஜேர்மன் விமானநிலையத்தில் பீதியை கிளப்பிய நபர் அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டியதன் பின்னணி\nஇந்திய அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய தமிழன் மிரண்டு போன அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள்\nஅனல் பறந்த அலங்காநல்லூர் ஜல்லிகட்டு தெறித்து ஓடிய காளையர்கள்: 5 நிமிடம் நின்று ஆடிய காளையின் வீடியோ காட்சி\nஉனக்கும் இளவரசி டயானாவுக்கு ஏற்பட்ட முடிவுதான்... மன்னரின் முன்னாள் காதலிக்கு மிரட்டல்\nபிரித்தானியா January 16, 2021\nஇப்படி யாரும் மோசமாக அவுட் ஆகமாட்டாங்க வைரலாகும் வீடியோ: ரோகித்தை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்\nரன் அவுட் ஆக்க நினைத்து ரோகித் மீது த்ரோ செய்த இந்திய வீரர் நூலிழையில் காயத்தில் இருந்து தப்பிய காட்சி\nஇன்றைய ராசி பலன் (16-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்த நாட்களாக அமையுமாம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: கொடியசைத்து தொடங்கிய முதல்வர்- துணை முதல்வர்\nநடிகர் கமல் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் சின்னம் இது தான்: 234 தொகுதிகளிலும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜோ ரூட் அபார சதம் வலுவான நிலையை நோக்கி இங்கிலாந்து: பந்து வீச்சில் திணறி வரும் இலங்கை\nதிருமணத்திற்கு முன் தாம்பத்திய உறவு சரியா\nஉலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதம் வடகொரியா இராணுவ அணிவகுப்பில்... சிரித்தபடி ரசித்த கிம் ஜாங் உன்\nதோட்டத்துக்கு சென்ற பெண்... ஆளுயரத்திற்கு எழுந்து நின்ற மலைப்பாம்பு: ஒரு திகில் வீடியோ\nஅவுஸ்திரேலியா January 15, 2021\nஇன்றைய ராசி பலன் (15-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\n நான் இருக்கேன்... ஸ்மித் விக்கெட்டை காலி செய்த தமிழன் வாஷிங்டன் சுந்தர் வீடியோ\nஉலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது- நேரலை வீடியோ காட்சிகள்\nடெஸ்ட் அணியில் அமர்க்களமாக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன்\nபொலிஸ் காவலில் கருப்பின இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்... வெடித்த கலவரம்: வாகனத்துடன் சிக்கிய மன்னர்\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nபிக்பாஸிலிருந்து வெளியே வந்த ஷிவானி வெளியிட்ட போட்டோஷுட்... இனி 4 மணிக்கு கிடையாது\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nபிக்பாஸ் 4வது சீசனின் எடிட்டர் இவர்தானா- சீக்ரெட்டாக இருந்த விஷயத்தை வெளிப்படுத்திய பாலாஜி முருகதாஸ், வீடியோவுடன் இதோ\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nபிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் தகவல்\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nசினேகாவைப் போன்று அழகில் ஜொலிக்கும் குழந்தை... மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய காட்சி\nநடிகை சரண்யா பொண்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- இதோ புகைப்படங்கள்\nதிருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான தவறு.. இனியும் செய்யாதீர்கள்\nபாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பெண்ணா இவர்- தனது அப்பாவுடன் செய்த வேலையை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/10/nathan05.html", "date_download": "2021-01-27T23:33:40Z", "digest": "sha1:RLY6JT2DSPPLINPTW5DBMUXTOIN4OXNI", "length": 10245, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.! - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / பிரான்ஸ் / பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\nபிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\nசாதனா October 06, 2020 எம்மவர் நிகழ்வுகள், பிரான்ஸ்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் பகைவர்களால்\nகோழைத்தனமாக 26.10.1996 கொலை செய்யப்பட்டு 24 ஆண்டுகள் கழிந்து விட்டன.\nபுலம் பெயர் மண்ணில் இருந்து தமிழீழப் போராட்டத்தை நேசித்தவர்கள் , அதற்காக உழைத்தவர்கள் தங்கள் சுகத்தை மட்டும் நினைக்காமல் தமிழ் இனம் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டுமென்று எண்ணிப் பயணித்தவர்கள்.\nஇவர்களது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 26-10-2020 திங்கள் 15:00 மணிக்கு அவர்களை விதைத்த விதைகுழி அமைந்துள்ள பந்தன் பகுதியில் நடைபெற உள்ளது.\nசாவகச்சேரியில் சீனர���கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்���ு நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uaetamilweb.com/news/", "date_download": "2021-01-27T23:25:33Z", "digest": "sha1:QWPN2A2JDYJ2KL7ESWFXJJXGTFMMZIGQ", "length": 26080, "nlines": 242, "source_domain": "www.uaetamilweb.com", "title": "UAE Tamil News | UAE Latest News in Tamil - UAE Tamil Web", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தாறுமாறான இலவசங்கள் மற்றும் சலுகைகள்..\nஅமீரகத்தில் 100 பேருக்கு 27.07 என்ற டோஸ்கள் வீதம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகளவில் பார்க்கும்போது அமீரகம் தினசரி கொரோனா...\nதுபாய்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இலவச டாக்சி வசதி..\nதுபாயில் உள்ள மக்களிடையே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதை வலியுறுத்துவதை நோக்கமாகக்கொண்டு துபாய் டாக்சி (ஹாலா) இலவச பயணத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம் துபாயில்...\nஅபுதாபியில் போக்குவரத்து நெரிசல்: வாகனவோட்டிகளை எச்சரித்த காவல்துறை..\nஅபுதாபியில் இன்று காலை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வாகனவோட்டிகள் கால தாமதத்தை சந்தித்து வருவதாக அபுதாபி காவல்துறை தெரிவித்திருக்கிறது....\nகுடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அமீரக அரசு..\nதங்களது நாட்டின் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கும் நாடுகளில் அமீரகம் முதலிடம் பெறுவதாக தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர்...\nபோக்குவரத்து அபராதங்களை இனி வட்டியில்லாமல் தவணை முறையில் செலுத்தலாம் – அதிரடி திட்டத்தை அறிவித்த அரசு..\nபோக்குவரத்து அபராதங்களை இனி வட்டியில்லா தவணை முறையில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமீரக உட்கட்டமைப்புத்துறை நான்கு வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது....\nசுங்கக் கட்டணம் செலுத்தாமல் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு எத்தனை கிராம் தங்கம் எடுத்துச் செல்லலாம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும்..\nஉலகில் அதிக தங்கத்தை விற்பனை செய்யும் விற்பனை மையங்களில் ��ுபாயின் தேரா கோல்ட் சவுக்கும் (Deira Gold Souk) ஒன்று. அமீரகத்திற்கு...\nமலையில் தவறிவிழுந்த நபர் : ஹெலிகாப்டர் மூலம் மீட்டது அமீரக காவல்துறை..\nராஸ் அல் கைமாவின் வாதி அல் தயா பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த நபர் (30) ஒருவர் எதிர்பாராத...\nஜனவரி 26, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,890 பேர் குணமடைந்துள்ளதாகவும், 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும்...\nஅமீரகத்தில் கொண்டாடப்பட்ட 72 வது இந்திய குடியரசு தின விழா: வீடியோ..\nதுபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்தியாவின் 72 வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக குறிப்பிட்ட துணைத்தூதரக...\nகழிவு நீர் குழாய்க்குள் மிதந்த எலும்புகள் – மிரண்டுபோன அதிகாரிகள்..\nதுபாயில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் இருந்து காவல்துறைக்கு செய்யப்பட்ட போன் காலில், நிறுவனத்திற்குச் சொந்தமான கழிவுநீர் குழாயில் (Man...\nடிரக் டிரைவர்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம்..\nஅபுதாபிக்கு டிரக்குகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட நுழைவு விதிமுறை வெளிவந்திருக்கிறது. இந்த வாகனவோட்டிகள் தங்களது பயண...\nஅபுதாபி: தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் – தொழிலதிபர்களுக்கு உத்தரவிட்ட அரசு..\nஅபுதாபியில் உள்ள உரிமம் பெற்ற வணிக நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தொழிலாளர்களை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்த அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறை...\nஅமீரகம்: 27 சிறைக்கைதிகள் இஸ்லாத்தைத் தழுவினர்..\nராஸ் அல் கைமாவின் சிறைச்சாலையில் உள்ள 27 கைதிகள் கடந்தாண்டு இஸ்லாத்தை தழுவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இஸ்லாத்தைப் பற்றிய அறிமுக வகுப்பான தி...\nஜனவரி 25, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,820 பேர் குணமடைந்துள்ளதாகவும், 6 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும்...\nதுபாய் விற்பனைத் திருவிழாவின் (DSF) இறுதிகட்ட ஆஃபர் : 300 பிராண்டுகளுக்கு 90 சதவிகிதம் வரையில் தள்ளுபடி..\nதுபாய் முழுவதிலும் உள்ள 1000 விற்பனை நிலையங்களில் ஜனவரி 28 முதல் 30 ஆம் தேதிவரையில் 300 பிராண்டுகளைச் சேர்ந்த பொருட்களுக்கு...\nதுபாய் மற்றும் அபுதாபியில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா என்னென்ன பணிகள்\nசமீபத்தில் சவூதி அரேபியாவின் அல் உலா என்னும் இடத்தில் 42 வது வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இதில், ஏற்பட்ட...\nஅபுதாபியில் திறக்கப்பட்டது இஸ்ரேல் தூதரகம் – வரலாற்று நிகழ்வு என அதிகாரிகள் வர்ணிப்பு..\nபலநாள் பகையாளிகளாக இருந்த இஸ்ரேல்-அமீரகம் அமெரிக்காவின் தலையீட்டில் சமாதான உடன்படிக்கையான ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கின. இதன் நீட்சியாக வர்த்தகம், போக்குவரத்து...\nகுறைவான குற்றவியல் சம்பவங்களின் அடிப்படையில் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியீடு – முதலிடத்தில் அபுதாபி..\nமிகக்குறைவான குற்றவியல் சம்பவங்கள் நடைபெறுதன் அடிப்படையில் உலகின் டாப் 10 பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை நும்பியோ இணையதளம் (Numbeo) வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில்,...\nஜனவரி 24, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,166 பேர் குணமடைந்துள்ளதாகவும், 9 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும்...\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தத்ரூபமாக வரைந்து குடியரசு தின பரிசாக அவருக்கே அளித்த துபாய் வாழ் இந்திய சிறுவன்..\nதுபாயில் வசித்துவரும் சரண் சிவக்குமார் (14) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 6 அடுக்குகள் கொண்ட ஸ்டென்சில் வகை ஓவியமாக தீட்டியிருக்கிறார்....\nடிக்கெட் எடுக்க பணமில்லாமல் தவித்த பெண்ணிற்கு உதவிய மெட்ரோ ஊழியர் – பாராட்டிய துபாய் ஆட்சியாளர்..\nதுபாயைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அஷ்லேக் ஸ்டீவர்ட் (Ashleigh Stewart). இவர் எமிரேட்ஸ் டவர்ஸ் மெட்ரோ நிலையத்தில் பயணத்திற்காக காத்திருந்திருக்கிறார். அப்போது டிக்கெட்...\nதுபாய்: அயர்ந்து தூங்கிய பணிப்பெண்ணை வன்புணர்வு செய்தவருக்குத் தண்டனையை அறிவித்தது நீதிமன்றம்..\nதுபாயில் தனது வீட்டில் பணிபுரியும் அங்கோலா நாட்டைச் சேர்ந்த பெண்ணை, அவர் தூங்கும்போது வன்புணர்வு செய்த அமீரக வாழ் பாகிஸ்தான் நபருக்கு...\nஜனவரி 23, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,051 பேர் குணமடைந்துள்ளதாகவும், 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும்...\nமணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புழுதிக்காற்று: மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வுமையம்..\nபுழுதிக்காற்று உங்களுக்கு அலெர்ஜி என்றால் இன்று வெளியே செல்லவேண்டாம் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) எச்சரித்திருக்கிறது. அமீரகத்தின் வடக்குப்...\n“சிறுவயதில் துபாய் ஆட்சியாளரை பாதித்த சம்பவம்” – ஷேக் முகமது வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ..\nஅமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம்...\nகொரோனா காலத்தில் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்குச் சென்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nசமீபத்தில் இந்தியாவின் மாநிலங்களுக்கான வெளியுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் V.முரளீதரன் அமீரகத்திற்கு வருகைபுரிந்தார். அமீரக தலைவர்கள் மற்றும் அரசு உயர்...\nகொரோனா அச்சம்: நிகழ்ச்சிகள் நடத்த மற்றும் உணவகங்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கிய துபாய் அரசு..\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக உணவகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உச்ச...\nநடுத்தெருவில் வைத்து ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளர்களைத் தாக்கிய அரபு இளைஞர்கள் – காவல்துறை கொடுத்த பதிலடி – வைரலாகும் வீடியோ..\nஅமீரகத்தில் சாலை அல்லது கடையில் நின்றுகொண்டிருந்த ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளர்களை 4 அரபு இளைஞர்கள் துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில்...\nஜனவரி 22, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,945 பேர் குணமடைந்துள்ளதாகவும், 10 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும்...\nஈராக்கில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் பலி – அமீரகம் கடும் கண்டனம்..\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள நெரிசல் மிக்க சந்தை ஒன்றில் நேற்று இரண்டு தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த...\nஅமீரகத்தில் ப���லைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nநவம்பர் 22, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nநவம்பர் 21, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தாறுமாறான இலவசங்கள் மற்றும் சலுகைகள்..\nதுபாய்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இலவச டாக்சி வசதி..\nஅபுதாபியில் போக்குவரத்து நெரிசல்: வாகனவோட்டிகளை எச்சரித்த காவல்துறை..\nகுடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அமீரக அரசு..\nபோக்குவரத்து அபராதங்களை இனி வட்டியில்லாமல் தவணை முறையில் செலுத்தலாம் – அதிரடி திட்டத்தை அறிவித்த அரசு..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cm.wp.gov.lk/tm/?p=2024", "date_download": "2021-01-27T22:39:20Z", "digest": "sha1:AXSWAQVJEANFVWHHYBQMRW4U2PYJBBFR", "length": 3388, "nlines": 38, "source_domain": "cm.wp.gov.lk", "title": "சிறுநீரக நோய்த் தடுப்பு நிகழ்சித் திட்டத்தின் கீழ் குடிநீரின் தரம் மற்றும் சுத்தத்தை அதிகரிக்க குளோரினேற்றிகளைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் – முதல் அமைச்ச", "raw_content": "\nகழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபை\nசிறுநீரக நோய்த் தடுப்பு நிகழ்சித் திட்டத்தின் கீழ் குடிநீரின் தரம் மற்றும் சுத்தத்தை அதிகரிக்க குளோரினேற்றிகளைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம்\nதவலம்பிட்டி ஊருக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் – சிறுநீரக நோய்த் தடுப்பு நிகழ்சித் திட்டத்தின் கீழ் குடிநீரின் தரம் மற்றும் சுத்தத்தை அதிகரிக்க குளோரினேற்றிகளைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம்\nஇடம் – சுவசக்தி சமுதாயஞ்சார் அமைப்பு,தவலம்பிட்டிய, கம்பஹா.\n© 2017 முதல் அமைச்ச - மேல் மாகாணம் -கடைசியாக புதுப்பிக்கப்பட்டது Nov 19, 2019 @ 6:39 pm – வடிவமைத்தவர் ITRDA\nஇலங்கை மக்களின் மொழி உரிமையைப்... அன்றாட வாழ்விற்கு அவசியமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsjaffnapc.com/2011/08/circuit-diagram.html", "date_download": "2021-01-27T23:32:03Z", "digest": "sha1:X5FOMSESDKVC2WVHMXV7N67DZPER6TXM", "length": 7099, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "diagram எளிதில் வரைய மென்பொருள் -->", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / diagram எளிதில் வரைய மென்பொருள்\ndiagram எளிதில் வரைய மென்பொருள்\nவளமான எதிர்காலத்திற்கு அடிப்படை கல்விஅவசியம். கல்வி சம்பந்தமான இந்த சாப்ட்வேரினை இங்கு பதிவிடுகின்றேன். பத்தாம் வகுப்பு முதல் கல்லுரி படிப்பு வரை சர்கியூட் டயக்கிராம் அவசியம் பயன்படும்.. 400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதன் வலதுபுறம் நிறைய டூல்கள் இருக்கும்.ஸ்கோரல் பாரினை நகர்த்தி வேண்டிய டூலினையும் நாம் தேர்வு செய்யலாம்.\nஅனைத்து டூல்களையும் உபயோகித்து நான் வரைந்துள்ள சர்கியூட் டயக்கிராம் கீழே-\nநீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.படிப்பவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.\ndiagram எளிதில் வரைய மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nமுதல் முதலில் இணையம் இல்லாமல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் எது தெரியுமா \nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஇனி இண்டர்நெட் மூலம் முத்தமிடலாம்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஇனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்\nதமிழ்லில் எழுதுவது சிலருக்கு மிக கடினமானதாக இருக்கும் சிலர் Google Translate பயன்படுத்தி எழுதுவார்கள் ஆனால் உங்கள் கணனி windows 7 / v...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள�� அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nநாம் அன்றாடம் அலுவலக பணியாயிலோ அல்லது வீட்டில் நமது சொந்த தேவைக்காகவோ நம்மிடம் உள்ள வீடியோவை வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு இந்...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://daytamilnadu.forumta.net/login", "date_download": "2021-01-27T22:05:43Z", "digest": "sha1:2BG2GS2CHNMXG4PVCEZI6QALY4WWKJDN", "length": 2003, "nlines": 46, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "Log in", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://nagarathinamkrishna.com/2015/04/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T22:43:38Z", "digest": "sha1:5U3ZCNK2RIYXCSRQKCALWIPHNWQY3T6M", "length": 56795, "nlines": 251, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "அரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← 18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்\nமொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015 →\nஅரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை\nPosted on 5 ஏப்ரல் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nநீங்க படுக்கிறபோது, எழுந்திருக்கிறபோது, பல் துலக்குகிறபோது, ஷூவுக்கு பாலிஷிடமறக்கிறபோது, அலுவலகம் கிளம்புகிறபோது, எக்குத் தப்பாய் தொட்டு விளையாடும் சக ஊழியையிடமிடமிருந்து எப்படி தப்புவதென யோசிக்கிறபோது ஓர் அரசமரம் உங்களிடத்தில், அரூபமாக நின்றபடி மகனே மகனேண்ணு புலம்பினா, உங்க மன நிலை எப்படி இருக்கும். கடந்த ஒருமாசமா இந்த பிரச்சினை எங்கிட்டே இருக்கு. அரசமரம் பேசுமாண்ணு கேக்காதீங்க நிலவில் கால் வைத்ததையும், அமெரிக்காவிலே ஜெய்ஹோ ஒலித்ததையுங்கூட ஆரம்பத்திலே ஒருத்தரும் நம்பலை, கற்பனையிலேதான் சாத்தியம்னு சொன்னாங்க. அதுமாதிரிதான் இதுவும். நாளைக்கு உங்களையும் எதாவது ஒரு மரம் தொட்டுப் பேசலாம், ‘சார், பத்து நிமிஷம் என் நிழலிலே நின்றிருக்கீங்க, 100 ரூபாய் ஆகுது, பில்லைப் பிடியுங்க”ண்ணு சொல்லலாம், முத்தொள்ளாயிரத்துலே வரமாதிரி, “எனக்கு வெட்கமா இருக்கும்மா, வேறு எங்கனாச்சும் உங்க காதலை வச்சுக்குங்கண்ணு’ கேட்டுக்கலாம். ஆக நம்புங்க, நம்பிக்கையிலேதான் எதிர்காலமிருக்கு, குடும்பமிருக்கு, கூட்டணியிருக்கு, அமைச்சர்பதவியிருக்கு.\nபெயர் வேல் என்கிற வேலாயுதம். டில்லியைச் சேர்ந்த இரண்டு கணினியாளர்களுக்குச் சொந்தமான வாம்ப் நெட்வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தில் பன்னூடகப் பிரிவில் வேலை. எண்11158, மாக்மில்லன் அவென்யூ, அப்பார்ட்மெண்ட் 10, லாஸ் ஏஞ்ஜெல்ஸ், கலிஃபோர்னியா, யு.எஸ்.எ. ங்கிற முகவரிக்குச் சொந்தக்காரன். காலையிலும் மாலையிலும் கீழ்த்தளத்தில் பாவாடைக் கட்டிய யானைபோல நிற்கிற ஆப்ரிக்க பெண்மணியையும், எனக்காகவே மட்டும் வாய் திறக்கிற அல்லது தேவகி சொல்வதுபோல என்னைப் பார்த்தால் மாத்திரம் குரைக்கிற அவளுடைய நாயையும் தவிர்த்து அமெரிக்க வாழ்க்கையில் பெரிதாக எனக்கு உபத்திரவம் எதுவுமில்லைண்ணுதான் சொல்லணும். எனக்கு சனிதிசை நடக்கிறதென்று மாதவன் சொல்கிறான். அதையே நண்பனும் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டருமான ரமேஷ் பண்டாரியிடத்தில் சொன்னபோது குதிரை கனைப்பதுபோல சிரித்தான். ஒருமாதமா தூக்கமில்லைண்ணு சொன்னால் நம்பமாட்டேன்கிறான். படுக்கை நோகிறது, பால் பழங்கள் கசந்துவிட்டன. தேவகிங்கிற எனது பிரியத்துகந்த காதல் மனைவியை தொடணுங்கிற கெமிஸ்ட்ரி இரத்தத்தில் இல்லை. நான் படிகளில் கால் வைக்கிற நேரமாக பார்த்து, ஹாய் சொல்லியபடி கதவைப் பூட்டுகிற பஞ்சாபி ஆண்ட்டியின் விசாலமான மார்புகள் குறித்த கவனமோ, அவளுடைய பிரெஞ்சு பர்ஃப்யூம் குறித்த பிரக்ஞையோ இப்படி எதுவுமில்லை.\nஇரண்டுமாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்குச் செல்வதென்று தேவகியும் மைனஸ் நானுமாக தீர்மானித்தோம். அதற்கு தேவகி இரண்டு காரணங்களை வைத்திருந்தாள். ஒன்று, அமெரிக்காவிற்கு நாங்கள் வந்து நான்கு ஆண்டுகளாக ஆகியிருந்தது, இரண்டு,” அப்பாவும் அம்மாவும் பேரனைப் பார்க்கணுமென்று சதா நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்”. எனக்கும் அதுபோல இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, “மருமகனுக்காக நம்ம பெரியாண்டவர்கிட்டே நேந்துகிட்டிருக்கேன், எப்போ அமெரிக்காவிலிருந்து வர, அவனுக்கு முடியிறக்கி காதுகுத்தணும்’ என்று கடிதங்கள் தோறும் வற்புறுத்துகிற அக்காள். இரண்டு, “தனது அமெரிக்க வாழ்க்கையை சிநேகிதிகளுக்கும், உறவினர்களுக்கும்” காட்டியாகணுமென்ற தேவகியின் ஆசை. ஆக இந்த கடைசி விருப்பமே ஊருக்குபோவதென்கிற எங்கள் முடிவுக்குச் சாதகமாக இருந்திருக்கவேண்டும். அப்பா அம்மா இறந்த பிறகு, எங்கள் தாய்மாமாக்களில் ஒருவரை மணந்து எங்கள் கிராமத்திலேயே குடியிருந்தவள் எனது தமக்கை. என்னை படிக்கவைத்தது, சீராட்டியது எல்லாமுமாக இருந்து கவனித்துக்கொண்டதுன்னுஅக்காவைக் கொண்டாட வண்டி வண்டியா காரணங்களிருக்கு. ஆக இந்தியப் பயணம் முடிவானதும் தேவகிக்கு ரொம்ப சந்தோஷம், புறப்படுவதற்கு முன்னால அவசரம் அவசரமா விக்டோரியா பெக்காம் ஸ்டைலில் பாப் வெட்டிக்கொண்டாள். பிரெஞ்சு ஃபேஷன் புத்தகங்களை வரவழைத்து வாசித்தாள், ஆங்கில உச்சரிப்பில் அமெரிக்கர் டிக்ஷன் வருமாறு பார்த்துக்கொண்டாள். “உங்க வீட்டு வழக்கப்படி அருணுக்கு பெரியாண்டவர் கோவிலில் மொட்டைபோட்டு காது குத்தி கிடாவும் வெட்டுவோம், நான் வேண்டாங்கிலை ஆனா என்னுடைய உறவினர்களுக்கும் சிநேகிதிகளுக்கும் எங்கனாச்சும் ஸ்டார் ஓட்டலில்தான் டின்னர் ஏற்பாடு பண்ணனுமென்றாள். அவளுடைய அப்பா தலையைவிட என் தலை நன்றாக ஆடுகிறதென்று அவள் வழங்கியிருந்த பாராட்டுக்கு எதுவும் நேர்ந்திடக்கூடாதென்பதால் வழக்கம்போல தலையாட்டி வைத்தேன்..\nமுதல் ஒரு வாரம் சென்னையில் கழிந்தது. மறு வாரம் திட்டமிட்டப்படி கிராமத்துக்குப் புறப்பட்டோம். ஏற்பாடு செய்தபடி பெரியாண்டவருக்குப் படைத்து முடி இறக்கி, உள்ளூர் காசி பத்தரைக் கூப்பிட்டு குழந்தைக்கு காதும் குத்தினோம். அந்த மகா மகா இரவு வந்தது. அரசமரத்தடியிலேயே வெகு காலத்திற்குப் பிறகு கயிற்றுக்கட்டிலைப் போட்டு படுத்துவிட்டேன். மாதவன் துணைக்குப் படுக்க வருகிறேன் என்று சொன்னவன், வரவில்லை. திண்டிவனம்வரை போயிருப்பதாகச் சொன்னார்கள். “தனியாக, பனியிலே இப்படி திறந்த வெளியிலே ஏன் படுக்கணும் உள்ளே வாங்க”, என்றாள் தேவகி. முகத்தைப் பார்த்தேன், இந்த நான்காண்டுகால தாம்பத்யத்தில் தேவகியிடமிருந்து இதுபோன்ற சொல்லாடல்களை அறிந்ததில்லை. “கயிற்று கட்டில், அரசமரம், துணைக்கு நீயும்னா அந்த காம்பினேஷன் இன்னும் ஜோராகவிருக்கும்,” என்றேன், அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும், தலையில் கொட்டிவிட்டு திரும்பி நடந்தாள்.\nஎத்தனை மணிநேரம் தூங்கி இருப்பேனோ தெரியாது. வேலு, வேலு என்று அழைப்பதுபோல இருந்தது, சட்டென்று விழித்துகொண்டேன் சுற்று முற்றும் பார்த்தேன். பகல்போல நிலவு, தூரத்தில் பூவரசுமரமொன்றில் கட்டிருயிருந்த ஒரு ஜோடி உழவுமாடுகளின் கண்கள் நிலவொளியில் நாவற்பழத்திற்குள் மின்மின்பூச்சிபோல ஒளிர்ந்தன. தாத்தாவின் இருமல் சத்தம் எங்கள் வீட்டு திண்ணைக்காய்ப் புறப்பட்டு வந்தது, வேறு மனித நடமாட்டமில்லை. கிராமத்தில் மோகினிப்பிசாசுபற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், அப்படி ஏதாச்சும் சுற்று முற்றும் பார்த்தேன். பகல்போல நிலவு, தூரத்தில் பூவரசுமரமொன்றில் கட்டிருயிருந்த ஒரு ஜோடி உழவுமாடுகளின் கண்கள் நிலவொளியில் நாவற்பழத்திற்குள் மின்மின்பூச்சிபோல ஒளிர்ந்தன. தாத்தாவின் இருமல் சத்தம் எங்கள் வீட்டு திண்ணைக்காய்ப் புறப்பட்டு வந்தது, வேறு மனித நடமாட்டமில்லை. கிராமத்தில் மோகினிப்பிசாசுபற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், அப்படி ஏதாச்சும் நினைக்கும்போதே உடல் சிலும்பி அடங்கியது. குளிர் அடிப்பதுபோலிருந்தது. எதிரே அரச மரம் பகலினும் பார்க்க வளர்ந்திருப்பது போலவும் அதன் கிளைகள் வழக்கத்திற்கு மாறாக தரைதொட்டு படர்ந்திருப்பதுபோலவும் பிரமை. பால்போன்ற நிலவொளியில் இலைகள் வெள்ளித்தகடுகளாய் பிரகாசிக்கி���்றன. காற்று வேகமாய் வீசும்தோறும் சலசலத்தன. ‘வேலு’ உன்னைத்தான், எழுந்திரு என்று எனது காதருகே முனுமுனுப்பதுபோல இருந்தது. சந்தேகமில்லை இது ஏதோ மோகினி பிசாசுதான். எழுந்து நின்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு யாரது என்றேன். எதிரே பெரியாண்டவரும் அவரைச் சுமந்திருந்த குதிரையும் அசையாமல் நிற்கிறார்கள். நடு நிசியில் பெரியாண்டவர் வேட்டைக்குப் போவதுண்டென்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி எதுவும் நடப்பதுபோல தெரியவில்லை. நிலவொளியில் குளிரைப்பற்றிய கவலைகளின்றி அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். “வேலு என்னைத் தெரியுதா நினைக்கும்போதே உடல் சிலும்பி அடங்கியது. குளிர் அடிப்பதுபோலிருந்தது. எதிரே அரச மரம் பகலினும் பார்க்க வளர்ந்திருப்பது போலவும் அதன் கிளைகள் வழக்கத்திற்கு மாறாக தரைதொட்டு படர்ந்திருப்பதுபோலவும் பிரமை. பால்போன்ற நிலவொளியில் இலைகள் வெள்ளித்தகடுகளாய் பிரகாசிக்கின்றன. காற்று வேகமாய் வீசும்தோறும் சலசலத்தன. ‘வேலு’ உன்னைத்தான், எழுந்திரு என்று எனது காதருகே முனுமுனுப்பதுபோல இருந்தது. சந்தேகமில்லை இது ஏதோ மோகினி பிசாசுதான். எழுந்து நின்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு யாரது என்றேன். எதிரே பெரியாண்டவரும் அவரைச் சுமந்திருந்த குதிரையும் அசையாமல் நிற்கிறார்கள். நடு நிசியில் பெரியாண்டவர் வேட்டைக்குப் போவதுண்டென்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி எதுவும் நடப்பதுபோல தெரியவில்லை. நிலவொளியில் குளிரைப்பற்றிய கவலைகளின்றி அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். “வேலு என்னைத் தெரியுதா” என்ற குரல் இப்போது தெளிவாகக்கேட்டது. தேவகிப் பேச்சைக்கேட்டு, அபோதே ‘உள்ளே போய் படுத்திருக்கலாமோ” என்ற குரல் இப்போது தெளிவாகக்கேட்டது. தேவகிப் பேச்சைக்கேட்டு, அபோதே ‘உள்ளே போய் படுத்திருக்கலாமோ என்று நினைத்தேன். “தெரியலை, தைரியமிருந்தால் முன்னாலே வா”, என்றேனேத் தவிர, உண்மையில் பயந்துபோயிருந்தேன். ஒருவேளை பேசுவது பெரியாண்டவராக இருக்குமோ என்ற சந்தேகமும் வராமலில்லை. என மனத்திலிருப்பதை குரலுக்குடைய ஆசாமி புரிந்துகொண்டிருக்கவேண்டும். “என்ன யோசனையிலே மூழ்கிட்டே, அரசமரந்தான் பேசறேன்”, என்றது மீண்டும் குரல். இப்போது நிலவை முழுதுமாக மேகம் மறைக்கத்தொடங்கி, எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது.\n நீ என���னோட பிள்ளை. இம்முறை குரல் எனது தலைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்தது.” அதற்கென்ன இருந்துட்டு போறேன்.” “இல்லை நான் சொல்றதை நம்பணும்”, “சரி சரி நம்பறேன், அதுக்காக மாசம் ஆயிரம் டாலர் எனக்கு அனுப்பிவைக்கணுமென்று கேட்டுவிடாதே”, என்றேன். அரசமரம் சிரிப்பதுபோல காற்றில் கிளைகளை அசைத்து சலசலத்தது. ஊருலே பலரும் கேலி பேசியிருக்காங்க. அக்கா பிறந்ததுக்கப்புறம் வெகுகாலம் ஆண்பிள்ளை இல்லைங்கிற கவலையில் அம்மாவும் அப்பாவும் வாட்டத்துடன் இருந்ததாகவும், அம்மா பிள்ளை வரங்கேட்டு அரசமரத்தை சுற்றியதாகவும் பேச்சுகளுண்டு. அதற்காக அரசமரத்தை அப்பாண்ணு சொன்னா எப்படி. எனது அம்மான்னு இல்லை, இந்தியாவுல தெருவுக்கு இப்படி பத்துபேராச்சும் தேறுவாங்க. “உன்னை பெற்றது அரசமரந்தான், உங்க அப்பனில்லை”, என்று என் காதுபட சிலர் பகடிபேசியிருக்கிறார்கள். அதற்காக அரசமரம் என்னிடம் சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம் உறக்கமின்றி கட்டிலில் சிறிதுநேரம் எழுந்து உட்கார்ந்தேன். அரசமரத்துக் கிளைகள் காற்றில் அசைகிறபோதெல்லாம், மகனே உறக்கமின்றி கட்டிலில் சிறிதுநேரம் எழுந்து உட்கார்ந்தேன். அரசமரத்துக் கிளைகள் காற்றில் அசைகிறபோதெல்லாம், மகனே மகனே\nகாலையில் வெகுநேரம் உறங்கியிருந்தேன். கண்விழித்தபோது தேவகியும், அக்காளும் கவலையுடன் அமர்ந்திருந்தார்கள். “அருண் எங்கேயென்று கேட்டேன். ‘ தாத்தா தூக்கி போயிருக்கார். வடக்கு வெளி பக்கம் போயிருக்கணும், என்ற அக்காள், தொடர்ந்து ” உன் உடம்பு அனலா கொதிச்சுது, நாங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம். அரசடியிலே எதுக்காக படுக்கபோன, அங்கே காத்து கருப்பு நடமாடுதுண்ணு சொல்லிக்கிறாங்க”, என்று புலம்பினாள். “பயப்படாதக்கா, நானென்ன சின்ன சின்னகுழந்தையா”, என்று எழுந்தவன் பல்துலக்கிக்கொண்டு தேவகிக் கொடுத்த காப்பியை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, எதிர்பட்ட மாதவனை இழுத்துக்கொண்டு மறுபடியும் அங்குதான் போனேன். இரவு சம்பவம் என்னை முழுதாக மாற்றியிருந்தது. நேற்றைய இரவின் சுவடின்றி அரசமரம் பிரமாண்டமாக நின்றுகொண்டிருந்தது. அடிமரத்தில் ஆங்காங்கே முதுமையின் தளர்ச்சி. கிளைகளும், கணுக்களுங்கூட உயிரியல் பூங்காக்களில் பார்க்கிற கிழட்டு சிங்கத்தினைபோல பரிதாபமாக இருக்க, நான் முதன் முறையாக அதை அக்கறையோடு பார்த்தேன். .\n– மாதவா என்னடா இது, அரசமரம் ஏன் இப்படி இருக்கு, யாரும் கவனிக்கிறதில்லையா\n– கவனிக்கதான் செய்யறாங்க, வயசாச்சில்லையா. அநேகமாக அடுத்தமுறை நீ வருகிறபோது இருக்காது, வெட்டி அப்புறபடுத்திட்டு, புதுசா நடபோறாங்க.\n– இந்த மரத்துக்கும் எனக்கும் உறவு இருக்குது.\nமாதவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தான். உனக்கு ஒண்ணும் ஆகலையே.\n– ராத்திரி இங்கே கட்டிலைப்போட்டு படுத்திருந்தேன், கனவா உண்மையில் நடந்ததாண்ணு தெரியலை. அரசமரம் என்னை தன்னோட பிள்ளைண்ணு சொல்றமாதிரி குரலைக் கேட்டேன்.\nமாதவன் முதலில் நான் சொன்னதெதையும் விளங்கிக்கொள்ளாதவன்போல அமைதியாக என்னைப்பார்த்தான். சட்டென்று கைகள் இரண்டையும் உதறி உதறி நிறுத்தாமல் குனிந்து, குனிந்து முன்னும் பின்னுமாக நகர்ந்து வெகுநேரம் அடக்க முடியாமல் சிரித்தான். ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுக்கவந்த இரண்டொரு பெண்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். .\n– டேய் நீ இப்படி சிரித்தால், எனக்குக் கோபம் வரும், நீ நம்பணுங்கிறதுக்காக நான் சொல்லலை.\n– அரசமரம் உன்னிடம் பேசியதாகவே இருக்கட்டும் அதற்கென்ன போயுட்டு ஆகவேண்டிய வேலையைப்பார்ப்பியா. இந்த லசணத்துலே அமெரிக்காவுலே வேற இருக்க. பொண்டாட்டியோட நாலு எடம் சுத்திபார்த்துட்டு நல்லபடியா ஊரு போய்ச்சேரு.\n– இல்லைடா, இந்த மரத்த வெட்டாம தடுக்கணும். அதற்காக நான் என்ன செய்யணும்னு சொல்லு.\n– போடா பைத்தியக்காரா. நாமல்லாம் சொன்னா ஒருத்தரும் இங்கே கேக்கமாட்டாங்க. நாட்டாமை வீட்டு சூளைக்கு மரம் தேவைபடுது, மரத்துக்கு வயசாச்சுங்கிறது ஒரு சாக்கு.\nஅதற்குப் பிறகு ஊரிலிருந்த இரண்டு நாட்களும் அரச மரத்தடியில்தான் எனக்குப் படுக்கை என்றானது. எனக்கும் அரசமரத்துக்கும் விடிய விடிய பேச நிறைய இருந்தன. மாதவன்போல உங்களுக்கு என்மீதான அபிப்ராயம் எதுவானாலும் இருக்கட்டும், அரசமரத்துக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது என்பதில் திடமாக இருந்தேன். எனது அம்மாவின் ஒழுக்கத்தையும், திருமணம் என்கிற பந்தத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிற தந்தை மகன் உறவுபற்றிய சமூகக் குறியீட்டையும் கேள்விக்குட்படுத்தலாம் என்ற சிக்கலையும் தாண்டி அரசமரத்தை முழுக்க முழுக்க நம்பினேன்.\nசோதனைச் சாலையில், மூன்று நாட்கள் கழித்து வரச்சொல்லியிருந்தார்க��். எனக்கு முதல்நாள் இரவிலிருந்தே தூக்கமில்லை, அதிகாலையில் பச் என்று கன்னத்தில் பாதி காதில்பாதியென்று தேவகி முத்தமிட்டும், தள்ளி படுக்கத்தான் தோன்றியது. காலையிலிருந்தே அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. எப்போது மாலை மணி நான்கு ஆகுமென காத்திருந்தேன். பண்டாரி இருக்கையில் இல்லாதது சௌகரியமாக இருந்தது. அவனுடைய காரிதரிசி அல்போன்ஸா இருக்கிறாளாவென்று எட்டிப் பார்த்தேன், நாற்காலி பக்கவாட்டில் திரும்பிக்கிடந்தது. டாய்லெட்டில் சலசலவென்று சத்தம், உள்ளேதான் இருந்தாள், அவள் வெளியிலிருந்தால்தான் ஆச்சரியம். புறப்பட்டுவிட்டேன். பெவெர்லி ஹில்ஸின் பிரதான சாலையைப் பிடித்து, ஹோஷ் அவென்யூவூக்குள் நுழைந்து, காரை நிறுத்த இடம்தேடியபொழுது, புல்வெளிக்கு இரப்பர் குழாய் மூலம் நீர் பீய்ச்சியபடியிருந்த லத்தீன் அமெரிக்க பெண்ணொருத்தி, ஹாய் என்றாள். தொங்கலில் தெரிந்த ஃப்ரோபேஸ் ஜெனெடிக்ஸ் விளம்பரப் பலகையை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, படபடக்கும் இதயத்துடன் உள்ளே நுழைந்தேன். வழக்கத்திற்கு மாறாக முகத்தில் வியர்த்துக் கொட்டியது. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைக்கவும், வரவேற்பிலிருந்த பெண் நிமிர்ந்து பார்த்தாள். அவளிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் வந்த காரணத்தைத் தெரிவித்தேன். என் கையிலிருந்த தாளை வாங்கிப்பார்த்தாள், பின்னர் கணினித் திரையைப்பார்த்தபடி, கடகடவென்று விசைப்பலகையில் எனது கோப்புக்குரிய எண்ணை விசைப்பலகையில் தட்டினாள். பரிசோதனை முடிவின் அறிக்கை வந்திருக்க வேண்டும். உதட்டைச் சுழித்துக்கொண்டு ‘எஸ்’ என்றாள். பின்னர் குனிந்து வரவேற்பு மேசையில் வலப்பக்க இழுப்பறையில் தேடியெடுத்த உறையை என்னிடத்தில் நீட்டினாள். கையில் வாங்கிக்கொண்டேன். அவசரமாக உறையைக் கிழித்து அறிக்கையை வாசிக்க, ‘எக்யூஸ்மி’ என்று எனக்குப் பின்புறம் ஒரு குரல். ஒதுங்கிச் சென்று அங்கு வரிசையாய்ப்போட்டிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து நிதானமாக அறிக்கையை வாசித்தேன். உறவுமுறைக்கான சாத்தியம் 0% என்று சோதனை அறிக்கையின் முடிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் வரவேற்பு மேசை பெண்ணிடம் சென்று நின்றேன். அறிக்கை தயாரித்தவரை பார்க்க வேண்டுமே என்றேன். கூப்பிடுகிறேன், கொஞ்சம் உட்காருங்கள் எ���்றாள். மிகவும் பதட்டமாக இருந்தது. தேவகியிடம் அனைத்தையும் சொல்லி இருக்கலாமோவென தோன்றியது. வீடு பக்கத்தில்தான் இருக்கிறது, அருண் தூங்கிக்கொண்டிருப்பான். அநேகமாக இந்நேரத்தில் இணையத்தில் ஏதேனும் தமிழ் சினிமா பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது சமையல் குறிப்புகள் எழுதிவைத்துள்ள நோட்டை புரட்டியபடி இன்றிரவுக்கு என்ன சமையல் செய்யலாமென அவள், யோசித்துக் கொண்டிருக்கலாம்.\n என்ற குரலைகேட்டு எழுந்தேன். ஜான் மாத்யூவென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இளைஞன் என்னிடம் கை நீட்டினான், புரிந்துகொண்டு எனது கையை நீட்டினேன். கைகுலுக்கியபடி, பார்வையால் தனது அறையைக் காட்டிவிட்டு முன் நடந்தான். நான் அவனைப் பின்தொடர்ந்து நடந்தேன். இருக்கையில் அமர்ந்ததும் என்னை அமரச்செய்தான். அவனுடைய கையில் எனக்கான சோதனை அறிக்கையின் மற்றொரு படி இருந்தது. உங்க தாத்தா மரபணுமீது நடத்தப்பட்ட Y குரோமோசோம் சோதனையின் அடிப்படையில் உங்களுக்கும் உங்க தாத்தாவுக்கும் உறவு இல்லைண்ணு முடிவுக்கு வந்திருக்கோம். ஆனா ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும், இம்முடிவுகள் நீங்களாகக் கொடுத்திருந்த மாதிரி உயிரணுக்களிலிருந்து உருவானது. இம்முடிவுலே வேறு சந்தேகங்களிருந்தால் சொல்லுங்கள் முடிந்த அளவு விளக்குகிறேன்,” என்றான். “இல்லை, எதுவுமில்லை, புறப்படறேன். நன்றி. என்று அவனிடம் கைகுலுக்கிக்கொண்டு விடைபெற்றேன்.வெளியில் வந்ததுபோது தலை பாரமாக இருந்தது.\nஅன்றிரவு தேவகியின் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. முதன் முறையாக அவளது மறுப்புக்கு செவிசாய்க்கவில்லை. ஒருவார விடுமுறையில் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாகச் சென்றுவருவதென்பதில் உறுதியாக இருந்தேன்.\nசென்னையில் விமான நிலையத்தில், மதியம் ஒருமணிக்கு இறங்கி சுங்க இலாக்காவினரின் சோதனைளையெல்லாம் முடித்துக்கொண்டு வெளியில்வந்தபோது மாதவன் காத்திருந்தான்.\n– அக்கா, மாமா வரலையா\n– இல்லைடா. முதலில் அவங்க வருவதாகத்தான் இருந்தது. நெல்லறுப்பு வச்சிருக்காங்க களத்து மேட்டுலே காவல் இருக்கணும். நீ போயிட்டு வந்திடுண்ணு சொன்னாங்க. நானும் சரிண்ணு சொல்லிட்டேன். ஏது உங்க மாமியார் வீட்டுக்குப் போகாம இந்த முறை நேரா நம்ம கிராமத்துக்குப் போகத் துடிக்கிற, அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கணுமே, என்றவனிடம், காரணத்தை ஊருலே போய் சொல்றேன், உன்னிடத்திலா மறைக்கப் போறேன், என்றேன். மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிராமத்தை அடைந்திருந்தோம்.\n‘தம்பி இருந்து காப்பித் தண்ணி குடிச்சுட்டுப்போயேன். எங்கே அத்தனை அவசரமா போற”, என்ற அக்காவின் குரலை காதில் போட்டுகொள்ளாமல் புறப்பட இருந்த மாதவனிடம், “ஆறுமணிக்கெல்லாம் அரசடியிலே வந்திடு பேச நிறைய இருக்கிறது என்றேன். “எந்த அரசடி” என்றான். “அதாண்டா நம்ம ஊருலே எத்தனை அரசடி இருக்கிறது” என்றான். “அதாண்டா நம்ம ஊருலே எத்தனை அரசடி இருக்கிறது பெரியாண்டவர் கோவில் அரசடியைத்தான் சொன்னேன்”, என்றேன். “சரி சரி அதற்கென்ன வந்துட்டாப் போச்சு”, என்றவன் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது. அவன்போன பிறகு அக்காள் வெநீர் வைத்துக்கொடுக்க குளித்து முடித்தேன். பிறகு காப்பி வந்தது, குடித்தேன். பயண அலுப்பு இருக்குமில்லையா, கொஞ்சம் படுக்கிறது. நாளைக்கு வேணா செய்யவேண்டியதை பார்க்கிறது, என்ற அக்காவிடத்தில், இல்லைக்கா, மாதவனைத்தான் பார்க்கணும் வேறு ஜோலிகளில்லை, வந்திடுவேன் என்று கிளம்பிப்போனேன்.\nஅரசமரமின்றி பெரியாண்டவர்கோவில் வெறிச்சோடி கிடந்தது. பழைய மரத்தை வெட்டி, குழியைப்பறித்து, வேர்களை சுத்தமாக அகற்றி மண்ணிட்டு நிரப்பி இப்போது அந்த இடத்தில் வேறொன்றை நட்டிருந்தார்கள். எனக்குப் பெருத்த ஏமாற்றம்.\n– என்னடா, அரசமரம் இல்லையென்றா அப்படி பார்க்கற. இன்னும் பத்துவருடத்திலே தளதளண்ணு இது வளர்ந்து அந்த இடத்தை பிடிச்சிடப்போவுது..\n– இல்லைடா பழைய மரம் எங்கப்பா மாதிரி..\n– ஆரம்பிச்சிட்டியா, மாதிரியாவது பாதிரியாவது, உங்கப்பனை எரிச்ச இடத்துலே புதர் மண்டிகிடக்கு, அதை பார்க்கறதுக்கு இல்லை. அரசமரத்தை அப்பண்ணு சொல்லிகிட்டுத் திரியறான்.\n– இந்த ஒரு மாதத்துலே நான் இரண்டாவது முறையா இந்தியாவுக்கு வரக்காரணமே அரசமரந்தான். அரசமரந்தான் பேசுச்சோ, இல்லை அது என்னுடை சொந்தக் கற்பனையோ. இந்த இடத்துலே அந்த இரவுலே எனக்கென்று சில உண்மைகள் சொல்லப்பட்டிருக்கு, அந்த வார்த்தைகளை நம்பறேன். அதை உறுதிபடுத்திக்கத்தான் மீண்டும் வந்திருக்கேன். அது என்னண்ணு தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சுடும்போலிருந்தது புறப்பட்டு வந்துட்டேன். அரசமரம் எனக்கு அப்பாவோ இல்லையோ, ஆனா எங்க தாத்தாவுக்கு நான் பேரன���ல்லை.\n– Y-STR மரபணு சோதனைண்ணு ஒண்ணிருக்கு, அதை இங்கிருந்து கொண்டுசென்ற சாம்பிளை லேபில் கொடுத்து சோதிக்க சொன்னேன். அவர்களுடைய அறிக்கையின்படி எனக்கும் எங்க தாத்தாவுக்கும் உறவு இல்லை.\n– நியாயமாப் பார்த்தா உங்க உங்க அப்பா, அம்மா, நீயென்று உங்கள் மூவருடைய உயிரணுக்களையும் சோதிச்சுதானே ஒப்பிட்டு பார்க்கணும்.\n– அப்பாவும் அம்மாவும் இல்லாததால், தாத்தாவோட உதவியை நாடினேன். ஆனா அவர்கிட்டே உண்மையை சொல்லலை.\n– உங்க அப்பா எரிச்ச இடத்துலே போயுட்டு ஒரு எலும்பை எடுத்தும்போறது.\n– யார் எலும்பை எடுத்தும்போகச் சொல்ற எங்கப்பாவை எரிச்சதுக்கபுறம் குறைந்தது நான்கு பேரையாவது அந்த இடத்திலே எரிச்சிருப்பாங்கண்ணு சொல்றாங்க\n– சரி அதைவிடு, நீ இத்தனை பைத்தியகாரனா இருக்கிறாதால, நான் கேட்கிறேன் உங்க அம்மா விஷயத்துலே உண்மை இல்லைண்ணு நம்பும் போது, உங்க பாட்டியை மட்டும் எப்படி நம்பறே, அவங்க உங்க தாத்தாவோட இல்லாம வேற ஒருவரோட உறவுவச்சிருந்து உங்கப்பா பிறந்திருந்தாகூடத்தான் உனக்கும் உங்க தாத்தாவுக்குமான மரபணு பொருத்தத்துக்குச் சாத்தியமில்லாம போகும். உயிரியல்வழி தந்தை உறவுமுறையை உறுதிபடுத்துவதேகூட 99.99 விழுக்காடுதான் சாத்தியமென சொல்கிறபோது எல்லாவற்றையுமே சந்தேகிக்கலாமே. பேப்பர்ல படிச்சேன், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இந்த சோதனைகளை உணர்வின் அடிப்படையிலே பார்க்க்லை, சமூக பொருளாதார அடிப்படையிலே என்ன லாபம்னு அவங்க பார்க்கிறாங்க. ஏற்கனவே குடும்ப உறவுகள் கலகலத்துபோச்சு, இதுலே இது வேற.\nஇரவு உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன். திண்ணையில் படுத்திருந்த தாத்தாவிடமிருந்து சுருட்டு நாற்றம், உறக்கத்தை மேலும் சிக்கலாக்கியது. எழுந்து வெளியில் வந்தேன். திண்ணை முழுக்க அடர்த்தியாக இருட்டு, தாத்தாவின் இருப்பை அடையாளப் படுத்தும் பவானி ஜமுக்காளம், இருட்டுக்குப் பொட்டிட்டதுபோல தீக்கங்கு. .\n– வா உட்கார்- ஜமுக்காளம் பேசியது.\n– தாத்தாவுக்கு உறக்கம் வரலியா\n– இல்லை, ஆனா தேவைன்னா தானாவரும். அரசப்பன்கிட்டேயும் இதைத்தான் சொன்னேன். அவனும் ஒரு இராத்திரி இப்படித்தான் உன்னைப்போல தூக்கமில்லாம தவிச்சான். அர்த்தராத்திரியிலே எழுந்துவந்து உன்னைப்போலத்தான் கேட்டான்.\n– வேற யாரு, உன் தகப்பன்தான். உன்னைப் பெற்றவளைபோலவே உன் அப்பனைப் பெற்றவளும் பிள்ளைவரம் கேட்டு அரசமரத்தை சுத்தினவதான், பிறந்த பிள்ளைக்கு அரசப்பனென்று பேரும் வச்சாள். அந்தபேரையும் பிடிக்கலை ஊரையும் பிடிக்கலை புறப்பட்டு வந்துட்டோம்.\nஅன்றிரவு ஏதோ புரிந்ததுபோல இருந்தது. ஆனாலும் ஒரு கேள்வி மனதில் இன்றுவரை இருக்கிறது. தாத்தா சமாதானப்படுத்தியது அவரையா என்னையா\nசிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது என்ற அறிவியல் கதைகள் தொகிப்பிலிருந்து. பிற கதைகளை வாசிக்க இங்கே சொடுக்குக:http://www.pratilipi.com/nagarathinam-krishna/sirikkira-robovaiyum-nampakkuudathu\n← 18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்\nமொழிவது சுகம் ஏப்ரல் 11 -2015 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.lankaimage.com/2019_08_10_archive.html", "date_download": "2021-01-27T23:50:58Z", "digest": "sha1:X4FXMHENLX77NTW4UPMEZZ4KMV2Q6WN6", "length": 40631, "nlines": 964, "source_domain": "tamil.lankaimage.com", "title": "08/10/19 - Tamil News", "raw_content": "\nமுல்லைத்தீவில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிச் சென்று வாகனமொன்று விபத்திற்குள்ளானதில், ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளா...Read More\nபோதையிலிருந்த 165 சாரதிகள் கைது\nமது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, மது போதையில் வாக...Read More\nவசதி குறைந்த பாடசாலைகளில் ஆங்கில அறிவை மேம்படுத்த தீர்மானம்\nகஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்கள் ஆங்கில மொழியில் சரளமாக பேசுவதற்கான திறன் வளர்ச்சிக்காக அமெரிக்க தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்று...Read More\nஎரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படாது\nஎரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய எரிபொருட்களின் விலைகளில் இன்றையதினம் மாற்றம் செய்யப்பட மாட்டாது என, நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ...Read More\nஎரிபொருள் விநியோகத்தினால் இதுவரை நஷ்டம் ஏற்ப��வில்லை\nஎரிபொருள் விலை குறைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகத்தினால் இது...Read More\nஇலங்கையில் இராணுவத் தளம் அமைக்கப்பட மாட்டாது என்பதை நம்ப மக்கள் தயாரில்லை\nஅமெரிக்க சோபா ஒப்பந்தம் அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள சோபா (இராணுவம் நிலை கொள்ளச் செய்யப்படும் ஒப்பந்தம்) ஊடாக வெளிநாட்டு இராணுவத...Read More\nகொழும்பு குப்பை: அறுவைக்காடு எடுத்து செல்லும் பணி ஆரம்பம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் சில நாட்களாக தேங்கிக் கிடந்த குப்பைகள் நேற்று முன்தினம் (8) இரவு முதல் அறுவைக்காடு நோக்கி ...Read More\nகிளிநொச்சியில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு\nகுடும்பங்களின் வறுமையே காரணம் என தெரிவிப்பு கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் பாடசாலை இடைவிலகல் மற்றும் மாணவர்களின் வரவு குறைவு என்ப...Read More\nஒப்சவர் –மொபிடெல் கிரிக்கெட் வீரர் தேர்வுக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை\n41ஆவது ஒப்சவர் –மொபிடெல் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்யும் சிறப்புத் தேர்வுக்குழுக் கூட்டம் முன்னாள் இலங்கை அணித் தலைவ...Read More\nநியூசிலாந்துடன் முதல் டெஸ்ட்: தினேஷ் சந்திமாலுக்கு இடம்\nநியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர்கொண்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஐ.சி...Read More\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் ஹாஷிம் அம்லா\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தென்னாபிரிக்க வீரர் ஹாசிம் அம்லா ஓய்வை அறிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரரான ஹாசிம் அம...Read More\nஜப்பானுடனான போட்டியில் இலங்கை இளையோர் கரப்பந்து அணி தோல்வி\nஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் மூன்றாவது முறையாகவும் நடத்தப்படும் 23 வயதுக்கு உட்பட் ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டியில் இல...Read More\nவர்த்தக சேவை மெய்வல்லுனர் போட்டிகள் இன்றும் நாளையும்\n36 ஆவது வர்த்தக சேவை மெய்வல்லுனர் போட்டி இன்று மற்றும் நாளைய தினங்களில் சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த மெய்வல்லுனர...Read More\nபாகிஸ்தானில் பாதுகாப்பு குறித்து இலங்கை கிரிக்கெட் சபை திருப்தி\nபாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதற்காக அங்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா ...Read More\nபோலிப் பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை\nஅரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக ஊடகங்களின் மூலம் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்த நபர்களுக்கு எதிராக க...Read More\nநிபுணத்துவ சபையின் அறிக்கை கிடைக்கும் வரை ஒத்திவைப்பு\nகுருநாகல் வைத்தியர் சாபி சிஹாப்தீன், கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளாரா இல்லையா என்பது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்த...Read More\nகே.கே.எஸ் துறைமுகம் இந்தியாவின் நுழைவாயில்\nவல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் நீச்சல் தடாகத்தை திறந்துவைத்து அமைச்சர் மங்கள சமரவீர உரை காங்கேசன்துறை துறைமுகம் 45 மில்லியன் ரூபா ...Read More\nஅமெரிக்காவுடன் கோட்டாபயவே முதலில் ஒப்பந்தம் செய்திருந்தார்\nநாட்டை முதலில் காட்டிக்கொடுத்தவர் கோட்டாதான் அமெரிக்காவுடான ‘அக்ஸா’ ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக்கொடுப்பதாயின் முன்னாள் பாதுகாப்புச் ...Read More\nமூவரடங்கிய ட்ரயல் அட் பார் விசாரணைக்குழுவை நியமிக்க சட்ட மாஅதிபர் கோரிக்கை\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தி கொலைசெய்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்கென மூவரடங்கிய ட்ரயல் அட் பார் விசாரணைக்குழுவை நியமிக்க...Read More\nஇந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு நேற்று சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nகொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு நேற்று சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா...Read More\nஜம்மு,-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா,-பாகிஸ்தானுக்கு பொறுமை வேண்டும்\nஐ.நா. பொதுச்செயலாளர் ஜம்மு, -காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச பொறுமையுடன் நடக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் ...Read More\nதாய்லாந்து - கம்போடியா எல்லையில் Angkor புதிய நகருக்கு ஜனாதிபதி விஜயம்\nதேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகள் என்ற வகையில் கம்போடியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் ஜன...Read More\n'Angkor புதிய நகருக்கு' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nதாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியிலமைந்துள்ள கம்போடிய பௌத்த மரபுரிமையாக கருதப்படும் யுனெஸ்கோ 'Angkor புதிய நகருக்கு' ஜனா...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்\n- அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல் பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்ட விரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப...\nஒரு குண்டூசியையேனும் தயாரிக்காத நாடு என எமது நாட்டை எவராலும் இனி குறை கூற முடியாது\n- பாதணி தொழிற்சாலை திறப்பு நிகழ்வில் சூம் ஊடாக பிரதமர் ஒரு குண்டூசியையேனும் தயாரிக்காத நாடென இனியும் நம்மை நாமே குறை கூறிப் பலனில்ல...\nநீதி கிடைக்கும் வரையில் கறுப்புச் சால்வை போராட்டம்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரையில் பாராளுமன்றத்திற்குள் கறுப்பு நிற சால்வையொன்றை அணிந்திருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக எத...\nஅமெரிக்க ஜனாதிபதியான முதல் நாளில் டிரம்ப்பின் திட்டங்களை மாற்றும் ஆணையில் பைடன் கையெழுத்து\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற விரைவிலேயே பதவியில் இருந்து வெளியேறும் டொனால்ட் டிரம்ப் காலத்தின் திட்டங்கள் பலதையும் மாற்றி...\nபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள்\n1. கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தினை இச்சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். 2. 201...\nபாகிஸ்தான் தொலைதூர ஏவுகணை சோதனை\nபாகிஸ்தான் நேற்றுமுன்தினம் திடீரென ‘ஷகீன்-3’ என்ற தொலைதூர ஏவுகணையை ஏவி சோதித்து இருக்கிறது. இந்த ஏவுகணை தரையில் இருந்து புறப்பட்டு ...\nமுல்லைத்தீவில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nபோதையிலிருந்த 165 சாரதிகள் கைது\nவசதி குறைந்த பாடசாலைகளில் ஆங்கில அறிவை மேம்படுத்த ...\nஎரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படாது\nஎரிபொருள் விநியோகத்தினால் இதுவரை நஷ்டம் ஏற்படவில்லை\nஇலங்கையில் இராணுவத் தளம் அமைக்கப்பட மாட்டாது என்பத...\nகொழும்பு குப்பை: அறுவைக்காடு எடுத்து செல்லும் பணி ...\nகிளிநொச்சியில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு\nஒப்சவர் –மொபிடெல் கிரிக்கெட் வீரர் தேர்வுக்குழுக் ...\nநியூசிலாந்துடன் முதல் டெஸ்ட்: தினேஷ் சந்திமாலுக்கு...\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் ஹாஷிம்...\nஜப்பானுடனான போட்டியில் இலங்கை இளையோர் கரப்பந்து அண...\nவர்த்தக சேவை மெய்வல்லுனர் போட்டிகள் இன்றும் நாளையும்\nபாகிஸ்தானில் பாதுகாப்பு குறித்து இலங்கை கிரிக்கெட்...\nபோலிப் பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்...\nநிபுணத்துவ சபையின் அறிக்கை கிடைக்கும் வரை ஒத்திவைப்பு\nகே.கே.எஸ் துறைமுகம் இந்தியாவின் நுழைவாயில்\nஅமெரிக்காவுடன் கோட்டாபயவே முதலில் ஒப்பந்தம் செய்தி...\nமூவரடங்கிய ட்ரயல் அட் பார் விசாரணைக்குழுவை நியமிக்...\nஇந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு நேற்று சென்ற பிரதமர் ...\nதாய்லாந்து - கம்போடியா எல்லையில் Angkor புதிய நகரு...\n'Angkor புதிய நகருக்கு' ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஒரு குண்டூசியையேனும் தயாரிக்காத நாடு என எமது நாட்டை எவராலும் இனி குறை கூற முடியாது\nநீதி கிடைக்கும் வரையில் கறுப்புச் சால்வை போராட்டம்\nஅமெரிக்க ஜனாதிபதியான முதல் நாளில் டிரம்ப்பின் திட்டங்களை மாற்றும் ஆணையில் பைடன் கையெழுத்து\nபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள்\nபாகிஸ்தான் தொலைதூர ஏவுகணை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2015/03/09/mgr-1047/", "date_download": "2021-01-27T23:58:15Z", "digest": "sha1:A7MEZBAFASADV67UJQUSLQXWDFS6K4JJ", "length": 12696, "nlines": 138, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்மக்கள் திலகமும் மலிவு விலை மதுவும்", "raw_content": "\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nமக்கள் திலகமும் மலிவு விலை மதுவும்\n‘நீ தான் ஒரு மிருகம் –\nஇந்த மதுவில் விழும் நேரம்’ என்று ஒரு நடிகராக மதுவிற்கு எதிராகத் தொடர்ந்து முழுங்கிய எம்.ஜி.ஆர்;\nமுதலமைச்சராக ஆனவுடனேயே; விஸ்கி, பிராந்தி போன்ற சீமை சரக்கல்ல; பட்ட சரக்கு சாராயத்தையே மலிவு விலை மதுவாக விற்றார்.\nஇதற்கு இவர் சினிமாவில் குடிகாரனாகவும், முதலமைச்சராக மதுவிற்கு எதிராகவும் இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்\nபுரட்சித் தலைவர் தந்த ‘தடி’ விருந்து\nகாந்தி + சவர்க்கார் + கோட்சே = இந்து புனிதம் ; சவர்க்கார் + பாரதி + கோட்சே = பார்ப்பனப் புனிதம்.\n6 thoughts on “மக்கள் திலகமும் மலிவு விலை மதுவும்”\nஉண்மை தான்….என்ன செய்வது யாரும் அவருக்கு அந்த வேடம் கொடுத்திருக்க மாட்டாங்களா இருக்காலம்\nமது அருந்துவது தனிமனித உரிமை.தடுக்க மற்றவர்க்கு உரிமை இல்லை.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் குடிக்காமல் இருங்கள்.மற்றவரை குடிக்கக்கூடாது என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்ததுமாட்டு இறைச்சிக்கு பொருந்தும் அத்தனை நியாயங்களும் மதுவுக்கும் பொருந்தும்.\nமக்கள் தெளிவுபெற வேண்டும். திரையில் வரும் அனைத்தும் உண்மை என்னும் மாயையிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். மது அருந்துவது தனிமனித உரிமைதான், ஆனால் மதுவால் பிறர் குடிகெடுக்க வழி செய்வது நல்ல மனிதனுக்கு அழகல்ல என்பதுதான் ஆசிரியர் அவர்களின் சிந்தனை. உங்களின் சிந்தனை பகுத்தறிவு புரட்சி தொடரட்டும். வாழ்க\nPingback: ‘குடி‘ குடி யை கெடுக்குமா\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nAlif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nசிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்\n தமிழனா - உருது இஸ்லாமியனா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2021-01-27T23:22:56Z", "digest": "sha1:HA6KHIRAVFFVAL4IP7ESBBC3IO2OOFAM", "length": 12057, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "எத்தனை பேரை வேண்டுமானாலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார் – இராணுவத் தளபதி | Athavan News", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nஎத்தனை பேரை வேண்டுமானாலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார் – இராணுவத் தளபதி\nஎத்தனை பேரை வேண்டுமானாலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார் – இராணுவத் தளபதி\nநாட்டு மக்களின் நன்மைக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் இராணுவம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nசிங்கள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போதைய சூழலில் இரண்டாயிரம் பேரைத் தனிமைப்படுத்தக்கூடிய மையம் அமைக்கப்பட்டு வருகின்றது.\nநாட்டில் தற்போதைய நிலையில் 96 வயதிற்குட்பட்ட 10,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டு மக்களின் நன்மைக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் இராணுவம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார்.\nமினுவங்கொட கொரோனா தொத்தணியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட பெண் நோய்வாய்ப்படுவதற்கு முன்னர் அவருக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன.\nஅவரை பின் தொடர்ந்தபோது சுமார் 33 பேர் கொண்ட குழு அதே நோய் அறிகுறிகளை கொண்டுள்ளமை உறுதியானது. இவ்வாறு தேடி வருகின்றோம். இப்படி இருக்கையில் இதுதான் ஆரம்பப்புள்ளி என எந்தவித நம்பிக்கையுமின்றி சொல்வதில் நியாயமில்லை.\nபுலனாய்வுப் பிரிவு உட்பட அனைத்து இராணுவமும் சுகாதார பாதுகாப்பிற்காக செயற்பட்டு வந்தாலும் அதனால் எந்த வகையிலும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படவில்லை.\nஅனைத்து அதிகாரிகளும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோ���்களை வாங்கும் ஈரான்\n2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nக��ருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4237:%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%87&catid=99:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=962", "date_download": "2021-01-27T23:56:51Z", "digest": "sha1:4ZEDAQP6GEKTV7KBMCQPM6WXWGJBPRXP", "length": 10037, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "ங்கொய்யால...! யார ஏமாத்தப்பாக்குறே....?", "raw_content": "\nHome கட்டுரைகள் கதைகள் ங்கொய்யால...\nமரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு வயதான பணக்கார தம்பதி, அனாதையான தன் பேரனை ஒரு உறவினரிடம் ஒப்படைத்து கூடவே ஐந்து கோடிரூபாய் பணத்தையும் கொடுத்து....\n\"இவன் வளர்ந்து பெரியவனானதும் இந்த பணத்திலிருந்து உங்களுக்கு விருப்பமானதை கொடுங்க\"ன்னு சொல்லிட்டு இறந்து போய்ட்டாங்க...\nஅவங்க அப்படி சொன்னதை எழுத்து பூர்வமா எழுதிக்கொடுத்துட்டும் போயிருந்தாங்க....\n\"எனக்கு தாத்தா கொடுத்த பணத்த கொடுங்க நான் தொழில் ஆரம்பிக்கணும்\" என்று கேட்டான்.\nஅதற்கு அந்த உறவினர் \"இந்தாப்பா...உன் தாத்தா கொடுத்த பணம்\"ன்னு பத்து லட்ச ரூபாயை மட்டும் கொடுத்தார்.\nஉடனே பேரன் \"இது அநியாயம் எங்க தாத்தா கொடுத்தது அஞ்சு கோடிரூபா, ஆனா நீங்க எனக்கு கொடுத்தது ரொம்ப கம்மி, எனக்கு அஞ்சு கோடிரூபாயும் வேணும்... இல்லாட்டி நான் வழக்கு போடுவேன்\"னு சொன்னான்...\nஅசராத உறவினர் \"நீ என்ன வேண்ணாலும் போட்டுக்க...உங்க தத்தா சாகும்போது என்ன சொல்லிட்டு செத்தாருன்னு தெரியுமா உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கன்னு சொல்லிட்டுத்தான் செத்தாரு... அதை எழுதியும் கொடுத்துருக்காருன்னு\" சொல்லிட்டாரு.\nஉடனே பேரன் 'நம்மள இந்தாளு ஏமாத்திட்டாரு இவரை வேற மாதிரி சந்திக்கனும்'ன்னு நினைச்சுக்கு நேரா போயி அந்த ஊர்ல இருக்க பெரிய மனுசன்ட்ட விஷயத்த சொன்னான்.\nஅந்த பெரிய மனுஷன் ரொம்ப நேர்மையான ஆளு....இந்த பையனுக்கு எப்படியாச்சும் பணத்தை வாங்கி கொடுத்திடனும்ன்னு நினைச்சுக்கு யோசிச்சாரு... யோசிச்சாரு.... ராத்திரி முழுக்க யோசிச்சு ஒரு ஐடியா பண்ணாரு....காலையில அந்த உறவினரை வரச்சொன்னாரு.... உறவினரும் ரொம்ப தைரியமா போனாரு...\nஎல்லா விவரத்தையும் கேட்ட பெரிய மனுஷன் \"இந்த பையனுக்கு நீங்க வச்சுருக்க நாலு கோடியே தொண்ணூறு லச்சரூபாய கொடுத்துட்டு, இவனுக்கு நீங்க கொடுத்த பத்து லச்சரூபாய வாங்கி நீங்களே வச்சுக்கங்க\"ன்னாரு....\nஉடனே அந்த உறவினர் \"அதெப்படிங்க முடியும்...இவனோட தாத்தா உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கன்னு எழுதியே கொடுத்துட்டாரே....அப்படி இருக்கையில...எனக்கு எவ்வளவு விருப்பமோ அதைத்தான் கொடுத்துருக்கேன்\"னு வாதம் பண்ணினாரு....\n\"இவனோட தாத்தா உங்கட்ட அஞ்சு கோடிரூபா கொடுத்தாரு... அதில உங்களுக்கு விருப்பமானத கொடுங்கன்னும் சொல்லிருக்காரு...\nஇப்ப நீங்க என்ன பண்ணிருக்கீங்க அந்த பணத்துலேர்ந்து பத்து லச்ச ரூபாய மட்டும் கொடுத்துட்டு மீதிய நீங்க வச்சுக்க விருப்பபட்டுருக்கீங்க.......\nஇதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா... மீதி பணத்த நீங்க விருப்பப்பட்டு எடுத்துக்கிட்டீங்க....\nஇவனோட தாத்தா சொன்னபடி உங்களுக்கு விருப்பமான பணத்தை அதாவது நீங்க விருப்பப்பட்டு எடுத்துக்கிட்ட மீதி பணத்த இவன்கிட்ட கொடுங்க... அவனுக்கு கொடுத்த பணத்த நீங்க வச்சுக்கங்க...\nநீங்க விரும்பறத கொடுத்துடுங்கன்னுதான் இவனோட தாத்தா சொல்லிருகாரு.... உங்களால எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அதை கொடுங்கன்னு சொல்லலியே.... ங்கொய்யால யார ஏமாத்த பாக்குறே\"\nஎன்று பேசி உறவினரின் வாயை அடைத்து அந்த பணத்தை பேரனிடம் வாங்கி கொடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://climatecircus.com/ta/dianabol-review", "date_download": "2021-01-27T22:24:08Z", "digest": "sha1:OOPUMVGSAYTH3SKZ7EE57ZB6JRF2XIKH", "length": 28940, "nlines": 115, "source_domain": "climatecircus.com", "title": "Dianabol ஆய்வு காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nDianabol டெஸ்ட்: சந்தையில் தசை கட்டிடம் மிக சக்தி வாய்ந்த தயாரிப்புகள் ஒன்று\nதசை Dianabol கட்டிடம் சமீபத்தில் காட்டப்பட்டுள்ளது போது ஒரு உண்மையான உள் முனை என. ஆர்வமுள்ள பயனர்கள��ன் பல நேர்மறையான விமர்சனங்கள் தயாரிப்புகளின் அதிகரித்து வரும் புகழ் விளக்குகின்றன.\nசமீபத்திய சான்றுகள் இந்த தயாரிப்பு உதவ வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. நீங்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது கீழே உள்ள வலைப்பதிவு இடுகை சாத்தியமான வாங்குபவர் அனைத்தையும் சொல்கிறது.\nDianabol பற்றிய முக்கிய தகவல்கள்\nDianabol செய்யும் நோக்கம் தசை வெகுஜன அதிகரிக்க இருந்தது. தீர்வு பயன்பாடு பயன்படுத்தி குறுகிய அல்லது நீண்ட காலமாக நடைபெறும் - விளைவாக மற்றும் விளைவு உங்கள் நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்கத்தை சார்ந்தது.\nDianabol -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Dianabol -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nமற்ற பயனர்களின் கருத்துகளை நீங்கள் பார்த்தால், இந்த பகுதியில் உள்ள தயாரிப்பு மிகவும் உறுதியானது. ஆனால் தயாரிப்பு பற்றி சொல்ல வேறு என்ன இருக்கிறது\nDianabol நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு இயற்கை அத்துடன் முழுவதும் மெதுவாக பயனுள்ள தயாரிப்பு கிடைக்கும்.\nDianabol பின்னால் நிறுவனம் நன்றாக மரியாதை மற்றும் நீண்ட இணைய மூலம் நிதி விற்பனை வருகிறது - எனவே அங்கு knw எப்படி நிறைய உள்ளது.\nஅந்த தயாரிப்பு பிரச்சினைகள் என்று சிக்கல் மட்டுமே உருவாக்கப்பட்டது - அது எப்போதாவது நடக்கும், தற்போதைய ஆதாரங்கள் அனுபவிக்க படி மேலும் ஒரு பகுதி அவர்களை விற்க முடியும் என்று மேலும் பகுதிகளில் சேவை.\nசோகமான முடிவு என்னவென்றால், அதில் முக்கிய பொருட்கள் மிகக் குறைவாக இருப்பதால், இது நேரத்தின் மொத்த கழிவுகளை உருவாக்குகிறது.\nநீங்கள் Dianabol வாங்குவதற்கு நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர், இலவசமாக அனுப்பி எந்த பிரச்சனையும் இல்லாமல் அனுப்ப முடியும். இதை Goji Berries ஒப்பிடும்போது இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.\nஎன்ன எதிராக பேசுகிறார் Dianabol\nஒரு மலிவான தயாரிப்பு அல்ல\nஒரு சில நாட்களில் வழங்கல்\nஅன்றாட வாழ்க்கையில் நன்கு ஒருங்கிணைக்க\nஇதன் விளைவாக, Dianabol பெரும் அம்சங்கள் தெளிவாக Dianabol :\nதயாரிப்பு மற்றும் எண்ணற்ற பயனர் அனுபவங்கள் பற்றிய எங்கள் பகுப்பாய்வு மதிப்பீட்டின்படி, முக்கிய கூடுதல் நலன்களைக் குறைக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது டன் மருத்துவ தேவை இல்லை\nDianabol ஒரு பாரம்பரிய மருந்து அல்ல, எனவே செர���மான & குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் ஆர்னிஹவுசுக்கு வழியைக் காப்பாற்றுகிறீர்கள், தசைக் கட்டுவதற்கான வழிமுறையைப் பற்றி ஒரு அவமானகரமான உரையாடலைப் பெறுகிறீர்கள்\nமருத்துவர் மருத்துவரிடம் இருந்து மருத்துவ ஆலோசனையை அவசியமாக்க வேண்டும், குறிப்பாக மருத்துவ மருந்து இல்லாமல் தயாரிப்பு மற்றும் வெறுமனே மலிவான ஆன்லைன் வாங்க முடியும்\nDianabol ஐ பயன்படுத்தும் போது வழக்கமான அனுபவம் என்ன\nDianabol உண்மையில் வேலை எப்படி மிகவும் ஆழமான விழிப்புணர்வு, பொருட்கள் பற்றிய ஆய்வு நிலைமை ஒரு தோற்றம் உதவுகிறது.\nநாங்கள் உங்களிடமிருந்து முயற்சி எடுத்துள்ளோம்: பிற பயனர்களின் மதிப்பாய்வுகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், ஆனால் முதலாவதாக Dianabol பற்றி நிறுவனம் எங்களிடம் தெரிவிக்க வேண்டும்:\nஇந்த வழியில், தயாரிப்பு இந்த நம்பிக்கை வாங்குவோர் இருந்து குறைந்தது அந்த கருத்துக்களை.\nயாருக்கு இந்த தயாரிப்பு மிகவும் பொருத்தமானது\nகூடுதலாக, ஒருவர் இவ்வாறு கேட்கிறார்:\nயாரை Dianabol பொருத்தமான இல்லை\nஎந்த சந்தேகமும் இல்லாமல், Dianabol எடுத்து அனைவருக்கும் எடை இழக்க உதவி முன்னோக்கி ஒரு பெரிய நடவடிக்கை இருக்க முடியும். அது நிச்சயம்.\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரையை விழுங்கலாம் மற்றும் உடனடியாக உங்கள் எல்லா பிரச்சனையையும் நிறுத்தலாம் என்று நினைத்தால், உங்கள் அணுகுமுறையை மீண்டும் மீண்டும் பரிசீலனை செய்வது அவசியம். தசை கட்டிடம் என்பது ஒரு நேரத்தை எடுத்துக்கொள்வது ஆகும். இந்த ஆசையை அடைவதற்கு, சில நேரம் தேவைப்படுகிறது.\nDianabol நிச்சயமாக ஒரு குறுக்குவழி கருதப்படுகிறது, ஆனால் தயாரிப்பு முழு பாதையை spares ஒருபோதும்.\nஎனவே, நீங்கள் கடைசியாக தசை வெகுதூரம் தேடுகிறீர்களானால், நீங்கள் தயாரிப்பு வாங்க முடியாது, நீங்கள் பயன்பாட்டையும் ரிக் செய்ய வேண்டும். எதிர்வரும் காலங்களில் பெறப்பட்ட முடிவுகள் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் உண்மையாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.\nDianabol க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nதயாரிப்பு செயலில் உள்ள செயல்களைப் பயன்படுத்தி துணைபுரிகிறது.\nபல போட்டி பொருட்கள் போலல்லாமல், Dianabol எங்கள் உயிரினம் அதன்படி செயல்படுகிறது. இது போல��ே தோற்றமளிக்காத நிகழ்வுகளையும் விளக்குகிறது.\nகட்டுரை ஒரு பிட் விசித்திரமானதாக இருக்கலாம் என இருக்கலாம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சரிசெய்தல் கால அவசியம், அதனால் விளைவு உண்மையில் மகிழ்வளிக்கிறது என்று\nநேர்மையாக இருக்க, புரிந்துகொள்வதற்கு, உங்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் பயன்பாடு தொடங்குவதில் அசாதாரண ஆறுதல் நன்றாக நடக்கும்.\nபயன்படுத்தும் போது பயனர்கள் கூட பக்க விளைவுகளை பற்றி சொல்லவில்லை .. Waist Trainer ஒப்பீட்டைக் கவனியுங்கள்..\nதனிப்பட்ட கூறுகளின் பட்டியல் கீழே உள்ளது\nDianabol, இது சேர்க்கப்பட்டுள்ளது என்று பொருட்கள், அத்துடன் விளைவு மிக முக்கியம் என்று அந்த.\nஇருவரும் மற்றும் பல கூடுதல் சேர்க்கப்பட்டுள்ளது என்று தசை கட்டிடம் செயலில் பொருட்கள் விஷயத்தில் நன்கு அறியப்பட்ட.\nஆனால் இந்த நியாயமான மருந்தின் அளவு என்ன அற்புதமானது Dianabol முக்கிய செயலில் பொருட்கள் அனைத்து மக்களுக்கு பொருத்தமான ஒரு அளவு முற்றிலும் ஏற்படும்.\nஎனினும், இது பற்றி முதலில் நான் ஒரு பிட் ஆச்சரியப்பட்டேன், எனவே நான் மூலப்பொருள் அணி ஒரு நிலை கிடைத்தது ஏன், ஆராய்ச்சி ஒரு பிட் பிறகு பொருள் தசை கட்டி ஒரு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று கருத்து வந்தது.\nஇப்போது தயாரிப்பு கலவையின் என் இறுதி சுருக்கம்:\nபேக்கேஜிங் மற்றும் ஒரு சில வார ஆய்வு ஆய்வின் ஒரு பார்வைக்குப் பிறகு நான் மிகவும் நேர்மறையாக இருக்கிறேன், Dianabol விசாரணையில் சிறந்த முடிவுகளை அடைய முடியும்.\nஎல்லோரும் ஒரு எளிய வழியில் அதை பயன்படுத்த முடியும்\nநீங்கள் Dianabol முறையாக பயன்படுத்த செய்ய வேண்டும் மட்டுமே உற்பத்தியாளர் அறிக்கைகள் பாருங்கள்.\nவழிகளையும் நோக்கங்களையும் கருத்தில் கொண்டு இந்த கட்டத்தில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீண்ட காலத்திலும், எந்த இடத்திலும், நீங்கள் எங்கு இருக்கின்றோமோ அந்த தயாரிப்பு பயன்படுத்த மிகவும் எளிதானது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nஅதிக எண்ணிக்கையிலான இறுதி பயனர்களின் பயனர் அனுபவங்கள் இதை உறுதி செய்கின்றன.\nஇணைக்கப்பட்ட விளக்கம் மற்றும் சரியான ஆன்லைன் கடையில் (அறிக்கை உள்ள URL) இது சரியான பயன்பாடு மற்றும் வேறு என்ன முக்கியம் குறித்து நீங்கள் எந்த தகவலையும் கொடுக்கிறது ..\nDianabol -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nவழக்கமான இடைவெளியில், தயாரிப்பு எப்போதுமே முதல் பயன்பாட்டிற்கு பிறகு எப்படியாவது கண்டறியமுடியும், ஒரு சில நாட்களின் இடைவெளியில், தயாரிப்பாளருக்கு ஏற்ப சிறிய சாதனைகளை அடைய முடியும்.\nசோதனையில், வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்களால் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது, துவக்க நேரம் குறைவாக உள்ளது. நிரந்தரமாக பயன்படுத்தினால், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாட்டிற்கு பிறகு, முடிவு நிரந்தரமாக இருக்கும்.\nஅதிக ஆர்வத்துடன் பல பயனர்கள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த கட்டுரை பற்றி ஆர்வத்துடன் உள்ளனர்\nஆகவே, தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதிர்மறையானவை, பொறுமை மற்றும் குறைந்தபட்சம் ஒரு சில வாரங்களுக்கு தயாரிப்புடன் பொருந்தும் எனக் கருதுகிறது. கூடுதலாக, மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளவும். Virility EX மாறாக, இது மிகவும் சிக்கனமானது.\nDianabol பற்றி நுகர்வோர் அறிக்கைகள்\nமற்றவர்கள் பாலியல் வல்லுறவர்களுடன் எவ்வளவு திருப்தியடைந்தார்கள் என்பது கண்டுபிடிக்க மிகவும் முக்கியமானது. மூன்றாம் தரப்பினரின் குறிக்கோள் மதிப்பீடுகள் செயல்திறன் வாய்ந்த ஒரு நல்ல அறிக்கையை அளிக்கின்றன.\nDianabol ஒரு யோசனை பெற, நாம் மருத்துவ ஆய்வுகள், விமர்சனங்களை மற்றும் நுகர்வோர் விமர்சனங்களை அடங்கும். சரியாக இந்த சுவாரஸ்யமான முடிவுகளை நாங்கள் பார்க்கிறோம்:\nமற்ற சிகிச்சைகள் போலல்லாமல், Dianabol மிகவும் நன்றாக Dianabol\nகட்டுரை நடைமுறை அனுபவம் நம்பமுடியாத திருப்தி. காப்ஸ்யூல்கள், தைலம் மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு தயாரிப்புகளை உருவாக்கியுள்ள பொருட்களின் ஏற்கனவே இருக்கும் சந்தையை கட்டுப்படுத்துகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்து தங்களை சோதனை செய்துள்ளோம். இத்தகைய தயாரிப்பு என உறுதியாக உறுதிப்படுத்துகிறது, எனினும், முயற்சிகள் மிகவும் அரிதானவை.\nதேவையான முன்னேற்றத்தை தயாரித்த அனைவருக்கும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nஎல்லோரும் நன்றாக Dianabol ஒரு வாய்ப்பு கொடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், நான் உறுதியாக இருக்கிறேன்.\nஎனவே நீண்ட நேரம் காத்திருந்து, தயாரிப்பு இனி வாங்குவதற்கு இடமளிக்காது என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அல்லது உற்பத்தி நிறுத்திவிட்டபின், அவை இயல்பான செயற்கையான பொருட்கள் கொண்டிருக்கும் பொருட்களில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன.\nஒரு மதிப்புமிக்க விற்பனையாளரிடமிருந்தும், நியாயமான கொள்முதல் விலைக்காகவும் ஒரு பயனுள்ள முகவர் ஒன்றை வாங்க இந்த விருப்பம் விதிவிலக்காகும். தற்போது குறிப்பிட்ட இணைய அங்காடியில் இன்னமும் அது கிடைக்கின்றது. மேலும், Anavar ஒரு சோதனை ஓட்டமாக Anavar. எனவே ஆபத்தான போலினைப் பெறுவதில் நீங்கள் ஆபத்து இல்லை.\nநீண்ட காலத்திற்கு முறையான வழிகாட்டுதலின் ஊடாக செல்ல நீங்கள் சரியான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றால், நீங்களும் கூட இருக்கலாம். இந்த சூழலில், நம் பார்வையில், அரை விஷயங்கள் இல்லை. எனினும், நான் உங்கள் பிரச்சினையை நீங்கள் மூலம் உங்கள் இலக்கு உணர உதவும் போதும் நீங்கள் ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறேன்.\nநீங்கள் ஒருபோதும் திரும்பத் திரும்பக் கூடாது என்று சில பொதுவான தவறான எண்ணங்களை உங்களுக்குக் காண்பிக்கிறோம்:\nநம்பமுடியாத ஆன்லைன் ஸ்டோர்களில் சலுகைகள் பெறுகையில் அது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். Sustanon ஒரு சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் சேமிப்புகளை நீங்கள் செலவழிக்க மாட்டீர்கள், ஆனால் உங்கள் நல்வாழ்வோடு செலவிடுவீர்கள்\nகவனம்: நீங்கள் Dianabol வாங்கினால், நீங்கள் விதிவிலக்கு இல்லாமல் இணைக்கப்பட்ட வலைத்தளத்தில் பயன்படுத்த.\nஇந்த வழங்குநரானது உங்கள் கொள்முலுக்கான மிகவும் அர்த்தமுள்ள ஆதாரமாக இருக்கிறது, ஏனெனில் இந்த கட்டத்தில் முழுமையான தொகுப்பு கிடைக்கும் - நியாயமான விலைக்கு ஒரு ஒழுங்கற்ற விலையை, ஒரு விரிவான சேவை கருத்து மற்றும் வேகமாக விநியோகங்கள்.\nDianabol வரிசைப்படுத்தும் Dianabol :\nGoogle இல் பொறுப்பற்ற தேடல்கள் மற்றும் மதிப்பாய்வுகளை தவிர்க்கவும். நான் தேதி வரை இணைப்புகள் வைக்க முயற்சி, என்று உத்தரவாதம், எனவே நீங்கள் உண்மையில் குறைந்த செலவு மற்றும் உகந்த வழங்கல் விதிகளில் உண்மையில் ஆர்டர்.\nSuper 8 ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\n✓ இப்போது Dianabol -இலிருந்து லாபம்\nDianabol க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/national/26890", "date_download": "2021-01-27T23:39:36Z", "digest": "sha1:KLXBBOWTPKUFQG5SPVIT5VEMXBIFDRVV", "length": 11076, "nlines": 80, "source_domain": "www.kumudam.com", "title": "வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: பிரதமர் மோடி உரை! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nவாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: பிரதமர் மோடி உரை\n| NATIONALதேசியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Jan 12, 2021\nவாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறினார்.\nநாட்டில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதே, தேசிய இளைஞர் விழாவின் நோக்கம். நாட்டின் பல மாநில மொழி இன கலாச்சார பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் ஒரு மினி இந்தியா போன்றதொரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அவர்களுக்கான அரங்கை வழங்குவதன் மூலம், அங்கு இளைஞர்கள் கலந்துரையாடி அவர்களின் சமூக, கலாச்சார தனிச்சிறப்பை பரிமாறிக் கொள்ள முடியும். இது தேசிய ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், தைரியம் மற்றும் சாகசத்தை வளர்க்கும். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கருத்தையும், உணர்வையும் பரப்புவதே இதன் அடிப்படை நோக்கம்.\nஅதில் பேசிய அவர், “ தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடந்த இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. இதன் மூலம், நமது அரசியல் சாசனம் வரையறுக்கப்பட்டது. புதிய தேசத்தை கட்டமைக்கும் ஒரு முயற்சியாக புதிய கல்விக்கொள்கை உள்ளது.\nஇந்நிலையில், இன்று நடைபெற்ற, 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிநாள் நிழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.\nஅப்போது பேசிய பிரதமர் மோடி,” தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடந்த இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. இதன் மூலம், நமது அரசியல் சாசனம் வரையறுக்கப்பட்டது. புதிய தேசத்தை கட்டமைக்கும் ஒரு முயற்சியாக புதிய கல்விக்கொள்கை உள்ளது.\nமுன்பு அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கெட்டுப்போவதாக குடும்பங்கள் நினைத்தன. ஆனால் இன்று, நாட்டு மக்கள் நேர்மையான அரசியல்வாதிகளை ஆதரிக்கின்றனர், நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் சூழலை நாங்கள் வழங்கி உள்ளோம்” என்றார்.\nமேலும், “ஒவ்வொரு துறையையும் போலவே அரசியல், இளைஞர்களுக்கும் தேவை நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் ஒரு வாய்ப்பாக உள்ளது. நாட்டிற்கு சவாலாக இருக்கும் வாரிசு அரசியலானது, ஜனநாயகத்திற்கு ஆபத்தாக உள்ளது. அதனை முற்றிலும் வேரறுக்க வேண்டும்.\nவாரிசு அரசியல்வாதிகளுக்கு, தேசம் என்றும் முதன்மையாக இருந்தது இல்லை. ஆனால், வாரிசு அரசியல் என்ற நோய் இன்னும் முற்றிலும் அழியவில்லை. வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு, அவர்களின் குடும்பத்தினரே முக்கியம். தங்கள் குடும்ப பெயரின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்டவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. திறமைக்கும், நேர்மைக்கும் தற்போது மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.\n2047-ம் ஆண்டில் சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நோக்கி நாம் செல்லும்போது அடுத்த 25-26 ஆண்டுகள் மிக முக்கியமானவை. இது உங்கள் வாழ்க்கையின் பொற்காலம், நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகல்லூரி வரவேண்டும் என்றால் ’பாய் ஃப்ரெண்டுடன்’ வரவேண்டும்: சர்ச்சைக்குள்ளான\nஆடைக்கு மேற்பகுதியுடன் உடலை தொடுதல் குற்றமாகாது: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உ\nபாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய பெண் விடுதலை\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nடெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது ஒரு விவசாயி தனது டிராக்டரால் வ\nசெங்கோட்டையில் நுழைந்த போராட்டக்காரர்களை போலீஸார் தடுக்க முற்பட்ட பொழுது போ\nதிறப்பு விழாவுக்கு தயாரான நிலையில் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட டெல்லி\nகாட்டுக்குள் பிரசவித்த கன்றுக்குட்டியை காட்டிய மாடு\nகுட்டி ராதிகாவை மறந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி\nஆள் கடத்தலில் கணவருடன் கம்பி எண்ணும் ஆந்திர பெண் அமைச்சர்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/hirsutism", "date_download": "2021-01-27T23:54:15Z", "digest": "sha1:5U6HPBLTUWI42Y2FG4GAX5NMUZKBKJ7P", "length": 17992, "nlines": 236, "source_domain": "www.myupchar.com", "title": "அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Hirsutism in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஅளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்)\nஅளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்) Health Center\nஅளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்) டாக்டர்கள்\nஅளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்) க்கான மருந்துகள்\n[அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்)க்கான கட்டுரைகள்\nஅளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்) - Hirsutism in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஅளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்) என்றால் என்ன\nபெண்கள் அதிகமான முடி வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒரு பொதுவான நிலைதான் அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி என்பதாகும் .இது அனைத்து வயது பெண்களிடமும் ஏற்படலாம் மற்றும் இதனால் சமூக, உளவியல் மற்றும் சுயமரியாதை பிரச்சினைகள் ஏற்படலாம்.\nஇந்த நிலை மிகவும் பொதுவானது மற்றும் உலக மக்களில் 5-10 சதவிகிதம் மக்களை இது பாதிக்கிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nபருவம் அடைதல் இந்த அதீத முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதன் முக்கிய அறிகுறி ஆண்களை போன்று பெண்களுக்கும் முடி வளர்ச்சி ஏற்படுதல். மேலும், உச்சந்தலையில் வளரும் முடியை போன்று கீழ் கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் முடி வளரும்:\nபொதுவாக காணப்படும் மற்ற அறிகுறிகள்:\nஎனினும் முதிர்ந்த நோயாளிகளில், இந்த முடிவளர்ச்சி பொதுவாக பின்புற முதுகுப்பகுதி, மார்பின் மைய பகுதி மற்றும் அடிவயிறை சுற்றி முழுவதும் அல்லது அடிவயிற்றின் மேல்பகுதியில் காணப்படுகிறது.\nஇதன் முக்கிய காரணங்கள் என்ன\nபெண்களில் சுரக்கும் அதிகமான ஆண்ட்ரோஜென் நிலை இந்த அதீத முடிவளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும். அதுமட்டுமன்றி பின்வரும் காரணிகளும் இருக்கின்றன:\nபாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (பிசிஓஎஸ்) மற்றும் உடல் பருமன்.\nமாதவிடாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஹார்மோன் ஏற்றத்தாழ்வு.\nமிக அரிதான நிகழ்வுகளில், ஆண்ட்ரோஜென்-சுரக்கும் கட்டிகள் ஹிர்சுடிசத்திற்கு காரணமாக இருக்கலாம்.\nஇது எப்படி கண்டறியப்பட��டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஇந்த அதிக முடி வளர்ச்சியின் காரணத்தை கண்டறிய ஒரு முழுமையான உடல் பரிசோதனையைத் தொடர்ந்து கருப்பையின் நிலையை அறிய அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மற்றும் ஒரு மருத்துவ வரலாறு செய்யப்படும். நோயறிதலை உறுதிசெய்ய ஆன்ட்ரோஜன் அளவு பரிசோதிக்கப்படலாம்.\nமிதமான முடி வளர்ச்சியைக் கொண்ட பெண்கள், இந்த நிலைமையை சரிசெய்ய ஒப்பனை வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். இதில் அடங்கியவை:\nமெழுகு பயன்படுத்தி முடியை நீக்குதல்.\nஇந்த அதிக முடிவளர்ச்சியை சரிசெய்ய ப்ளக்கிங் (முடியைப் பிடுங்குதல்) ஒரு குறுகிய கால வழிமுறையாகும் மற்றும் லேசர் சிகிச்சை முறை கண்ணுக்கு தெரியும் தேவையற்ற முடிகளை நீக்க மிக சிறந்த் நீண்ட கால சிகிச்சை முறையாகும்.\nஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டின் கருத்தடை மாத்திரைகள், ஆண்ட்ரோஜென் ஹார்மோன்களின் விளைவு மற்றும் முடி வளர்ச்சி விகிதத்தை குறைக்கின்றன.\nமருத்துவர்கள் மிதமான அல்லது கடுமையான நிலைக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆண்ட்ரொஜென் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தலாம். மற்ற சிகிச்சை முறைகள் பின்வருமாறு:\nஅளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்) டாக்டர்கள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஅளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்) க்கான மருந்துகள்\nஅளவுக்கு மீறிய முடி வளர்ச்சி (ஹிர்சுடிசம்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nவிதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஉடல் ஆரோக்கியத்திற்கான செய்தி குறிப்புகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2011/03/nadhiyas-jackpot-season-2-13-03-2011.html", "date_download": "2021-01-27T22:45:10Z", "digest": "sha1:XK3DFNPL5VUJZCV4ZBNZT2RIQSUEIGNY", "length": 5965, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Nadhiyas Jackpot Season 2 (13-03-2011) - Jaya TV [ஜாக்பாட் ஜயா டீவி] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/yedi-kallachi-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-01-28T00:16:12Z", "digest": "sha1:5YJPJ3Z4JS3P2SZFTP3BEX6DFB456IIV", "length": 8066, "nlines": 170, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Yedi Kallachi Song Lyrics in Tamil - ஏடி கள்ளச்சி என்னத்", "raw_content": "\nஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா\nபோடி வெள்ளச்சி என்ன புரியலையா\nநெஞ்சு நோங்குது நோங்குது உன்ன\nஉன் கால் ரெண்டு போகுது பின்ன\nநான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன\nநீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண\nநீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன\nஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா\nபோடி வெள்ளச்சி என்ன புரியலையா\nஓ...அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ\nஅத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ\nமுள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக\nமுட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக\nகிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும்\nகிறுக்கேத்தும் ஆம்பள சொல்லு மறுநாளு மாறிவிடும்\nநான் பொம்பள கிறுக்குல வ(ர்)ல்ல\nஎன் புத்தியில் வேறொண்ணும் இல்ல\nநான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள\nசொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல\nநீ வெறும் வாய மெல்லாத வெளையாட்டுல\nஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா\nபோடி வெள்ளச்சி என்ன புரியலையா\nலே���ே லேலே லே லே லே லேலே லே லே லே\nலேலே லேலே லே லே லே லேலே லே லே லே\nலே லேலே லே லே லே லே லேலே லே லே லே\nலே லேலே லே லே லே லே லேலே லே லே லே\nலே லேலே லே லேலே லே லேலே லே லே லே\nஆண்டிப்பட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம்\nஆக மொத்தம் ஒன்னக்கண்டு ஆடிப்போச்சு நெஞ்சம்\nபித்தம் கொஞ்சம் கூடிப்போனா இப்படித்தான் கெஞ்சும்\nசத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட சாத்திவையி கொஞ்சம்\nகொடியோடும் சக்கரவள்ளி தெரியாம கெழங்கு வைக்கும்\nஅதுபோல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும்\nநீ பட்டுன்னு முன்ன வந்து நில்லு\nஎம் பொட்டுல அடிச்சி நீ சொல்லு\nஇனி நமக்குள்ள எதுக்குய்யா முள்ளு\nஅட நாவுக்கு தூரமில்ல பல்லு\nநான் முடிபோட ரெடிதான்டி முடிவா சொல்லு\nஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா\nபோடி வெள்ளச்சி என்ன புரியலையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-575-di-18109/20886/", "date_download": "2021-01-28T00:13:12Z", "digest": "sha1:SLP3IVFLFT4GHQOTK4FZVKWFO5RMHIP2", "length": 27287, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 575 DI டிராக்டர், 2013 மாதிரி (டி.ஜே.என்20886) விற்பனைக்கு அசோக்நகர், மத்தியப் பிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 575 DI\nவிற்பனையாளர் பெயர் Ravindra Yadav\nஅசோக்நகர் , மத்தியப் பிரதேசம்\nமாந���லத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஅசோக்நகர் , மத்தியப் பிரதேசம்\nமஹிந்திரா 575 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 575 DI @ ரூ 3,70,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2013, அசோக்நகர் மத்தியப் பிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 35 Rx\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nசோனாலிகா DI 734 (S1)\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஐச்சர் 5150 சூப்பர் DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 575 DI\nமாஸ்ஸி பெர்குசன் 5245 மஹா மஹான்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI பிளானட்டரி பிளஸ்\nமஹிந்திரா யுவோ 275 DI\nபவர்டிராக் யூரோ 41 பிளஸ்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 55 2WD\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/10/8_26.html", "date_download": "2021-01-28T00:03:46Z", "digest": "sha1:VIDE6WDA35LWXKXJ46IQ3WVONTXQ3YCS", "length": 2331, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "சற்றுமுன்னர் இலங்கையில் 8 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!!", "raw_content": "\nசற்றுமுன்னர் இலங்கையில் 8 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 280 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த 15 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 265 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,152 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 4,203 ஆக பதிவாகியது.\nஅரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_650.html", "date_download": "2021-01-27T22:45:06Z", "digest": "sha1:DFO74SJYWRQVKUZBXMCBCNJC6KSJ3YZR", "length": 3122, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "Updated at 13:30h : போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்களுக்கும் பூட்டு!!", "raw_content": "\nUpdated at 13:30h : போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்களுக்கும் பூட்டு\nபோக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட மற்றும் வெஹரஹெர அலுவலகங்களை மீள் அறிவிப்பு வரும் வரை திறக்க வேண்டாம் என போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.\nஅதாவது, நாட்டின் கொரோனா பரவல் காரணமாகவே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கொழும்புக்கான அனைத்து நீண்ட தூர பேருந்து சேவைகளையும் ரத்து செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nகொழும்புக்கு செல்லும் அனைத்து நீண்ட தூர பேருந்துகளும் 2020 அக்டோபர் 26 திங்கள் முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரைநிறுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nகொரோனா 19 வைரஸ் பரவுவதால் கொழும்பில் பல பொலிஸ் பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் இந்தநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-01-27T22:37:50Z", "digest": "sha1:VNYBF4RALGPGJFZ4FCNR4CHWUGPSXZ3Y", "length": 9458, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணி |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nஇளைஞர்களுக்கு தொழில்பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணி\nஇளைஞர்களுக்கு தொழில்பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணியில் உள்ளது என மத்திய மனிதவள இணை அமைச்சர் ராஜிவ்பிரதாப் ரூடி தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள ஷிவிங் ஸ்டெட்டர் நிறுவனத்தில் தனியார் பங்களிப்பு மூலம் திறன்மேம்பாட்டு பயிற்சி நிலையத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:\nஇளைஞர்களின் திறனை ம���ம்படுத் துவதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு கவனமாக உள்ளது. கிராமப்புற இளைஞர்கள் தொழில்பயிற்சிகளை பெற வேண்டும். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணியில் இருப்பது பாராட்ட த்தக்கது. சென்னையிலுள்ள நோக்கியா ஆலை மூடப்பட்டதால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோயுள்ளது. இதற்கு மாநில அரசே பொறுப்பு ஏற்கவேண்டும்.\nஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 10,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைப்பதை குறிக்கோளாக கொண்டு மத்திய அரசு செயற்பட்டுவருகிறது.\nஇதற்குத் தேவையான உபகரணங்களையும், மனிதசக்தியும் இந்தியாவிற்குள்ளேயே விருத்திசெய்து கொள்ள வேண்டும். இந்தியாவில் அரசு நிறுவனங்களை விட தொழில் முனைவோர்களே அதிகளவு வேலைவாய்ப்புகளை வழங்குகிறார்கள். தொழில் முனைவோர்களை அரசு ஊக்கப்படுத் தினால்தான் நாடு அபிவிருத்தி அடையும்.\nஎல்லாத்துறைகளிலும் திறன்மிகு இளைஞர்களைக் கட்டி எழுப்பவேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்களில் தொழில் முனைவோருக்கான கல்விகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கல்வியின் மூலம் தொழில் சொல்லி கொடுக்கவேண்டும். திறன்மிகு இளைஞர்களை உருவாக்குவதன் மூலமாகவே பிரதமர் மோடியின் \"இந்தியாவில் தயாரிப்போம்' கோஷத்தை உண்மையாக்கலாம் என்றார்.\nஅவசரகால கடனுதவியை வழங்குவதில் எளிய நடைமுறைகள்\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும்\nஇந்தியாவில் ராணுவதளவாட தொழிற் சாலைகளை அமைக்க…\nதொழில் வளர்ச்சியில், இந்தியா அபாரமாக முன்னேறி வருகிறது\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினாங்கு கோடியை தாண்டியது\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் ...\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த ப ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளைய��ட்டுகள் போன்றவற்றை ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2015/12/blog-post_26.html", "date_download": "2021-01-27T23:54:41Z", "digest": "sha1:43UV4T35BFU2WY62T6ENX6XC4VU5LJ3P", "length": 31102, "nlines": 486, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உ...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச...\nபுணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ...\nநடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அரசு\nஅமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து...\nஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உ...\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்ல...\nபாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ...\nவன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்...\nசந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிற...\nபெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க...\nகலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்களுக்கு...\n•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தி...\nஇனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்\nவிசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங...\nசவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க...\nவிசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவ...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nமக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக...\nவெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ...\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பத...\nகுமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nகடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இட...\nமட்டக்களப���பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள...\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங...\nடேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்...\nவெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி\nபட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் க...\nஇன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்து...\nபராக்கிரம, சேனநாயக்கா சமுத்திரங்கள் திறந்துவிடப்பட...\nமோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மா...\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச...\nவடக்கு மாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்...\nதோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையி...\nவடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆண...\nநான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்த...\nரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது\nபுலிகள் செய்யும் கொலைகளை மூன்று விதமாக வகைப்படுத்தலாம்.\nமுதலாவது வகை கொலைகள் புலிகளால் உரிமைகோரப்படும். அப்படி புலிகளால் உரிமை கோரப்பட்டு கொலைசெய்யபடுபவர்கள் சமூக விரோதிகள்இதிருடர்கள்இவிபச்சாரிகள் என ஊடகங்களால் சித்தரிக்கப்படுவர்.இவர்களில் பலர் சாதாரணா மனிதர்களாக இருப்பர். இக்கொலைகள் காலப்போக்கில் எல்லோராலும் மறக்கப்பட்டுவிடும் ஏனெனில் இவர்கள் சாமானியார்களாக இருப்பார்.இப்படியாக வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇரண்டாவது வகை கொலைகள் புலிகளால் உரிமை கோரப்படமாட்டாது.இவற்றில் அதிகமானவை அரசியல் கொலைகளாக இருப்பதால் அவை உரிமைகோரப்பட முடியாதவையாகும்.ஆனால் புலிகளின் ஊடகங்கள் அந்த கொலைக்கு நியாயம் வழங்கி அவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள்இ தமிழ் சமூகத்தின் துரோகிகள் என்று செய்திகளை பரப்பும். இக்கொலைகள் காலம்தோறும் பேசப்பட்டாலும் வரலாறும் அவர்களை துரோகிகள் என்றே எழுதும். இந்தியபிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை இந்த வகையறாவில் உள்ளடங்கும் இவ்வகை கொலைகளுக்கு முகம் கொடுக்க நேருபவர்களில் பலர் புத்திஜீவிகள்இஅரசியல்வாதிகள்இஎழுத்தாளர்கள்இ மாற்றுகருத்துகொண்டோர்இ ஊடகவியலாளர்கள் என பலவகைபடுவர்.அமிர்தலிங்கம் தொடக்கம் ரஜினி திரணகம ஈறாக கிங்ஷிலி இராசநாயகம் வரை பலநூறு பேர் இப்படித்தான் கொல்லப்பட்டனர்.இவர்கள் பற்றிய எந்த விசாரணைகளையும் தமிழ் தலைமைகளோ \"தமிழ் தேசிய மனித உரிமைவாதி\"களோ பத்திரிகைகளோ கோருவதில்லை.\nபுலிகளால் செய்யப்படும் மூன்றாவது வகை கொலைகள் விசித்திரமானவை.அவற்றை ஒருபோதும் புலிகளால் உரிமைகோரப்படாதவை. முடிந்தவரை அக்கொலைகளை மாற்று இயக்கங்கள் மீதும் அரச படையினர் மீதும் புலிகள் போட்டுவிடுவர்.இக்கொலைகள்\nஅனேகமாக உட்கட்சி மோதல்களை சமாளிக்க புலிகள் தமக்குள்ளேயே அல்லது தமது நெருங்கியவர்களுக்குள்ளேயே நிகழ்த்தும் கொலைகளாகும். புலிகளின் மூத்த உறுப்பினர் சங்கர்இ பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன்இஐரோப்பாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கஜன் புலிகளின் சர்வதேச நிதிபொறுப்பாளர் நாதன் போன்றோரின் இரட்டைகொலை போன்றவையெல்லாம் இவ்வகைப்பட்டதுதான்.அதாவது புலிகளே கொன்றாலும் அதனை மற்றயவர்களின் தலையில் போட்டுவிட்டு அவர்களுக்கு தாமே அஞ்சலி செலுத்துவது வழமை. இப்படித்தான் சங்கருக்கு கேர்ணல் பட்டமும் சிவநேசனுக்கு மாமனிதர் பட்டமும் வழங்கப்பட்டன.\nஇந்த வகையில் ஜோசேப் பரராச சிங்கம் கொலை மூன்றாவது வகை கொலைகளுக்குள் அடங்க கூடியது.புலிகள் இந்தகொலையை புலிகள் புரிந்திருக்க முடியாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.ஜோசேப் பரராச சிங்கம் முன்பொருதடவை பொட்டம்மானால் நேரடியாகவே எச்சரிக்கப்பட்டிருந்தவர் என்பது முக்கியமானது.அக்கொலையை தேவாலயத்துக்குள் நிறைவேற்ற வேண்டியிருந்தமையால் பாதிரிமாருக்கு பதில் சொல்ல முடியாமல் அக்கொலையை புலிகள் மறுதலித்திருக்கலாம்.உடனடியாக ஜோசேப் பரராச சிங்கத்துக்கு மாவீரர் பட்டம் கொடுத்து நிலைமையை திசை திருப்பியிருக்கலாம்.\nஅதேவேளை ஜோசேப் பரராசசிங்கம் கொலை செய்யப்பட்ட இடம் மட்டகளப்பு நகரம் என்பதும் அது உயர் பாதுகாப்பு வலயத்துள் உள்ள இடம் என்பதுமே அக்கொலை அரச தரப்பினரால் அல்லது அரசசோடு சேர்ந்தியங்கிய ஆயுத குழுக்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுவதற்கான முக்கிய காரணம் ஆகும்.\nஆனால் இந்த கூற்று அடிப்படையற்றதொன்றாகும்.ஏனெனில் புலிகள் செய்த பல பகிரங்கமான தாக்குதல்களும் கொலைகளும் உயர் பாதுகாப்பு வலையங்���ளுக்குள்ளேயே செய்யப்பட்டதாகும்.இலங்கைஇஇந்திய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வலையங்களுக்குள்ளேயே புகுந்து பிரேமதாசவையும் ராஜீவ் காந்தியையும் கொல்ல முடியுமென்றால்இ பாதுகாப்பு அமைச்சர்கள் இருவரைஇ எத்தனையோ அரசியல் வாதிகளை கொழும்பின் அதி உச்ச உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் நுழைந்து கொலை செய்ய முடியும் என்றால்இ மட்டகளப்பு உயர் பாதுகாப்பு வலயம் அவர்களுக்கு ஒன்றுமேயில்லை.\nபுலிகளின் பிளவுக்குள் புகுந்து விளையாடி தனது பதவிக்காய் குறிவைத்து இயங்கியவர் ஜோசேப் பரராசசிங்கம் ஆகும். பிளவுக்கு பின்னரும் வன்னிபுலிகளுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுகொண்டு இருந்த இவரை கருணா எப்படி தேர்தலுக்கு அனுமதித்தார் தேர்தல் முடிந்த பின்னரும் சுமார் ஒருவருட காலத்துக்கு இவர் எப்படி பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக நடித்துக்கொண்டிருந்தார் தேர்தல் முடிந்த பின்னரும் சுமார் ஒருவருட காலத்துக்கு இவர் எப்படி பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக நடித்துக்கொண்டிருந்தார் கிழக்கு புலிகளுடன் ரகசிய உறவுகொண்டு தனது உயிரை பாதுகாத்துக்கொண்டு இருந்தமை எப்படி பொட்டம்மானால் அறிய முடியாதிருந்திருக்கும் கிழக்கு புலிகளுடன் ரகசிய உறவுகொண்டு தனது உயிரை பாதுகாத்துக்கொண்டு இருந்தமை எப்படி பொட்டம்மானால் அறிய முடியாதிருந்திருக்கும் என்கின்ற கேள்விகள் பல உண்டு. எனவே ஜோசேப் பரராச சிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உ...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச...\nபுணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ...\nநடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அரசு\nஅமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து...\nஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உ...\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்ல...\nபாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ...\nவன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்...\nசந்திரகாந்தனை சிறையில் அடைத்த��லும் அவரது பணியை சிற...\nபெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க...\nகலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்களுக்கு...\n•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தி...\nஇனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்\nவிசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங...\nசவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க...\nவிசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவ...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nமக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக...\nவெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ...\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பத...\nகுமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nகடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இட...\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள...\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங...\nடேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்...\nவெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி\nபட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் க...\nஇன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்து...\nபராக்கிரம, சேனநாயக்கா சமுத்திரங்கள் திறந்துவிடப்பட...\nமோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மா...\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச...\nவடக்கு மாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்...\nதோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையி...\nவடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆண...\nநான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்த...\nரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/03/02/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-27T22:46:44Z", "digest": "sha1:Y55MRVXGVVBJNGMKOTVVYUK3GLKJ2JMS", "length": 12195, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "தொட்டதெல்லாம் பொன்னாக | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் தொட்டதெல்லாம் பொன்னாக\nநீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்ட���மா குபேரரை வசியம் செய்ய இந்த ஒரு பொருள் போதும். நம் வாழ்க்கையில் எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும் அது வெற்றிகரமாக அமைய வேண்டுமென்றால் நமக்கு குபேரரின் ஆசிர்வாதமும் கட்டாயம் தேவை. ஏனென்றால் ஒருவருக்கு வாழ்க்கை, குபேரரை போல இருக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாக இருக்கும். இந்த குபேரரை என்ன செய்தாவது நம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் நினைப்பது இயற்கைதான்.\nகுபேரரை நம் வசம் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் எப்படி குபேரரின் அம்சம் எந்த பொருளில் இருக்கின்றதோ அதை முறையாக பயன்படுத்தி நம்மிடம் வைத்துக் கொண்டாலே போதும். பணத்தை ஈர்க்கும் சக்தியானது எந்த பொருளில் எல்லாம் இருக்கின்றதோ அந்த பொருளில் எல்லாம் நிச்சயமாக குபேரர் வாசம் செய்வார் என்பது உறுதி. இதில் வடநாட்டில் மலைவாழ் கிராம மக்கள் பணத்தை வசீகரிக்கும் பொருளாக, பணத்தை ஈர்க்கும் பொருளாக, பணத்திற்கு அதிபதியான மகாலட்சுமியையும் குபேரரை தன் வசமே வைத்துக்கொள்ள, ஒரு அற்புதமான பொருளை பயன்படுத்தி வருகிறார்கள்.\nமஞ்சள் வகையில் அரியதாக கிடைக்கப்படும் ‘கருமஞ்சள்’ தான் அது. வடநாடுகளில் பல ஆண்டுகளாக இதை பண வருகைக்காக பயன்படுத்தி தான் வருகிறார்கள். ஆனால் அந்த ரகசியம் நமக்கு இதுநாள்வரை தெரியவில்லை. இப்போதெல்லாம் தமிழ்நாட்டிலேயே இந்த கரு மஞ்சளானது நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. சற்று விலை அதிகம்தான். இந்த கரு மஞ்சளை, மஞ்சள் இழைக்கும் கல்லில் நன்றாக இழைத்து நெற்றியில் திலகமாக பூசிக் கொண்டு சென்றால் நாம் எதிர்பார்க்கும் பணவரவு கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் இந்த கருமஞ்சள் காளிக்கும் மிகவும் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. ஜாதகரீதியாக ராகுவினால் உண்டாகும் பிரச்சினைக்கும், சனி பகவானால் உண்டாகும் பிரச்சினைக்கும் பரிகாரமாக கூட இந்தக் கரு மஞ்சளானது பயன்படுத்தப்படுகிறது. இந்த மஞ்சளை கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறை கொண்டு கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பதும் உண்மையான ஒன்றுதான். வசூலாகாத பணம் வசூலாக வேண்டும் என்றாலும், இதை நம் கையோடு எடுத்துச் செல்லலாம். நீண்ட நாட்களாக வசூல் ஆகாமல் இருக்கும் கடன் தொகை கூட வசூலாகிவிடும்.\nநீண்ட நாட்களாக நீங்கள் எவர் ஒருவருக்காவது கடன் தர வேண்டும் என்றாலும், அந்த தொகை உங்களுக்கு கிடைக்க இதை பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். இந்தக் கரு மஞ்சளை சிகப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், எதிர்பாராத வெற்றிகள் நம்மை வந்து சேரும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கரு மஞ்சளை சிவப்பு பச்சை கலந்த பட்டுத் துணியால் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படியாக கருமஞ்சள் நாம் எப்படி பயன்படுத்தினாலும் அதன் மூலம் நமக்கு பணவரவு இந்து கொண்டேதான் இருக்கும். பணவரவை நமக்கு தந்து கொண்டிருக்கும் இந்த கருமஞ்சள் நம்மிடம் வைத்துக்கொண்டால், குபேரர் மட்டும் நம்மை விட்டு சென்றுவிடவா போகிறார் நிச்சயம் கட்டாயம் நம்மிடமே குபேரர் வாசம் செய்ய கருமஞ்சளை நம் வீட்டில் வைத்துக் கொள்வது ஒரு சிறந்த வழி.\n10 மாதங்களாக மூடிக்கிடக்கும் ராமேஸ்வரம் தீர்த்தம்\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை நடக்கிறது\nவீட்டில் அதிர்ஷ்டமும், யோகமும் காத்திருக்க எவ்வகை சத்தங்கள் இருக்க வேண்டும்\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 வெளியீட்டு விவரம்\nமாநில அரசுகளின் கட்டுபாட்டில் இருந்து ஆலயங்களை விடுவிக்க கோரும் தனி நபர் தீர்மானம்\nகோவிட்-19: ஆசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட 3ஆவது நாடாக சிங்கப்பூர் மாறுகிறது\nWatikah Wira Negara அந்தஸ்தை பெற்றார் சார்ஜன் நோரிஹான்\nஇன்று 3,680 பேருக்கு கோவிட் – 7 பேர் மரணம்\nமார்ச் மாதம் தொடங்குகிறது தடுப்பூசி திட்டம்\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்ற கல்லூரி மாணவி 90 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுதலை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n27 நட்சத்திரத்துக்குரிய பைரவ தலங்கள்\nஏழு ஜன்ம பாவங்களை போக்கும் விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/lifestyle/beauty/use-these-two-ingredients-to-get-rid-of-grey-hair-naturally-at-home/articleshow/75923025.cms", "date_download": "2021-01-27T22:58:50Z", "digest": "sha1:6XOJGG76IYOZFMWVJPY7NX55BTUSCGLR", "length": 19133, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "henna and kottai pakku dye: இளநரை எட்டிப் பார்க்குதா, இந்த 2 பொருள் யூஸ் பண்ணுங்க நீண்ட நாள் கருகருன்னு இருக்கும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்��்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇளநரை எட்டிப் பார்க்குதா, இந்த 2 பொருள் யூஸ் பண்ணுங்க நீண்ட நாள் கருகருன்னு இருக்கும்\nதலையில் ஒரு முடி நரைத்துவிட்டாலே மொத்த முடியும் நரைத்தது போன்று கவலைப்படுவதோடு, உடனடியாக செயற்கை ஹேர் டையை பயன்படுத்த தொடங்கிவிடுகிறார்கள்.\nசெயற்கை ஹேர்டை பயன்படுத்துவதால் முடியின் இளநரை மேலும் அதிகரிக்கவே செய்யும். அதோடு கெமிக்கல் டையில் இருக்கும் இராசயனமும் தலை தோல் பகுதியிலிருந்து உடல் வழியாக என்று உள்ளுறுப்புகளையும் பாதிக்கிறது. இளவயது முதல் தொடர்ந்து ஹேர்டை பயன்படுத்தினால் புற்றுநோய்வரும் அபாயமும் உண்டு என்று எச்சரிக்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள். இது குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம். கெமிக்கல் ஹேர் டைக்கு மாற்றாக இயற்கையில் பயன்படுத்தக்கூடிய ஹேர் டையும் உண்டு. இவை பொறுமையாக பலன் கொடுத்தாலும் பக்கவிளைவில்லாதவை. ஏற்கனவே நெல்லிக்காய் கொண்டு செய்யகூடிய இயற்கை ஹேர் டை குறித்து பார்த்திருக்கிறோம். அதே போன்று மற்றொரு ஹேர் டை தயாரிப்பை இப்போது பார்க்கலாம். எளிதான முறையில் இதை தயாரித்து பயன்படுத்த முடியும்.\nஹென்னா -இயற்கை ஹேர் டை\nபியூட்டி பார்லரில் இயற்கை ஹேர் டை என்றாலே அவர்கள் ஹென்னாவை தான் பயன்படுத்துவார்கள். அதையும் வீட்டிலேயே கலப்படமில்லாமல் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பலனை பாதுகாப்பாக உணரலாம்.\nமருதாணி இலையை கூந்தல் அளவுக்கேற்ப இரண்டு அல்லது நான்கு கைப்பிடி அளவு எடுத்து காம்பு நீக்கி நிழலில் மெல்லிய துணியில் உலர்த்த வேண்டும். வெயிலில் இரண்டு மணி நேரத்தில் உலர்ந்துவிடும் என்றாலும் நிறம் கொடுக்கும் சத்துக்களும் சேர்ந்து மங்க தொடங்கும். அதனால் நிழலில் காயவைப்பது நல்லது. உதிராக காய்ந்ததும் மிக்ஸியில் பொடித்து சலித்து எடுக்கவும்.\nமுடி கருப்பா இருக்க நெல்லிக்காய் ஹேர்டையா.. யூஸ் பண்ணிபாருங்க, விடவே மாட்டீங்க...\nமொத்தமாக பொடியாக்க விரும்பினாலும் இந்த முறை சிறந்தது. ஆனால் நீண்ட நாட்கள் வைத்திருக்காமல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக தயாரித்து பயன்படுத்துங்கள்.\nஅவசரத்துக்கு மருதாணி இலையை அரைத்து அப்படியே பயன்படுத்தலாம்.\n4 அல்லது 5 டீஸ்பூன் அளவு தேவை\n��கொட்டை பாக்கு அல்லது காபிக்கொட்டை -இயற்கை ஹேர் டை\nஇரண்டுமே கரு நிறத்தை கொடுக்க கூடியது. மேலும் மருதாணியோடு கலந்து பயன்படுத்துவதால் அதிக சிவப்பு நிறத்தை கட்டுப்படுத்தி கருமையை சேர்த்து கொடுக்கும். இரண்டையும் பயன்படுத்தலாம். அல்லது ஒன்றை பயன்படுத்தினாலும் போதுமானது.\nமருதாணியை கைகளில் வைக்க அரைக்கும் போது கொட்டை பாக்கு சேர்த்து அரைப்பதுண்டு. அதே போன்று ஹேர் டை அனைத்திலும் காபி தூள் டிகாஷனை சேர்ப்பது உண்டு. இவை இரண்டுமே நல்ல நிறத்தை கொடுக்ககூடியது. குறிப்பாக இளநரைக்கு பளபளப்பான கருமையை தரும்.\nமருதாணி பவுடருக்கு மூன்றில் ஒரு பங்கு அளவு காபி கொட்டையையும், இரண்டு பங்கு அளவு கொட்டைபாக்கு பொடியையும் (கொட்டைபாக்கை சிறு உரலில் இட்டு பொடித்து, மிக்ஸியில் அரைத்து) சேர்க்க வேண்டும்.\nதயாரிப்பு -இயற்கை ஹேர் டை\nமருதாணி இலையை அரைத்து அல்லது பொடியை இரும்பு பாத்திரத்தில் சேர்த்து , அதனுடன் கொட்டைபாக்கு பொடி கலந்து நன்றாக சேர்க்கவும். பிறகு அரைடீஸ்பூன் அளவு எலுமிச்சைசாறு அல்லது நெல்லிச்சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கலக்கவும். தொடர்ந்து 8 மணி நேரம் அந்த இரும்பு பாத்திரத்தில் அவை ஊறவேண்டும்.பிறகு கூந்தலில் ஸ்கால்ப் முதல் கூந்தல் நுனி வரை தடவ வேண்டும்.\nஇளவயதிலே நரை இருப்பவர்கள் கூந்தல் முழுக்க தடவ வேண்டாம். அவர்கள் நரைத்த முடியில் மட்டும் தடவ வேண்டும். அந்த முடியின் வேர்ப்பகுதியில் தடவ வேண்டும். அதிக நேரம் பிடிக்கும் என்றாலும் இப்படி செய்தால் கூந்தல் முழுக்க நரை இல்லாமல் கருகருவென இருக்கும். குறிப்பாக இப்போது சிறு வயதிலேயே பிள்ளைகள் தலையில் ஒன்றிரண்டு நரை முடிகள் வருகிறது அதை தடுக்க பொறுமையாக இதை செய்தாலே போதுமானது. வாரத்தில் இரண்டு நாட்கள் விடாமல் செய்துவந்தாலே நரை பிரச்சனை நிச்சயம் போகும்.\nடைக்கு பிறகு -இயற்கை ஹேர் டை\nகெமிக்கல் ஹேர் டையாக இருந்தாலும் இயற்கை ஹேர் டையாக இருந்தாலும் டை போடும் போது கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்ய கூடாது. தலைக்கு அரப்பு பொருள் பயன்படுத்தகூடாது. இதனால் டை வேகமாக பலமிழக்க தொடங்கும். உச்சந்தலை உஷ்ணம் ஆகுமே என்பவர்கள் தினசரி தலையில் அரை டீஸ்பூன் அளவு தேங்காயெண்ணெய் எடுத்து விரல்களால் மசாஜ் செய்து அழுத்தம் கொடுத்தால் உஷ்ணம் க���றையும். இயற்கை ஹேர் டை க்கு பிறகு தினமும் இரவில் நரைமுடி இருக்கும் இடத்தில் அல்லது கூந்தலின் மேல் விளக்கெண்ணெய் சிறிதளவு தடவி வர வேண்டும்.\nஹேர் கலரிங் போகணும், முடிக்கு பாதிப்பும் இருக்ககூடாது என்ன செய்யணும்\nநரைமுடியில் விளக்கெண்ணெய் தேய்ப்பதால் நரை அதிகமாவது தடுக்கப்படும். தினமும் செய்வதால் கூந்தலில் பிசுபிசுப்பு கசப்பு வாடை இருக்கிறது என்பவர்கள் தலைக்கு ஹேர்டை போட்ட அன்று இரவு மட்டுமாவது விளக்கெண்ணெய் பயன்படுத்த வேண்டும் தொடர்ந்து வாரம் இருமுறை என மூன்று மாதங்கள் இந்த ஹென்னா கொட்டை பாக்கு ஹேர்டை பயன்படுத்தினால் நரை முடி நீங்குவதை நன்றாகவே பார்க்கலாம். முயற்சித்து பாருங்கள். எல்லோருக்கும் நீங்களே ஆலோசனை சொல்வீர்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nடெக் நியூஸ்பிப்.2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு Flipkart-ல ரெடியா இருங்க; போக்கோ M3 வருது\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nஅழகுக் குறிப்புபொடுகு போக, இளநரை தடுக்க, கூந்தல் வளர இந்த எண்ணெய் போதும்\nகிரகப் பெயர்ச்சிகும்பத்தில் சஞ்சரிக்கும் கிரக இளவரசன் புதன் பகவான் - 12 ராசிகளுக்கு கொடுக்க உள்ள அற்புத பலன்கள்\nடெக் நியூஸ்NOKIA 1.4 : பழைய ஸ்டைல்ல.. பட்ஜெட் விலையில் ஒரு தரமான போன்\nவீட்டு மருத்துவம்மாதவிடாய் கோளாறுக்கும், கர்ப்பப்பை கட்டிக்கும் உதவும் எளிமையான மூலிகைகள்\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nதமிழ்நாடுபுதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு\nவணிகச் செய்திகள்ஏடிஎம்: பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம்... தீர்வு கிடைக்குமா\nபிக்பாஸ் தமிழ்பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான் ஆங்கிலம் பேசும் வீடியோ பார்த்தீர்களா\nசெய்திகள்லிவ் இன் ரிலேஷன்ஷிப் தான் பெஸ்ட்.. எனக்கு இப்படி ஒரு பாய்ஃபிரெண்ட் வேணும்: லக்ஷ்மி மேனன்\nசெய்திகள்ரோஜா சீரியல்: உளறிக் கொட்டிய அஸ்வின்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/video-of-referee-saves-mma-fighter-from-almost-flashing-her-breast-goes-viral-on-twitter/articleshow/79485811.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2021-01-27T22:36:12Z", "digest": "sha1:QSQQEM7XJBGQXSI6GHRA2VBHODHFYAEF", "length": 11455, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mma fighter breast flashing referee saves: மேலாடை விலகிய வீராங்கனையின் மானத்தை காத்த நடுவர், வைரல் வீடியோ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமேலாடை விலகிய வீராங்கனையின் மானத்தை காத்த நடுவர், வைரல் வீடியோ\nசண்டையின் போது, எதிர்பாராத விதமாக மல்யுத்த வீராங்கனை மேலாடை விலகியது. அப்போது முற்பட்டு அவரது மானத்தை காத்த நடுவரின், வைரல் வீடியோ\nமேலாடை விலகிய வீராங்கனையின் மானத்தை காத்த நடுவர், வைரல் வீடியோ\nMMA என்பது Mixed martial arts ஆகும். இந்த சண்டை முறையில் உலக அளவில், ஆண்கள், பெண்கள் பிரிவில் சண்டைகள் நடப்பது வழக்கம். இதில் சாம்பியன்ஷிப் போட்டிகளும் உண்டு.\nஇப்படியான ஒரு சமீபத்திய பெண்களுக்கான MMA மல்யுத்த போட்டியில் இரு வீராங்கனைகள் பங்கெடுத்துக் கொண்டனர். சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கருப்பு நிற உடை அணிந்திருந்த வீராங்கனை மீது, அமர்ந்து மஞ்சள் நிற உடை அணிந்திருந்த வீராங்கனை சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.\nஅச்சமயத்தில் மஞ்சள் நிற உடை அணிந்திருந்த வீராங்கனையை, தன் மீதிருந்து தள்ள முயன்றார் கருப்பு நிற உடை அணிந்திருந்த வீராங்கனை. அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக, மஞ்சள் நிற உடை அணிந்திருந்த வீராங்கனையின் மேலாடை விலகி, அவரது மார்பகம் கேமரா கண்களில் பதிவாக விருந்தது.\nஅப்போது, போட்டியின் நடுவராக சுதாரித்துக் கொண்டு, உடனே, மஞ்சள் நிற உடை அணிந்திருந்த வீராங்கனைக்கு உதவ முற்பட்டார். அவர் உடனடியாக அவர் அருகே சென்று, அவரது மேலாடையை சரி செய்து, போட்டியை தொடர செய்தார். இதனால், போட்டியில் தடைப்படவில்லை, அந்த வீராங்கனையும், தர்மசங்கட நிலைக்கு ஆளாக்கவில்லை.\nஇதனால், அந்த நடுவரின் துரிதமான மற்றும் சமயோஜித செயற��பாடு ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.\nநடுவரின் இந்த செயலை பாராட்டி சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்...\nபெண்களை மதிப்பது தான், ஜென்டில்மேனுக்கான அடையாளம்...பர்ஃபெக்ட் ஜென்டில்மேன்...ஏனெனில், ஜென்டில்மேன் ஆண்கள் அப்படி தான் நடந்துக் கொள்வார்கள்... நன்று\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nInd vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்NOKIA 1.4 : பழைய ஸ்டைல்ல.. பட்ஜெட் விலையில் ஒரு தரமான போன்\nவீட்டு மருத்துவம்மாதவிடாய் கோளாறுக்கும், கர்ப்பப்பை கட்டிக்கும் உதவும் எளிமையான மூலிகைகள்\nகிரகப் பெயர்ச்சிகும்பத்தில் சஞ்சரிக்கும் கிரக இளவரசன் புதன் பகவான் - 12 ராசிகளுக்கு கொடுக்க உள்ள அற்புத பலன்கள்\nஅழகுக் குறிப்புபொடுகு போக, இளநரை தடுக்க, கூந்தல் வளர இந்த எண்ணெய் போதும்\nடெக் நியூஸ்பிப்.2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு Flipkart-ல ரெடியா இருங்க; போக்கோ M3 வருது\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nகோயம்புத்தூர்கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை... அருந்ததியர் சமூக பெண் கோவை போலீசில் புகார்\nசெய்திகள்இன்ஸ்டாவில் சில போட்டோக்களை மட்டும் நீக்கிய ஷிவானி\nசென்னைகருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய அதிமுக தொண்டர்கள்\nதிருநெல்வேலி'சசிகலாவை உதாசீனப்படுத்தினால் தென் தமிழகத்தில் அதிமுகவுக்கு தோல்விதானாம்'\nசெய்திகள்சித்தி 2 சீரியல் கெஸ்ட் ரோலில் மாஸ்டர் பட நடிகர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2021-01-27T23:52:40Z", "digest": "sha1:OXIZS5TPUK3HVI5C2UI6GWDL6L2IJ4P5", "length": 4394, "nlines": 161, "source_domain": "www.chennaicitynews.net", "title": "காலமானார் 'வேட்டைக்காரன்' திரைப்பட இயக்குநர் பாபுசிவன் - Chennai City News", "raw_content": "\nHome Cinema காலமானார் ‘வேட்டைக்காரன்’ திரைப்பட இயக்குநர் பாபுசிவன்\nகாலமானார் ‘வேட்டைக்காரன்’ திரைப்பட இயக்குநர் பாபுசிவன்\nகாலமானார் ‘வேட்டைக்காரன்’ திரைப்பட இயக்குநர் பாபுசிவன்\nவிஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 54.\nவிஜய் நடிப்பில் வெளியான படம் வேட்டைக்காரன். இப்படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார். மேலும் விஜய் நடித்த குருவி திரைப்படத்திற்கும் பாபு சிவன் வசனம் எழுதி இருந்தார்.\nதிடீர் உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளான பாபு சிவன், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.\nகல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. அவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை உலகை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nNext articleவித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படம் “மாய மாளிகை” K.N.பைஜூ இயக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-27T23:46:10Z", "digest": "sha1:EXD2U2VCGF7FCIVOVNEIOUW45S3NFB3D", "length": 12348, "nlines": 192, "source_domain": "www.colombotamil.lk", "title": "சிம்புவின் ஈஸ்வரன் வெளியீடு... முடிவை மாற்றிய படக்குழு! - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள கூகுள்\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nஇரண்டு முறை தடுப்பூசி போடுவதற்கு இடையே கால இடைவெளியைக் குறைக்கவேண்டும்\n‘சீனாவை நம்பி அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் இலங்கையை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளும்’\nசிம்புவின் ஈஸ்வரன் வெளியீடு… முடிவை மாற்றிய படக்குழு\nசிம்புவின் ஈஸ்வரன் படம், திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பையடுத்து ஓடிடியில் வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது.\nசிம்புவின் ஈஸ்வரன் படம் வரும் 14ம் திகதி பொங்கல் அன்று வெளியாகிறது. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் பாரதிராஜா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் ���டித்துள்ளனர்.\nகிராமத்தை கதையம்சமாக கொண்ட இப்படத்தில் உடல் எடையை குறைத்து நடித்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் இந்தியாவில் திரையரங்கில் வெளியிடப்படும் ஈஸ்வரன் படம், வெளி நாடுகளில் ஓடிடி மூலம் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.\nஇதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து ஓடிடியில் ஈஸ்வரன் படம் வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleநாட்டில் இறுதியாக பதிவான கொரோனா மரணங்களின் விவரம் இதோ\nNext articleவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர்\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nசின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இதை தொடர்ந்து இவர் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் ரசிகர்களை கவனிக்க வைத்தார். தற்போது பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள இவர்...\nசரண்யா தம்பதியின் மகளுக்கு அசத்தலாக நடந்த திருமண நிச்சயம்.\nதமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரின் மூத்த மகள்...\nஇளம் நடிகை மர்ம மரணம்.. அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு.. ரசிகர்கள் அதிர்ச்சி\n26 வயதே ஆன இளம் தென் கொரிய நடிகை சாங் யூ ஜங்கின் மறைவு கொரிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 23) அவர் மரணமடைந்ததாக அவரது ஏஜென்ஸியான சப்லைம்...\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித���து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/national/26891", "date_download": "2021-01-27T23:28:47Z", "digest": "sha1:3DNEIVYUEGWBLP4G2IRU7GXXTUH7N64D", "length": 8700, "nlines": 77, "source_domain": "www.kumudam.com", "title": "இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளும் மீட்கப்படும்: சர்ச்சையை கிளப்பும் நேபாள பிரதமர்! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nஇந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளும் மீட்கப்படும்: சர்ச்சையை கிளப்பும் நேபாள பிரதமர்\n| NATIONALதேசியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Jan 12, 2021\nஇந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்றும் அதனை தாங்கள் மீட்கவுள்ளதாகவும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nசமீபத்தில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைப்படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெளியிட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி.சர்மா ஒலி கூறி வந்தார்.\nஇதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”மகாக��ளி நதிக்கு கிழக்கே உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் சுகவுலி ஒப்பந்தத்தின்படி நேபாளத்துக்கு சொந்தமானது. இந்தியாவுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதிகள் மீட்கப்படும்.\nநேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் 14-ந் தேதி இந்தியா செல்கிறார். அப்போது அவர் 3 பகுதிகளையும் இணைத்து நேபாளம் வெளியிட்ட வரைப்படம் குறித்து ஆலோசனை நடத்துவார்.\nஇறையாண்மை சமத்துவத் தின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த நேபாளம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் சில விவகாரங்களில் நியாயமான கவலைகளை இந்தியாவிடம் எழுப்ப நேபாளம் தயங்கக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகல்லூரி வரவேண்டும் என்றால் ’பாய் ஃப்ரெண்டுடன்’ வரவேண்டும்: சர்ச்சைக்குள்ளான\nஆடைக்கு மேற்பகுதியுடன் உடலை தொடுதல் குற்றமாகாது: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உ\nபாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய பெண் விடுதலை\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nடெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது ஒரு விவசாயி தனது டிராக்டரால் வ\nசெங்கோட்டையில் நுழைந்த போராட்டக்காரர்களை போலீஸார் தடுக்க முற்பட்ட பொழுது போ\nதிறப்பு விழாவுக்கு தயாரான நிலையில் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட டெல்லி\nகாட்டுக்குள் பிரசவித்த கன்றுக்குட்டியை காட்டிய மாடு\nகுட்டி ராதிகாவை மறந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி\nஆள் கடத்தலில் கணவருடன் கம்பி எண்ணும் ஆந்திர பெண் அமைச்சர்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poo-meedhu-song-lyrics/", "date_download": "2021-01-27T22:18:06Z", "digest": "sha1:CZPFRBUX44C5YPILZO3Q5EOTTPVBROLF", "length": 8697, "nlines": 282, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poo Meedhu Song Lyrics", "raw_content": "\nபாடகி : மால்குடி சுபா\nஇசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி\nபெண் : பூ மீது யானை\nதீ மீது வீணை போய்\nபெண் : போ என்று\nபெண் : ���ூ மீது யானை\nதீ மீது வீணை போய்\nபெண் : உடைத்துப் பார்க்கும்\nபெண் : காதல் போலவே\nபெண் : பூ மீது யானை\nதீ மீது வீணை போய்\nவலி தரமோ ஆஆ ஹா\nபெண் : வேற வேற நா\nபெண் : பூ மீது யானை\nதீ மீது வீணை போய்\nபெண் : போ என்று\nபெண் : பூ மீது யானை\nதீ மீது வீணை போய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/kids/148474-health-benefits-of-ttraditional-games", "date_download": "2021-01-27T22:42:29Z", "digest": "sha1:5J5JDLS25WUKFIHHN5IPIRC7R7WMRMR5", "length": 8464, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 March 2019 - கோலிக்குண்டு, பல்லாங்குழி, பாண்டி... ஆட்டமெல்லாம் ஆரோக்கியம்! | Health Benefits Of Ttraditional Games - Doctor Vikatan", "raw_content": "\nகோலிக்குண்டு, பல்லாங்குழி, பாண்டி... ஆட்டமெல்லாம் ஆரோக்கியம்\nமருந்தாகும் உணவு - கடுகு சாலட்\nஎடையைக் குறைக்குமா இரவு நடை\nமூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்\n” - பட்டிமன்றம் ராஜா\nமாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்\nபிறவி மேதை ஆகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 19\n“விருப்பு, வெறுப்பையெல்லாம் ஓரங்கட்டிட்டுதான் ஓட்டணும்” - டிரைவர் பார்த்திபன்\nகாமமும் கற்று மற 4 - தூண்டுதலே எளிய தீர்வு\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nஇணைந்து வழங்கும் ‘மாண்புமிகு திறனாளிகள்’\nஉயிர் வரம் தரும் உடல் உறுப்பு தானம்\nகோலிக்குண்டு, பல்லாங்குழி, பாண்டி... ஆட்டமெல்லாம் ஆரோக்கியம்\nகோலிக்குண்டு, பல்லாங்குழி, பாண்டி... ஆட்டமெல்லாம் ஆரோக்கியம்\nகுடும்பம்கண்ணன் புகழேந்தி விளையாட்டு மருத்துவ நிபுணர்\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-01-27T23:17:47Z", "digest": "sha1:3WZCQMKSV7DLNVETGPTHWLCG4VSNNBDK", "length": 14014, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "சேட்டை விமர்சனம் | இது தமிழ் சேட்டை விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சேட்டை விமர்சனம்\nஅமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த ‘டெல்லி-பெல்லி’ ஹிந்திப் படத்தின் தமிழ் ரீ-மேக்.\nகடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மூன்று பத்திரிகைய��ளர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது தான் கதை.\nகாமெடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார் சந்தானம். மேலும் படத்தின் நகைச்சுவைப் பகுதிக்கும் (ஸ்க்ரிப்ட்) பொறுப்பேற்கிறார் சந்தானம். பாட்ஷா ரஜினி போல் டையமன்ட்டை ஒப்படைத்து விடாலும் என்ற பிரேம்ஜியின் யோசனைக்கு, ‘ரஜினி நக்மாவை உஷார் பண்றதுக்காக டையமன்ட்டைக் கொடுத்தார்’ என சிந்தாமல் சிதறாமல் கவுன்ட்டர் வசனம் பேசி.. எப்பொழுதும் போல் படத்தின் கலகலப்பிற்கு காரணமாகிறார். யாரோ வீட்டிற்குள் புகுந்து விட்டார்கள் என அடிக்க வரும் வீட்டினர்.. ஃபர்தா அணிந்திருந்தவரைப் பார்த்ததும் அடிக்காமல் தயங்கி நிற்பார்கள் டெல்லி-பெல்லி படத்தில். ஆனால் ஃபர்தாவால் முகத்தை மூடாத சந்தானம், “முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி; கேட்காம உங்க வீட்டுல கக்கூஸ் போனதற்கு சாரி” என அங்கேயும் பேசுகிறார். சந்தானமும் அஞ்சலியும் மாறி மாறி தமிழ், ஆங்கிலத் தாள்களின் தரத்தை விமர்சித்துக் கொள்வது ‘நச்’சென உள்ளது.\nவித்தியாசமான வேடத்தில் கலக்கியுள்ளார் நாசர். “என் பையன்கிட்ட சொன்னேன். உனக்கு ரொம்ப பிடிச்ச படமான ‘டெல்லி- பெல்லி’ தமிழ் வெர்ஷனில் நான் நடிக்கிறேன் என. என்ன கேரக்டரில் என கேட்டேன். வில்லனாக தான் என்றேன். ‘எப்படி பப்பா உங்களால நடிக்க முடியும்’ என ஆச்சரியமாக கேட்டான். ஏன்டா நான் 150 படத்துக்கு மேல நடிச்சிருக்கேன். இதுல ஏன் நடிக்க முடியாதுன்னு கேட்டேன்.டெல்லி பெல்லி-ல வில்லனா நடிச்ச ராஜ்க்கு ஆத்லெட் பாடி. அவர் சும்மா நடந்தாலே பல விஷயம் கன்வே ஆகும். உங்களுக்கு தொப்பை விழுந்துடிச்சு. உங்களால எப்படி நடிக்க முடியும் என கேட்டான். அதனால நான் இந்தப் பாத்திரத்தை சேலஞ்சா எடுத்துப் பண்றேன். இதுவரை எந்தப் படத்திற்கும் போடாத எஃபோர்ட்டை இந்தப் படத்திற்கு போட்டுள்ளேன்” என படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சொன்னார் நாசர்.\nநாட்டையே உலுக்கும் செய்திகளைக் கொணர்ந்து நாட்டிற்கு ஏதாச்சும் நல்லது செய்ய நினைக்கும் நிருபர் ஜே.கே.வாக ஆர்யா. மூன்று பாடல்களில் தோன்றுவதால் படத்தின் நாயகன் என கொள்ளலாம். எனினும் படம் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திரைக்கதையைக் கொண்டது. “எத தான் நீ கண்டுட்ட புதுசா” என கானா பாலாவின் பாடல் வரிகளுக்கு நடனமாடும் பிரேம்ஜி அமரன் அசத்துகிறார். நாயகர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளராக வரும் ஆலியும், நடனம் சொல்லித் தரும் மனோபாலாவும் சில காட்சிகளாலேயே வந்தாலும் திகட்டாமல் கதையின் போக்கிற்கு உதவுகின்றனர்.\nஏர்-ஹோஸ்டஸ் மதுவாக ஹன்சிகா மோத்வானி. முந்தைய படமான ஓகே.ஓகே.வில் ஏர்ஹோஸ்டஸ் ட்ரெயினிங்கில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை பளுவினால் இளைத்தும் போயுள்ளார். ஆர்யாவுடன் இரண்டு பாட்டுக்கு ஆடுகிறார் என்பதால் நாயகியாக கொள்ளலாம். ‘கண்ணா.. லட்டு திண்ண ஆசையா’ என ஆர்யாவைப் பார்த்து கேட்டவண்ணம் உள்ளார். ஆங்கில செய்தித்தாள் நிருபர் சக்தியாக வரும் அஞ்சலிக்கு ஆர்யாவுடன் ஒரு பாடல் தான்.\nதமனின் ஒலிப்பதிவும், முத்தையாவின் ஒளிப்பதிவும், லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. ‘டெல்லி-பெல்லி’ படம் தந்த தாக்கத்திற்கு முக்கியமான காரணம் அப்படத்தின் கன்னாபின்னா வசனங்கள் தான். இப்படம் ‘யூ’ செர்ட்டிஃபிகேட் பெறுமளவிற்கு வடிகட்டின வசனங்களையே கொண்டுள்ளதால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அக்ஷத் வெர்மாவின் மூல திரைக்கதையினின்று சிற்சில மாறுதல்களை இயக்குநர் கண்ணனும், யூ டி.வி. தனஞ்செயனும், ஜான் மகேந்திரனும் இணைந்து செய்துள்ளனர். முடிந்தவரை லாஜிக்கில் ஓட்டை விழுந்து விடக்கூடாதென மெனக்கெட்டுள்ளது தெரிகிறது. காமெடி சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்திருக்கும் சந்தானத்தால் படம் ஜாலியாக தொடங்கி அப்படியே முடிகிறது.\nPrevious Postசிதிலமடையும் மோளப்பாளையம் மலை Next Postமறுபிறப்பும் பால் வேறுபாடுகளும்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/1449.html", "date_download": "2021-01-27T22:09:49Z", "digest": "sha1:R5SOHZF4SWS7UIB2WYUBS6EHPXZ5HI4C", "length": 5005, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> குப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட கடவுள்(?) | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ குப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட கடவுள்(\nகுப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட கடவுள்(\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nகுப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட கடவுள்(\nகுப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட கடவுள்(\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nவதந்தி பரப்புவோருக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை\nசான் கிறித்தவ தரப்பினருக்க பகிரங்க அறைகூவல்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 19\nதிருக்குர்ஆனில் எழுத்து பிழைகளா (7/11)\nஇஸ்லாத்தின் மீது கூறும் அவதூறுகளுக்கு பதிலடி\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nபள்ளிவாசலோடு தொடர்பு கொள்வோம்-துறைமுகம்2 ஜுமுஆ\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/mahinda.html", "date_download": "2021-01-27T23:55:12Z", "digest": "sha1:5IBXUZRJUH3SKIZMADFFETN2N2AO5YLE", "length": 9432, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கருணாவின் சர்ச்சைக்குரியக் கருத்து தொடர்பில் வாய் திறந்தார் பிரதமர் மஹிந்த", "raw_content": "\nகருணாவின் சர்ச்சைக்குரியக் கருத்து தொடர்பில் வாய் திறந்தார் பிரதமர் மஹிந்த\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரியக் கருத்து தவறென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஊடகப் பிரதானிகளுடன் இன்று(01) அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nமீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம்\nகொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...\nஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான் MP - ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து எனக்கு நேரடி அழைப்பு வந்துள்ளது\nஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6778,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15774,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3908,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: கருணாவின் சர்ச்சைக்குரியக் கருத்து தொடர்பில் வாய் திறந்தார் பிரதமர் மஹிந்த\nகருணாவின் சர்ச்சைக்குரியக் கருத்து தொடர்பில் வாய் திறந்தார் பிரதமர் மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.surabooks.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-01-27T22:57:48Z", "digest": "sha1:IBKIIX6DON5Q4G26FTRNLTCFRNJVBEZ4", "length": 9307, "nlines": 108, "source_domain": "blog.surabooks.com", "title": "போலீஸ் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சிபெறும் வழிமுறைகள் | SURABOOKS.COM", "raw_content": "\nபோலீஸ் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சிபெறும் வழிமுறைகள்\nநேர்மையான, மனிதாபிமான உணர்வுடன் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இளையவர்கள் தயாராகி கொண்டிருப்பீர்கள். 1,078 பணியிடங்களுக்கு 1.70 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். எப்படி தேர்வு நடக்கும், எந்தெந்த பகுதிக்கு எத்தனை மார்க் என்ற குழப்பம், தேர்வாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேள்வியாக மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.\nஎழுத்துத்தேர்வில் 35 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களில் இருந்து இடஒதுக்கீடு அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். பின் உடற்தகுதி தேர்வு நடக்கும். இதில் தகுதியானவர்கள் 1:2 எண்ணிக்கையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். பொதுப்பிரிவில் எழுத்துத்தேர்வுக்கு மொத்தம் 70 மதிப்பெண்.\nஉடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண். சிறப்பு மதிப்பெண் 5. அதாவது என்.சி.சி., 2, விளையாட்டு 2, என்.எஸ்.எஸ்., 1 மதிப்பெண். போலீஸ் துறை ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வுக்கு 85 மதிப்பெண். தேசிய அளவில் போலீசாருக்கான பணித்திறன் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்கு 3, வெள்ளிப் பதக்கத்திற்கு 3, வெண்கலத்திற்கு 2 மதிப்பெண் என சிறப்பு மதிப்பெண் 5 உண்டு.\nநேர்காணலில் 10 மதிப்பெண் என்று மொத்தம் 100 மதிப்பெண். எழுத்துதேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுத்தால்தான் அடுத்தக்கட்ட தேர்வுக்கு செல்ல முடியும். இதனால் இத்தேர்வு மிக மிக முக்கியம். எதில் இருந்து கேள்வி இதுவரை நடந்த சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்டுள்ளனர்.\nஅதேபோல் எஸ்.ஐ., தேர்விலும் கேள்வி கேட்க வாய்ப்பு உண்டு. போலீஸ் துறை ஒதுக்கீட்டில் தேர்வு எழுதுபவர்களுக்கு பொது அறிவு வினாத்தாள் உண்டு. பொதுப்பிரிவுக்கான பாடத்திட்டம்தான் போலீஸ் ஒதுக்கீட்டு தேர்வாளர்களுக்கு என்றாலும், சட்டம், போலீஸ் நிர்வாகம், நடைமுறை, வழக்கு விசாரணை தொடர்பா��வை கேள்விகளாக வரக்கூடும்.\nஅடுத்து உடற்தகுதி தேர்வு. உயரம், மார்பளவு போன்றவை நிர்ணயிக்கப்பட்ட அளவை குறைந்தாலும் வாய்ப்பு பறிபோய்விடும். இதைதவிர்க்க, பயிற்சி மூலம் அதை சரிசெய்யலாம். முயற்சியும், கடின பயிற்சியும் இருந்தால் வெற்றி எளிதாகலாம்.\nஅனைத்து பிரிவு பாடங்களையும் படித்தால் வெற்றி நிச்சயம். பொதுப்பிரிவினருக்கு பொது அறிவு பகுதிக்கு 40 மதிப்பெண். உளவியல் அறிவுக்கூர்மைக்கு 30 மதிப்பெண். மொத்த கேள்விகள் 140. ஒரு கேள்விக்கு அரை மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 70. தேர்வு 2.30 மணிநேரம். போலீஸ் துறை ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பொது அறிவு 15 மதிப்பெண். இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், போலீஸ் உத்தரவுகள், போலீஸ் நிர்வாகம் ஆகியவற்றுக்கு 70 மதிப்பெண்கள். மொத்தம் 170 கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் அரைமதிப்பெண் வீதம் 85 மதிப்பெண். தேர்வு 3 மணிநேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-27T23:15:15Z", "digest": "sha1:UGMEMNYL6UQ2WFVWH4VN4ZHYLECZSWUN", "length": 10382, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "சந்திரபாபு நாயுடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags சந்திரபாபு நாயுடு\nபேரணிக்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு, அவரது மகன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்\nஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது, மகன் நரலோகேஷ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று பதவி விலகுகிறார்\nஹைட்ராபாட்: ஆந்திராவில் சட்டப்பேரவை, மக்களவை இரு தேர்தலிகளிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று வியாழக்க்கிழமை பதவி விலகுவதாக தகவல்...\nசந்திரபாபு நாயுடு-ஸ்டாலின் இணைந்து கூட்டறிக்கை\nசென்னை - இன்று மாலை சென்னை வந்தடைந்த ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக தலைவர்...\nசந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்\nசென்னை - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வெள்ளிக்கிழமை சென்னைக���கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெர்ச்சூரியும் இணைந்து...\nசந்திரபாபு நாயுடு கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது\nஅமராவதி - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரது கட்சியான தெலுகு தேசம் காங்கிரஸ் கூட்டணியில் இணைவதாக இன்று அறிவித்தார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தியும், சந்திரபாபு நாயுடுவும்...\nசந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் – நடிகை ரோஜா தகவல்\nநகரி - சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகை ரோஜா பேட்டியளித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற 2 ஆண்டில் ரூ.1 லட்சத்து 34...\nவிசாகப்பட்டினத்தில் மைக்ரோசாப்ட் சிறப்பு மையம் – நாதெல்லா ஒப்புதல்\nஐதராபாத் - பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து நட்பு பாராட்டி வந்ததன் விளைவாக மைக்ரோசாப்ட், கூகுள், சியாவுமி என பல்வேறு நிறுவனங்களும் தங்களது பார்வையை பெங்களூர், தமிழகம்...\nஇந்தியாவில் சீனாவின் சியாவுமி ஸ்மார்ட்போன்: சந்திரபாபு நாயுடு அறிமுகம்\nஐதராபாத், ஆகஸ்ட்11- ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் உலக அளவில் மூன்றாவது இடத்திலுள்ள சீனாவைச் சேர்ந்த சியாவுமி (Xiaomi) நிறுவனம், தற்போது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் தனது கிளையைத் துவக்கியுள்ளது. இதன்மூலம் குறைந்த மூலதனத்தில் தரமான ‘ரெட்மி...\nஆந்திரா மகாகோதாவரி பூஷ்கரம் விழா: நெரிசலில் சிக்கி 27 பலி\nராஜமுந்திரி, ஜூலை 14- ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ‘கோதாவரி புஷ் கரம்’ விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிப்பதை ஆந்திராவில் மகா...\nதொலைபேசி ஒட்டுக் கேட்பு: ஆந்திரா- தெலுங்கானா முதல்வர்கள் மோதல் முற்றுகிறது\nஐதராபாத், ஜூன் 10- தெலுங்கானா மேலவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற...\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nக��விட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/2019/12/29/", "date_download": "2021-01-27T22:51:21Z", "digest": "sha1:EQFS2VKDGEBYH4Q3PJ5MPKIA5NX5IM7T", "length": 12048, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 12ONTH 29, 2019: Daily and Latest News archives sitemap of 12ONTH 29, 2019 - Tamil Filmibeat", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு தாதாசாகிப் பால்கே விருது: பிரத்யேக விழாவில் கவுரவித்தார் குடியரசுத் தலைவர்\nஸ்பெஷல் மேக்கப்...ஸ்பெஷல் கெட்டப்... தளபதி 64-ல் வில்லன் விஜய் சேதுபதி கொடூர அரசியல்வாதியாமே...\nபோலீஸ்னா போலீஸாவே மாறணும்... விதவிதமான துப்பாக்கிகளுடன் நடிகர் ராணாவுக்கு அதிரி புதிரி பயிற்சி\nநியூ இயர் வருது... சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க... ரசிகர்களுக்கு கே.ஜி.எப் ஹீரோ அட்வைஸ்\nநள்ளிரவு பார்ட்டியில் அடிதடி... தயாரிப்பாளர் மீது பீர் பாட்டில் தாக்குதல்... ஹீரோயின் மீது புகார்\n புக்கட்டில் மந்திரா எக்சர்சைஸ்... இன்ஸ்டாவைத் தெறிக்க விடும் ஆச்சரிய ஸ்டில்ஸ்...\nநியூ இயர் கொண்டாட்டம்.. வைரலாகும் தளபதி 64 நாயகி வெளியிட்ட செம செக்ஸி புகைப்படம்\nகாதலருடன் ஜாலி டிரிப்... மாலத்தீவில் விடுமுறையை கழிக்கும் ஹினா... வைரலாகும் பிகினி போட்டோ...\nபட வாய்ப்பு கேட்டா படுக்கைக்கு கூப்பிடுறாங்க.. சீரழிச்சுட்டாங்க.. நடிகை பகீர்.. ஷாக்கில் கோலிவுட்\nஹோட்டல் படுக்கையறையில் திரிஷா.. எடுத்தது யார்.. வைரலாகும் போட்டோவால் சர்ச்சை\nபிங்க் கலர் பட்டாம்பூச்சி.. ஒன் சைட் ஓபனில் ஹாட்டாகவும்.. க்யூட்டாகவும் இருக்கும் அதுல்யா ரவி\nஎன்ன டிரெஸ் இது.. எப்படி நிக்குது.. யாஷிகாவின் ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸை பார்த்து கன்பியூஸான நெட்டிசன்ஸ்\nமத உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை ரவீணா டாண்டன் உட்பட 3 பேர் மீது மீண்டும் வழக்குப் பதிவு\nஇது வேற லெவல் ஹாட்.. கிலி தீவில் புத்தாண்டை கிளு கிளுப்பாக என்ஜாய் பண்ணும் ஷ்ரத்தா தாஸ்\nப்பா.. பால்கோவா.. புத்தாண்டு வாழ்த்து சொன்ன நடிகையின் காலைப் பார்த்த ஜொள்ளும் ஃபேன்ஸ்\nநோ மீன்ஸ் நோ... மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனா�� கிச்சா சுதீப் மறுப்பு...\nநோ பிரா.. பேண்டிஸுடன் போஸ்.. உச்சக்கட்ட கவர்ச்சியில் மீரா மிதுன்.. மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்\nதலைவரின் தம்பி.. வைரமுத்துவுக்கு சப்பைக்கட்டு கட்டிய ரசிகர்.. செப்பல் ஷாட் பதில் கொடுத்த சின்மயி\nஎன்.ஜி.கே., முதல் மிஸ்டர் லோக்கல் வரை.. 2019-ல் பல்பு வாங்கிய டாப் 10 படங்கள்\nஇப்போல்லாம் குடிக்கறதே இல்லீங்க.. நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு.. பிரபல நடிகையின் திடீர் அறிக்கை\nஇவ்ளோ பட்ஜெட்டா... ம்ஹூம் கட்டுப்படியாகாது... சிவகார்த்திகேயன் - நயன்தாரா காதலர் படம் டிராப்..\nஜம்ப் கட்ஸ்ல இருந்து ஒரே ஜம்ப்.. இப்போ ஹரிபாஸ்கர் கோலிவுட்டின் ஹீரோ\nதிடீரென டிரெண்டான கவின் ஹாஷ்டேக்.. 2020ல் கவின் தான் கிங்கென கிளம்பிய கவின் ஆர்மி\nஅந்த மனசு தான் சார் கடவுள்.. ஹாரிஷ் ஜெயராஜுக்கு திடீரென குவியும் பாராட்டு.. காரணம் என்ன தெரியுமா\nமனைவி மகன்களுடன் பழனி கோவிலில் திடீர் சாமி தரிசனம் செய்த பெரிய வீட்டு நடிகர்\nரஜினி நடிப்பில் அந்த சூப்பர் ஹிட் படத்தின் 2 ம் பாகத்தை எடுக்க திட்டமிட்ட முருகதாஸ்...கை கூடலையே\nகேரளாவில் ரிலீஸாகி கல்லாக்கட்டிய தமிழ் படங்கள் எவை எவை.. இன்றைய டாப் பீட்ஸ் ஃபைவில்\n இது புது ரூட்டா இருக்கே.. சல்மான் கானுக்கு கேக் ஊட்டிய சன்னி லியோன்.. வைரலாகும் வீடியோ\nதிடீரென கவின் ஹாஷ்டேக் டிரெண்டாக இதுதான் காரணமா கவினுக்கு லாஸ்லியா ஆர்மியும் சப்போர்ட்\nஅய்யய்யோ கலவர பூமிக்கு அவர கூப்பிடும் யாஷிகா.. ஏம்மா இந்த கொலவெறி.. ஃபேன்ஸ் ரியாக்ஷன பாருங்க\nரஜினி ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்.. தர்பார் ரிலீஸ் தேதியுடன் ‘டும் டும்’ பாடல் புரொமோ வெளியீடு\nகஜகஸ்தானில் புத்தாண்டு... முன்னால் சென்ற அருண் விஜய், நவீன்... பின்னால் செல்லும் விஜய் ஆண்டனி\n10 Years Love இன்ப துன்பத்தில் இருந்த காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து | PSB + Rajvel\nBigg Boss Kondattam | நாங்க எல்லாம் Friends தான், அப்போ vote போட்ட நாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/celebs/ramya-krishnan.html", "date_download": "2021-01-27T23:34:55Z", "digest": "sha1:XN5LSCUG3U2UTOCMYH5SXTX4CH7M5VRI", "length": 9326, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரம்யா கிருஷ்ணன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ��ற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா... ReadMore\nரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.\nரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.\nரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8-ம் வகுப்பு படித்துக்...\nDirected by ராஜீவ் குமார்\nDirected by வெங்கட் பிரபு\nDirected by தியாகராஜன் குமாரராஜா\nஷூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லும் ஹீரோ.. பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் வழங்கப் போறாராமே\nநீலாம்பரி ரம்யா கிருஷ்ணனுக்கு இன்று பிறந்தநாள்... திரைப்பிரபலங்கள் வாழ்த்து\nமின்சார கன்னி.. 50 வயசானாலும், உங்க அழகும் ஸ்டைலும் மாறாம அப்படியே இருக்கே.. பர்த் டே ஸ்பெஷல்\nசம்மர் லீவு முடிஞ்சு ஸ்கூலுக்கு போற மாதிரி இருக்கு.. ரம்யா கிருஷ்ணன் இப்படி ஃபீல் பண்றாங்களே\nஅரசு நிலம்.. நயன்தாரா, ரம்யா கிருஷ்ணனுக்குப் பல கோடிக்கு விற்பனை.. திடீர் புகாரால் பரபரப்பு\nவளையகாப்பு போட்டோக்களை பகிர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்.. வயசே ஆகவில்லை என பெருமூச்சுவிடும் ஃபேன்ஸ்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-three-success-mantras-for-delhi-capitals-this-season/2", "date_download": "2021-01-27T22:31:24Z", "digest": "sha1:IJJ4IUEJJUFMVISJMASEXMUXRR5SP5BH", "length": 6264, "nlines": 62, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - டெல்லி கேப்பிடல் அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாய் அமைந்த மூன்று மந்திரங்கள்", "raw_content": "\nடெல்லி கேப்பிடல் அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாய் அமைந்த மூன்று மந்திரங்கள்\nநீண்டகாலமாக காத்திருந்த டெல்லி அணியின் பொறுமை தற்போது வெற்றி கண்டுள்ளது\n#2.உலகத்தரமான ரபாடா வின் பந்துவீச்சு:\nஇதுவரை நடைபெற்ற ஐப��எல் தொடர்களில் டெல்லி அணிக்காக மெக்ராத், ஜாகிர் கான், மோர்னே மோர்கல், இர்பான் பதான், அஜித் அகர்கர் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இடம்பெற்ற போதிலும் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்தனர். இந்த கவலை எல்லாம் மறக்கடிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டில் டெல்லி அணியில் புதிய வரவாக இணைந்தார், தென்ஆப்பிரிக்கா வேகப்புயல் ரபாடா. அந்த முதலாவது ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், கடந்த ஆண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். பின்னர், இந்த ஆண்டு புதிய உத்வேகத்துடன் திரும்பிய ரபாடா, நடப்பு ஐபிஎல் தொடரில் 25 விக்கெட்களை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். மேலும், இந்த வரிசையான வெற்றிகளுக்கு டெல்லி அணியின் துணாய் விளங்கி வருகிறார். இவரின் அபாரமான ஆட்டம் தொடர்ந்து நீடித்தால் டெல்லி அணி தனது முதலாவது ஐபிஎல் தொடரை வெல்லும் என எதிர்பார்க்கலாம்.\n#3.ரிக்கி பாண்டிங் மற்றும் சவுரவ் கங்குலியின் பங்களிப்பு:\nகடந்த ஐபிஎல் தொடரில் இரு முறை உலக கோப்பையை வென்று தந்த கேப்டனான ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர் அதற்கு முன்னர், மும்பை இந்தியன்ஸ் அணியில் இரு ஆண்டுகள் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், 2015 ஆம் ஆண்டில் தமது பயிற்சியின் கீழ் மும்பை அணி கோப்பையை வெல்வதில் பெரும் பங்காற்றினார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெல்லி அணியில் இணைந்தார். இவ்விரு ஜாம்பவான்கள் டெல்லி அணிக்கு பக்கபலமாய் அமைந்ததால் புதிய உத்வேகத்துடன் வெற்றிகளை சரமாரியாக குவித்து வருகிறது. இவர்களின் அனுபவம், நுணுக்கம்,கிரிக்கெட் அறிவு போன்றவை அணியில் உள்ள வீரர்களுக்கு உத்வேகமாய் அமைந்து வருகின்றது. இதன் காரணமாக, டெல்லி அணி இம்முறை ஐபிஎல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.\nஐபிஎல் 2019 டெல்லி கேப்பிட்டல்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Pages_with_incomplete_DOI_references", "date_download": "2021-01-28T00:23:22Z", "digest": "sha1:VIS65TZYGSQNW5TG5XCQAOPAJUD2RGML", "length": 10915, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Pages with incomplete DOI references - தமிழ் வி��்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 121 பக்கங்களில் பின்வரும் 121 பக்கங்களும் உள்ளன.\n12 இயர்ஸ் எ சிலேவ்\nஅரச கழகத்தின் மெய்யியல் இதழ்\nஎன்றிக் சி. வான் தெ அல்ஸ்ட்\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\nநமாக்கா ( நிலவு )\nநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்\nவலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை\nவெளிச் சோதனை முறை கருக்கட்டல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2014, 22:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-27T22:57:47Z", "digest": "sha1:UDF65WLJP7EK6HEBVAJPUSBZJXMNUYZ5", "length": 5577, "nlines": 87, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மெர்சிடிஸ் பென்ஸ் கார் விலை உயர்கின்றது", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் மெர்சிடிஸ் பென்ஸ் கார் விலை உயர்கின்றது\nமெர்சிடிஸ் பென்ஸ் கார் விலை உயர்கின்றது\nமெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்திருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை உயர்வு வருகிற ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்.\nஉற்பத்தி மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக கார் தயாரிப்பு செலவு உயருகின்றது. மேலும் தற்பொழுதைய பட்ஜெட் வரி உயர்வு முக்கிய காரனியாகும். பட்ஜெட்டில் இறக்குமதி கார்களுக்கான வரியை அதிகரித்துள்ளதை அறிவோம்.\nஇந்தியாவிலே அசெம்பிளிங் செய்யப்படும் கார்களுக்கு 1- 4 சதவீதம் வரை உயர்வு இருக்கும். முழுதும் வடிவமைக்கப்பட இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 20 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும்.\nமெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் விலை ரூ.58 இலட்சம் வரை உயருகின்றது.\nஆடி நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட கார்களுக்கு மட்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது. குறிப்பாக ஆடி க்யூ 5 ரேஞ்ச் கார்களுக்கு 2.5 சதவீதம் வரை உயர்கின்றது.\nஆடி ஆர்எஸ்5 மற்றும் ஆடி ஆர்8 கார்களுக்கு 15 சதவீதம் வரை உயர்கின்றது. மார்ச் 16 முதல் ஆடி கார்களின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.\nPrevious articleஇந்தியாவில் களமிறங்குவதை கைவிடும் நிறுவனங்கள்\nNext articleமஹிந்திரா ஆஃப்ரோடு பயற்சி முகாம்\nவிற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020\nரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ\nஃபோர்டு மஹிந்திரா கூட்டணி ஒப்பந்தம் கைவிடப்பட்டது..\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2021-01-27T23:06:07Z", "digest": "sha1:HL4JBZ3K4ZMNXJGFDQCY5RS5M2XU44QB", "length": 13339, "nlines": 193, "source_domain": "www.colombotamil.lk", "title": "காதலிக்கு கொரோனா… புது சிக்கலில் உலகின் பெரிய பணக்காரர்! - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி வழங்கி உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\n‘புதிய ஆணைக்குழுவால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை’\nநடிகை ஆத்மியாவுக்கு எப்போ திருமணம் தெரியுமா\nகாதலிக்கு கொரோனா… புது சிக்கலில் உலகின் பெரிய பணக்காரர்\nSpacex மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து தற்போது உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக மாறி இருக்கிறார்.\nஇத்தகவலை கடந்த வாரம் முதல் அமெரிக்க ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. இந்நிலையில் எலான் மஸ்க்கின் காதலியும் பிரபல அமெரிக்க பாடகியுமான கிரிம்ஸ் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.\nகனடாவைச் சேர்ந்த 32 வயது கிரிம்ஸ் அமெரிக்காவில் பிரபலமான பாடகியாக வலம் வருகிறார். கடந்த 2018 முதல் எலான் மஸ்க்குடன் வாழ்ந்து வரும் இவருக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது.\nஇந்தக் குழந்தைக்கு எலான் மஸ்க்கின் வித்தியாசமான குறியீட்டு பெயரை வைத்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கிரிம்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.\nஆனால் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதை அடுத்து எலான் மஸ்க்கிற்கோ அல்லது தனது குழந்தைக்கோ தொற்று ஏற்பட்டதா என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleவாழ்த்து அட்டையுடன் 5 கோடி கடனை தள்ளுபடி செய்த மாமனிதர்\nNext articleஃபேஸ்புக் காதலனை நேரில் சந்திக்க விரும்பிய மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nவவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும்...\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\nகேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தாய் செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும். இதன்...\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nகன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்....\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கே��்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.meiveli.com/post/banned", "date_download": "2021-01-27T23:13:06Z", "digest": "sha1:EXACEURKRX2PPPRPGBDCJUUY2NMZPQZN", "length": 6135, "nlines": 44, "source_domain": "www.meiveli.com", "title": "ஈழத்தமிழர்களின் போர் குறித்த பதிவுகள் நீக்கப்பட்டமை ஏன்?", "raw_content": "\nஈழத்தமிழர்களின் போர் குறித்த பதிவுகள் நீக்கப்பட்டமை ஏன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கி வருவதாகவும், அவற்றை பதிவிட்டவர்களின் கணக்குகள் மீது தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் பயனர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சர்ச்சையாகி வரும் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி தமிழுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் பதில் வழங்கியுள்ளது.\nமக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும், முக்கியமான கலாசார, சமூக மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் ஃபேஸ்புக்கிற்கு வருவதை தாங்கள் மதிப்பதாகவும், எனினும், வெளிப்படையாக வன்முறையான திட்டத்தை அறிவித்த அல்லது வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள், தலைவர்கள் அல்லது தனிநபர்களை பாராட்டும் அல்லது ஆதரிக்கும் பதிவுகளை ஃபேஸ்புக் தொடர்ந்து நீக்கும்' என்றும் ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர், தெரிவித்துள்ளார்.\nவெறுப்புணர்வை தூண்டும் திட்டமிடப்பட்ட செயலுக்கு எதிராக இருப்பதனாலும், ஃபேஸ்புக்கின் கொள்கையை மீறியதற்காகவும் நீக்கப்படும் பெரும்பாலான உள்ளடக்கங்களுக்கு தாங்கள் வழக்கமாக மேற்கொ��்ளும் உள்ளடக்க மதிப்பாய்வே காரணம் என்றும், ஆனால் சில சந்தர்ப்பங்களில், ஒரு குழுவை சேர்ந்த பலரை ஒரே நேரத்தில் நீக்குவதற்கான பணியிலும் ஃபேஸ்புக் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, குறிப்பிடப்பட்ட சில ஃபேஸ்புக் பயனர்களின் பதிவுகள், ஃபேஸ்புக்கின் ஆபத்தான அமைப்புகள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருவதால் அவற்றை நீக்கியது சரியே என ஃபேஸ்புக் உறுதியாகக் கூறுகிறது. எனினும், ஃபேஸ்புக்கில் பயனர்கள் பகிர்வதற்கு அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்கள், தலைவர்கள் மற்றும் விவகாரங்களின் ஒட்டுமொத்த பட்டியலை அளிக்க பிபிசி விடுத்த வேண்டுகோளுக்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை.\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம் தெரிவிப்பு\nகொரோனாவால் மரணித்த முன்னாள் போராளி தமிழன்புவின் இறுதிவணக்க நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.\nபருத்தித்துறை சாரையடி சிறுமியின் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/239151-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%C2%A0%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%C2%A0%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/14/?tab=comments", "date_download": "2021-01-27T23:23:14Z", "digest": "sha1:UK7IODQVOEFJTFTNVU4BEUTVGN2XND4B", "length": 70839, "nlines": 801, "source_domain": "yarl.com", "title": "நில்மினியின் மருத்துவ ஆலோசனைகள் - Page 14 - யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nMarch 8, 2020 in யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nஆசிய-ஆபிரிக்க இனத்தவர்கள் தோல் விட்டமின் டியை தொகுக்கும் efficiency வெள்ளை இன தோலை விட குறைவு என்பது பரவலாக நம்ப படுகிறது. விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதும் இப்போ வரும் பூர்வாங்க தகவல்களில் தெரிகிறது.\nவெள்ளைக்காரர்கள் 20 நிமிடம் வெய்யிலில் நின்றால் போதுமானது. எமது தோலுக்கு 2 மணிநேரம் தேவைப்படும்.\nதைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும\nவிட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உ���ல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது இயக்கங்களை எப்படியோ செய்\nஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்\nவெள்ளைக்காரர்கள் 20 நிமிடம் வெய்யிலில் நின்றால் போதுமானது. எமது தோலுக்கு 2 மணிநேரம் தேவைப்படும்.\nஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா\nஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா\nஎமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது (Type lV or type V) 4-5 ஆவது தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான் சராசரியாக ஒவ்வொரு நாளும் தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது நின்றால் 1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள் போதுமானது. அந்த நேரத்தில்தான் கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின் தயாரிப்பதை விரைவுபடுத்தும்.\nஇந்த சிரிப்புக்கு அர்த்தம் என்ன ஈழப்பிரியன் அண்ணா\nஎமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது (Type lV or type V) 4-5 ஆவது தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான் சராசரியாக ஒவ்வொரு நாளும் தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது நின்றால் 1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள் போதுமானது. அந்த நேரத்தில்தான் கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின் தயாரிப்பதை விரைவுபடுத்தும்.\nநீங்க எவ்வளவு தான் சொன்னாலும் கறுத்துப் போயிடுவமே என்று ஒருத்தருமே வெய்யிலில் போய் நிற்கமாட்டார்கள்.\nஅப்படி போய் நின்றாலும் சில கிழமைகளின் பின் வெளியில் உள்ளவர்கள் என்ன இப்படி கறுத்துப் போயிட்டியேடா எனும் போது ஐயோ இந்த நில்மினியின் பேச்சைக் கேட்டு இப்படி ஊரவனெல்லாம் வறுத்தெடுக்குறானே விட்டமின் டி யாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வார்கள்.\nஇந்த சிரிப���புக்கு அர்த்தம் என்ன ஈழப்பிரியன் அண்ணா\nகறுக்கப் போறாங்களே என்று தான்.\nஎன்னத்த நினைத்து சிரிச்சனீங்கள் என்று தான் கேட்டேன் அப்ப பேசாம கொழுப்பு கூடின மீன் வகைகளை எல்லாரும் சாப்பிட்டு வெள்ளயாகவே இருங்கோ\nஇந்த சிரிப்புக்கு அர்த்தம் என்ன ஈழப்பிரியன் அண்ணா\nஎமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது.\nஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.\nஇப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார்.\nநீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...\nஎருமைத் தோல் என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார்.\nஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.\nஇப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார்.\nநீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...\nஎருமைத் தோல் என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார்.\nநானும் சாடை மாடையா அப்படிதான் யோசிச்சன் சிறி\nஎமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது (Type lV or type V) 4-5 ஆவது தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான் சராசரியாக ஒவ்வொரு நாளும் தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது நின்றால் 1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள் போதுமானது. அந்த நேரத்தில்தான் கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின் தயாரிப்பதை விரைவுபடுத்தும்.\nஇங்கு நின்றால் கான்சர் வந்திடும்.\nஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா\nஉள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D.\nஉள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D.\nஉள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D.\nபாடசாலை வயதில் மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து மெதுமெதுவாக திறந்து பார்த்த மாதிரி இருக்கும்.\nஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.\nஇப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார்.\nநீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...\nஎருமைத் தோல் என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார்.\nநீங்க எவ்வளவு தான் சொன்னாலும் கறுத்துப் போயிடுவமே என்று ஒருத்தருமே வெய்யிலில் போய் நிற்கமாட்டார்கள்.\nஅப்படி போய் நின்றாலும் சில கிழமைகளின் பின் வெளியில் உள்ளவர்கள் என்ன இப்படி கறுத்துப் போயிட்டியேடா எனும் போது ஐயோ இந்த நில்மினியின் பேச்சைக் கேட்டு இப்படி ஊரவனெல்லாம் வறுத்தெடுக்குறானே விட்டமின் டி யாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வார்கள்.\nகறுக்கப் போறாங்களே என்று தான்.\nஎனது தோலில் கறுக்க இடமில்லை. வேணும் எண்டால் இப்போ புதிதாக நரைக்க தொடங்கி இருக்கும் தாடி மீண்டும் கறுக்கலாம்\nஇங்கு நின்றால் கான்சர் வந்திடும்.\nஉள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D.\nநல்ல தகவலுக்கு நன்றி உடையார்.\nஉள்ளங்கையை விரித்தபடி நான் பார்க்கில் போய் நிற்க யாரும் 50 பென்ஸ் குத்தியை வைத்து விட்டுபோனாலும் லாபம்தானே\nடொக்டர் எனக்கு இன்னுமொரு டவுட்,\nஉடையாரை போல எனக்கும் உந்த கான்சர் பயம் இருக்கு. முந்தி உந்த வெள்ளவத்தையில் சீ சைட் ஒழுங்கைகள் முடிவில் இருக்கும் “பள்ளத்தில்” கிரிகெட் நடு வெயிலில் ஆடியபோது வராத பயம் இப்ப வருகுது.\nசன் கிறீமை போட்டு கொண்டா இந்த 2 மணி நேர வெயில் காயல்\nசன் கிரீம் விற்றமின் டி உற்பத்தியை குறைக்காதா\nஉடையாரை போல எனக்கும் உந்த கான்சர் பயம் இருக்கு. முந்தி உந்த வெள்ளவத்தையில் சீ சைட் ஒழுங்கைகள் முடிவில் இருக்கும் “பள்ளத்தில்” கிரிகெட் நடு வெயிலில் ஆடியபோது வராத பயம் இப்ப வருகுது.\nசன் கிறீமை போட்டு கொண்டா இந்த 2 மணி நேர வெயில் காயல்\nசன் கிரீம் விற்றமின் டி உற்பத்தியை குறைக்காதா\nSunscreen lotions SPF 15 93 வீதம் SPF 30 97 வீதம், SPF 50 98 வீதம் UVB கதிர்களை தோலை அடையாமல் தடுக்கும். இதனால் மிக குறைந்தளவு வைட்டமின் D தான் தயாரிக்க முடியும். எமது தோலுக்கு Sunscreen அவ்வளவு தேவைப்படாது. நான் sunscreen மிகவும் அரிதாகத்தான் பாவிக்கிறேன். ஆனால் வெயிலில் நிறைய நேரம் நிக்க பஞ்சி. இப்பிடி ஒரு தோட்டம் செய்து வெயிலில் இருந்துகொண்டு Zoom படிப்பிப்பு, மீட்டிங் எண்டு கொஞ்சம் வைட்டமின் தயாரிக்கிறேன்\nஎந்த வருடம் கிரிக்கெட் விளையாடினீர்களோ தெரியாது. எமது பசல்ஸ் ஒழுங்கை வீட்டில் இருந்து காலி வீதியை கடந்து ஹம்மர்ஸ் ஒழுங்கையால் ஒவ்வொரு நாளும் அப்பாவுடன் கடற்கரைக்கு போகும்போது பெடியள் விளையாடுவதில்லை.\nmuscular dystrophy (limb-girdle muscular dystrophy) இது சம்பந்தமான மருத்துவ ஆய்வுகளில் முன்னேற்றம் ஏதும் இருக்கின்றதா நாங்கள் நால்வர் அண்ணன் தம்பி ஒன்று விட்ட சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.\nஎனது தோலில் கறுக்க இடமில்லை. வேணும் எண்டால் இப்போ புதிதாக நரைக்க தொடங்கி இருக்கும் தாடி மீண்டும் கறுக்கலாம்\nஅப்ப... உங்களுக்கு, 40 வயசு.... தாண்டீட்டுது.\nஉங்களை... சின்னப் பெடியன் என நினைத்திருந்தேன்.\nSunscreen lotions SPF 15 93 வீதம் SPF 30 97 வீதம், SPF 50 98 வீதம் UVB கதிர்களை தோலை அடையாமல் தடுக்கும். இதனால் மிக குறைந்தளவு வைட்டமின் D தான் தயாரிக்க முடியும். எமது தோலுக்கு Sunscreen அவ்வளவு தேவைப்படாது. நான் sunscreen மிகவும் அரிதாகத்தான் பாவிக்கிறேன். ஆனால் வெயிலில் நிறைய நேரம் நிக்க பஞ்சி. இப்பிடி ஒரு தோட்டம் செய்து வெயிலில் இருந்துகொண்டு Zoom படிப்பிப்பு, மீட்டிங் எண்டு கொஞ்சம் வைட்டமின் தயாரிக்கிறேன்\nஎந்த வருடம் கிரிக்கெட் விளையாடினீர்களோ தெரியாது. எமது பசல்ஸ் வீட்டில் இருந்து காலி வீதியை கடந்து ஹம்மர்ஸ் ஒழுங்கையால் ஒவ்வொரு நாளும் அப்படவுடன் கடற்கரைக்கு போகும்போது பெடியள் விளையாடுவதில்லை.\nநல்ல அழகான தோட்டமாக இருக்கிறது. நானும் வார்க்கிங் புறொம் வீட்டுத்தோட்டம் ஐடியாவை டிரை பண்ணலாம் என இருக்கிறேன்.\n1990 க்கு பின்பே இலங்கையில் கிரிகெட் விசர் பிடித்தது. நீங்கள் அப்போ வெளிநாடு போயிருக்க கூடும். 90-2000 வரை ஒவ்வொரு ஒழுங்கையிலும் விளையாட்டு நடக்கும். பின்னர் வீடியோ கேம் வந்து பிள்ளைகள் எல்லாம் வீட்டில் முடங்கிவிட்டார்கள். தவிரவும் Marine Drive வந்ததால் ஒரு தொகை “மைதானங்கள்” காணாமல் போய்விட்டது.\nஆனால் ஹாமர்ஸ் அவனியுவில் விளையாடுவது இல்லை. அது ஒடுக்கமான ஒழுங்கைதானே.\nநெல்சன் பிளேஸ்- பொஸ்வெல் பிளேஸ் இடையான பின் வீதி, கொலிங்வூட் பிளேஸ், லில்லி அவனியியு இடையான பின் வீதி இவற்றில் விளையாட்டு நடக்கும்.\nஅப்ப... உங்களுக்கு, 40 வயசு.... தாண்டீட்டுது.\nஉங்களை... சின்னப் பெடியன் என நினைத்திருந்தேன்.\nஎன்னுடைய எழுத்தை பார்த்தே என்னை இளமையாக நினைத்தீர்களா நல்லவேளையாக என் முகத்தை பார்க்கவில்லை, 22 வயதுக்கு மேல் மதிச்சிருக்க மாட்டியள்\nmuscular dystrophy (limb-girdle muscular dystrophy) இது சம்பந்தமான மருத்துவ ஆய்வுகளில் முன்னேற்றம் ஏதும் இருக்கின்றதா நாங்கள் நால்வர் அண்ணன் தம்பி ஒன்று விட்ட சகோதர��்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.\nவணக்கம் ஏராளன், விரைவில் இதனைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன்.\nவணக்கம் ஏராளன், விரைவில் இதனைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன்.\nமகள் நீங்கள் யாழுக்கு கிடைத்த வரம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.பாராட்டுக்கள்.......\nமகள் நீங்கள் யாழுக்கு கிடைத்த வரம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.பாராட்டுக்கள்.......\nமிகவும் நன்றி ஐயா . நாம் மட்டும் வாழாமல் மற்றவர்களுக்கும் எம்மால் இயன்றதை செய்ய வேணும் என்றுதான் முயற்சிக்கிறேன்\nநல்ல அழகான தோட்டமாக இருக்கிறது. நானும் வார்க்கிங் புறொம் வீட்டுத்தோட்டம் ஐடியாவை டிரை பண்ணலாம் என இருக்கிறேன்.\n1990 க்கு பின்பே இலங்கையில் கிரிகெட் விசர் பிடித்தது. நீங்கள் அப்போ வெளிநாடு போயிருக்க கூடும். 90-2000 வரை ஒவ்வொரு ஒழுங்கையிலும் விளையாட்டு நடக்கும். பின்னர் வீடியோ கேம் வந்து பிள்ளைகள் எல்லாம் வீட்டில் முடங்கிவிட்டார்கள். தவிரவும் Marine Drive வந்ததால் ஒரு தொகை “மைதானங்கள்” காணாமல் போய்விட்டது.\nஓமோம். அப்போதே மாலைதீவு போய்விட்டேன். ஆனால் வருடத்துக்கு 3 தரம் வீட்டுக்கு வருவேன். அப்போது கடற்கரை பக்கம் வந்தால் பெடியள் விளையாடுவதை பார்த்தமாதிரிதான் இருக்கு.\nபாடசாலை வயதில் மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து மெதுமெதுவாக திறந்து பார்த்த மாதிரி இருக்கும்.\nஇந்த மயிலிறகு விளையாட்டு இலங்கை முழுவதும் நடந்திருக்கு போல. நான் மாத்தளை பள்ளிக்கூடத்தில் இதைத்தான் நண்பிகளுடன் செய்தேன்.\nஒரு புதிய சர்ச்சையை உங்கள் முன் வைக்கின்றேன்.நேரமிருக்கும் போது இந்த காணொலியை பாருங்கள். ஆறுதலாக அமைதியாக பதில் அளித்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.\nஇன்றைய காலத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம் என்றே சம்பந்தப்பட்ட வைத்தியர் சொல்ல முனைகின்றார். எனக்கும் நீண்ட காலமாக இந்த வியாபார சந்தேகம் இருக்கின்றது. அதை விட சுருக்கமாக சொல்வதானால் என்னையே பல இடங்களில் வருமான பொருளாக்கி பதம் பார்த்துள்ளார்கள். உயிருடன், உடல் நலத்துடன் விளையாடியிருக்கின்றார்கள்.இது எனது சொந்த அனுபவம்.\nஎனது கேள்வி என்னவென்றால் இந்த வியாபார மருத்துவத்தை எப்படி என்னைப்போன்றவர்கள் இனம் கண்டு தப்பித்துக்கொள்ளலாம்\nஒரு புதிய சர்ச்சையை உங்கள் முன் வை��்கின்றேன்.நேரமிருக்கும் போது இந்த காணொலியை பாருங்கள். ஆறுதலாக அமைதியாக பதில் அளித்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.\nஇன்றைய காலத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம் என்றே சம்பந்தப்பட்ட வைத்தியர் சொல்ல முனைகின்றார். எனக்கும் நீண்ட காலமாக இந்த வியாபார சந்தேகம் இருக்கின்றது. அதை விட சுருக்கமாக சொல்வதானால் என்னையே பல இடங்களில் வருமான பொருளாக்கி பதம் பார்த்துள்ளார்கள். உயிருடன், உடல் நலத்துடன் விளையாடியிருக்கின்றார்கள்.இது எனது சொந்த அனுபவம்.\nஎனது கேள்வி என்னவென்றால் இந்த வியாபார மருத்துவத்தை எப்படி என்னைப்போன்றவர்கள் இனம் கண்டு தப்பித்துக்கொள்ளலாம்\nநிச்சயம் பதிவு ஒன்று போடுகிறேன் அண்ணா. நல்ல ஒரு கேள்வி. நிறையபேருக்கு தெரிய வேண்டியதும் கூட. எமக்கு ஒரு வருத்தம் என்றால் மருத்துவர்கள் தான் கடவுள் மாதிரி. ஆனால் இன்று நிலைமை மாறி வருகிறது.உலகில் 90% விதமான மருத்துவர்கள் நீங்கள் கொஞ்சம் தலையை காட்டினால் போதும். வெகு சில வைத்தியர்கள் மட்டும் தான் அக்கறையுடன் உண்மையாக உழைப்பவர்கள்.\nஅருமையான பதிவு கு.சா.......நன்றி.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை......\nதைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும\nவிட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது இயக்கங்களை எப்படியோ செய்\nஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்\nதொடங்கப்பட்டது February 7, 2017\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nதொடங்கப்பட்டது April 19, 2020\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nதொடங்கப்பட்டது 5 hours ago\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 16 hours ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nஉலக முடிவு (World End)- நர்மி. January 27, 2021 அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு நடக்கவும் , நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கின்றேன். ஒரே சுழல்வட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பாதங்கள் எவ்வளவு துயரம் நிறைந்தவை. ஓர்டன் சமவெளியெங்கும் நிற்கின்ற இந்த சாம்பர் மான்களைப் பார்த்ததன் பின்னர் ஹங்கேரிய கவிஞன் பெரன்க் யுஹாஸ் ( Ferenc juhasz) இன் கவிதையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒர்டன் சமவெளியினை பார்த்ததன் பின்னர் இந்த சாம்பர் மான்களில் ஒன்றாக மாறி இந்தப் புல்வெளிகளில் திரியக்கூடாதா என்றிருந்தது. நகரத்தின் இறுக்கத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுமே இப்படிப்பட்ட வெளியில் தொலைந்து போகவே விரும்புவான். ” மானாக மாறிய சிறுவன் மர்மங்களின் வாசலில் கூக்குரலிடுகிறான் ” என்ற கவிதையது. மானாக மாறிய அவனை தாய் மீண்டும் வீட்டிற்கு அழைப்பாள் . அதற்குப் பதிலாக மானாக மாறிய நான் திரும்பிப் போக முடியாது என்பதை பெரன்க் இப்படி எழுதியிருப்பார். ” அன்னையே நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள�� உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. உண்மையில் அப்படிப்பட்ட இரசனையான மனிதர்கள் இந்த ஒர்டன் சமவெளியில் வாழ்ந்திருக்கிறார்கள். தன் அன்றைய எளிய வாழ்வின் மிகச்சிறிய வட்டத்திற்குள் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்தபடி , மரங்களின் பூக்கும் பருவத்தையும், உதிரும் பருவத்தையும் வைத்து காலத்தைக் கணித்தபடி , வசந்தத்தையும் , மழையையும், பனிக்காலத்தையும் கணித்தபடி ஓட்சையும், பார்லியினையும் பயிரிட்டபடி, இந்த குளிருக்குச் சுவைமிகுந்த போதையான பானங்களைத் தயாரிக்கத் தெரிந்தபடி ஆடுகளையும், மாடுகளையும் இந்த மலைமுகட்டிலும் , சமதரையிலும் மேய்த்தபடி மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இயைபான ஒரு வாழ்க்கை. அத்தகைய நிலத்தின் ஒர்டன் சமவெளியை ஊடறுத்து இருக்கிற உலக முடிவினை ( World End) நோக்கித்தான் அந்த காலை நடந்துகொண்டிருந்தோம். ” உலக முடிவு” அமானுஷ்யமும் , கவித்துவமும் நிரம்பிய இடம். கண்டி நகரத்திலிருந்து சில மணி தூரங்கள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒர்டன் சமவெளியின் உள்ளேதான் உலகத்தின் முடிவு இருக்கிறது. 4000 அடி (1200 m) ஆழமுள்ள ஒரு செங்குத்து பாறையைத் தொடர்ச்சியாகக் கொண்டு மொத்தம் இதனுடன் சேர்ந்து மூன்று செங்குத்து பாறைகளை உலகத்தின் முடிவு நிலம் என்கின்றார்கள். 3159.8 எக்டேர் பரப்பளவையும் 2130 மீட்டர் (7000) அடி உயரத்தையும் கொண்ட இந்த இயற்கையின் சுவர்க்க வெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்கள் நிச்சயமாக உலகின் தலைசிறந்த இரசிகனாக இருந்திருக்கக்கூடும். வெறும் வாய் வார்த்தைகளுக்காக நான் அப்படிச் சொல்லவில்லை. இந்த இடம் அத்தகையது. இயற்கையின் சுவர்க்கபூமி போல, உலகின் முதல் ஆணும் , முதல் பெண்ணும் வாழ்ந்திருந்த இடம்போல ஒரு வெளி இது. இங்குள்ள புல்லில் இருந்து ,மரங்கள், பூக்கள், பறவைகள், நீர்வீழ்ச்சி, நதிகள் என ஒவ்வொன்றும் இலங்கைக்கே உரிய தனித்துவமானவை. இங்குள்ள 98 வகையான பறவைகளில் 21 மட்டும்தான் இலங்கைக்குரியது. பெரும்பாலான பறவைகள் அயல்நாடுகளில் இருந்து இங்கு வருகின்றன. இந்த பூமி அவர்களின் குளிர்கால வாசஸ்தலம் போன்றது. உலகின் அழகும் , கவித்துவமும் சேர்ந்த இயற்கையின் பிரமாண்டம் எல்லாம் பறவைகளுக்கு எப்போதும் தெரிந்திருக்கின்றது. ஒர்டன் சமவெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்களுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஒருவனின் ஒரு நாள் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். சாம்பர் மான்கள் நிரம்பி வழிகின்ற அந்த சமவெளியிலும் , மலைமுகட்டிலும் , மண்ணையும் , மரத்தையும் கொண்ட சிறு குடில்கள் இருந்திருக்கும். சில வேளைகளில் காட்டுயானைகள் நிறைந்த இந்தப்பகுதியில் மனிதன் பாதுகாப்பிற்காக மரங்களின் மேல் மரவீட்டை அமைத்திருக்கக்கூடும். மரப்பொந்துகளின் உள்ளே வசித்திருக்கக்கூடும். பெலிவுல் , பொகவந்தலா, அக்ரா ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்திக்கொண்டும் , சேற்றில் விளையாடிக்கொண்டும் இருந்திருக்கலாம். புல்லின் பனித்துளியைப் போர்வையாக்கி கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் , நிலவினையும் சாட்சியாக வைத்து அந்த மலைவாசிகள் அவர்கள் காதலிகளைப் புணர்ந்திருக்கக்கூடும். இந்த ஒர்டன் சமவெளியில் கிடைக்கின்ற நெலு (Strobilanthes sp) , போவிட்டியா ( Osbeckia sp) , பினர ( Exacum trioervium) போன்ற இலங்கை தேசத்துக்கு மட்டுமே உரித்தான மலர்களை அவர்கள் அவர்களின் காதலிக்கு காதல் பரிசுகளாகக் கொடுத்திருக்கலாம். பலவர்ண ஓர்கிட் மலர்களில் மலர்கிரீடம் செய்து அவர்களது காதலிகளுக்குச் சூட்டி இயற்கையைச் சாட்சியாக வைத்து மணம் முடித்திருக்கலாம். அவர்களின் குழந்தைகள் இந்த புல்வெளியில் பிறந்திருக்கலாம். பாலுக்கும் , இறைச்சிக்கும் மந்தைகளை அவர்கள் கூடாரத்தில் வளர்த்திருப்பார்கள். ஒவ்வொரு அதிகாலையிலும் அவர்கள் அந்த மந்தைகளை ஒர்டன் சமவெளியிலிருந்து மலைமுகட்டின் உச்சிக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருப்பார்கள். மலைமுகட்டின் முடிவில் உலக முடிவில் அமர்ந்தபடி இந்த வாழ்வை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லை வாழ்வைக் கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கலாம். நிச்சயம் அவர்கள் இசைப்பிரியர்களாக இருந்திருப்பார்கள். காட்டு மூங்கில்களில் புல்லாங்குழல்கள் செய்து யாரோ ஒருவன் இந்த உலகமுடிவின் பாறையுச்சியில் அமர்ந்தபடி இசைத்துக்கொண்டிருந்திருப்பான். அது மலைகள் தோறும் எதிரொலித்திருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தன் மந்தைகளை அழைத்துக்கொண்டு அவன் கூடாரத்திற்குத் திரும்பியிருப்பான். குடிலின் முன்பாக நெருப்பு மூட்டியபடி சாம்பர் மான்களின் இறைச்சிகளை அவன் நெருப்பில் வாட்டியிருப்பான். பார்லியைக்கொண்டு அவர்கள் மதுபானத்தைத் தயாரித்திருப்பார்கள். அதை சுவைத்தபடி காதலுடன் வாழ்ந்திருப்பார்கள். இங்குள்ள கலோபியம் வகை , சிஸ்ஜியம் வகை, இராட்சச மரப்பன்னம் போன்ற மரங்களில் கோடிக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து வாழ்ந்திருக்கும். நிச்சயம் இயற்கையோடு இணைந்த அழகும் , காமமும், காதலும் நிறைந்த வாழ்வொன்று அந்த மனிதர்களுக்கு இருந்திருக்கும். அதிசயம் என்னவென்றால் இன்றும்கூட அந்த நிலம் அப்படித்தான் இருக்கின்றது. இயற்கையின் ஆசீர்வாதம் நிரம்பிய பூமியாக. இங்குள்ள தொடுபலை மலைபற்றி சுவாரஸ்யமான கதையொன்று உள்ளது. சீதையை இந்தியாவிலிருந்து கடத்திய இராவணனின் புட்பக விமானம் இந்த மலையில்தான் தரையிறங்கியது என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் சீதையை எப்படி கவராது போனது. நிச்சயம் கவர்ந்திருக்கும். இப்படி இங்கிருக்கின்ற புல்லிலிருந்து மலை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான கதைகள். இப்படியெல்லாம் நினைத்தபடியே புல்வெளிகளையும், மலை முகடுகளையும் கடந்தபடி உலக முடிவினை அடைந்தோம். உலகத்தின் முடிவு நிலத்தையடைவது என்பது ஒரு பயணியின் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடும். பயணங்களை நேசிக்கின்ற , கவித்துவமான நிலங்களில் எல்லாம் தன் கால் பதிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்கள் நிச்சயம் பயணம் செய்யவேண்டிய இடமாக உலக முடிவைச் சொல்வேன். உலகத்தின் முடிவின் நிலம் இப்படித்தான் இருந்தது, உலகத்தின் முடிவு இவ்வளவு அழகானதா எனப் பிரமிக்கின்ற அளவு. எதுவ���மற்ற ஒரு வெளி. பறவையின் உதிர்ந்த இறகின் அசைகின்ற லாவகம் இருந்தால் எதுவுமற்ற இந்த மலைமுகட்டின் ஆழத்திற்குச் சென்று உலாவ முடியும். ஆனால் பாருங்கள் எடையற்ற இறகு ஒன்று எப்போதும் எதுவுமற்ற வெளியில் காற்றிற்கு ஏற்ப மிகவும் உயர்ந்து பறக்கும். லாவகமாக அசைந்து கொடுக்கும். எதுவுமில்லாத ஒன்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு நீண்ட பொறுமை வேண்டும், நிறைய சக்தி வேண்டும், துணிவு வேண்டும். மனிதன் குழம்புவது எதுவுமற்ற ஒரு வெளியில்தான். உருவமற்ற ஒன்றை ஆகர்சிப்பது எப்படியென அவனுக்குத் தெரியாது . அதன் முன் மண்டியிடுவது எப்படியெனத் தெரியாது. அதனிடத்தில் எதுவும் இல்லாது மௌனியாகுதல் எப்படியெனத் தெரியாது. உருவமற்ற ஒன்றை அவன் மறக்க முனைகிறான். உருவமற்ற ஒன்றை நிறைத்துக்கொள்கிற அளவு அவன் வாழ்வோ மனதோ போதுமானதாக இல்லை. இந்த உலகிற்கு அப்பாற்பட்ட எதற்கும் உருவமில்லை. இருப்பதெல்லாம் எதுவுமற்ற ஒரு வெற்று வெளி .மாயையான ஒரு வெளி தான் எல்லாம். வெற்றுத்தாள்கள் போலவும் பஞ்சுக்குழம்புகள் போலவும் இருக்கிற இந்த மாயை நிறைந்த சூனிய வெளியில் நீங்கள் உங்கள் வானவில்லை வரையுங்கள். உங்கள் நம்பிக்கையின், காதலின், வெறுப்பின், இருப்பின் ,இன்மையின், ஒரு துளியை தெளியுங்கள் உங்களுக்கான ஒரு மாய நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வாருங்கள். எதுவுமற்ற ஒன்றுதான் மனிதனை குழப்பமடையச்செய்கிறது. கற்றதும் அறிந்ததும் சூனியவெளியில் எதுவுமற்றதாகின்றது. இந்த உலக முடிவின் நிலம் இதுவரை நீங்கள் உங்கள் பயணங்களில் கண்டடையாத முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரக்கூடும். நர்மி http://kanali.in/உலக-முடிவு-world-end-நர்மி/\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nசிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பாவி எண்டலோ சொல்லிப்போட்டார் நீதிமன்றத்தினூடாக.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2010/05/mgr-film-institute-film-academy.html", "date_download": "2021-01-27T23:58:56Z", "digest": "sha1:IFXIMPYR7C5JKJ4WUNYID2GMHWM7AAP6", "length": 10226, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> திரைப்படக் கல்லூரி விண்ணப்பம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டு��் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > திரைப்படக் கல்லூரி விண்ணப்பம்\n> திரைப்படக் கல்லூரி விண்ணப்பம்\n2010-2011 ஆம் ஆண்டுக்கான எம்.ஜி.ஆர். திரைப்பட, தொலைக்காட்சிக்கான தொழில்நுட்ப பயிற்சியில் சேருவதற்கான விண்ணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றாண்டு கால கல்வியாகும்.\n+2 தேறியவர்கள், பட்டப்படிப்புகளுக்கான தனித்தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விருப்பமானவர்கள் கல்வி தகுதிகேற்ற வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.\nஇயக்குதல், திரைக்கதை, வசனம் எழுதுவதற்கான படிப்பில் சேர வேண்டுமெனில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். எடிட்டிங், பிராஸசிங், ஒலி அமைப்பு போன்றவைகளுக்காக +2 வகுப்பு தேறியிருந்தால் போதுமானது.\nமேலும் விவரங்களுக்கு 044-22542212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது www.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ பார்த்து தெரிந்தகொள்ளலாம்.\nஇது ஒரு அரசு நிறுவனம் என்பதால் ஜாதி அடிப்படையிலான கல்விக் கட்டணச் சலுகைகளும் உண்டு.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\n> புது வியூகம் விஜய் \n3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்க��ல் விஜய்யும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் நடிப்பதாக கூறப்பட்டது. இதில் மாற்றம் வந்தால் ஆச்சரியமில்லை என்கி...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://harpazo.net/ta/prostalgene-review", "date_download": "2021-01-27T23:13:01Z", "digest": "sha1:GWUCOC7S64RCWMEBVK5APTNFBBLLFORO", "length": 30416, "nlines": 117, "source_domain": "harpazo.net", "title": "Prostalgene ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nபுரோஸ்டல் Prostalgene அனுபவங்கள் - புரோஸ்டேட் Prostalgene\nபுரோஸ்டேட் Prostalgene தணிக்கும் விஷயத்திற்கு வரும்போதெல்லாம், நீங்கள் தவிர்க்க முடியாமல் புரோஸ்டால்கா ஒன்றைக் Prostalgene - ஏன் வாங்குபவர்களின் அறிக்கைகளைப் பார்த்தால், காரணம் மிகவும் விரைவானது: தீர்வு வாக்குறுதியளித்ததை Prostalgene எவ்வளவு தூரம் வைத்திருக்கிறது என்பது Prostalgene நீங்களும் மிகவும் நிச்சயமற்றவரா வாங்குபவர்களின் அறிக்கைகளைப் பார்த்தால், காரணம் மிகவும் விரைவானது: தீர்வு வாக்குறுதியளித்ததை Prostalgene எவ்வளவு தூரம் வைத்திருக்கிறது என்பது Prostalgene நீங்களும் மிகவும் நிச்சயமற்றவரா இந்த வலைப்பதிவு இடுகை புரோஸ்டேட் சுகாதார முன்னேற்றத்தை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் ::\nஅதன் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட பொருட்களுடன், Prostalgene செயல்பாட்டின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை Prostalgene. இது அதன் குறைவான பக்க விளைவுகள் மற்றும் சிறந்த செலவு-செயல்திறன் விகிதத்திற்கு பெயர் பெற்றது.\nகூடுதலாக, முழுமையான கொள்முதல் அநாமதேயமானது, மருத்துவ மருந்து பரிந்துரை இல்லாமல் மேலும் ஆன்லைனில் எளிதாக - நிச்சயமாக, மிக உயர்ந்த பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு தனியுரிமை போன்றவை) மதிக்கப்படுகின்றன.\nஇந்த புரோஸ்டேட் புற்றுநோய் தீர்வின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது மிகைப்படுத்தலாக இருக்கும், அதனால்தான் மிக முக்கியமானவற்றில் நாம் கவனம் செலுத்துகிறோம்:\nஇந்த ஊட்டச்சத்து யில் எந்த வேதியியல் பொருட்கள் சரியாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அத்தகைய பொருட்களின் அளவின் சரியான கட்டத்தையும் எடுத்துக்கொள்கிறது.\nதயாரிப்பைப் பொறுத்தவரை, தயாரிப்பாளர் அனைத்து கூறுகளையும் திறம்பட அளிப்பதை நம்பியுள்ளார், இது ஆராய்ச்சியின் படி, புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பு முடிவுகளை அளிக்கிறது.\nProstalgene விதிவிலக்காக குறிப்பிடத்தக்க விஷயங்கள்:\nதீர்வைப் பயன்படுத்துவதன் மகிழ்ச்சிகரமான நன்மைகள் வாங்குதல் ஒரு சிறந்த முடிவு என்பதில் சந்தேகமில்லை:\nஅனைத்து பொருட்களும் இயற்கை வளங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மட்டுமே மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை\nஉங்கள் பிரச்சினையை வேறு யாருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை, பின்னர் ஒரு கட்டுப்பாட்டு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, ஏனென்றால் ஒரு மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் தயாரிப்பு ஆன்லைனில் கோரப்படலாம், மேலும் மலிவானது\nரகசிய இணைய வரிசைப்படுத்தலுக்கு நன்றி, உங்கள் நிலைமையை யாரும் கவனிக்க வேண்டியதில்லை\nஇந்த விளைவு Prostalgene துல்லியமாக அடையப்பட்டது, ஏனெனில் தனிப்பட்ட கூறுகளின் சேர்க்கை நன்றாக வேலை செய்கிறது.\nபுரோஸ்டால்ஜீன் போன்ற புரோஸ்டேட் Prostalgene உகந்த சிகிச்சைக்கு இயற்கையான தயாரிப்பை உருவாக்குவது என்னவென்றால், இது Prostalgene வளர்ந்த செயல் வழிமுறைகளுக்கு பிரத்தியேகமாக செயல்படுகிறது.\nஉங்கள் Prostalgene -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nபல ஆயிரம் ஆண்டுகால வளர்ச்சியானது, உகந்த புரோஸ்டேட்டுக்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் அதிலிருந்து சுயாதீனமாக அழைக்கப்படலாம், மேலும் அது தானாகவே தொடங்கப்பட வேண்டும்.\nஇப்போது பட்டியலிடப்பட்ட விளைவுகளை தயாரிப்பாளர் இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்:\nதயாரிப்புடன் கற்பனை செய்யக்கூடிய விவாதிக்கப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், கண்டுபிடிப்புகள் இயல்பாகவே நபருக்கு நபர் வலுவாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவர முடியும்\nஎந்த பயனர்களுக்கு தயாரிப்பு குறிப்பாக பொருத்தமானது\nஇன்னும் சிறந்த கேள்வி சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கும்:\nProstalgene யாருக்கு மிகவும் பொருத்தமானது\nProstalgene குறிக்கோளுடன் எந்தவொரு வாங்குபவருக்கும் நிச்சயமாக Prostalgene. இது உண்மை.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே விழுங்க முடியும் மற்றும் உங்கள் எல்லா பிரச்சினைகளையும் எந்த நேரத்திலும் மாற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும். இது Skinception விட வலுவானது.\nநீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் உடலின் கண்டுபிடிப்புகளுக்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது.\nProstalgene வேகப்படுத்துகிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும்.\nஎனவே நீங்கள் ஒரு உகந்த புரோஸ்டேட்டை குறிவைக்கிறீர்கள் என்றால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்க வேண்டியதில்லை, நீங்கள் தொடர்ந்து பயன்பாட்டை இயக்க வேண்டும். குறுகிய கால வெற்றி உங்களுக்கு உந்துதலைக் கொடுக்க வேண்டும். இதைச் ச���ய்ய நீங்கள் ஏற்கனவே வளர்ந்துவிட்டீர்கள் என்று திட்டமிடுங்கள்.\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளில் பிரத்தியேகமாக வேரூன்றியுள்ளது. எனவே, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nநுகர்வோரின் மதிப்பீடுகளை ஒருவர் விரிவாகப் பார்த்தால், அவர்கள் எந்தவொரு தேவையற்ற பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்பதை ஒருவர் கவனிக்கிறார்.\nநிச்சயமாக, இது மட்டுமே பாதுகாப்பானது, நீங்கள் அறிவுறுத்தல்களுக்கு Prostalgene, Prostalgene மிகவும் வலுவானது.\nகேள்விக்குரிய கூறுகளுடன் எப்போதும் கேள்விக்குரிய கள்ளநோட்டுகள் இருப்பதால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. எங்கள் இடுகையில் நீங்கள் பகிர்தலைப் பின்பற்றினால், நீங்கள் குறிப்பிடக்கூடிய தயாரிப்பாளரின் வலைப்பக்கத்திற்கு வருவீர்கள்.\n✓ Prostalgene -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nProstalgene என்ன பேசுகிறது, Prostalgene எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nProstalgene பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஇது உண்மையில் செயல்படுகிறதா என்று நீங்கள் இன்னும் சந்தேகம் கொண்டிருந்தால், நீங்கள் முற்றிலும் நிதானமாக இருங்கள்: 2 நிமிடங்களுக்குள் நீங்கள் கொள்கையை புரிந்து கொண்டீர்கள்.\nகவலைப்பட வேண்டாம், எல்லாவற்றையும் மறந்துவிட்டு நேரத்தை எதிர்நோக்குங்கள், இது உங்கள் பார்வையில் Prostalgene முயற்சிப்பது Prostalgene. எனவே Prostalgene அன்றாட வாழ்க்கையில் எளிதில் ஒருங்கிணைக்க முடியும் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும்.\nபெரும்பாலான பயனர்களிடமிருந்து எண்ணற்ற பயனர் கருத்துக்கள் இதுதான்.\nஅதனுடன் இணைந்த விளக்கத்திலும், இந்த தளத்துடன் இணைக்கப்பட்ட முகப்புப் பக்கத்திலும், பயனுள்ள மற்றும் வெற்றிகரமான தீர்வைப் பயன்படுத்துவதற்கு அவசியமான அனைத்து தலைப்புகளையும் நீங்கள் கண்டுபிடிக்கலாம்.\nProstalgene என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nபுரோஸ்டால்ஜீன் Prostalgene நீங்கள் புரோஸ்டேட் பொருத்தமாக வைத்திருக்க முடியும். இது Breast Actives போன்ற பிற தயாரிப்புகளில���ருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nஉண்மையில் பல தெளிவான சான்றுகள் மற்றும் வாடிக்கையாளர் கருத்துக்கள் இதை ஏற்கனவே என் கருத்தில் காட்டியுள்ளன.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் வகைக்கு மாறுபடும்.\nசிலர் தங்கள் முதல் வெற்றிகளை உடனடியாக உணர்கிறார்கள். மறுபுறம், முன்னேற்றம் வெளிப்படுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் நீங்கள் சொந்தமாக கண்டுபிடிக்க முடியும் நீங்கள் சொந்தமாக கண்டுபிடிக்க முடியும் சில நிமிடங்களுக்குப் பிறகு Prostalgene எதிர்பார்க்கப்படும் விளைவுகளை நீங்கள் உணருவது Prostalgene.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது கண்ணைக் கவரும் தனிப்பட்ட குலமாகும். நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை உங்கள் திருப்தியான தோற்றத்திலிருந்து பார்க்கலாம்.\nProstalgene முயற்சித்த ஆண்கள் அதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்\nProstalgene குறித்து நேர்மறையான சோதனை அறிக்கைகள் நிறைய உள்ளன என்பது வெளிப்படையான உண்மை. நிச்சயமாக, முன்னேற்றம் எப்போதுமே சீரானதாக இருக்காது, ஆனால் அடிமட்டமானது அதற்கு நல்ல பெயரைக் கொண்டுள்ளது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nProstalgene பற்றி நீங்கள் இன்னும் சந்தேகம் கொண்டிருந்தால், உங்கள் சிக்கல்களை எதிர்கொள்ள நீங்கள் உற்சாகமாக இருப்பதாகத் தெரியவில்லை.\nபின்வருவனவற்றில், தயாரிப்பு உண்மையில் எவ்வளவு சாதகமானது என்பதை நிரூபிக்கும் விஷயங்களை நான் வெளிப்படுத்துகிறேன்:\nProstalgene ஆய்வுகளில் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்களை அடைகிறது\nஉற்பத்தியின் பொதுவான அனுபவங்கள் நம்பமுடியாத அளவிற்கு மையமாக இருக்கின்றன. இதுபோன்ற பொருட்களின் தற்போதைய சந்தையை மாத்திரைகள், தைலம் மற்றும் பிற எய்ட்ஸ் வடிவில் சில காலமாக நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்து சொந்தமாக சோதனை செய்துள்ளோம்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nProstalgene, Prostalgene போன்ற ஆய்வுகள் மிகவும் அரிதானவை.\nபெரும்பாலான வாடிக்கையாளர்கள் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் வெற்றியைப் புகாரளிக்கின்றனர்\nதயாரிப்பு பற்றிய எனது சுருக்கம்\nஒருபுறம், சப்ளையர் உறுதிப்படுத்திய முடிவுகள் மற்றும் நன்கு சிந்திக்கப்பட்ட அமைப்பு அங்கீகாரத்திற்கு தகுதியானது. நீங்கள் மாற்ற விரும்பவில்லை என்றால், அதிக எண்ணிக்கையிலான நல்ல பயனர் அறிக்கைகளை நீங்கள் நம்பலாம்.\nஎளிமையான பயன்பாட்டின் மகத்தான நன்மைக்கு இங்கு குறிப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், இது சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.\nஒட்டுமொத்தமாக, ஒரு முயற்சி ஏன் நிச்சயமாக பயனுள்ளது என்பதை தயாரிப்பு நம்புகிறது என்று கூறலாம்.\nசமீபத்திய மாதங்களில் நான் \"\" என்ற தலைப்பை விரிவாக ஆராய்ந்தேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன் என்ற உண்மையின் காரணமாக, நான் முயற்சித்த எந்த முறையும் இந்த தயாரிப்பைத் தொடர முடியாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது நிச்சயமாக Green Coffee விட வலுவானது.\nதெளிவான முடிவு அதன்படி கூறுகிறது: ஒரு கையகப்படுத்தல் பாதுகாப்பாக செலுத்துகிறது. இருப்பினும், நீங்கள் வாங்குவதற்கு நேராகச் செல்வதற்கு முன், இந்த தயாரிப்பு வாங்குவதற்கான எங்கள் கூடுதல் கொள்முதல் ஆலோசனையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், நீங்கள் கவனிக்காத ஒரு கீழ்த்தரமான சாயலைத் தவிர்க்க வேண்டும்.\nஎங்கள் முக்கியமான முடிவு: நீங்கள் Prostalgene வாங்குவதற்கு முன் கருத்தில் Prostalgene\nநாங்கள் முன்பு கூறியது போல, தயாரிப்பைப் பெறுவதில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், இதுபோன்ற வெற்றிகரமான வழிமுறைகளைப் போலவே சாயல்களும் மின்னல் வேகமாக உருவாக்கப்படுகின்றன.\nஎங்கள் ஆன்லைன் ஸ்டோர்களில் ஒன்றை நீங்கள் ஷாப்பிங் செய்ய தேர்வுசெய்தால், பொருத்தமற்ற கலவைகள், முக்கியமான பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த உற்பத்தியாளர் விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். இதற்காக நாங்கள் உங்களுக்காக மிகவும் புதுப்பித்த மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உருப்படிகளை மட்டுமே கீழே பட்டியலிட்டுள்ளோம்.\nஎங்கள் அனுபவத்தில் நம்பகத்தன்மையும் விவேகமும் எந்த சூழ்நிலையிலும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால், ஈபே, அமேசான் மற்றும் நிறுவனத்திடமிருந்து இந்த பொருட்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம். கூடுதலாக, நீங்கள் அதை உங்கள் மருந்தாளரை முயற்சிக்கக்கூடாது.\nகுறிப்பிட்ட வியாபாரிகளிடம் மட்டுமே தயாரிப்பு வாங்கவும்: சந்தேகத்திற்குரிய ஆதாரங்களுக்கு மாறாக, ரகசியமான, கவலையற்ற மற்றும் நம்பகமான வரிசைப்படுத்தும் செயல்முறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.\nநாங்கள் பரிந்துரைத்த இணைப்புகள் மூலம், எதுவும் கையை விட்டு வெளியேறக்கூடாது.\nஎங்கள் சிறிய ஆலோசனை: சிறிய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய தொகுப்பைத் தேர்ந்தெடுப்பது குறைந்த விலையைக் கோரவும் சில மாதங்கள் உட்காரவும் உங்களை அனுமதிக்கும். தயாரிப்பின் புதிய வரிசைக்காக நீங்கள் காத்திருக்கும் வரை விளைவை மெதுவாக்குவது முற்றிலும் வெறுப்பாக இருக்கிறது.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஉங்கள் Prostalgene -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nProstalgene க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-01-27T22:05:00Z", "digest": "sha1:BIAXUDZHXGXGA2QUB6SFOJIO5BNU2PCQ", "length": 8603, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "மஞ்சள் பயிரில் நவீன தொழில்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமஞ்சள் பயிரில் நவீன தொழில்நுட்பம்\nமஞ்சள் பயிரிடும் விவசாயிகள், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம்.\nமஞ்சளில் அதிக லாபத்தை பெற நவீன தொழில் நுட்பங்களான சொட்டுநீர் பாசனத்தை அமைத்து, நீர்வழி உரமிட்டு முறையாக கடைபிடிக்க வேண்டும்.அதன் மூலம், மஞ்சளில் கூடுதல் மகசூல் பெறலாம்.\nமேலும், களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. பயிர் வளர்ச்சி ஒரே சீராக இருப்பதுடன், குறைந்த அளவு தண்ணீர் கொண்டு அதிக அளவு பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்யலாம்.\nதொடர்ந்து, மண் வளம், நீர்வளம், தட்பவெட்ப நிலை ஆகிய உத்திகளை ஆராய்ந்து, அதற்கேற்ப மஞ்சள் ரகத்தினை தேர்வு செய்து பயிரிட வேண்டும்.\nஹெக்டேருக்கு, 1,500 முதல், 2,000 வரை விதையளவு இருக்க வேண்டும்.\nமஞ்சள் நடவு செய்யும் முன், கார்பன்டைசியம் இரண்டு கிராம், மானோகுரோட்டோபாஸ் இரண்டு மில்லி, ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தயாரிக்கப்பட்ட மருந்து கரைசலில், 15 நிமிடம் வைத்த பின் நடவு செய்ய வேண்டும்.\nஅதற்கு முன் வயலை மூன்று முதல் நான்க��� தடவை வரை நன்கு உழவு செய்ய வேண்டும்.\nகடைசி உழவில் ஹெக்டேருக்கு தொழு எரு, 25 டன், வேப்பம் புண்ணாக்கு, 200 கிலோ, யூரியா, 55 கிலோ, 335 சூப்பரும், 30 கிலோ பொட்டாஷ், 30 கிலோ ஃபொரஸ்கல் பேட், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போ பாக்டீரியா என்ற அளவில் இட வேண்டும்.\nவரிசைக்கு வரிசை, 45 செ.மீ., செடிக்கு செடி, 15 செ.மீ., என்ற அளவில் பார் அமைத்து நடவு செய்ய வேணடும்.\nமேற்குறிப்பிட்ட நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக லாபத்தினை பெறலாம்.\nமேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு வெண்ணந்தூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமாதுளை சாகுபடி செய்வது எப்படி →\n← மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuralvalai.com/2008/04/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE/?replytocom=669", "date_download": "2021-01-28T00:00:23Z", "digest": "sha1:C6BGVWT3L7M56Q4PSTJ2TGTFVOJHEKDK", "length": 20029, "nlines": 190, "source_domain": "kuralvalai.com", "title": "அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்! – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nநான் பெரும்பாலும் வேறு தளங்களிலோ அல்லது நியூஸ் பேப்பரிலோ வெளியான செய்தியையோ கட்டுரையையோ அப்படியே copy-paste செய்ததில்லை. தொடுப்பு மட்டுமே கொடுப்பது வழக்கம். இந்த முறை – ஒரு செய்தியை (சரியாக சொன்னால் ஒரு அறிக்கையை) அப்படியே இங்கே cut-copy-paste செய்கிறேன்.\nஅரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்- கர்நாடகத்துக்கு ரஜினி சூடு\nநான் பெரிதாக மதிக்கிற கர்நாடக அரசியல்வாதிகள் இன்று அரசியல் ஆதாயத்துக்காக ஆட்டம் போடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன்… அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்; அதன் விளைவு மோசமாக இருக்கும். மக்கள் உங்களைச் சும்மா விடமாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.\nதமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் இ���ுதியில் பேசிய ரஜினி,\nஇது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.\nகுறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன்.\nபல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்… உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை.\nநாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா… மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்… யார் சொன்னால் கேட்பார்கள்… புரியவில்லை.\nஎன்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம் இந்த வட்டாள்… நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள்.\nகொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்.\nகர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.\nகாரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா…\nஎல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாம்.\nசட்டப்பூர்வமாக நம் தமிழகத்துக்கென்று தரப்பட்ட உரிமையை மறுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது\nமக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்… அதன் விளைவு மோசமாக இருக்கும். மக்கள் உங்களைச் சும்மா விடமாட்டார்கள்.\nநேற்று கூட மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய தலைவர் என்னிடம் சொன்னார், கலைஞரால்தான் பிரச்சினை இவ்வளவு பெரிதாகிவிட்டது என கிருஷ்ணா கூறி வருவதாக…\nநான் கலைஞருக்கும் சரி மற்ற தலைவர்களுக்கும் சரி… ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். அதற்கு இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது. இப்போது அதைச் செய்யத் தவறிவிட்டால் பின்னர் கோடாலி கொண்டு வெட்டினாலும் பிரச்சினை தீராது.\nஉங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்காதீர்கள் என்றார் ஆவேசமாக.\nரஜினிகாந்த் முதல் முறையாக கர்நாடகத்திற்கு எதிராக மிகவும் கோபமாக பொங்கி எழுந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Previous post: குரல்வலைக்கு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பாராட்டு\nNext Next post: எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு:\n6 thoughts on “அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்\nகுசேலன் படம் ப்ரோடச்சன் ஸ்டேஜ் ல இருப்பதும் ஒரு காரணமாக கூட இருக்கலாம்… //கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார்.//… நம்ம மாதிரி சாமானியனுக்கு பேர சொன்னாலே கர்நாடக முதலமைச்சர் தெரியாது… இதுல ஆந்தையார் மாதிரி சொல்லுகிறார்…. சரி விடுங்கப்பா… அரசியலில இதெல்லாம் சகஜம்… யாரும் யாரையும் பகைச்சுக்க மாட்டாங்க…\nMr.மண்வெட்டியான்: யாருக்கு தான் தன்னலமில்லை நாம் இந்த வலைப்பூக்களை எல்லாம் எழுதி தள்ளி கிழித்துக்கொண்டிருக்கிறோமே, எதற்காக நாம் இந்த வலைப்பூக்களை எல்லாம் எழுதி தள்ளி கிழித்துக்கொண்டிருக்கிறோமே, எதற்காக மக்களுக்கு நான்கு நல்லது சொல்லி அவர்களை கடைத்தேற்றீ விட வேண்டும் என்பதற்காகவா மக்களுக்கு நான்கு நல்லது சொல்லி அவர்களை கடைத்தேற்றீ விட வேண்டும் என்பதற்காகவா தனிமையில் நடுநிலைமையோடு சிந்தித்து பாருங்கள் மண்வெட்டியான். எல்லாரிடமும் தன்ன���ம் இருக்கிறது. அந்த தன்னலத்தில் பொதுநலம் இருக்கிறதா என்று பார்ப்போம்.\nநடிகர்களில் ரஜினி கொஞ்சம் வித்தியாசமானவர்.எளிமையானவர்,கடவுள் நம்பிக்கை உண்டு என்று தைரியமாக வெளிப்படையாக சொல்லும் நல்ல மனிதர்.(கருப்புப் பணவிவகாரம்,நடிகர்களுக்கு உள்ள சில துறை சார்ந்த குற்றச்சாட்டுகள்-ஆகியவகைகளை -தவிர்க்கவும்).”குணம் நாடி குற்றமுநாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளள் “”நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையால் ஆளப் படும்”—————————–நல்லவர் ரஜினி அரசியலுக்கு வரும் பொன்னாளின் தொடக்கமா இந்த தமிழ் உணர்வுப் பேச்சு ———————————–\nஎழில்: உங்கள் வாக்கு உண்மையாகட்டும். சிதறுகாய் போட்டுவிடலாம்\nகருத்து சொல்வதெல்லாம் இருக்கட்டும் முத்து. முதலில் ரஜினி ஒரு நல்ல தமிழ் வாத்தியாரிடம் தமிழ் பேச கற்றுக்கொள்வது நலமாக இருக்கும் என்று நம்புகிறேன்.அன்றிலிருந்து இன்று வரை உனது ரஜினி பற்று குறையாமல் இருக்கிறது :-Dபி.கு: உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா வாழ்த்துக்கள் பெண் பெயர் ‘பி’ ல் ஆரம்பித்து ‘யா’வில் முடியுமா :-))))))பி.கு வின் பி.கு: எனது பின் குறிப்பில் எந்த உள்குத்தும் இல்லை, அது வெறும் எ(ண்/ன்) ஜோதிட கணிப்பு மட்டுமே.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-28T00:34:33Z", "digest": "sha1:TVIL7DTV2UNNWW3RSVLOBD6ISE7E3OLX", "length": 6664, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நியூசிலாந்தின் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n��ட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தெற்குத் தீவு (5 பக்.)\n► நியூசிலாந்தின் தீவுகள் (2 பகு, 9 பக்.)\n► நியூசிலாந்தின் நீரிணைகள் (1 பக்.)\n► நியூசிலாந்து அருவிகள் (2 பக்.)\n► நியூசிலாந்து நகரங்கள் (8 பக்.)\n► வடக்குத் தீவு (1 பக்.)\n\"நியூசிலாந்தின் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2014, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/127789/", "date_download": "2021-01-27T22:53:51Z", "digest": "sha1:XXODD32LINK7VI5CS7LLJNCZTRLZVEQP", "length": 32215, "nlines": 173, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கட்டுரை கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3\n4. மீபொருண்மை கனவு பித்து\nபிரமிளின் ஆன்மீகம் தர்க்கபூர்வமாக வெளிப்படுவதையே அவருடைய மீபொருண்மை என்றேன். அதை இவ்வாறு வகுத்துக் கொள்ளலாம்.\nஅ.அது இந்து ஞான மரபின் மீபொருண்மை உலகைச் சார்ந்தது.\nஆ. அம்மரபின் படிமங்களையும் உருவகங்களையும் தன் தீவிரமான பிரக்ஞை மூலம் மறுஆக்கம் செய்து கொள்வது. தலைகீழாகக்திருப்பிக் கொள்வது\nஇ தன் உச்சகட்டப் படைப்புநிலையில் அது தன்னையே கடந்துசெல்ல பிரமிளுக்கு உதவுகிறது\nஉ.பிற தருணங்களில் உலகத்தளத்துடன் ஒட்டாத விசித்திரமான ஒரு தருக்க முறை ஒன்றை அவருக்கு உருவாக்கியளிக்கும் எளிய கருவியாக அது இயங்குகிறது\nஇந்து ஞான மரபு என்று கூறும்போது நமது பாதிவெந்த இலக்கிய அரசியல்வாதிகள் என்ன சொல்லித் தாண்டிக்குதிப்பார்கள் என அறிவேன்- இவர்களுடன்தானே நம்முடைய கால்நூற்றாண்டு புழக்கம். அவர்களுக்கு பிரமிள் என்ன, எவருடைய கவி��ையையும் அணுகும் திராணி இருப்பதாக அவர்கள் காட்டியதில்லை. அவர்களை மீறியே நாம் இங்கு சிந்திக்க வேண்டியுள்ளது. இந்து ஞான மரபு என்னும்போது அது ஏற்கனவே முக்கியமான ஞான நூல்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தெளி வாக எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆறு மதங்கள் (சைவம்வைணவம், சாக்தேயம், கெளமாரம், காணபத்யம், செௌரம்), ஆறு தரிசனங்கள் (சாங்கியம், நியாயம், யோகம், வைசேஷிகம், முன்மீமாம்சம், பின் மீமாம்சம்), மூன்று தத்துவ நூல்கள் (உபநிடதங்கள்,பிரம்ம சூத்திரம், பகவத் கீதை) ஆகியவற்றாலானது இந்து ஞான மரபு.\nமுன்பு அது சனாதன (பழைமையான) ஞான மரபு என்ற பேரில் அறியப்பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளாக வே இந்து ஞான மரபு என்ற சொல் புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்த அடிப்படைக் கட்டுமானத்திலிருந்து புதிதாக முளைப்பவையும் இந்து ஞான மரபுக்குள் அடங்கும்.உதாரணம் சங்கர வேதாந்தம் அல்லது அத்வைதம், இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம், பசவண்ணரின் வீரசைவம்.நவீன காலகட்டத்தில் இம்மரபின் வேரிலிருந்து பல புதிய போக்குகள் தொடர்ந்து கிளைத்துவருகின்றன. தயானந்த சரஸ்வதி (ஆரியசமாஜம்)ராஜாராம் மோகன்ராய் (பிரம்ம சமாஜம்), ராமகிருஷ்ண பரமஹம்ஸர்விவேகானந்தர் (ராமகிருஷ்ண மடம்), அரவிந்தர் (அரவிந்தாஸ்ரமம்) நாராயண குரு, நடராஜ குரு, நித்யசைதன்ய யதி (நாராயண குருகுலம்)போன்றவர்களும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ முதலியோரும் இவ்வரிசையில் வருபவர்களே. இந்த மரபுகளுக்கெல்லாம் பொதுவானதும், இவற்றின் ஒட்டுமொத்தமும், இவை முளைத்தெழும் நிலமாக இருப்பதுமான தளமே இந்து ஞான மரபு என்று இக்கட்டுரையில் குறிக்கப்படுகிறது.\nபிரமிளின் மீபொருண்மையின் இயல்புகள் மிக வெளிப்படையானவை. அவை முதன்மையாக சைவப் பெருமதம் சார்ந்தவை. சைவமதத்தின் ஒரு கூறாகிய சித்தர் ஞான மரபில் அவருக்குத் தனி ஈடுபாடுஉண்டு (இவ்வழியைச் சேர்ந்த பலரை பிரமிள் தன் கட்டுரைகளில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, கன்யாகுமரியில் வாழ்ந்த அன்னை மாயம்மா. பிரமிளின் பிரபலமான குறுநாவல் ‘ஆயி’ அவரைப்பற்றியது. ஈழத்தில் வாழ்ந்த சாது அப்பாத்துரையின் தியானதாராவை அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். சைவ மதத்தின் மீபொருண்மை உருவகங்களைத் தன் ஆக்கங்களில் பிரம��ள் மிகத் தீவிரமாகப் பயன்படுத்துகிறார். இரண்டாவதாக, பிரமிளின் நோக்கில் அத்வைத வேதாந்தத்தின் பாதிப்பு உண்டு. பெரிதும் அத்வைத நோக்கை முன்வைத்த ரமணர் பிரமிளுக்கு மிக உவப்பானவர். பிரமிளால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சாது அப்பாத்துரையின் (தியானதாரா)நோக்கும் அத்வைதச் சார்புடையதேயாகும். மூன்றாவதாக, பிரமள் மீண்டும் மீண்டும் தன்னைச் சேர்த்து அடையாளப்படுத்திக்கொண்ட ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ஞான மரபு என்பது இந்து ஞான மரபின் ஒருவளர்ச்சி நிலையேயாகும்.\nசைவத்துக்கும் பிரமிளுக்குமான உறவைத் தட்டையாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பொதுவாக ஈழம் சைவம் தழைத்த பூமி. பிரமிளில் சைவச் சார்பு இருப்பது வியப்புமல்லை, ஆனால் ஈழந்தில் மேலோங்கிஇருந்த, ஆறுமுக நாவலரால் ஒழுங்குபடுத்தப்பட்டு முன்வைக்கப்பட்ட, சைவப் பெருமத்தின் உறுப்பல்ல பிரமிள். அவருக்கு அந்தப் போக்குகள் மிது கடுமையான விரோதம் இருந்தது. தன் கட்டுரைகளில் அப்போக்கை நிராகரித்திருக்கும் அவர் நேர்ப்பேச்சில் மேலும் கடுமையாகவே எதிர்வினை ஆற்றுவார். ஆலய வழிபாடு முதலிய எந்தச் சடங்குகளிலும் பிரமிள்ாடுபட்டதில்லை என்பதே நான் அறிந்தது. ஆனால் திருவண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற ஆலயங்களில் ஒரு கடந்தநிலையை உணர்ந்த்தாகச் சொல்லியிருக்கிறார்.\nபரவலாக, இவ்வாறு சடங்கு மதத்தை நிராகரிப்பவர்கள் செய்வதுபோல் வேறு அமைப்புக்களைச் சார்ந்து யோகப்பயிற்சி, தியானம் என்று செயல்பட்டவரும் அல்ல அவர். எனது தனிப்பட்ட குறுகிய காலப் பழக்கத்திலேயே பிரமிளுக்கு சாதாரண அளவில்கூட தியானப் பழக்கம் இல்லை என்று உறுதியாக அறிந்தேன். தியானப்பழக்கம் உடையவர்களிடம் எப்போதுமுள்ள குளிர்ந்த, நகைச்சுவையுணர்வு கொண்ட மனநிலை அவரிடம் எப்போமே இருக்கவில்லை. அவர் எப்போதுமே கொந்தளிப்பானவர். அவரது நகைச்சுவையுணர்வுகூட வசைகளில்தான் சிறப்பாக வெளிப்பட்டது. பிரமிள் எப்போதுமே கவிஞர்தான். பிறிதொரு ஆளுமையை அவருக்குக் கற்பிக்க இயலாது. அவரது ஆன்மிக ஈடுபாடும் மீபொருண்மையும் கவிதையின் ஒரு பகுதியாகவே இருந்தது.\nசைவ மதம் சார்ந்த மீபொருண்மைக் கூறுகள் பிரமிளின் கவிதைகளில் தொடக்ககாலம் முதல் உள்ளன. பிசகு, E = MC2 முதலிய கவிதைகளில் அது நுட்பமாக உள்நுழைகிறது. பல கவிதைகளில் கவிதையின்இயங்குதளத்தில் ���து செயல்பட்டிருக்கிறது. ‘காலமுகம்’ போன்ற கவிதைகளில் நல்ல வாசகன் கண்டுகொள்ள முடியும். (எரிகிறது இன்று / காலமுக அக்கினியை / தாங்கிவரும் செய்தி ஒன்று.) நேரடியாகவே பிரமிளின் மீபொருண்மை நோக்கை ஆராய உதவும் இரு கவிதைகள் மண்டபம், தெற்குவாசல் ஆகியவை. மண்டபம் சாக்த மரபின் தெளிவான தடங்கள் கொண்டதாகும்\nகணம் ஒன்றில் நீ குனிந்து\nநகைத்த கடல் நான்’ என்றாள்\n‘தெற்குவாசல்’ இதைவிடவும் நேரடியாக சைவக் கூறுகளைக் கொண்டது. அதே சமயம் பிரமிளின் கவியுலகில் இதே சைவக் கூறுகள் அங்கதமாகவும் எள்ளலாகவும் தலைகீழாகத் திருப்பப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. ‘மேல்நோக்கிய பயணம்’ முக்கியமான உதாரணம்.\nஅத்வைதத்தின் ஆதாரப் படிமங்களில் ஒன்றாகிய புறவெளியை விலக்கிய தூய அகவெளி குறித்த பெரும் மோகம் பிரமிளுக்கு இருப்பதை அவரது கவிதைகள் மீண்டும் மீண்டும் காட்டுகின்றன.\nஇவை வெளிப்படையான தடங்கள். பிரமிளின் கவிதைகளை வாசிப்பதற்கு இம்மரபுகளின் மீபொருண்மையின் சாத்தியங்களை ஒருவாசகன் பயன்படுத்திக்கொண்டான் என்றால் அவனுக்குக் கிடைக்கும் அர்த்த விரிவு மேலும் வியப்பூட்டுவதாகும்\nஅத்வைத ஞானத்தில் மகத் என்றால் என்ன என்று உணர்பவனுக்கு இக்கவிதை திறப்பதுபோல பிறருக்கு நிகழாது. பொதுவான வாசகர்களுக்கு இப்படி விளக்கலாம். இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள், உயிர்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தொகுத்து ஒற்றை இருப்பாக பார்ப்போம். அந்த ஒற்றைப்பருப்பொருள் இருப்பிற்கு அடிப்படையாக ஒரு கருத்துருவம் இருக்கவேண்டும். நாற்காலிக்கு பின்னணியில் நாற்காலி என்னும் கருத்து உள்ளது, அதைப்போல. அந்த மாபெரும் கருத்துருவே மகத். அதிலிருந்து பிரபஞ்சம் உருவாகிறது. ஒவ்வொரு பொருளும் மகத்தில்தான் தன் முதல்தொடக்கத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆத்மாவும் அதை ஆழத்தில் உணர்கிறது. மகத் பிரம்மம் பிரபஞ்சமாக மாறும் ஒரு கருத்துமயக்க நிலையில் உருவாவது. பிரம்மத்தின் ஒரு தோற்றம்\nஒரு சொல் வழியாக பிரமிள் செல்வது தத்துவத்தால் மட்டுமே உருவகிக்கப்படும் ஒரு பிரம்மாண்டத்தை. ஓயாத மகத்தும் சலித்த பேரிரவு என்பது ஒரு அரிய கற்பனை. தமிழ்ப்புதுக்கவிதையில் அத்தனை ஆழமும் பித்தும் கொண்ட கற்பனைகள் மிக அரிதாகவே நிகழ்கின்றன\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5\n��ொந்தளிப்பின் அழகியல் - பிரமிள் கவிதைகள்\nமுந்தைய கட்டுரைலா.ச.ராவின் பாற்கடல் – வெங்கி\nஅடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள்\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1\nஜெல்லி மீனே... ஜெல்லி மீனே...\nநெருப்பு தெய்வம், நீரே வாழ்வு\nவிஷால்ராஜா கதைகள் பற்றி அனோஜன்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\nஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/235840?ref=media-feed", "date_download": "2021-01-27T23:02:51Z", "digest": "sha1:X6LJSJ4B4CQWG5ZI3UD7VMD2TKQDI5M3", "length": 7818, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "மகனை மோசமான செயலில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்ணை தேடும் பொலிசார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகனை மோசமான செயலில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்ணை தேடும் பொலிசார்\nபிரேசில் நாட்டில் இளம்பெண் ஒருவர் தன் குழந்தைக்கு கஞ்சா புகைக்க கொடுக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசமூக ஊடகங்களில் வேகமாக பரவிய அந்த வீடியோவில், கஞ்சா பிடிக்கும் இளம்பெண் ஒருவர், தன் குழந்தையின் வாயிலும் அந்த கஞ்சா சிகரெட்டை வைப்பதைக் காண முடிகிறது.\nமுதலில் அந்த குழந்தை புகைக்க மறுக்கவும், அந்த பெண், இழு Guel, இழு என்று கூறி குழந்தையின் உதடுகளை மூட, அந்த குழந்தை புகையை வாய்க்குள் இழுத்து வெளியே ஊதுகிறது.\nஇன்னும் வேண்டுமா என்று கேட்டு மீண்டும் அந்த குழந்தைக்கு புகைக்க கொடுக்கும் அந்த பெண், பின்னர் தனது மகளுக்கும் புகைக்க கொடுக்க, அந்த பிள்ளை உடனே மறுத்து பின்வாங்கி, பின் சிரிக்கிறாள்.\nஅந்த இளம்பெண்ணோ, மீண்டும் மீண்டும் அந்த குழந்தைக்கு கஞ்சா புகைக்க கொடுக்கிறார்.\nஇந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பொலிசார் அந்த வீடியோவிலிருப்பவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/pennendral", "date_download": "2021-01-27T23:10:35Z", "digest": "sha1:TGMNKD5AZXBP4SGNTPXRNAWAJOAZNUPP", "length": 5806, "nlines": 130, "source_domain": "www.pustaka.co.in", "title": "Pennendral... Book Online | Ja. Ra. Sundaresan Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nநாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.\n37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.\nஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.\nஇவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.\nசிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் கொண்டவர். இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்ட கருத்துக்களை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80638.html", "date_download": "2021-01-27T22:41:51Z", "digest": "sha1:JFBRLT5KI3YUPIO2E32PWP5EUXFJFAOQ", "length": 6342, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "தலயோட என்ட்ரி எப்படி இருக்கும் – டி.இமான் பதில்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதலயோட என்ட்ரி எப்படி இருக்கும் – டி.இமான் பதில்..\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் – சிவா இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇதற்கிடையே இயக்குநர் சிவா, டி.இமான் மாலைமலருக்கு அளித்த பேட்டி:\nபடத்தில் தலயோட என்ட்ரி எப்படி இருக்கும்\nஉடனடியாக டி.இமான் செம மாஸாக இருக்கும் என்றார். சிவா கூறும்போது, பல காட்சிகள் அஜித் சாரின் முதல் காட்சி போல் இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும்படியாக இருக்கும். மானிட்டரில் காட்சிகளை பார்க்கும் போது அனைவரும் கம்பீரம், பிரமிப்பு, மாஸாக உணர்வார்கள் என்றார்.\nஇந்த கூட்டணி மீண்டும் இணையுமா\nகண்டிப்பாக இணைவோம். 200 சதவீத நம்பிக்கை உள்ளது. அஜித் சாருக்கு என்னுடைய குழுவின் மீதும், உழைப்பின் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. எனவே மீண்டும் இணைவோம்.\nமீண்டும் அஜித்துடன் இணைந்தால் அவரை பாட வைப்பீர்களா\nஅதற்கான வாய்ப்பில்லை. சார் அதை விரும்ப மாட்டார். ஒவ்வொருவரும் அவரவர் வேலையை சரியாக செய்தாலே சிறப்பாக இருக்கும் என்று நினைப்பவர். எனவே கண்டிப்பாக அவர் பாடுவார் என்ற நம்பிக்கை இல்லை. #\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2018/02/blog-post_81.html", "date_download": "2021-01-27T22:33:11Z", "digest": "sha1:7LDJ5ZLYVC7HHQCOI7LVAQRBGYIOWGAY", "length": 7560, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "இலங்கையுடன் ஒப்பந்தத்திற்கு தயாராகும் தாய்லாந்து.! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » இலங்கையுடன் ஒப்பந்தத்திற்கு தயாராகும் தாய்லாந்து.\nஇலங்கையுடன் ஒப்பந்தத்திற்கு தயாராகு��் தாய்லாந்து.\nஇலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ள தாய்லாந்து அரசாங்கம் பாராளுமன்றத்தில் அதற்காக சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஇது குறித்து தாய்லாந்தின் வர்த்தக செயற்பாட்டு பிரிவின் நிறைவேற்று இயக்குநர் ஒரமன் சப்தவீதும் தெரிவித்துள்ளதாவது,\nஇலங்கையை தாய்லாந்துடனான தெற்காசியாவின் வர்த்தக பங்காளியாக மாற்றும் நோக்கில் இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம்.\nஇலங்கையானது தெற்காசியாவில் குறிப்பிடத்தக்களவு சந்தை வாய்ப்ைப கொண்டுள்ளது. அத்தோடு கடந்த ஐந்து வருடகாலப்பகுதியில் சராசரியாக 6.5 சதவீதம் என்ற ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சிைய பதிவு செய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.\nதாய்லாந்தின் வர்த்தக செயற்பாட்டு பிரிவின் வல்லுநர்கள் இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் முழுமையான ஆய்ைவ நிறைவுசெய்துள்ளனர். ஆனாலும் இலங்கையுடன் இவ் ஒப்பந்தம் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முன்னர் பாராளுமன்றத்தின் அனுமதிைய பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சை��்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்…\nதிருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/petrol-and-diesel-price-continuously-increased-in-india/", "date_download": "2021-01-27T22:32:30Z", "digest": "sha1:JQDME6VWDWU4VI4RTJPMGPSALNX3JDQN", "length": 12927, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "7 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n7 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்…\nஉயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…\n7 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்…\nஇன்றைய நிலவரப்படி (13.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.78.99 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.71.64 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ���ரு பீப்பாய் 40 டாலருக்கு கீழ் சரிந்த நிலையிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்ற மாதம் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது. இந்த வரிசுமை நுகர்வோர் தலையில் தற்போது கட்டப்படுகிறது.\nஇன்று தலைநகர் சென்னையில் நேற்றைய விற்பனை விலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.78.47 லிருந்து 52 காசுகள் உயர்ந்து ரூ.78.99 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.71.14 லிருந்து 50 காசுகள் உயர்ந்து ரூ.71.64 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு பாமர மக்களுக்கு மற்றொரு ஊரடங்காக அமைகிறது.\nவெளியூர் செல்வோர் கவனத்திற்கு.. தமிழகத்தில் கூடுதலாக 3 ரயில்கள் இயக்கம்...\nதமிழகத்தில் நேற்று முதல் கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, மத்திய மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளன. அதன்படி கடந்த மாதம் முதல், குறிப்பிட்ட அளவிலான ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த ஜுன் 1-ம் தேதி […]\nபேடிஎம் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29-ஆக உயர்வு..\nசிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது – பொன்.மாணிக்கவேல் திட்டவட்டம்…\nகாற்றில் 6 அடி தூரத்திற்கு மேல் கூட கொரோனாவால் பயணிக்க முடியுமா. புதிய ஆய்வில் வெளியான தகவல் இது தான்..\nகண்டெய்னர் லாரிகளில் பதுங்கி சென்ற பயணிகள் – கையும் களவுமாக பிடித்த போலீஸ்..\nஅவசியம் இல்லாத மதுக்கடைகள் திறக்கப்படும் போது ஏன் தமிழகத்தில் மதவழிபாட்டுதலங்கள் திறக்க கூடாது நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதமிழகத்தில் நாளை கோவில்கள் திறப்பு இல்லை\n#Breaking : முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி.. ட்விட்டரில் தகவல்..\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை தொடுவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதா..\nசென்னையில் 2 இடங்களில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு ;தீவிரமடையும் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஎன்ன லிஸ்ட் பெருசா இருக்கு.. ஆபத்தான புதிய வகை கொரோனா பரவியுள்ள நாடுகள் பட்டியல்.. இந்தியாவின் நிலை என்ன..\n33 குழந்தைகள் உட்பட 1204 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்\nலடாக் எல்லையில் இந்திய வீரர்கள் சிலர் கணக்கெடுப்பில் காணவில்லை….\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\n“எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த்\nகங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்..\nபுதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன..\nசசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Pazha.kandasamy", "date_download": "2021-01-28T00:08:33Z", "digest": "sha1:6PK6LBDAU74YRBHZQHHLUPKVZROXIZQE", "length": 7554, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Pazha.kandasamy - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள் Pazha.kandasamy, உங்களை வரவேற்கிறோம்\nவிக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nவிக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\nவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2010, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-27T22:53:05Z", "digest": "sha1:DMW3FF5V67KZCN4XUGMC47436PZEX6NJ", "length": 10523, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூமன் ஆந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்நாடக மாநிலம் பிரிகிரிரங்கா குன்றுப்பகுதியில் ஒரு பூமன் ஆந்தை\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபூமன் ஆந்தை (Brown fish owl, Bubo zeylonensis) ஆசியாவில் காணப்படும் ஒரு ஆந்தை வகை. சீனா முதல் பாலத்தீனம் வரை 7000 கி.மீ பரந்துள்ள பகுதிகளில் இது காணப்படுகிறது. 48 முதல் 58 செ.மீ நீளமும் 125 முதல் 150 செ.மீ இறககலமும் கொண்டது.\n3 காணப்படும் பகுதிகள் & உணவு\nஆங்கிலப்பெயர் :Brown Fish Owl\n56 செ.மீ. - தோற்றத்தில் கொம்பன் ஆந்தையை ஒத்ததெனினும் அதன் கால்களைப் போர்த்திருப்பது போன்ற தூவி இறகுகள் இதன் கால்களைப் போர்த்திராது. கரும்பழுப்பு நிற உடலும் மார்பும் கொண்டது. தொண்டையும் முன்கழுத்து வெண்மையாக இருக்கும். கண்கள் பளபளப்பான மஞ்சள் நிறம்.\nகாணப்படும் பகுதிகள் & உணவு[தொகு]\nசமவெளி முதல் மலைகளில் 1400மீ. உயரம் விரையும் வயதான மரங்கள் நிற்கும் தோப்புகள், மனிதர்கள் வாழ்விடங்களில் குளக்கரை சார்ந்த மரங்கள் ஆகியவற்றில் இiணாயக வாழும் இது மேகமூட்டம் உள்ள நாட்களில் பகலிலும் வேட்டையாடும். மற்ற நாட்களில் மாலை நேரத்தில் நீர்ப்பரப்பின் மீது பறந்தபடி பறந்து நீரின் மேற்பரப்பிலிருந்தே மீன்களைக் கால்களால் பற்றிப் பிடிக்கும். சிறு பறவைகளையும் வேட்டையாடித் தின்னும். பூம் பூம் எனவும் பூமோ பூம் எனவும் அச்சம் ஊட்டும் வகையில் உரக்கக் குரலெடுத்துக் கத்துவதாலேயே தமிழில் பூமன் ஆந்தை என அழைக்கப்படுகிறது.\nடிசம்பர் முதல் மார்ச் முடிய நீர்நிலைகளுக்கு அருகில் மரக்கிளைகளின் பிரிவில் உள்ள குழிவிலும், பாறைகளிடையேயான பிளவிலும், பாழடைந்த கட்டிடங்களிலும், 1 அல்லது 2 முட்டைகள் இடும். [2]\n↑ \"Ketupa zeylonensis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:77\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2017, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2013/07/31/pattukkottai-azhagiri-663/", "date_download": "2021-01-27T22:29:01Z", "digest": "sha1:VCASKY4W3FJUEJUHIGUH2P5RSCW25FHG", "length": 12366, "nlines": 124, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்கதரும் மில்லும்; காந்தி நடத்தும் நாடகம்", "raw_content": "\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nகதரும் மில்லும்; காந்தி நடத்தும் நாடகம்\nகதர் துணி, மில் துணி இவை இரண்டில் எது சவுக்கியமான விலைக்குக் கிடைக்கிறதோ, அதை அணிவதால் தான் ஏழைகள் தற்காலப் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க முடியுமென நாம் கருதுகின்றோம். ஆகையால்தான் கதரை விட மில் துணிகளை ஆதரிப்பது நலமெனக் கூறுகின்றோம்.\nகாங்கிரஸ் மில் துணிகளையும் ஆதரித்து, கதரையும் போற்றி வருவதிலிருந்தே கதர் ஒழிந்துவிடுமென்பது விளங்கவில்லையா இன்னும் சில காலங்களுக்குப் பின்னால் எல்லோரும் செய்யப் போவதை சுயமரியாதை இயக்கம் இன்றே செய்து முடித்துவிட வேண்டுமென்று கூறுகின்றது. ……………………………………………………………\nஆகவே இந்தியாவை ஓர் நாடக மேடையாக்கி தோழர் காந்தி அவர்கள் கதாநாயகனாய் சாத்வீக வேடந்தாங்கி, கதர், மதுவிலக்கு, சத்தியாக்கிரகம் என்னும் பாட்டுக்களைப் பாடி வைதீகத் திரை மறைவில் நின்று கொண்டு விடுதலை நாடகம் நடிக்கின்றார். இந்தப் பொருத்தமற்ற வேடத்தைக் கண்டு காந்திக்கு ஜே போட ஆரம்பித்து விட்டனர். இதுதான் காங்கிரசின் இன்றைய நிலை.\n-பெரியாரின் தளபதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகி��ி.\n1931 ஆம் ஆண்டு திருவாரூரில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேசியதின் சிறிய பகுதி.\nபேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்\nபூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம்\nமனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை\nதமிழனத் துரோகி.. ஜாதி வெறியன்..\n2 thoughts on “கதரும் மில்லும்; காந்தி நடத்தும் நாடகம்”\nகாந்தியை இகழ்வதில் உங்களுக்கு ஒரு சந்தோசம்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nAlif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nசிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்\n தமிழனா - உருது இஸ்லாமியனா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/07120644/Cheran-Prasanna-condemnation-of-social-misery.vpf", "date_download": "2021-01-27T23:29:10Z", "digest": "sha1:EYD226343PHBJGGANKRGVHXRAQRU4CLP", "length": 9524, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cheran, Prasanna condemnation of social misery || தேசிய வியாதியான மறதி: சமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய வியாதியான மறதி: சமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன் + \"||\" + Cheran, Prasanna condemnation of social misery\nதேசிய வியாதியான மறதி: சமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்\nமறதி ஒரு தேசிய வியாதி என்று நடிகர் பிரசன்னா, டைரக்டர் சேரன் ஆகியோர் சாடியுள்ளனர்.\nநடிகர் பிரசன்னா சமூக விஷயங்கள் பற��றி சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அறந்தாங்கி அருகே ஜெயப்பிரியா என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இந்த 2 சம்பவங்களையும் கண்டித்து ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆனது. அதில் நடிகர் நடிகைகள் கண்டனங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா “ஜெயலலிதா, ஜெயராஜ் அல்லது ஜெயப்பிரியா சம்பவங்கள் அடுத்த பரபரப்பான மரணம், கொலை, பாலியல் வன்கொடுமை செய்திகள் வரும்வரைத்தான்.\nஅதன்பிறகு நீதி கோரும் ஹேஷ்டேக்குகள் மாறும். ஆனால் மாற வேண்டியது எதுவும் மாறாது. இவையெல்லாம் சோர்வை ஏற்படுத்தி உள்ளன. சோகம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.\nமறதி ஒரு தேசிய வியாதி” என்று சாடியுள்ளார். பிரசன்னாவின் கருத்துக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள டைரக்டர் சேரன், “மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு. எல்லாவற்றையும் அடுத்த செய்தியில் மறந்து விடுவான் என்ற நம்பிக்கையால்தான் இத்தனை காலம் நடந்த அத்தனை பட்டாபிஷேகங்களும் நடத்தப்பட்டன” என்று கூறியுள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அருண் விஜய்யின் 5 படங்கள்\n2. வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்\n3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\n4. திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக\" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை\n5. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவ��ய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/09/04151122/After-Suresh-Raina-Harbhajan-Singh-Pulls-Out-Of-IPL.vpf", "date_download": "2021-01-27T23:02:31Z", "digest": "sha1:PVR2I332E7RTQHJPAWLG2SDG6RBS3MFV", "length": 12107, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "After Suresh Raina, Harbhajan Singh Pulls Out Of IPL, Says \"Personal Reasons\" To CSK || ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 04, 2020 15:11 PM\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19 ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் போட்டி தொடர் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளன. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பயிற்சிகளையும் அணிகள் தொடங்கியுள்ளன.\nஇந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹர்பஜன் சிங், தனது முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னை அணி இன்னும் பயிற்சியை துவங்கவில்லை. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது நினைவிருக்கலாம். ஹர்பஜன் சிங் சென்னை அணியுடன் துபாய் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்த நிலையில், தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்\nபயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.\n2. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...\nநடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.\n3. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்��ுமா வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்\nஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.\n4. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்\nஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்\n5. ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\n2. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\n3. முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் இன்று மோதல்\n4. பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: கராச்சியில் இன்று தொடக்கம்\n5. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamizhkadal.com/2020/11/blog-post_399.html", "date_download": "2021-01-27T22:04:47Z", "digest": "sha1:Z7MVQ33EBONXSDK22ELGBFDL2OXYJ2DJ", "length": 8652, "nlines": 68, "source_domain": "www.thamizhkadal.com", "title": "யாரெல்லாம் பாதம் சாப்பிடக் கூடாது தெரியுமா? - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome உடல்நலம் யாரெல்லாம் பாதம் சாப்பிடக் கூடாது தெரியுமா\nயாரெல்லாம் பாதம் சாப்பிடக் கூடாது தெரியுமா\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவ���ண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nநம் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க நாம் அனைவரும் கடுமையாக உழைக்கிறோம், ஒவ்வொரு நாளும் நம் அனைவருக்கும் நல்லது என்று ஒன்றை உட்கொள்கிறோம். இத்தகைய சூழ்நிலையில், கொட்டைகளில் உள்ள பாதாம் அதிக சத்தான உணவாக கருதப்படுகிறது. உண்மையில், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஈ, ஃபைபர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் காணப்படுகின்றன.\nஇது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம், ஒரு நாளில் 3-4 பாதாம் பருப்பு சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம், இதை அதிகமாக சாப்பிட்டால் அது உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. பாதாம் பருப்பில் எந்த சுகாதார நிலையை உட்கொள்ளக்கூடாது என்பதை இப்போது இன்று உங்களுக்குச் சொல்வோம். தெரியப்படுத்துங்கள்.\nஉயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.\nசிறுநீரக கற்கள் அல்லது பித்தப்பை நோய் விஷயத்தில் பாதாம் பருப்பை உட்கொள்ளக்கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது நன்மை பயக்காது.\nபாதாம் பருப்பில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு நல்லது. அதே நேரத்தில், பாதாம் அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பிறகு செரிமான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன.\nபாதாம் அதிக அளவு வைட்டமின் ஈவில் காணப்படுகிறது மற்றும் அதிகப்படியான அளவு தலைவலி, சோர்வு ஏற்படுகிறது.\nஏதேனும் உடல்நலப் பிரச்சினை காரணமாக நீங்கள் ஆண்டிபயாடிக் மருந்தை உட்கொண்டால், பாதாம் சாப்பிட வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalamonline.com/2020-10-01/puttalam-international-affairs/143654/", "date_download": "2021-01-28T00:08:28Z", "digest": "sha1:LJ7QTKBCJKBBU2O3LJS6ATG66RDSLELG", "length": 6812, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "குவைத்தின் புதிய ஆட்சியாளராக ஷேக் நவாப் பொறுப்பேற்பு - Puttalam Online", "raw_content": "\nகுவைத்தின் புதிய ஆட்சியாளராக ஷேக் நவாப் பொறுப்பேற்பு\nகுவைத் ஆட்சியாளர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91. அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாக கொண்டு ஆட்சி ந���த்தியவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத்.\nஇந்த நிலையில் குவைத்தின் புதிய ஆட்சியாளராக அமீர் ஷேக் சபாவின் ஒன்றுவிட்ட சகோதரரும், பட்டத்து இளவரசருமான ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா பொறுப்பேற்றுள்ளார்.\nபாராளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்வில் எம்.பி.க்களின் கரவொலிகளுக்கு மத்தியில் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா குவைத்தின் புதிய ஆட்சியாளராக பொறுப்பேற்றார்.\nஅப்போது பேசிய அவர், “குவைத் அதன் வரலாறு முழுவதும் கடுமையான மற்றும் கடினமான சவால்களை கண்டது. ஒன்றிணைத்து ஒத்துழைப்பது மூலம் நாம் அவற்றை வெற்றி பெற்றுள்ளோம். இன்று நம் அன்பான நாடு ஆபத்தான சூழ்நிலைகளிலும் சவால்களையும் எதிர்கொள்கிறது. அது ஒற்றுமையின் மூலம் மட்டுமே சாத்தியம்” என கூறினார்.\n1991-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் குவைத் மீது படையெடுத்த காலகட்டத்தில் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். போருக்கு பின்னர் அவர் சமூக நலத் துறை அமைச்சராகவும், தொழிலாளர் அமைச்சராகவும் பதவி வகித்தார்.\nஅதன் பின்னர் குவைத் தேசிய ராணுவத்தின் துணை தலைவராக பொறுப்பேற்ற ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா மீண்டும் உள்துறை அமைச்சர் ஆனார். அதன்பின்னர் கடந்த 2006-ம் ஆண்டு பெப்ரவரியில் அவர் குவைத்தின் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார்.ad.\nShare the post \"குவைத்தின் புதிய ஆட்சியாளராக ஷேக் நவாப் பொறுப்பேற்பு\"\nஎங்கள் முதல் மரியாதைக்குரிய ஆரம்ப ஆசான் மர்ஹூம் எச். எம் செயினுலாப்தீன் (சேகுலாப்தீன்)\nபுத்தளத்தின் இளம் தலைமுறையினரின் இல்லறவாழ்வின் புரிந்துணர்வுப் பயிற்சி\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங்கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mhcd7.wordpress.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-01-27T22:25:00Z", "digest": "sha1:IHCNLCSFF4KXDXZRL3Y62Z4M7LHXFWSY", "length": 9183, "nlines": 166, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "தொடர்பு கொள்ள… | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nநான் கடுகளவு கற்றாலும், நான் கற்றதை மாற்றாருக்கு வழங்கவே முனைகின்றேன். ஈழமண்ணில் எத்தனையோ போர்ச் சூழலுக்கு முகங் கொடுத்து என்னை நான் நிமிர்த்திக் கொண்டேன். நான் திருமணமானவன். உளவியல் கற்றாலும் என் வாழ்வில் சந்தித்த பல உளச்சிக்கல்களை நானே தீர்த்துக்கொண்ட பட்டறிவுமுண்டு.\nஎன்னைப் பற்றிய விரிப்பை http://kayjay.tk என்ற தளத்தில் பார்க்கலாம்.\nநான் இலங்கைப் பாடத்திட்டப்படி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். பட்டப்படிப்பு எதுவும் படித்ததில்லை. கணினி, உளவியல், இதழியல் படித்ததுள்ளேன். 1997 இல் இருந்து உளநல வழிகாட்டலும் மதியுரையும் எனக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறிவருகிறேன். மேலதிகத் தகவல் அறிய விரும்பின் கீழ்வரும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.\nஉலகெங்கிலும் இருந்து தொடர்புகொள்ள உதவும் முகமாக தொடர்பாடல் விரிப்பை ஆங்கிலத்தில் தருகின்றேன்.\nஎல்லா வகைத் தொடர்புகளுக்கும் கீழ்வரும் விரிப்பைப் பாவிக்கவும்.\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnbusinesstimes.in/2020/07/10/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-prawn-farming-in-tamil/", "date_download": "2021-01-27T22:13:04Z", "digest": "sha1:R4OEJ2GBQRKP7SLIUAQ6F6QHAHD5AZZV", "length": 19534, "nlines": 251, "source_domain": "tnbusinesstimes.in", "title": "இறால் வளர்ப்பு தொழில்..! prawn Farming in Tamil..! இறால் வளர்ப்பது எப்படி..? | TN Business Times", "raw_content": "\nHome Business Ideas இறால் வளர்ப்பு தொழில்.. prawn Farming in Tamil..\nprawn farming business plan: இறால் மீன்(prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இதை இறால் மீன்(prawn farming business plan) என்றும் சொல்லுவார்கள். இறாலை மாந்தர்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சியாக திகழ்கிறது. இறால் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இறாலானது நீரின் பின் புறமாக, மட்டுமே நீந்தக்கூடிய உயிரினம் ஆகும்.\nபெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது. கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. அதனால் இறாலை “கடலின் தூய்மையாளர்” என்றும் அழைக்கின்றனர். இறாலானது ஆழ்கடல் பகுதியில் தான் முட்டையிடுகின்றன.\nமுட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகின்றன. இந்த குஞ்சுகள் சதுப்பு நிலக்காடுகளிலும், கடலோர கரையிலும் ஒதுங்குகின்றன. சதுப்பு நிலக்காடுகள், கரையோரங்களில் மீன்பிடி தொழில்(prawn farming business plan) நடப்பதால் இறால் மீன்கள் இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. இதனால் இவை குறைவதால் ஆழ்கடல் பகுதியில் வளர்ச்சியடைந்த இறால் மீன்களும் குறைகின்றன.\nமற்ற கடல் உணவுப் பொருட்களைப்போல் இறாலிலும் அதிகமாக கால்சியம்(calcium), அயோடின்(iodine) மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.\nஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை சீனா மற்றும் தாய்லாந்து ஆகும். இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் அதிக அளவிலான இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. இறால் வளர்ப்பினை நெல் விவசாயத்துக்கு இணையாகவே பேசுவார்கள். இதிலும் விதை, அறுவடை என்ற வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படும்.\nகடற்கரையோரம் உப்பு நீரில் இறால் வளர்ப்பு என்பது பரவலாக பல இடங்களில் நடைப்பெற்றுவருகிறது. ஆனால் நன்னீர் இறால் வளர்ப்பு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே உள்ளது. நல்ல தண்ணீர் உள்ள வயல்வெளிகளுக்கு நடுவே கூட இந்த நன்னீர் இறால் வளர்ப்பு நடைபெறுவதுதான் குறிப்பிட்டத்தக்க விஷயம்.\nஇறால் வளர்ப்பு முறை மற்றும் குளம் தயார் செய்தல் / prawn farming business plan:\nநீர்வாழ் இறால்கள் பலவகை இருப்பினும் குறிகிய காலத்தில் கூடுதலாக வளர்ச்சி, கண்ணைக்கவரும் தோற்றம் ஆகிய நீலக்கால் மற்றும் மோட்டு இறாலை தனியாகவோ அல்லது கெண்டை மீன்களுடன் சேர்த்தோ வளர்க்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 1 மீட்டர் ஆழத்திற்கு மணல், வண்டல் மண், களிமண் கலவை 1.5:1 :1.5 என்ற விகிதத்தில் ஒவ்வொரு குளமும் 1000 முதல் 5000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைத்தல் வேண்டும்.\nநிலத்தை நன்றாக காயவைத்து உழவேண்டும். பின் 500 கிலோ நீர்த்த சுண்ணாம்பு இடவேண்டும். கார அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 அளவு வரை உயர்த்த வேண்டும். மாட்டுச்சாணம், கோழிக்கழிவு ஆகியவற்றை குளத்தில் இட்டு குளத்தின் நீர்மட்டத்தை 30 செ.மீ அளவில் அமைக்க வேண்டும்.\n100 கிலோ யூரியா(urea), 250 கிலோ சூப்பர் பாஸ்பேட்(super phosphate), அடியுரமாக முதலில் போட வேண்டும். 15 நாட்கள் கழித்து நீரின் நிறம் மாறியபின் நீர்மட்டத்தை 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அதை அறுவடை காலம் வரை பராமரிக்க வேண்டும்.\nஇறால் மீன் இருப்பு வைத்தல் / இறால் வளர்ப்பு / prawn farming in tamil:\nதனியார் மற்றும் அரசு இறால் மீன்(prawn farming) பொறுப்பகங்களிலிருந்து நன்னீர் இறாலை பெற்று எக்டருக்கு 50,000 வரை இருப்பு செய்யலாம். இருப்பு செய்வதற்கு முன் நாற்றங்கால் சூழ்நிலையில் வைத்து 2 வாரங்களுக்கு உணவு கொடுத்த பின்னர் விட்டால் பிழைப்பு விகிதம் அதிகமாகும்.\nஇறால் இருப்பு செய்தபின் பராமரிப்பு / இறால் வளர்ப்பது எப்படி:\nஇருப்பு செய்தபின் குள நீரை பாதுகாப்பது மிகவும் அவசியம். நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன்(oxygen), கார அமிலத்தன்மை(Alkaline acidity) மற்றும் உயிரினங்களின் உற்பத்தியை கண்காணிக்க வேண்டும்.\nவெப்பம் 26-32 டிகிரி செல்சியஸ், ஆக்சிஜன்(oxygen) 5 மி.கி/லிட்டர் இருந்தால் இறால் மீன்(prawn in tamil) நன்றாக வளரும். நீரில் பிராணவாயு(oxygen) அளவை சரியாக பராமரிக்க காற்றூட்டும் இயந்திரத்தை பயன்படுத்தலாம்.\nஇறால் மீன் தீவனம் / இறால் வளர்ப்பு தொழில் / prawn farming:\nஈரமாகவோ, காய்ந்த நிலையிலோ உணவை தாராளமாய் கொடுக்கலாம். இறால் உணவு செய்வதற்கு மீன், நிலக்கடலை, அரிசி குருணை, கோதுமை புண்ணாக்கு, மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. தனியார் வர்த்தக நிறுவனங்கள் இறால் தீவனத்தை முறுக்கு, வற்றல் வடிவம் போல் செய்து விற்பனைக்கு விற்று வருகின்றனர். அதை கூட நாம் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇறால் மீன் அறுவடை மற்றும் இறால் மீன் விற்பனை / இறால் வளர்ப்பு தொழில்:\n5 மாதங்களில் இறால் சராசரி 50 கிராம் அளவிற்கு நன்றாக வளர்ந்துவிடும். நீலகால் இறால் அதிகபட்சம் 250 கிராம் வளர்ச்சி அடையும். இறால்களை பிடிப்பதற்கு தண்ணீரை வடித்த பின்னர் இழுவலை அல்லது வீச்சு வலையால் பயன்படுத்தலாம். நீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு கை தடவல் மூலமாகவும் இறாலை பிடிக்கலாம்.\nஇறால் வளர்ப்பு தொழில் பொருளாதாரம் மற்றும் வருமானம் / prawn farming:\nஒரு எக்டரில் (நீர்பரப்பு) நிலம், நீர், காற்றூட்டி இயந்திரம், மின் இணைப்பு, தங்கு அறை வரை பொருளாதாரம் செலவு சுமார் 2 லட்சம் ஆகும்.\nஅதோடு செயல்முறை செலவுகள் இறால் மீன் விலை, தீவனம், உரம் மற்றும் மற்ற செலவுகள் 3 லட்சம் ஆகும்.\nவருமானம்: 5 மாதங்களில் இறால் மீன் அறுவடை சராசரி வளர்ச்சி 50 கிராம் வீதம் 1500 கிலோ இறால் விற்பனை ரூ. 3.75 லட்சம் ஆகும்.\nஒரு அறுவடைக்கு நிகர லாபம் ரூ. 1.75 லட்சம். இரு அறுவடை(1 ஆண்டில்) நிகரலாபம் ரூ. 3.5 லட்சம் வருமானம் கிடைக்கும்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nPrevious articleதொழில் துவங்க உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி & அதன் பயன்கள்..\nNext articleவீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் | Homemade Business Ideas in Tamil….\nசாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\n600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nதங்கத்தில் எப்படி ஈசியா முதலீடு செய்யலாம்\nஏசி பொருத்தாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nஆட்டு வளர்ப்பு கொட்டகை மானிய���்\nலாபம் தரும் பேப்பர் தட்டு தயாரிப்பு முறை – சுயதொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.news2.in/2016/10/blog-post_47.html", "date_download": "2021-01-27T23:24:32Z", "digest": "sha1:3CPZIG5MXCQDI3XTTGOQ3IVN2PK4P23G", "length": 13360, "nlines": 86, "source_domain": "www.news2.in", "title": "பண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி? - News2.in", "raw_content": "\nHome / தமிழகம் / பண்டிகை / வணிகம் / பண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி\nபண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி\nஇது பண்டிகைக்காலம். கொண்டாட்டமும், செலவும் ஒருசேர நிகழும் காலகட்டம் என்பதால் மாத பட்ஜெட் போடுபவர்கள் கொஞ்சம் `ஜெர்க்’ அடித்து நிற்பார்கள். திட்டமிட்டால் எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதாக கொண்டாடலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனிதா பட்.\nவிநாயகர் சதுர்த்தி, பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என நீங்கள் கொண்டாடப் போகும் பண்டிகைகளின் லிஸ்ட் போடுங்கள். அவற்றுக்கு என்னவெல்லாம் தேவை, எது அவசியம், எது ஆடம்பரம் என எல்லாவற்றையும் குறித்துக்கொள்ளுங்கள்.\n2. அவசியத் தேவைக்கு முன்னுரிமை\nஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பதைப் பார்த்து உங்கள் பட்ஜெட்டை எகிற வைக்காதீர்கள். எது அத்தியாவசியமோ அதை மட்டுமே வாங்க பிளான் போடுங்கள். விளம்பரங்களில் மனதை அலைபாய விடாதீர்கள்.\n3. துணிகள் – கவனம் தேவை\nவேலைக்குச் செல்பவர்கள் அதிக துணிகள் வைத்திருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீட்டில் இருப்பவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள். வீட்டில் உள்ளவர்களும் நீண்ட நாட்கள் உழைக்கும் ஆடைகளாகப் பார்த்து வாங்குங்கள். ஆஃபரை நம்பி குறைவான விலை ஆடைகளை அள்ள வேண்டாம். துணிகளுக்கு போடும் பட்ஜெட் என்பது முன்பின் இருக்கலாம் என்பதால், இறுக்கிப்பிடிக்காமல் கொஞ்சம் கூடுதலாக பணம் ஒதுக்குங்கள்.\nகடைகளில் விண்ணைத் தொடும் விலையில் விற்கும் ஸ்வீட்களை வாங்குவதை விட, வீட்டிலேயே தெரிந்த ஸ்வீட்களை செய்யுங்கள். அது முடியவில்லை என்றால், ஸ்வீட் செய்து தரும் இல்லத்தரசிகளிடம் ஆர்டர் செய்து வாங்குங்கள். விலை குறை வாகவும், தரமானதாகவும் இருக்கும். இல்லையென்றால், ஸ்வீட் மாஸ்டரை அழைத்து ஸ்வீட் செய்ய வைத்து வாங்கலாம்.\n5. சல்யூட் செய்வோம்… சாலையோர கடைக்கு\nபண்டிகைக்குத் தேவையான தோரணப் பொருட்கள், கோல மாவு, மெழுகுவத்திகள் என ஓரிரு நாட்கள��க்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய அலங்காரப் பொருட்களை சாலையோரக் கடைகள் மற்றும் குடிசைத்தொழில் செய்வோரிடம் வாங்கினால் பணம் மிச்சப்படுத்தும் சாக்கில் அவர்களுக்கு உதவவும் முடியுமே\nஒரு பண்டிகைக்கும் அடுத்த பண்டிகைக்கும் இடையே பத்து நாட்கள் முதல் நாற்பத்தைந்து நாட்கள் வரை இடைவெளி இருக்கிறது. எனவே, ஒரே பண்டிகையில் அனைத்துப்பொருட்களையும் வாங்கிவிட நினைக்க வேண்டாம். கையிருப்பு, போனஸ், ஆஃபர் என அனைத்தையும் பொறுத்து தேவைப்படும் பொருட்களை வாங்கினால், அன்றாட செலவுகளுக்கு அல்லல்பட வேண்டியிருக்காது.\n7. செலவுக்கு முதலீடு செய்யுங்கள்\nஎதற்கெடுத்தாலும் இ.எம்.ஐ-யில் வாங்குவதை விட அதற்குக் கொடுக்க நினைக்கும் பணத்தை கணக்கிட்டு, முன் ஏற்பாடாக குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டு போன்ற குறைந்த ரிஸ்க் உள்ள முதலீட்டில் சேமிக்கலாம்.\nஉதாரணமாக, 2019 அக்டோபரில் ஐந்து லட்சம் மதிப்பு கொண்ட ஒரு காரை, 12% வட்டிக்கு மூன்று வருட இ.எம்.ஐ-யில் வாங்க இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 16,443 ரூபாய் வங்கியில் செலுத்த வேண்டியதிருக்கும். மூன்று வருட முடிவில் 16,443×36 = 5,91,948 ரூபாய் செலுத்தியிருப்பீர்கள். இதற்குப் பதிலாக, இன்றிலிருந்தே நீங்கள் இ.எம்.ஐ கட்ட நினைக்கும் தொகையை எஸ்.ஐ.பி (SIP), எஸ்.டபுள்யூ.பி(SWP) முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 12% சராசரியாக லாபம் கிடைக்கும் பட்சத்தில் மாதம் 11,492 ரூபாய் வீதம் மூன்று வருடம் முதலீடு செய்யும்போது மூன்று ஆண்டுகள் முடிவில் ஐந்து லட்ச ரூபாய் கிடைத்து விடும்.\nஇந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் செலவிட்ட தொகை 11,492×36 = 4,13,712 ரூபாய் மட்டுமே. இது காருக்கு மட்டுமல்ல… இ.எம்.ஐ மூலம் வாங்கும் அத்தனை பொருட்களுக்கும் பொருந்தும்.\nபண்டிகை என்றதுமே முதல் நினைவு பயணம்தான். ஊருக்குச் செல்வது என்பது திட்டமிடப்பட்டால், நான்கு மாதங்களுக்கு முன்பே ரயில் மூலமாக முன்பதிவு செய்துவிடுங்கள். இல்லையென்றால், பழைய பஸ்ஸில் சாதாரண நாட்களில் விற்கும் டிக்கெட்டின் விலையைவிட மூன்று மடங்கு அதிகமாக கொடுத்து, பயணமும் கெட்டு, மனதும் அவதிப்பட வேண்டியது வரும். இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் பார்த்துப் பார்த்து திட்டமிட்டு செய்வதுதான் நல்ல பட்ஜெட்.\nவரவிருக்கிற பண்டிகை ���ாலங்களை, உங்கள் திட்டமிடலால், இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாட அட்வான்ஸ் வாழ்த்துகள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.news2.in/2017/01/Jallikattu-Youth-struggle-across-Tamil-Nadu.html", "date_download": "2021-01-27T23:46:14Z", "digest": "sha1:NHHW6WXCWXRVGBK77XULXWASJCMVU43Y", "length": 10213, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போர்க்கொடி - News2.in", "raw_content": "\nHome / PETA / அரசியல் / இந்தியா / இளைஞர்கள் / தமிழகம் / மாவட்டம் / ஜல்லிக்கட்டு / தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போர்க்கொடி\nதமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போர்க்கொடி\nWednesday, January 18, 2017 PETA , அரசியல் , இந்தியா , இளைஞர்கள் , தமிழகம் , மாவட்டம் , ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போர் கோலம் பூண்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் இடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் மாணவர்கள் அயராமல் அமர்ந்து போராடுகிறார்கள்.\nதஞ்சை தலைமை தபால் நிலையம் முன் நேற்று இரவு 9.30 மணி வரை இளைஞர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலைந்து சென்றனர். இன்று 2-வது நாளாக அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு மாண��ர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து நாகேஸ்வரன் வடக்கு வீதி, கீழ வீதி சந்திப்பு வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இளைஞர்கள் பேரணி நடத்தினர். மன்னார்குடி தேரடியில் தொடங்கிய பேரணி, பந்தலடி வழியாக நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசேலத்திலும் பல அமைப்பினர், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nநேற்று மாலை சேலம் 5 ரோட்டில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபோலீசார் மறியலில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nகோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் ஒன்றாக சேர்ந்தனர்.\nஇரவிலும் போராட்டம் தொடர்ந்தது. மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்றும் 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.\nதிருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நேற்று மாலையில் மாணவர்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் சிந்தாமணி அண்ணாசிலை அருகே திரண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.\nஈரோடு காளைமாட்டு சிலை அருகே இளைஞர்கள் இளம்பெண்கள் என அனைத்து தரப்பட்ட பொது மக்களும் திரண்டனர்.\nஅவர்கள் காளைமாட்டு சிலை அருகே வந்து கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிர���ந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padalay.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T23:05:17Z", "digest": "sha1:GDA2KROG3TEKVIJYY4FYXIYYCA2DBKMO", "length": 16170, "nlines": 105, "source_domain": "www.padalay.com", "title": "படலை", "raw_content": "\nஇனிய நண்பர் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியைத் துறந்தார் என்ற செய்தி மிகுந்த மன அலைக்கழிப்பைத் தந்துகொண்டிருக்கிறது. ஊ...\nஒரு கொள்ளிவால் பிசாசு. ஒரு இரத்தக் காட்டேறி.\nகொந்தளிக்கும் சமுத்திரம். ஒரு படகு. படகிலே ஒரு தாயும் மகனும் தனியே. நீண்டநாட்களாக தட்டித்தடுமாறி அந்தப்படகிலே பயணிக்கிறார்கள். இன்னமும...\nமைத்திரிபால சேனநாயக்காவும் வெடி அண்ணரும்\nகிழமைக் கடைசியில் மைத்திரிபால சேனநாயக்கா கட்சி தாவினதில அதிகம் பயனுற்றவர் நம்ம வெடி அண்ணர்தான். வழமைபோல அன்றைக்கும் ஒரு \"குட் ஷொட்&...\n1990ம் ஆண்டு. நமசிவாயம் மாமா, அப்போது ஒரு பிரபல பாடசாலையில் கணித ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். கந்தர்மடம் சனசமூக நிலையத்தலைவர்...\nநரேந்திர மோடி, இந்தியாவின் ஜே ஆர் ஜெயவர்த்தனா.\n\"மோடிக்கும் ஜே. ஆருக்கும் என்ன ஒற்றுமை\" என்று ஒரு சிங்கள நண்பன் முகநூலில் கேட்டிருந்தான். முக்கியமான கேள்வி இது. இந்தக் கே...\nகறுப்பின விடுதலைக்கான ஒரு போராளி. போராட்டத்தின் வடிவங்களை, கொள்கைகளை காலத்துகேற்ப மாற்றிய யதார்த்தவாதி. கம்யூனிசம், ஜனநாயகம், இனவாதம், ப...\n“சுதந்திரம் என்பது இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது” வின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக...\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nஎன் அன்புக்குரிய டமில் மக்களே, ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்ன...\nவைத்த��யர் மே 15, 2009. ஒரு சின்ன கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்த கடைசி வைத்தியசாலையையும் கைவிட்டாயிற்று. ஏனைய வைத்தியர்கள் இராணுவத்தி...\nகூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடனான சந்திப்புக்கு அழைப்பு வந்தபோது முதலில் போவதில்லை என்று தான் ...\nமுற்குறிப்பு இந்த பதிவு எனக்கும், என்னுடைய நண்பரும் கவனிக்கத்தக்க ஈழத்து இலக்கியவாதியுமான உதயாவுக்குமிடையேயான “ஏழாம் அறிவுடை நம்பிகள்” என...\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : சந்திரிகா\n1994ம் ஆண்டு அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி, யாழ்ப்பாணம் காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து புன்னகையுடன் பத்திரிக்கை படித்துகொண்டு இருந்தது...\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் - கம்பவாரிதி ஜெயராஜ்\n“மனப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானிடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் …. “ என்று ஒரு பட்டிமண்டபம், 1992ம் ஆண்டு யாழ்ப்பாண கம்பன் விழாவில...\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) ��ேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/the-secret-life-of-pets-2-thirai-vimarsanam/", "date_download": "2021-01-27T22:39:55Z", "digest": "sha1:LU22XZJE4R4EFEYMVR4DVK2DQXCUPSFO", "length": 5251, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "The Secret Life of Pets 2 thirai vimarsanam | இது தமிழ் The Secret Life of Pets 2 thirai vimarsanam – இது தமிழ்", "raw_content": "\nதி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்\nவீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும்...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.surabooks.com/plus-2-september-month-exam-result-today31-10-2017-release/", "date_download": "2021-01-27T23:56:43Z", "digest": "sha1:AT3QR7EMIZFNUOOY4R3VISU7GZ3TZROX", "length": 5796, "nlines": 96, "source_domain": "blog.surabooks.com", "title": "பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | SURABOOKS.COM", "raw_content": "\nபிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு\nபிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வில் பெயிலானவர்களுக்கும், தனியாக படித்தவர்களுக்கும் பிளஸ்-2 செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க் கிழமை) வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக��கம் செய்துகொள்ளவேண்டும். தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம்( நவம்பர் ) 2 -ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நேரில் செல்லலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். | DOWNLOAD\n1,338 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு\nவனக்காப்பாளர் பணிக்கு தேர்வு முடிவு வெளியீடு\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://kirukkal.com/category/bioscope/page/2/", "date_download": "2021-01-28T00:08:16Z", "digest": "sha1:AUV3CTA5UUSD2EPNTLVFQAGGGLVCSYGT", "length": 79549, "nlines": 228, "source_domain": "kirukkal.com", "title": "பயாஸ்கோப் – Page 2 – kirukkal.com", "raw_content": "\nஇன்னபிற · இலக்கியம் · எழுத்தாளர்கள் · பத்திரிக்கை · பயாஸ்கோப் · புத்தகம் · மனிதர்கள்\nசினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன். காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான். மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.\nகதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும். இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால், அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகாத்தனம்.\nபடம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.\nநான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான். அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.\nஅன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது. அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில் சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது. தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள். ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.\nஅந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.\nகதையைப் பற்றிப் பேசும்போது, தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான். என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமு��் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.\nஇதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன. பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள், ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள். இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம். இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை. ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.\nதன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.\nஇரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன். இந்த வார்த்��ைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை. காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்தப் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.\nவருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம். ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள். இது உண்மை தான்.\nஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன். இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.\nஇவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது, ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.\nஇந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.\nஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றால��ம், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படித்துக் கொண்டிருக்கிறான்.\nஇதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்…\n– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.\nஇசை · இந்தியா · இன்னபிற · உலகம் · எழுத்தாளர்கள் · சென்னை · தமிழ்நாடு · பயாஸ்கோப் · மனிதர்கள்\nரத்த சரித்திரத்தின் முதல் பகுதியை இந்தியில் பார்த்தேன். இம்மாதிரி கேங்ஸ்டர் படங்களில் திடீரென்று யார் யாரை சுடுகிறார்கள், கூறு போடுகிறார்கள், வெட்டிச் சாய்கிறார்கள் என்று புரிவதற்கு முன் இடைவேளை வந்து விடும். இதில் சின்ன மாற்றம் , படம் முடிந்தே போய் விடுகிறது. மார்ட்டின் ஸ்கார்ஸஸி இத்தகைய படங்களில் பேச்சின் மூலம் கதையை நகர்த்தி, பயமுறுத்தி, டக்கென்று கொன்று விடுவார்கள். இதில் நேரெதிர்.\nசுவாரசியமாய் ஒன்றுமேயில்லை. ரத்தத்தை பார்த்து விட்டு தூங்கப் போக முடியாது என்பதால் வீடு வந்து ஒரு நூறு பக்கம் படித்து விட்டே தூங்கப் போனேன். அடுத்த பகுதியில் சூர்யா வருகிறார் என்று டைட்டிலுக்கு முன் ட்ரைலர் போட்டார்கள். பார்க்கலாம். ரத்தக் களறி சண்டைக்கு நடுவே நாகேந்திரஹாராய என்று உமாச்சி பாட்டை எல்லாம் போடுவது ரொம்பவும் மெல்லிழைவாக மனித மனங்களில் வன்முறையை நியாயப்படுத்தும் என்பதை இயக்குநர் அறிவாரா\nபாவை பிரபந்தங்கள் பாடும் மாதமிது. சென்னை வெள்ளாளத் தெருவில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் வசித்தவன் என்பதால் மார்கழியில் திருப்பாவை சொல்லச் செல்லும் அம்மாவுடன் கோவிலுக்கு போன ஞாபகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன. திருப்பாவை என்பதை விட சுடச்சுட வெண்பொங்கல் வாசனை தான் என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும். கோவிலுக்கு போகாத நாட்களில், அம்மா தொன்னையில் வெண் அல்லது சக்கரைப் பொங்கலோ வாங்கி வருவாள். மட மடவென எழுந்து பல் தேய்க்கிற மாதிரி தேய்த்து, கிச்சனில் நுழைந்து ஒரே அமுக்.\nபத்தாவது படிக்கும் போது நண்பனின் காதலை ஆதரிக்க ஒ��ு குழாமாக போன போது தான் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தினப்படி விஷயமானது. சுபா என்கிற அந்தப் பெண் ஆஞ்சநேயரை சுற்றும் போது எண்ணைக் கையால் அருகில் இருந்த சுவற்றில் ஒரு புள்ளி வைக்க, சுரேஷ் என்கிற என் நண்பன் அடுத்த புள்ளி வைக்க, தினமும் 108 புள்ளிகள் முடிய நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். இதற்கு நடுவில் யாரோ ஒரு சிறுவன் வந்து அவன் ஹால் டிக்கெட் நம்பரை எழுதி விட்டு போவான். இப்படியே எண்களாலும் கோடுகளாலும் சூழப்பட்டிருந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெயையும் தாண்டி மூச்சடைத்துப் போயிருக்கும்.\nசட்டென்று ஒரு டைவர்ஷன். திருப்பாவை எப்படி மனப்பாடம் ஆகிற்று என்று இன்னமும் தெரியவில்லை. காலை சமையல் செய்து கொண்டே கிச்சனில் இருந்து பாடும் அம்மாவும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆடி மாத லவுட்ஸ்பீக்கரில் இருந்து தாயே கருமாரி என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதும், எங்கள் வீட்டு மர்ஃபி டேப்ரிக்கார்டரில் இருந்து வந்த பெங்களூர் ரமணி அம்மாளின் கணீர் குரலும் மனனம் ஆயின. நானாகவே ரொம்பவும் விரும்பிக் கேட்ட டிவோஷனல் பாடல்களை பாடியது ஒன்று எம்.எஸ் அல்லது பித்துக்குளி முருகதாஸ். வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் டி.எம்.எஸ்ஸின் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல்களும், நாகூர் ஹனிஃபாவின் இறைவனிடம் கையேந்தும் குரலும் பின்னர் பிடித்துப் போயின.\nபள்ளியில் படிக்கும் காலத்தில், தினத்தந்தியில் அன்றைய திருப்பவையையும் திருவெம்பாவையையும், ஐந்து வரி தெளிவுரையோடு ஒரு கட்டம் கட்டி போடுவார்கள். திருப்பாவை அறிந்திருந்ததால் திருவெம்பாவையை திரும்பத் திரும்பப் படித்தேன். எம்பாவாய் வார்த்தையை காப்பியடித்தது ஆண்டாளா மாணிக்க வாசகரா என்று சந்தேகத்தோடு உலாத்தியதுண்டு. ஆண்/பெண் வித்தியாசங்கள் இருந்தும், திருவெம்பாவையின் பத்தொன்பதாம் பாடலில் தான் இரண்டிற்கும் ஒற்றுமை தெரிந்தன. இப்போது படித்தாலும், அந்த ஒற்றுமைகள் வாழ்கின்றன. இது திருப்பாவையா, திருவெம்பாவையா என்று தெரியாமல் படித்தால், கண்டிப்பாய் குழம்பிப் போவீர்கள்.\nஉங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று\nஅங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்\nஎங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்\nஎங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க\nஎங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க\nகங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க\nஇங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்\nஎங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.\nவாரப் பத்திரிக்கைகளில் Most read/emailed என்று செக்ஷன்கள் வைத்துப் பார்த்தால் டாப் டென்னில் வருவது எவை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.\n1. இந்த வாரம் எப்படி\n2. எதாவது ஒரு பெயர்ச்சிப் பலன்.\n4. _____ நடிகருக்கு பிறந்த குழந்தைப் படங்கள்\n5. ______ நடிகை திரும்ப நடிக்க வரும் முன்னர் வரும் மணியோசை\n6. எதாவது ஒரு கருத்துக் கணிப்பு\nஇப்படியாக முக்கிய செய்திகளில் முக்கியமாக இருப்பது ஜோசிய ஹேஷ்யங்கள். வருடத்தின் முதல் வாரத்தில் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று மாத வாரியாக எழுதும் ஜோசியர்கள், வார ஜோசியம் எழுதும் பொழுது வருட முதலில் எழுதியதை ரெஃபர் செய்து எழுதுகிறார்களா இப்படி சமீபத்தில் தேடிப் பார்த்த பொழுது, அக்டோபர் மாதத்தில் அமேசிங் வைபவம் ஒன்றும் வேலை சார்ந்த கவலை ஒன்றும் வரலாம் என்று எழுதியிருந்தார் ஒரு ஜோதிடர். அக்டோபர் மாதத்தில் வார வாரம் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்த பொழுது இரண்டுக்கும் ஆறல்ல அறுபது வித்தியாசங்கள் தெரிந்தன. இம்மாதிரி ஜோசியங்கள் ஒருவேளை வானிலை மாதிரி மாறிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.\nஇவை எதனால், எவரால், எப்படி எழுதப்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் எல்லோரும் வருங்காலத்தை எட்டிப் பார்க்கிற ஆர்வத்தில் இருக்கிறோம் என்பது தான் மனித இயல்பாய் இருக்கிறது. இந்த பத்திரிகையிலும் இப்படியெல்லாம் போட்டால் pageviews பிய்த்துக் கொண்டு பறக்கும் என்பதால், ஆசிரியரை இவற்றை பரிசீலிக்குமாறு மெயிலனுப்பியிருக்கிறேன். நீங்களும் பரிந்துரைக்கலாம்.\nசமீபத்தில் ஜூலியன் அசாஞ்ச் பற்றி நாராயணன் எழுதியிருந்த கட்டுரை மிகையாக அவரை ஒரு ஹீரோவாக மட்டுமே காட்டி இருப்பதாய் எனக்கு தோன்றினாலும், கட்டுரைக்குப் பின் இருந்த கடின உழைப்பு தெரிந்தது. பிடித்திருந்தது. ரெண்டு நாள் பேப்பர் படிக்காமல் போனால் இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயம் நடக்கும் நாட்களில் நாமிருக்கிறோம். அப்படியிருக்க இந்த மாதிரி சுருக்கமான ஆனால் தெளிவான விவரிப்புகள் ரொம்பவும் முக்கியம். இவைகளை எழுத ஆள் அதிகமில்லை.\nஇந்த மாதிரி ஒரு 1000 வார்த்தை கட்டுரை எழுத அவர் குறைந்தது ஆறிலிருந்து பத��து மணிநேரம் வெறும் படிக்க மட்டுமே செலவழித்திருக்கலாம். இதற்கு பிறகு படித்ததில் இருந்து விவரங்களை தவிர்த்து கருத்துக் கூறுகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் முழி பிதுங்கி விட்டிருக்கும்.\nஇம்மாதிரி கட்டுரைகளை முதலில் படிக்கவும், பிடித்திருந்தால் ஓரிரு வார்த்தைகளில் ஒரு மெயிலோ/கமெண்டோ அனுப்பலாம், தப்பில்லை.\n– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.\nஇன்னபிற · சிறுகதை · பயாஸ்கோப்\nஒரு படமும் சில பழைய ரிக்கார்டுகளும்\n‘இந்த வருடத்தின் சிறந்த’ லிஸ்ட்டில் அடுத்தது, சிறந்த தமிழ்ப் படம். என்ன தான் டப் செய்தாலும் தமிழ் நாடு தாண்டி இந்தக் கதை புரியாது என்று தெரிந்தும் மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட பெரிய ரிஸ்க். ஆயிரத்தில் ஒருவன். கடைசியில் காட்பாடி தாண்டி ஆந்திராவில் பிய்த்துக் கொண்டு ஓட, தமிழ் கூறும் நல்லுலகம் கதை புரியவில்லை என்ற பழைய ரிக்கார்ட்டை தேய்த்துக் கொண்டிருந்தது.\nஇந்த மாதிரி 263 நாட்கள் படம் எடுத்தார்கள், 32 கோடி செலவு செய்தார்கள் என்ற நம்பர் சாதனைகளைத் தாண்டி, இந்தப் படம் பார்க்கும் போது என்னை ஆக்கிரமித்து கொண்டு விட்டது. அதாவது என்னையும் மறந்து முத்து, அனிதா மற்றும் லாவண்யாவுடன் நானும் கடல் மலைகளை தாண்டிச் சென்றேன், சோழ இளவரசனை() சந்தித்தேன், பைத்தியம் பிடிக்க ஓடினேன், சங்கம் வளர்த்த பாண்டியர்களை கடிந்து கொண்டேன், தஞ்சைக்காக ஏங்கினேன். நல்ல படம் என்பது பார்க்கும் உங்களை எதாவது வகையில் மூவ் செய்ய வேண்டும். தியேட்டரை விட்டு ஓட வைக்க வேண்டும் என்பதல்ல. எதாவது வகையில் பாதிக்க வேண்டும்.\nஆயிரத்தில் ஓருவனின் எழுத்தும் ஆக்கமும் தமிழ் சினிமாவில் ஒரு அரிய சாதனை. தனக்கு முன் இருந்த அத்தனை தமிழ் ப்ளாக்பஸ்டர் இயக்குநர்களையும் ஒரேடியாக அசுரத்தனமாக தாண்டி சென்ற செல்வாவிற்கு இவ்வருட சிறந்த திரைக்கதையாசிரியர் விருது. இவ்விருது எல்லாம் கொடுத்து செல்வராகவனை ஏமாற்றி விடாமல், டிவிடி வாங்கி படத்தை ஒருமுறையோ மீண்டும் ஒருமுறையோ பார்த்து விட்டு டுவிட்டரில் வாழ்த்தினால் சந்தோஷப்படுவார். இதைத் தவிர செய்ய வேண்டியது, இந்த மாதிரி அபாரத் திறமைகளை இந்திப் பக்கம் போய்விடாமல் பார்த்து கொள்வது.\nஇந்த வாரம் ஒரு சிறுகதை.\n“ஸ்ச்ச்….ஆஃப் பண்ணிட்டு வந்திருக்கணும், இத்தன்னேரம் வீடு எரிஞ்சுண்டு இருக்கும்”\n“ ஆமா…இதையே சொல்லிட்டு வா, நீ தானே போட்ட, அப்புறம் என்ன”\n“நான் தான் ரோட்ட விட்டு திரும்பும் போதே சொன்னேல்ல போய் ஆஃப் பண்ணிட்டு வரேன்னு, நீ தான் சகுனம் அது இதுன்னு. உனக்கு ஷாப்பிங் வரணும், எதையாவது தேவையில்லாதத வாங்கணும்” என்று சொல்லிக் கொண்டே ஷாப்பிங் கார்ட்டை வேகமாக தள்ளினான் கல்யாண்.\n”டாட் ஸ்லோ டாட், பயமாயிருக்கு” என்று மிரண்டாள் விது. முன்னே முனகிக் கொண்டே போய்க் கொண்டிருந்த சுபா, விது சொன்னது கேட்டு திரும்பினாள்.\n“அப்பா சாமி, ஆள விடு…என் குழந்தைய ஒன்னும் பண்ணாத போ போய்டு வா” என்று சுபா கும்பிடு போட, மேஸீஸ் கடையில் கிறிஸ்துமஸ் துணி எடுக்க வந்தவர்கள் பாஷை புரியாமல் திரும்பிப் பார்த்தார்கள்.\nகல்யாண் பல்லைக் கடித்தான். “ நிக்காத போய்ண்டே இரு.. எல்லாரும் பாக்கறாங்க… எவனாவது 911ன்னு கூப்பிட்டுறப் போறான். அப்புறம் சிங்கி தான் அடிக்கணும்” என்று கார்ட்டை தள்ளிக் கொண்டு நடந்தான்.\n“கொஞ்சம் நிறுத்து. நானும் என் பொண்ணும் எப்படியாவது போய்க்கறோம். நீ போய் உன் எரிஞ்சுட்டு இருக்கிற வீட்டை பார்த்துக்கோ. முடிஞ்சா பாஸ்போர்ட்டை எடுத்து வை. இந்த மிஷிகன் விண்டர் தாங்க முடியல. நாங்க மெட்ராஸுக்கு போறோம். நீ வீட்ட கட்டிண்டு அழு” நடந்து கொண்டே சொன்ன சுபா, கல்யாணின் கையை தட்டி விட்டு, கார்ட்டை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். கார்ட்டில் உட்கார்ந்திருந்த விது இந்த களேபாரத்திலும் மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.\nகிட்டத்தட்ட நாற்பத்தி ஆறு நிமிடங்களுக்கு முன், வீட்டை விட்டு ஷாப்பிங்கிற்கு கிளம்புவதற்கு முன், ஜாக்கெட் க்ளவுஸ் எல்லாம் போட்டு கொண்டு, வெளியே வீட்டின் மேல் படரவைத்திருந்த ஹாலிடே லைட்ஸின் ப்ளக்கை போட்டான் கல்யாண். கொஞ்சம் தள்ளிப் போய் நின்று அந்த தொங்கும் சீரியல் விளக்குகளின் அழகை சுமார் 8 செகண்டுகளுக்கு பார்த்துக் கொண்டிருக்க, சுபாவும் விது ரெடியாகிவிட, ஓடிப் போய் காரை ஸ்டார்ட் செய்து ஹீட்டரை போட்டான். காரை எடுத்து கொண்டு ரோட்டை திரும்பும் போது அவனுக்கு உரைத்தது. அந்த லைட்டுகளை ஆஃப் செய்து விட்டு வந்திருக்கலாம்.\n“ஐ திங்க் லைட்ட ஆஃப் பண்ணிட்டு வந்திருக்கணும். மழை வரா மாதிரியிருக்கு, எதாவது வயர் கியர் ஷார்ட் ஆகி வீடு பத்திக்கும்” என்றவனை தலையில் அடித்துக் கொண்டு தள்ளிக் கொண்டு வந்தாள் சுபா. வரும் வழியிலெல்லாம் கரண்டைப் பற்றியும், அமெரிக்க மர வீடுகளை பற்றியும் லெக்ட்சர் அடித்துக் கொண்டு வந்தவனை செய்வதறியாது பார்த்துக் கொண்டு வந்தாள். விது வெளியே தெரியும் கார்களை எண்ணிக் கொண்டிருந்தாள். ஐம்பதுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தாள்.\nஷாப்பிங் கார்ட்டை தள்ளிக்கொண்டு போய் கண்ணை விட்டு மறைந்து போனாள் சுபா. ரொம்ப தூரமில்லை, ஒரு பதினேழு மைல்கள் தான், சீக்கிரம் போய்விட்டு லைட்டை அணைத்துவிட்டு வந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டே கல்யாண் கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.\nமால் முழுவதும் ஏராளமான சீரியல் லைட் செட்டுகள் போட்டிருந்தார்கள். ”இதெல்லாம் ஷார்ட் ஆகாம நம்ம வீட்டு லைட் மட்டும் எப்படி ஷார்ட் ஆகும். ஒருவேளை சுபா சொல்ற மாதிரி எனக்கு OCD வியாதி தான் போல இருக்கு” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே நடந்தான்.\nகாரை ஸ்டார்ட் செய்து ஹெட்லைட்டை ஆன் செய்தான். பளிச்சென்று எதிரில் இருந்த கண்ணாடியில் அதன் பிரகாசம் தெரித்து கல்யாணின் கண்ணில் அடித்தது. ரிவர்ஸ் எடுக்கும் போது செல்போன் வைப்ரேட் ஆனது. அப்படியே ரிவர்ஸை மாற்றி காரை மீண்டும் பார்க்கிங் செய்தான். ஃபோனை எடுத்து பார்த்த போது, சுபாவின் மிஸ்டு கால் என்று தெரிந்தது.\nஃபோனைப் பார்த்தவுடன் தான் கல்யாணுக்கு அந்த ஐடியா தோன்றியது. “வீட்டுக்கு போன் பண்ணிப் பார்க்கலாம், லைட் ஷார்ட் ஆகி வீடு எரிஞ்சிண்டு இருந்தா, ஃபோனும் எரிஞ்சு போயிருக்கும், அதனால ரிங் போகாது. அப்படியே ரிங் போனா எவ்ரிதிங் ஈஸ் குட்”\nவீட்டு நம்பரை அழுத்தினான். வீட்டில் ரிங் அடித்து ஓய்ந்தது. ”வாவ், ஆஸ்ஸம்” என்று சற்று சத்தமாய் சொல்லிக் கொண்டான். காரை அப்படியே விட்டு விட்டு, மீண்டும் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.\nசுபாவின் செல்லுக்கு ஒரு ஃபோன் போட்டான். “சுபா கண்ணு சாரிம்மா…. என்னது நான் எங்கயும் போகல. நீ எங்க இருக்க சொல்லு, காபஷீனோ வாங்கிட்டு வரேன்” என்று துள்ளினான்.\nகாபி கடையில் லைனில் நிற்கும் போது, மீண்டும் சந்தேகம் வர, மீண்டும் வீட்டிற்கு ஒரு போன் போட்டு பார்த்துடலாம் என்று எண்ணி தன் செல்போனின் வீட்டு நம்பரை அழுத்த, செல்போனின் இருந்து புறப்பட்ட ரேடியோ அலைவரி���ைகள் அருகில் இருந்த செல்போன் டவரை சென்றடைய, அது சாட்டிலைட்டுடன் தொடர்பு கொள்ள, அங்கிருந்து புறப்பட்ட கதிர்கள் வீட்டு டெலிபோன் நிறுவனத்தை தொடர்பு கொள்ள, ரேடியோ அலைகள் மாறி ஆறு மெகா ஹெட்ர்ஸ் வீரியத்தில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த எலக்ட்ரான்ஸை தாக்கி அவைகள் சட்டென பயணிக்க, கல்யாணின் வீட்டில் இருந்த கேபிள் மோடத்துடன் இணைக்கப்பட்டிருந்த டெலிபோனை அடைந்தவுடன் அது ரிங் அடிக்க அரம்பிக்க, “ஸ்..யப்பா வேலை முடிந்தது” என்று மீண்டும் திரும்பிப் போய் கல்யாண் காதுகளை எப்படியோ அடைந்தன.\nபெருமூச்சுடன் போனை கட் செய்த கல்யாணுக்கு தெரியாத விஷயம் ஒன்று – புயலாய் விரைந்த எலக்ட்ரான்ஸ்களில் ஒன்றே ஒன்று வெகுவேகமாய் சென்று டெலிபோனைத் தாக்க, ஐந்து வருடங்களாக யூஸ் செய்யப்பட்ட அந்த டெலிபோன் ரிங் அடிக்க ஆரம்பித்தாலும், அந்த மெகா வேகத்தை தாங்க முடியாமல் சின்னதாய் தீப்பொறியாய் வெளியேறி வயரை காயப்படுத்த, தீ மெலிதாக ஆனால் சீராக பரவிக் கொண்டிருந்தது.\n– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.\nஇசை · இயந்திரா · உலகம் · பயாஸ்கோப் · மனிதர்கள்\nடான் கில்பர்ட் மற்றும் டான் எரய்லி போன்ற சோஷலாஜிஸ்ட்டுகள் மனித மனங்களை பற்றிச் சொல்லும் சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. மனிதன் நடுநிலையுடன் யோசிக்கிறான் என்று நாம் நம்புகிறோம். ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. தனக்கு தேவையான விஷயங்களில் கூட அசமஞ்சமாகத் தான் செயல்படுகிறான். இரண்டு பிரபல உதாரணங்கள்-\nஉங்கள் பர்ஸில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் ஒரு ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சத்யம் தியேட்டரை சென்று அடையும் போது டிக்கெட் காணாமல் போய் விடுகிறது. கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்பீர்களா இல்லையா\nஇந்த முறை உங்களிடம் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. சத்யத்தை அடையும் போது, ஒரு ஐம்பது ரூபாய் காணாமல் போய் விடுகிறது. இப்போது என்ன செய்வீர்கள், கையில் இருக்கும் ஐம்பது ரூபாயை வைத்துக் கொண்டு டிக்கெட் வாங்குவீர்களா இல்லை வறுத்த வேர்க்கடலை கொறித்துக் கொண்டே திரும்பி வந்து விடுவீர்களா\nஇதைப் பலரிடம் கேட்டுப் பார்த்த டான் கண்டுபிடித்தது, முதல் உதாரணத்தில், பலர் சின��மா பார்க்காமல் திரும்பி வந்து விடுவேன் என்றார்கள். ஏன் என்று வினவிய போது, மீண்டும் ஒரு முறை ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டிற்குக் கொடுக்க விருப்பமில்லை என்றார்கள். அடுத்த உதாரணத்தில் கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவேன் என்றார்கள்.\nஇரண்டு உதாரணங்களிலும் காணாமல் போனது இரண்டு பேப்பர்கள் தான். ஒன்றில் சத்யம் என்று போட்டிருக்கிற ஒரு ஐம்பது ரூபாய் டிக்கெட். அடுத்ததில் காந்தி படம் போட்ட ரூபாய். ஆனால் மனித மனமோ முதல் உதாரணத்தில் டிக்கெட் விலையை இரட்டடிப்பாக ஆக்கிக் கொள்கிறது, அடுத்த முறை தன் விதியை நொந்து கொள்கிறது.\nஇதே போல் அடுத்த ஒரு சிச்சுவேஷன், நீங்கள் வாங்க நினைத்த கார் ஸ்டீரியோ உங்கள் வீட்டின் அருகே தி.நகரில் ஆயிரம் ரூபாய்க்கும் பாரீஸ் கார்னரில் தொள்ளாயிரத்திற்கு கிடைக்கிறது. எங்கே வாங்குவீர்கள் கொஞ்ச நாள் கழித்து நீங்கள் வாங்க நினைக்கும் கம்ப்யூட்டர், தி.நகரில் 50,000க்கும் பாரீஸ் கார்னரில் 49,900க்கும் கிடைக்கிறது. எங்கே வாங்குவீர்கள்\nமக்கள் சொன்ன பதிலும், நீங்கள் நினைத்த பதிலும் ஒன்றே தான். கார் ஸ்டீரியோவிற்கு பாரீஸ் கார்னருக்கும், கம்ப்யூட்டருக்கு தி.நகருக்கும் செல்வதாய்ச் சொன்னார்கள். இரண்டிலும் விலை வித்தியாசம் ஒன்றே தான், நூறு ரூபாய். அதே நூறு ரூபாய். இரண்டையும் முடிவு செய்வது உங்கள் மனம்.\nஆக மனிதர்களும் அவர்கள் மனங்களும் கால்குலேட்டர்கள் அல்ல. இதில் நன்மையை விட தீமை தான் அதிகமாக இருக்கிறது. என்ன தான் யோசித்து முடிவெடுக்கும் மனிதர் கூட கார் ஓட்டிக் கொண்டே டெக்ஸ் செய்கிறார், ரெட் லைட்டைச் சட்டென தாண்ட முயல்கிறார். மனிதர்கள் கால்குலேட்டர்களாய் இருந்தால், விபத்துகள் நடக்க வாய்ப்பேயில்லை. காரில் airbag இத்தியாதி எல்லாம் தேவையில்லை.\nகாரைப் பத்தி பேசும்போது, கடந்த நூறு வருடங்களில் ஆட்டோமொபைல் டெக்னாலஜி கிட்டத்தட்ட வளரவேயில்லை. கிட்டத்தட்ட. ஆட்டோமொபைல் எனும் வார்த்தையில் மொபைல் உண்மையாகிவிட்டது. கார் போன்ற வாகனங்களால் நாம் இடம் பெயர்கிறோம். ஆனால் ஆட்டோவாக இல்லை. அதாவது இன்னமும் ஓர் ஆட்டோமொபைலை ஓட்ட ஆசாமி தேவைப்படுகிறார்.\nமக்கள் வாங்கக் கூடிய விலையில் முதல் காரை தயாரித்த ஹென்றி போர்ட்(Henry Ford) சொன்ன ஒரு விஷயம் – “If I asked my customers what they want, they simply would have said a faster horse.” எங்கள் கம்பெனி போய் மார்க்கெட் வாக்கெடுப்பு எடுத்திருந்தால் வேகமான குதிரைகளை தான் எங்கள் வாடிக்கையாளர்கள் கேட்டிருப்பார்கள். கார் வேண்டும் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே தான் யாரையும் கேட்காமல் நாங்களாகவே மக்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்தோம் என்றார். ஆனால் அதற்குப் பின்னர் கடந்த நூறு ஆண்டுகளாக நான் அந்தக் காரை வேகமாக செலுத்துவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேவை அடுத்த ஹென்றி போர்ட் மற்றும் உண்மையான ஆட்டோ மொபைல்.\nஇந்தக் காரை கண்டுபிடிக்கும் முன் ஒரு நாள் தனது எஞ்சினியர்களை கூப்பிட்டு அனுப்பினார் போர்ட். அவர் சொன்னது -” I dream of a machine that runs on wheels and is driven by an engine. Go find it” இந்த மாதிரியான அடுத்த ஒரு visionary-க்காகத் தான் உலகம் இன்னமும் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறது.\nசமீபத்தில் படித்த Program or be Programmed என்னும் புத்தகத்தில் இது சுவாரஸ்யமான விஷயமாகப்பட்டது. எல்லோரும் சாப்ட்வேர் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் சிந்தனை. இருக்கிற எஞ்ஜினியர்கெல்லாம் முதலில் வேலையிருக்கிறதா என்ற கேள்வியை தள்ளி வைத்துப் பார்த்தால், இதில் கொஞ்சம் நன்மையிருக்கிறது.\nஎனக்கு ப்ரோக்கிராமிங் சொல்லிக் கொடுத்த வாத்தியார் முதலில் சொன்னது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோக்கிராமிங் கேள்வி ஒரு கண்ணாடி போல. முதலில் கீழே போட்டு உடைத்து விடுங்கள். உடைந்த சில்லுகளை ஆராய்ந்து பாருங்கள், ப்ரோகிராம் எழுத உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். எல்லா விஷயங்களும் இப்படித்தான். எல்லா கடினக்காரியங்களையும் சிறு சிறு கடினங்களாக ஆராய்ந்து முடிவெடுத்தால் அந்த பெரிய விஷயத்திற்கு முடிவு கிடைத்து விடும். இதே மாதிரி சிந்திப்பதற்குத் தான் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் டக்லஸ் ரஷ்ஆஃப்.\nஇதையும் தாண்டி நம்மை சுற்றியுள்ள விஞ்ஞான உலகை அறிந்து கொள்ள ப்ரோக்கிராமிங் உதவும் என்று வாதிடுகிறார். புத்தகம் விற்று தீர்ந்தாகிவிட்டது.\nஇந்த வருடத்தின் சிறந்த என்று போட்டு வரும் டிவி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் நேரமிது. முந்திக் கொள்கிறேன். இந்த வருடத்தின் சிறந்த தமிழிசை அமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ்.\nபோன வருடமே இசை வெளிவந்து விட்டது என்றாலும் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது இந்த வருடம் என்பதால் அதிலிருந்து ��ரம்பிக்கலாம். அதோ அந்தப் பறவை ரீமிக்ஸை தவிர்த்து மற்ற எல்லா பாடல்களும் பிரமாதமான காம்பொசிஷன்கள். ரொம்பவும் பிடித்தது, ஓ ஈசா பாடல்.\nவ.கு.கட்டிங் படத்தில் உன்னைக் கண் தேடுதே பாடல் ரொம்பவே கடினமான பாடல். கேட்டுப் பாருங்கள், ஆரம்ப கால ஏ.ஆர். ஆர் தெரிவார்.\nசமீபத்தில் வெளியான தனுஷ்-வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் அய்யய்யோ(பாட்டின் பெயர் தான்) பாடல் ஒரு சாதனை. ரொம்பவே சாதாரணமாகத் தோன்றினாலும் இரண்டுமுறை கேட்டால் எஸ்.பி.பியின் குரலுக்கு மீண்டும் ஆட்படுவீர்கள். மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். ஆங்காங்கே இஞ்சி இடுப்பழகு தெரியலாம். ஒத்த சொல்லால மற்றும் யாத்தே எனும் பாடல்களும் அட சொல்ல வைக்கின்றன.\nஇந்த வருடம் பிடித்த வேறு சில பாடல்கள்: ஷ்ரேயா கோஷல் – ரஹ்மான் – மன்னிப்பாயா, ஆண்ட்ரியா-அஜீஷ் – இது வரை இல்லாத, கார்த்திக் – உசுரே போகுதே மற்றும் ஆண்ட்ரியா – Who’s the Hero(மன்மதன் அம்பு). மற்றபடி அழகான ஹீரோயின்களும் வெகு அழகாக பாடுகிறார்கள் என்பது தான் இந்த வருடத்தின் வகைப்படுத்த முடியாத சாதனை.\n– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.\nஇந்தியா · இன்னபிற · பயாஸ்கோப்\nபோன வாரம் நடந்த நிகழ்ச்சிகள் சில –\n1. இன்ன இன்ன மத்திய மந்திரி இன்ன இன்ன ஊழலில் லஞ்சம் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள்.\n2. இன்ன இன்ன எதிர்க்கட்சி போர்க்கொடி தூக்க, இன்ன இன்ன பிரதமர் பேசாமடந்தையாய் இருந்தார்.\n3. இரண்டொரு நாளில் தொல்லை தாங்க முடியாமல் இ.இ மந்திரி ராஜினாமா செய்தார்.\n4. இன்ன இன்ன எதிர்க்கட்சி இந்த நியாயம் கிடைத்ததற்கு தான் தான் காரணம் என்றது.\n5. இந்தக் கணத்தில் இதில் சம்பந்தபட்ட இன்ன இன்ன லாபியிஸ்ட் ஒருவருடன் பலர் பேசிய தொலைப்பேசி உரையாடல்கள் இன்ன இன்ன பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன.\n6. இந்த இ.இ உரையாடல்கள் இ.இ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.\n7. வேலை நேரத்தில் தத்தம் திரைகளில் ஃபேஸ்புக்கில் வம்பிக் கொண்டிருந்த இ.இ குடிமகனுக்கு பல நண்பர்கள் இந்த உரையாடல் லிங்க்கை அனுப்பி வைத்தார்கள்.\n8. இந்த இ.இ. உரையாடலை கேட்டு கொதித்துப் போன அவன் தன் பல நண்பர்களுக்கும் அதை அனுப்பி வைத்தான்.\n9. அவர்களும் வேலையை விட்டுவிட்டு இதைக் கேட்க ஆரம்பித்தார்கள்.\n10. உரையாடலில் பேசியது இ.இ தொலைக்காட்சி நிரூபினியா இல்லையா என்று # போட்டு டுவிட்ட ஆரம்பித்தார்கள்.\n11. அது சம்பந்தமாக சில வலைபதிவுகள் உருவாக்கப்பட்டன. பல எதிர்வினைகள் எழுதப்பட்டு இணைய பாண்ட்வித்தை அடைத்துக் கொண்டன.\nஇந்த வார நிகழ்ச்சி நிரல்-\n1. இ.இ குடிமகன் இ.இ தேதியில் வெளியாகப் போகும் இ.இ. ஸ்டாரோ, நாயகனோ நடித்த புதுப் படத்தின் ட்ரைலர் பார்க்க ஆரம்பிப்பான்.\n2. இ.இ நண்பர்களுக்கு அந்த லிங்கை அனுப்புவான்.\n3. இ.இ நண்பர்களும் அதைப் பற்றி டுவிட்ட ஆரம்பிக்க, இ.இ அரசியல்வாதி பழைய படி ஆரம்பித்துவிடுவார்.\n4. இ.இ நிரூபினி பிரபலமாகி இ.இ சபாவிற்கு பரிந்துரை செய்யப்படுவார்.\n5. இ.இ நண்பர்கள் குழாம் இந்தப் பரிந்துரையை ஆதரித்துக் கொண்டிருப்பார்கள்.\n6. இ.இ நாட்டில் எல்லாம் ஷேமமாயிருக்கும்.\nஇன்ன இன்ன என்றிருக்கும் இடத்தில் பெயர் மாறிக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் புதிதாய் நடப்பதில்லை. அஷ்டே\nஞான ராஜசேகரனின் பாரதி படத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப்படம் கண்டிப்பாக வியாபார நோக்கங்களை மீறியது. பிரமாதமாக எடுக்கப்பட்ட இந்தியப் படம். இதை இந்திய மொழிகளில் டப்…வேண்டாம் சப்-டைட்டிலாவது செய்து ஸ்டார், சோனி சானல்களில் ஒரு சனிக்கிழமை மதியம் ஒளிபரப்பலாம். நமக்கும் இம்மாதிரி ஆத்தெண்டிக்காக பீரியட் படமெடுக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.\nஷாயாஜியில் ஆரம்பித்து தேவயானி, பாரதி மணி, நிழல்கள் ரவி என சின்ன சின்னச் ரோல்களில் கூட அழுத்தமான திறமை. இளையராஜாவின் மயக்கும் வயலின்கள், பி.கிருஷ்ணமூர்த்தியின் நேர்த்தியான கலை, வி.டி. விஜயனின் எடிட்டிங், ஞா.ரா.சேகரனின் இயக்கம் என பல நல்ல விஷயங்கள். இவையெல்லாம் தாண்டி பாரதி என்னும் புரட்சியாளனின் உண்மைக் கதை.\nபாரதியின் சம்பவங்கள் நிறைந்த பயோகிராபியில் ஏகப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சிகள். காதலை பற்றிக் பேசிக் கொண்டிருக்கும் கொஞ்சம் நெகிழ்வான காட்சியில் திடீரென பாரதி அதிர்ந்து சொல்லும், ஆதலினால் காதல் செய்வீர் போன்ற வரிகளில் தமிழ் விளையாடுகிறது.\nநான் பள்ளியில் படிக்கும் போது பிலிம் ஷோ என்று சிறந்த படங்களின் ரீல்களை வாங்கி வந்து லைப்ரரி தரையில் உட்கார வைத்து புரஜக்டரில் படம் காட்டுவார்கள். இப்பொழுதெல்லாம் இப்படி உண்டா என்று தெரியவில்லை. எல்லா பள்ளிகளிலும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த மாதிரிப் படங்களை வருடங்களுக்கு ஒர�� முறையாவது பிலிம் ஷோ போல போட்டுக் காட்ட வேண்டும் என்று\nபாரதி இன்னும் பார்க்கவில்லையென்றால் பரவாயில்லை, இந்த வருட டிசம்பர் 11க்குள்ளாவது பார்த்துவிடுங்கள். அமேஸிங் அனுபவம்.\n– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kortavaidiscussions.blogspot.com/2015/", "date_download": "2021-01-27T22:56:50Z", "digest": "sha1:3R5DVIY4EL22EQNHKPU2PEC7AA526BC6", "length": 9349, "nlines": 48, "source_domain": "kortavaidiscussions.blogspot.com", "title": "கொற்றவை விமர்சனங்கள்: 2015", "raw_content": "\nகொற்றவை மீண்டும் வாசித்தேன்.\"கரும்பாறை மீது காலமெல்லாம் காதலுடன் தழுவிச்சென்றாலும் காற்று அதில் இணைவதில்லை\nஎத்தனைவலிமையான சொற்கள்.கண்ணகியுடன் கோவலனின் உறவை இதைவிட விளக்க வார்த்தைகளில்லை. கொற்றவையின் மொழி என்னை இழுத்து மூழ்கிடச் செய்கிறது.ஒவ்வொரு அன்னையின் கதையும் வாழ்வும் மண்ணில் வீறுகொண்டு எழும் விதைகளாகவே எனக்குத் தோன்றுகின்றன.சொல்லப்போனால் உலகின் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் இத்தகைய கதைகள் உருக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கின்றன.\nகொற்றவையின் தனித்தன்மை கொண்ட மொழி எனக்களிக்கும் உவகையை விவரிக்க முடியவில்லை.மொழியின் சரளமும் வலுவுமே நான் வாசிக்க காரணங்கள்.சொற்கள் எனக்களிக்கும் பேருவகையைப் போல் வேறில்லை.\nகம்பனின் தமிழில் மயங்கி மீண்டும் மீண்டும் முணுமுணுத்ததுக் கொண்டே நானிருந்த நாட்களுண்டு.பாரதியும்,கம்பனும் வார்த்தைகளின் வலுவை எழுத்தில் வரித்தவர்கள.\n\"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்\nஉள்ளிருக்கும் எனக்கருதி தடவியதோ ஒருவன் வாளி\"\nபோன்ற வரிகள் கம்பனை என் மனதில் என்றும் நிறைப்பவை.\nஜெ, கொற்றவையின் மொழியும் அப்படித்தான் என்னுள் செல்கின்றன.உங்களின் ஆகச்சிறந்த உச்சமாக என் மனதில் தோன்றுவது இப்படைப்பே.\nமூவகைத்தீயும் முறைகொண்டு ஆளும் மண்ணே பாலை.\nகானலை உண்டு நிழல்கள் மண்ணில் கிளை பரப்பி தழைக்கும் காடு அது.\nபாலை நிலத்தைப் பற்றிய இவ்வுரை ஒருவிதத்தில் வாழ்வில் இன்னல்களை கணந்தோறும் எதிர்கொண்டு தன்னுள் கானலைக் கருக்கொள்ளும் பெண்ணின் நிலையைத் தான் கூறுகிறது.வாழ்வில் துன்பங்களைக் கடந்து பிறருக்கு எல்லையில்லா உழைப்பை அளிக்கும் அன்னையரின் நிலை தானே அது.\nஎரி என்னும் பகுதியில் தீயின் வர்ணனை என் உள்ளத்தை எரித்தது.\n\" தீ தொட்டபின் எதுவும் அழுக்கு இல்லை.தீயுண்ணும் அனைத்தும் தீந்மை.தீயுண்ணவே தூய்மை என் ஆயிற்று.\"\n\" பச்சைப் பசுங்குருத்திலும் மென்மலர் இதழிலும் குளிர்ச்சுனை நீரிலும் தாய்முலைப் பாலிலும் தீ உறைகிறது என்றனர்.\"\nஎத்தனை நுணுக்கமான விளக்கம்.தீயின் வெம்மையை மனதில் உணராமல் இதைக் கூறிவிட முடியாது.பச்சைப் பசுங்குருத்தின் தூய்மை பசுமை நெருப்பாக உணரப்படுவது அதன் தூய்மையாலே,யாரும் தீண்டா அரியதாலே என்றே நான் புரிந்து கொள்கிறேன்.குளிர்ச்சுனை நீரை என் இளமையில் அருந்தியதை நினைக்கிறேன்.மரங்களின் நிழலில் பாறையின் இருண்ட பள்ளத்தில் ஊறிய நீர் தான் தண்ணீர் என நான் உணர்ந்ததுண்டு.நீரின் தண்மையை குளிர்வைச் சுனையில் அறியலாம்.ஆனால் அதனுள்ளும் தீயின் தன்மையை ஒப்பிடுகிறீர்கள்.தூய்மையின் உச்சமாகவே தீயை உணரவைக்கிறீர்கள். தாய் முலைப் பாலிலும் அதனை உணரவைக்கிறீர்கள்.இங்கும் அழுக்கில்லா,முழுமை எனவே உணர முடிகிறது.\nஇப்படி கொற்றவை முழுவதும் வரும் ஒப்பீடுகளும்,வார்த்தைகளும் நிகரற்றவை.நவீன புனைவு என்பதன் மிகச்சிறந்த வெளிப்பாடாக இதனை உணர்ந்து வாசிக்கிறேன்.\nதென்திசை குமரியும்,நீலி கூறும் நீரர மகளிரும்,ஆதிமந்தியும்,கண்ணகியும்,மாதவியும்,குறமகளும் ....ஒவ்வொரு குறியீடு.ஒவ்வொரு வாழ்வும் உணர்த்தும் நிலைகள் எத்தனை ,எத்தனை.\n\"விடைவராத கணக்குகளை விட்டு எவர் விலக இயலும்\nகருவறைத் தனிமையில் இருந்த தாய்த்தெய்வமொன்று தன் நாடும் காடும் குடியும் தொடியும் பாலையும் காண எழுந்தது.\"\nஇத்தகைய வார்த்தைகளின் கணம் என்னை உருக்குகிறது.வாழ்வில் நான் உணர்ந்த வெறுமைகளைத் தனிமைகளை இலக்கியத்தில் அறியும் கணங்கள் இவை.\nசிறிய வயதிலேயே வாழ்வில் வஞ்சங்களையும்,துரோகங்களையும்,வதைகளையும் கண்டு விலகி வந்த மனநிலை கொண்டவள் நான்.என் மனதை நிறைப்பவை இத்தகைய எழுத்துகளே.எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலை ,கனவுகளைத் தருபவையே உண்மை படைப்புகள்.\nமிகச்சிறந்த மனநிலையுடன் கொற்றவையை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.இன்னும் முடிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malayagam.lk/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-01-27T23:51:20Z", "digest": "sha1:56C2DPLEN425CH5X3Q6ZYSYNOZMOVVTY", "length": 7425, "nlines": 82, "source_domain": "malayagam.lk", "title": "கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு தற்காலிக பூட்டு. | மலையகம்.lk", "raw_content": "\nவெலிமட பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று..\nஹப்புத்தளையில் மான் தோலுடன் ஒருவர் கைது ..\nகொரோனா அச்சம் -ஹட்டன் பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..\nகொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள்..\nகொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு தற்காலிக பூட்டு.\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு தற்காலிக பூட்டு.\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் எதிர்வரும்\nவௌ்ளிக்கிழமை வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் , மாகாண ஆளுநர்\nஅநுராதா யஹம்பத் இதற்கான ஆலோசனை வழங்கியுள்ளார்.\nமாகாண கல்வி அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இன்று முற்பகல் இந்த ஆலோசனை\nதென் கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள\nதாழமுக்கம், சூறாவளியாக கிழக்கு கடற்கரையில் ஊடறுக்கவுள்ளதாக வளிமண்டல\nதிணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மாகாண மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற் கொண்டு\nசூறாவளியினால் பாதிப்பை எதிர்நோக்கக்கூடிய மக்களின் இடைத்தங்கல் முகாம்களாக\nசூறாவளியால் ஏற்படக்கூடிய வௌ்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களிலிருந்து மக்களை\nபாதுகாக்கும் நோக்குடன் கிழக்கு மாகாண ஆளுநரால் இந்த தீர்மானம்\nகொவிட் தொற்று நிலையை கருத்திற் கொண்டு ஒவ்வொரு வகுப்பறையிலும் தனித்தனி\nஇதற்கு தேவையான ஆலோசனைகள் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு\nமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.\nநாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் .\nவெலிமட பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று..\nவெலிமட பிரதேச பொறலந்த சிலுமியபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று (27/01) உறுதிசெய்யப்பட்டது. குறித்த...\nஹப்புத்தளையில் மான் தோலுடன் ஒருவர் கைது ..\nஹப்புத்தலையில் மான் தோலுடன் ஒருவர் இன்று (27/01) கைது செய்யப்பட்டுள்ளார் . ஹப்புத்தளை பொ���ிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகர தயாரத்ன அவர்களுக்கு...\nகொரோனா அச்சம் -ஹட்டன் பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..\nஹட்டன் − பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த...\nBreaking News செய்திகள் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/153803", "date_download": "2021-01-27T23:00:02Z", "digest": "sha1:RGHTXBCBL35KINHR52VNOD6JUBSZWHT4", "length": 15755, "nlines": 112, "source_domain": "selliyal.com", "title": "திரைவிமர்சனம்: விவேகம் – 80 நாடுகளால் தேடப்படும் ஏகே! காரணம் என்ன? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் திரைவிமர்சனம்: விவேகம் – 80 நாடுகளால் தேடப்படும் ஏகே\nதிரைவிமர்சனம்: விவேகம் – 80 நாடுகளால் தேடப்படும் ஏகே\nகோலாலம்பூர் – தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்று, முக்கால்வாசிப் படம் கடும் பனி பொழியும் பிரதேசங்களான பல்கேரியா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டத் திரைப்படமாகத் தெரிகின்றது சிவா இயக்கத்தில், தல அஜித்குமார் நடித்திருக்கும் ‘விவேகம்’.\nஉலகின் 80 நாடுகளால் தேடப்படும் குற்றவாளியாகிறார் இராணுவத்தில் இரகசியப் பிரிவில் பயிற்சி பெற்ற அஜய்குமார் சுருக்கமாக ஏகே. உலகநாடுகள் அவரைத் தேடுவதற்கான காரணம் என்ன அவரால் என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது தான் படத்தின் சுவாரசியம்.\nமுழுக்க முழுக்க இராணுவம், அணு ஆயுதம், சம்பந்தப்பட்ட கதை என்பதால், படம் தொடங்கியது முதல் முடிவு வரை துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் வெடித்தபடியே தான் இருக்கின்றன.\n ஓர் அறையில் இருந்தபடியே, உலகையே தனது கட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு வில்லனுக்கு பல அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஹாலிவுட் ஆக்சன் படங்களைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு அந்தத் தொழில்நுட்பங்கள் அவ்வளவு புதிதாய் தெரியாது என்றாலும், தமிழ் சினிமாவில் அவை கொண்டு வரப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nமுதல் அரைமணி நேரம், அந்தச் சத்தங்களுக்கும், சண்டைக்காட்சிகளுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் பழகுவதற்கு சற்று சிரமப்பட்டாலும் கூட, அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே இருப்பதால் பழகி விடுகின்றோம்.\nஎன்றாலும்,முழுக்க முழுக்�� தொழில்நுட்பங்களோடு கதை பின்னிப் பிணைந்திருப்பதால், சில தரப்பு ரசிகர்களுக்கு அவை புரியாமல் எரிச்சலை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. காரணம், படத்தில் அணு ஆயுதம் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளில் ஆங்கிலத்தில் தான் உரையாற்றுகிறார்கள். அது சாதாரண ரசிகர்களைச் சென்றடைவது சற்று சிரமம் தான்.\nஅடுத்ததாக, இவ்வளவு கட்டுமஸ்தான, கரடுமுரடான அஜித்தை பார்ப்பதற்குப் புதிதாக இருக்கிறது. நிச்சயமாக தல ரசிகர்களுக்கு விருந்து தான். குறிப்பாக அஜித் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களைக் கொண்டாட வைப்பதோடு, தன்னம்பிக்கை அளிக்கும் வரிகளாக இருக்கின்றன.\nஅதற்காக இயக்குநர் சிவாவிற்கும், கபிலன் வைரமுத்துவிற்கும் தனி பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்.\n“இந்த உலகமே நீ தோத்துட்ட தோத்துட்டனு சொன்னாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் உன்ன யாராலும் ஜெயிக்க முடியாது”\n“உள்ள இறங்குன தோட்டா வலிக்கலடா.. துரோகம் தான் வலிக்குது”\n“நீதி, நேர்மை, நியாயம் இதெல்லாம் நீ ஆள்றதுக்குப் பயன்படுத்துற.. நான் வாழ்றதுக்குப் பயன்படுத்துறேன்”\nஇப்படியாக நச்சென்று மனதில் பதியும் வசனங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nகாஜல் அகர்வாலின் நடிப்பு அழகு. அதிலும் சமிக்ஞை பாஷையில் அஜித்துடன் பேசிக் கொள்வது, அஜித்தின் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்திருப்பது, அஜித்தின் சிறு அசைவையும் புரிந்து கொள்வது என அழகான நடிப்பு. இன்றைய காலத்தில் இப்படிப்பட்ட குணாதியங்களுடன் கூடிய மனைவி கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை சிவாவையே சேரும். அக்ஷராஹாசனும், கருணாகரனும் சில காட்சிகளே வந்தாலும் அவர்களின் இருப்பு ரசிக்க வைக்கின்றது.\nவிவேக் ஓபுராய்.. ஹீரோவுக்கு நிகரான முகவெட்டும், உடல்மொழியும், நடிப்பும் அருமை. அஜித்துடனான அந்த ‘நண்பா’ செண்டிமெண்டும், அதை வைத்தே அஜித்தின் புகழ் பாடுவதுமாக நடித்திருக்கிறார். பாகுபலி பிரபாசுக்கு குரல் கொடுத்தவரே விவேக் ஓபுராய்க்கும் கொடுத்திருக்கிறார். அது டப்பிங் பட சாயலை ஏற்படுத்துகிறது.\nவெற்றியின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பும், அனிருத்தின் பின்னணி இசையும் படத்தின் பிரம்மாண்டத்தைக் கூட்ட பக்க பலமாக இருக்கிறது.\nமிகப் பெரிய பாலம், மலை உச்சி வீடுகள், கடும் பனி பொழியும் காட்டுப் பகுதி, ��தேவேளையில், மெய்சிலிர்க்கும் படியான சண்டைக்காட்சிகள் என வெற்றியின் ஒளிப்பதிவு அபாரம்.\nவியந்து பார்ப்பதற்கு இவ்வளவு விசயங்கள் இருந்தும் கூட, ரசிகன் சற்று இளைப்பாருவதற்கும், ஒரு பொழுதுபோக்காக அமர்ந்து ரசிப்பதற்குமான காட்சிகள் மிகக் குறைவு.\nஅஜித்தை ‘ஒன் மேன் ஆர்மி’ போல் ஒரே ஆளே, அத்தனை நவீன தொழில்நுட்ப சக்திகளையும் முறியடித்துவிட்டு, அணு ஆயுதத்தை எதிர்கொள்வதெல்லாம் ரொம்ப மிகைப்படுத்தியிருப்பதாகவே தெரிகின்றது. அதிலும் அஜித் அறிமுக காட்சியில் பாலத்தில் இருந்து குதிப்பதெல்லாம் குபீர் சிரிப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. அக்காட்சியை இன்னும் நம்பும்படியாக எடுத்திருக்கலாம்.\nபடம் மிகவும் மாஸ் ஆக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் கதையில் பலவற்றைப் புகுத்தி இயக்குநர் சிவா மிகைப்படுத்திவிட்டார் என்றே தோன்றுகிறது.\nPrevious articleஹாஜி தஸ்லீம் நல்லடக்கச் சடங்குகள்\nNext article“இந்திய உரிமைகளுக்காக அஞ்சாமல் போராடியவர்” – ஹாஜி தஸ்லிம் மறைவுக்கு டாக்டர் சுப்ரா இரங்கல்\nகொவிட் -19 : மொத்தமாக 13 மில்லியன் ரூபாய்கள் வாரி வழங்கிய நடிகர் அஜித்\nகமல்ஹாசனின் பிறந்தநாள்- 60 ஆண்டு கால திரையுலக நிகழ்ச்சியில் அஜித்தின் வருகை சாத்தியமா\nதல60: ‘வலிமை’ என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது\nதைப்பூசத் திருநாளை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “தைப்பூச நாயகன்”\nமாஸ்டர் : படம் எப்படி\nஆஸ்ட்ரோ “விழுதுகள் – சமூகத்தின் குரல்” – படைப்பாளர்களின் அனுபவங்கள்\nஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை – பக்தி நிகழ்ச்சிகளின் முதல் ஒளிபரப்புகள்\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/offbeat/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T21:59:22Z", "digest": "sha1:DCWAPJU42I2WGSEP3W5YCGFZO53EGTCM", "length": 4593, "nlines": 129, "source_domain": "www.automobiletamilan.com", "title": "தல அஜித் கார்", "raw_content": "\nHome செய்திகள் Wired தல அஜித் கார்\nஇந்தியாவின் பல முன்னனி நடிகர் நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு….வந்தபின்னர் தற்பொழுது நம்ம தல அஜித் கார் வருகை உங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில்…..\nநம்ம தல அஜித் பயன்படுத்தும் கார் என்ன அந்த கார்ல என்ன சிறப்புகள் கான்போம்.\nBMW 740li பல சிறப்பு அம்சங்கள் கொண்ட கார்கள்\nPrevious articleசீன விவசாயி கண்டுபிடித்த காரின் வேகம் 140கிமீ\nNext articleஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி-9\nபிரபல போர்ஷே 911 காரின் பெயர் பின்னணி விபரம் வெளியானது\nசீட் பெல்ட் இருக்கா.., 75 % இந்தியர்கள் சீட்பெல்ட் அணிவதில்லை\nஇனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/t-r-rajendar-wishes-the-team-of-thottu-vidum-thooram-for-huge-success-in-future/", "date_download": "2021-01-27T23:43:41Z", "digest": "sha1:3JCBIMPAJRI5QIHT6LXEV3H2KVEMLJTM", "length": 3787, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "தொட்டுவிடும் தூரம் கண்டிப்பா பெரிய கலெக்ஷன் வரும்.. அடித்து சொல்லும் நம்ம டி. ஆர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதொட்டுவிடும் தூரம் கண்டிப்பா பெரிய கலெக்ஷன் வரும்.. அடித்து சொல்லும் நம்ம டி. ஆர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதொட்டுவிடும் தூரம் கண்டிப்பா பெரிய கலெக்ஷன் வரும்.. அடித்து சொல்லும் நம்ம டி. ஆர்\nதொட்டு விடும் தூரம் படத்தின் படத்தின் டிரெய்லரை இயக்குனரும் நடிகருமான கலையுலகின் சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் அவர்கள் பார்த்துவிட்டு இயக்குனர் P.T. செல்வகுமார் அவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.\nதொட்டு விடும் தூரம் பட குழுவை வரவழைத்து மனதார புதுமுக இயக்குனர் நாகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர்களையும் பாராட்டினார்.\nமேலும் அவருக்கே உரிய பாணியில் தொட்டுவிடும் தூரம் மிகப்பெரிய அளவில் வெற்றியை தொடும் எனவும், படத்தில் அனைத்து பாடல்களும் மிகவும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்று மனதார பாராட்டிள்ளார்.\nவருகிற ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், டி. ராஜேந்தர், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/sep/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3470586.html", "date_download": "2021-01-27T22:52:57Z", "digest": "sha1:BSQUTZGKM5KCQYXOYN5MXAJC6OH7KDIK", "length": 9296, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவலா் தூக்கிட்டு தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதலைவாசல் அரசுப் பள்ளியில் தங்கியிருந்த காவலா், திங்கள்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.\nதருமபுரி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் அருண் மகன் வெங்கடேஷ் (28). கடந்த 2006-ஆம் ஆண்டு காவலராகப் பணியில் சோ்ந்தாா். பட்டாளியன் காவலராகப் பணிபுரிந்து வந்த அவா், தலைவாசலில் பணியில் ஈடுபட்டிருந்தாா்.\nஅவரோடு 7 காவலா்கள் அதே பகுதியில் அரசுப் பள்ளியில் தங்கியிருந்தனா். திங்கள்கிழமை இரவு வெங்கடேஷ் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.\nதகவல் அறிந்த தலைவாசல் காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் வெங்கடேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். விசாரணையில் வெங்கடேஷ், சமீப காலமாக ஆன்லைனில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி அதிக அளவில் பணத்தை இழந்துள்ளாா்.\nஇதனால் சிலரிடம் வாங்கியக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பணம் கொடுத்தவா்கள் உயா் அதிகாரிகளிடம் புகாா் செய்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழ�� - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-10012021", "date_download": "2021-01-27T22:28:36Z", "digest": "sha1:WRCCELDJLTORFVWK5BYDBT6QKROOLY5M", "length": 16380, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன்- 10.01.2021 | nakkheeran", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\n10-01-2021, மார்கழி 26, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி மாலை 04.53 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அனுஷம் நட்சத்திரம் பகல் 10.49 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷ விரதம். காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாள் ஆராதனை. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.\nஇன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் இனிய நிகழ்ச்சிகள் நிகழும். பிள்ளைகள் புது உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.\nஇன்று பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளாலும் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/10/414.html", "date_download": "2021-01-27T22:37:14Z", "digest": "sha1:LYOBOJZ7XDHCQET5PJXV66PEKQDBU7PA", "length": 2063, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "மேலும் 414 நபர்களுக்கு கொரோனா தொற்று!", "raw_content": "\nமேலும் 414 நபர்களுக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 62 பேருக்கும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 352 பேருக்கும் இவ்வாறு கொரோனா ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரி���ித்துள்ளார்.\nஅதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6145 ஆக அதிகரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mugavaiexpress.blogspot.com/2011/12/", "date_download": "2021-01-27T22:55:24Z", "digest": "sha1:FYL3YFZ7ELXLW7GGJQMAMLX5AE2XALOE", "length": 17797, "nlines": 180, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.: டிசம்பர் 2011", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nவெள்ளி, 2 டிசம்பர், 2011\nமுஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறையில் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.\nசில பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத் குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.\nவேறு சில பகுதிகளில் ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும்.\nதன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.\" [புகாரி எண்; 1294 ]\nமுஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;\nநபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.\nஅறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்,\nஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)\nஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்;\n\"ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை\" [புகாரி எண்; 2006 ]\nஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;\nநபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும் யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும் யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்\" என்று அறிவிக்கச் செய்தார்கள்\" என்று அறிவிக்கச் செய்தார்கள் [புகாரி எண்; 2007 ]\nஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்;\nஅறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர். [புகாரி எண்; 2002 ]\n இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்ன்\nஇடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல் ஃபிர்அவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும் உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 9:36 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர...\nவீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ (Dua while going out of home)\nராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala langu...\nகல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_29.html", "date_download": "2021-01-27T23:44:31Z", "digest": "sha1:M4VB3WJ3BZ3U46HXYWNDIQN2DAELDGWX", "length": 13425, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாகை மாவட்டம் மீட்புப் பணிகள்", "raw_content": "\n30. பாவை குறள் - சேயிழையார்\n2011-இல் வெளியான ஒரு நேர்காணல்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nஇன்றைய நிலவரப்படி நாகை மாவட்டத்தில் வேண்டிய அளவு உணவு, (பாக்கெட்) தண்ணீர், உடைகள் என நிறைய வந்துள்ளன. ரஜினி ராம்கியும் தரங்கம்பாடி, பூம்புகார் பகுதிகளிலும் தேவையான அடிப்படைப் பொருட்கள் வந்து சேர்ந்துள்ளன என்று தகவல் கிடைத்ததாகச் சொல்கிறார்.\nஆனால் இப்பொழுதும் கூட உடல்கள் கடலிலிருந்து உள்ளே அடித்துவரப்படுகின்றன. இப்பொழுது தன்னார்வத் தொண்டர்கள் சற்று அதிகமான அளவில் வந்துள்ளனர் என்று த��வல் கிடைத்துள்ளது. அனைவரும் முகம்/வாய் மூடிய நிலையில்தான் உடல்களை அப்புறப்படுத்தி எரிக்கின்றனர்/புதைக்கின்றனர்.\nதொற்று நோய்கள் (காலரா போன்றவை) ஏதும் பரவும் முன்னர் உடல்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து முடிய வேண்டுமே என்று வேண்டுவோம்.\nசர்ஜிகல் கையுறைகள், முகத்தை மறைக்கும் முகமூடிகள், பிளீச்சிங் தூள் போன்ற மருத்துவப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இன்று இவற்றுள் சிலவற்றை வாங்கி நாகைக்கு அனுப்ப நண்பர்கள் சிலர் முயற்சி செய்கிறோம்.\nஇன்றைய செய்திப்படி தமிழக அரசு மீனவர்கள் இழந்த வலைகளுக்கு பதிலாக புதியதை வாங்கித்தரும் என்றும், வேறு பல்வேறு உதவிகளும் செய்து தரும் என்றும் வந்துள்ளது.\nஉண்மையில் நம்பிக்கை அளிக்கும் செய்தி பத்ரி. ஆறுதல் அடையும் மனம்\nஒரு வாரத்தில் உண்மை நிலை தெரியவரும் என்று நினைக்கிறேன். முகாம்களில் இருக்கும் வரை மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைத்துக்கொண்டிருக்கும். முகாமிலிருந்து வெளியே வந்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கும்போதுதான் மக்களுக்கு நிறைய உதவிகள் தேவைப்படும். வலைப்பதிபவர்கள் சார்பாக மோசமாக பாதிக்கப்பட்ட கிராமத்தை தத்தெடுத்து வேண்டிய உதவிகளை செய்ய முடியுமா அதற்கான வழிமுறைகள், எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் பற்றி உங்களது கருத்தை தெரிவியுங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devices\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2018/08/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2021-01-27T23:02:31Z", "digest": "sha1:3PYCTFWM356B3ZXMVO4ELHTDZY3VK4TX", "length": 17085, "nlines": 172, "source_domain": "www.stsstudio.com", "title": "பாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018) - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் செல்வன்சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன்அவர்கள் சிறந்த இளம் சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் ஆவர், இவர் தனது தந்தைஸ்ரீபாஸ்கருடன் இணைந்து பலமேடைநிகழ்வுகளில்…\nஎன்னோடு எழுது கலம் என்னாளும் என் துணையிருக்கும். சொல்லுக்கு சிலம்பு கட்டி காற்றலையில் கவிதைகள் கதக்களியாடும் ஆற்றின் ஓரம் அமர்ந்தபடி…\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள��, கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nபாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவிதா தேவராசாவின் மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2018) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்\nஇவரை அப்பா, அம்மா, அக்கா சுதேதிகா. தங்கைமார் தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.சயிலன் யானா. அண்ணா சன். தம்பிசாமி. பெரியசித்தப்பா ஜெயகுமார் சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். தங்கை. சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா சித்தி பவானி.\nஅத்தை.தவேஸ்வரி,மச்சான்மார் ஹிசான்.டிலக்ஷன். அண்ணன்மார் மசேல்.றொபின். தம்பி ஜுலியான் லண்டன் சின்னப்பம்மா,.மகேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தைகுடும்பத்தினர், கண்ணன்சித்தப்பா குடும்பத்தினர்,சிவக்கொழுந்து அப்பம்மாகுடும்பத்தினர்.\nசிறுப்பிட்டி நாகம்மா அப்பம்மாகுடும்பத்தினர்சிறுப்பிட்டி ,அப்பப்பா வினாயகமூத்தி குடும்பத்தினர் நீர்வேலி, பிள்ளை அத்ததை குடும்பத்தினர். சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, உதயன் குடும்பத்தினர்,சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ், அமெரிக்கா ராசன்குடும்பத்தினர், ஸ்ரீசித்தப்பாகுடும்பத்தினர் சுவிஸ், வவா லண்டன் குடும்பத்தினர், சித்திராமாமா குடும்பத்தினர், கனடா, சுதர்சன் சித்தப்பாகுடும்பத்தினருடன் சிறுப்பிட்டி அனைக்கோட்டை. தாவடி இணையநிர்வாகமும் புன்னகைதது புது மலராய் புலர் பொழுதின் ஒளியதுவாய் கண்மலரே காலம் எல்லாம் வாழ்கபல்லாண்டு\nமூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பிரணவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2018\nஈழத்து பாடகி பானுகா புதிய பாடல் „பச்சைக்கிளியே பச்சைக்கிளியே“15.08..18அன்று வெளியாகிறது.\nஇது வரை வாழ்ந்த கூடு புனிதமான கருவறை……\nஏனிந்த ஏணி. ஏறியவரே எஃறினர். படிகள் பலவுண்டு…\nகே.எஸ். சிவகுமாரன் அவர்களின் 83வது பிறந்தநாள்வாழ்த்து 01.01.2019\nஈழத்தின் மூத்த ஊடக���ியலாளர், தமிழ் ,ஆங்கில…\nஇசையமைப்பாளர் முரளி தம்பதிகளின்திருமணநாள்வாழ்த்து 25.08.2019\nமாலையில் மழை... மனதினில் மயக்கம்.. பருவ…\nபல்துறை வித்தகன் கமலநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.02.2020\n வெற்றி மணியின் „விருதும் விருந்தும்“\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nசுரத்தட்டுவாத்தியக்கலைஞர் சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன் பிறந்தநாள்வாழ்த்து 27.01.2021\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (207) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (743) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/53-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=c7ce6029f90a36f2717b822ccaaa0f2b", "date_download": "2021-01-27T23:18:32Z", "digest": "sha1:FVHTG4ECBYVZDCK6GFGDI7CT4QVFASVM", "length": 11316, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nSticky: கணினி வினா(டி) விடை.\n[காணொளி] 36x12 சைஸ் போட்டோ ஆல்பம் போட்டோஷாப் மூலம்\n[காணொளி] இரு பரிணாமதிலிலிருந்து முப்பரிமாணத்திற்கு\n[காணொளி] விண்டோஸ் சிறந்த 10 தொடக்க மென்பொருள்கள்\n[காணொளி] டோபி போட்டோஷாப் சிசி 2018'ன் புதிய வசதிகள்\n[காணொளி] தமிழில் தட்டச்சு செய்ய கூகுள் இன்புட் டூல்\nபுதிய தட்டச்சாளர்களுக்காகத்தான் இந்த வசதி வேர்டில் உள்ளது\n5-நிமிட வீடியோ - உங்கள் புகைப்படத்தை சில்வெட்டாக மாற்றுவது எப்படி\n5-நிமிட வீடியோ - உங்கள் படைப்புகளை Apple iBooks Storeல் வெளியிட\nஒரு நல்ல இணைய தளம்\nநாம் இணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்த..\nஇ-கலைவன்: தமிழ் ஆங்கில அகராதி (Software for Tamil - English)\nமுழுமையாக மனம் இசைந்து படித்தால்... பரீட்சை சுலபமாகும், சுகமாகும் 100-100 வாங்கித் தரும் பத்துக் க�\nஎம் எஸ் வேர்ட் தமிழ் மொழி மூல நூல்கள்-குறிப்புக்கள் எங்கே பெறலாம்\nநீங்களும் வெப்டிசைனர் ஆகலாம் வாங்க....\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvalluvar.in/2006/11/blog-post_116412400816523956.html", "date_download": "2021-01-27T22:13:48Z", "digest": "sha1:MC6PKTYSWP2LNUQPMK66ZNUMP5AFVKPD", "length": 51182, "nlines": 422, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: வலைப்பதிவாளர்கள் சந்திப்பு-ஒரு பார்வை", "raw_content": "\nசென்னையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு சில விளைவுகளை உருவாக்கியிருக்கிறது. நியூட்டனின் இயக்கவியல் விதியின் படி இந்த சந்திப்பில் பல நல்ல விடயங்களும், சில எதிர்விளைவுகளும் எழுந்திருக்கிறது. வழக்கமான சந்திப்புகளிலிருந்து இந்த முறை முக்கியத்துவம் பெற பல காரணங்கள் அமைந்திருக்கிறது.\nஅருமையாக நடந்து முடிந்திருக்கிற வலைப்பதிவாளர் சந்திப்பில் சில முக்கியமான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.\nஇரு குழுக்களாக கூடி வந்த பதிவாளர்கள், ஒரே இடத்தில் கூடிய முதல் நிகழ்வு இந்த சந்திப்பு. இயல்பாகவே இருந்தாலும் 'எல்லோரும்' இணைந்த கூடல் என்பது இதுவே முதல் முறை. முதல் முறையாக ஒருவரை ஒருவர் அறிய, சந்தேகங்கள், அச்சங்கள் விலக வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறது. Dialogue is the basis for understanding\nதமிழீழ மக்களின் அவலங்கள் மற்றும் பிற பிரச்சனைகள் பற்றி பேச, அறிய வாய்ப்பை தந்திருக்கிறது இந்த பொது ஒன்றுகூடல். இதுவரை வலைப்பூவில் சந்தித்து வருகிற ஒரு 'குறிப்பிட்ட' பிரச்சனையை பற்றி அதிகமாக பேசப்பட்டு வந்த ஒரு தளம், மக்கள் பிரச்சனைகளை பேச ஆரம்பித்திருப்பது நல்ல வளர்ச்சி.\nதமிழ் வலைப்பதிவாளர்கள் அமைப்பு உருக்குதல் பற்றி ஏற்கனவே இருந்த வாதங்களை இன்னும் சிந்திக்க தூண்டியிருக்கிறது.\nஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள, நட்பை இன்னும் உறுதியாக்க, புரிந்து கொள்ளவும் உதவியிருக்கலாம்.\nதொழில்நுட்ப உதவிக்காக என பதிவாளர்கள் இணைந்து குழுவை உருவாக்கி இருப்பது, புதிய பதிவாளர்களுக்கு வழிக்காட்ட கையேடு என நல்ல பல முயற்சிகளின் உருவாக்கம்.\nஇப்படியான நல்ல விடயங்களிலிருந்து அடுத்த கட்டத்திற்க��� நகர்வது இன்றைய காலத்தின் தேவை. தமிழ் வலைப்பூ பதிவுகள் தரமுள்ள பதிவுகளாக சமூக அக்கறையுடன் வளர இந்த சந்திப்புகளின் வடிவங்களும், முறைகளும் உதவுவது அவசியம்.\nதமிழீழ நாட்டின் வலைப்பதிவாளர் அகிலன் அவர்கள் தமிழீழ மக்களின் அவலங்களை சந்திப்பில் உணர்வு பொங்க பகிர்ந்திருக்கிறார். அகிலன் வழியாக அந்த மக்களின் துயரத்தை தெரிந்துகொண்ட பின்னர் வலைப்பூக்களில் என்ன விளைவு ஏற்பட்டது அந்த மக்களின் பிரச்சனை பற்றிய விவாதங்களை எழுப்ப, அதற்கான செயலில் ஈடுபட வலைப்பதிவாளர்கள் கவனம் செலுத்துகிறோமா\nஅதற்கு பதிலாக சந்திப்பு தொடர்பாக/பின்னர் சில விளைவுகள் வலைப்பதிவாளர்களை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது.\nசந்திப்பு நடந்து கொண்டிருந்த போதே அதன் படங்கள்\"இட்லிவடை\" பதிவில் வெளியாகியிருந்தது. அனுமதியின்றி வெளியிடப்பட்ட இந்த படங்கள் குழப்பத்தை உருவாக்கியது. எதிர்ப்பின் பின்னர் அந்த படங்கள் நீக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.\nஅடுத்ததாக படம் எடுக்க தயங்கியவர்களது கருத்தின் நேர்மை பற்றி ஜயராமன் என்கிற பதிவர் தனது பின்னூட்டம் வழி எழுப்பிய கேள்வி அடுத்த பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. ஜயராமனும் தனது போட்டோவை 21, நவம்பரில் தான் பதிந்திருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இது பற்றி பாலபாரதியின் பதிவில் விவாதம் தொடர்கிறது.\nஇந்த பிரச்சனைகளால் எடுக்கப்பட்ட நல்ல முயற்சிகள் சிதைந்துவிடக்கூடாது. வலைப்பதிவாளர்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டவர்கள் இவற்றை கவனத்தில் கொள்வது அவசியம்.\nவருங்கால சந்திப்புகளில் கவனிக்கப்பட சில விடயங்கள்:\nகலந்துரையாடலை நெறிப்படுத்த யாராவது முனைந்தார்களா என தெரியவில்லை. வலைப்பூவில் சாதீயம் பற்றிய கட்டுரையை பாலா படிக்கிற வேளை கதம்பமாக அனைவரும் உரையாடியதாக தெரிகிறது. இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு நெறியாளர் (moderator) ஒருவர் இருப்பது நல்லது. (நமக்கு பிடித்தது இது :)). ஒருவருடைய கருத்துக்களை பேச அனுமதிப்பதும் அதன் பின்னர் சந்தேகங்களை, எதிர்கருத்துக்களை பதிவதும் நல்ல கலந்துரையாடலுக்கு அவசியம். கட்டுரை வாசிப்பவரை வாசிக்க விடாத அளவு தான் நமது கேட்கும் திறனென்றால் வழக்கமான அரசியல் கூத்து நம்மையும் தாக்கியிருக்கிறதன் வெளிப்பாடு இது. இதை ���ுறையாக எதிர்கால வலைப்பதிவாளர்கள் சந்திப்புகளில் அணுகுவது அவசியம்.\nகூட்டத்தின் இருக்கை அமைப்பிலும் மாற்றம் அவசியம். பெண் வலைப்பதிவாளர்கள் பின் வரிசையில் இருந்தது படங்களில் பார்க்க முடிந்தது. கூட்ட இருக்கைமுறையை மாற்றி வட்ட வடிவமாக அமைத்திருந்தால் கலந்துரையாடலுக்கு உதவும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து உரையாட வசதியாக அமையும். இந்த வடிவத்தில் கலந்தூரையாடலாக அமைந்து பார்வையாளர், உரையாளர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அமையும்.\nபெண் வலைப்பதிவாளர்கள் மட்டும் சந்தித்து பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாக எதாவது திட்டங்கள் இருக்கிறதா என தெரியவில்லை. :)\nபின்குறிப்பு: இது என் பார்வையிலான ஒரு திறனாய்வு சில விடயங்களை சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன் என்பதையும் கவனத்தில் கொள்க. இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு \"தமிழ் நண்டும், வலைப்பதிவாளர்களும்\" :))\nஅடுத்த முறை இப்படி ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும் போது எனக்கும் ஒரு மின்னஞ்சல் இடுங்கள்.. கலந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.. இன்னும் சில நண்பர்களும் உண்டு.\nஎனக்கு இன்னும் இது போன்று சந்தித்து உரையாடுவதில் உடன்பாடு எட்டவில்லை. காரனம், நிறைய உள்ளது... ம்ம்ம்ம்..\nசில பேர்களை சந்திக்காமல் இருப்பதே மகிழ்ச்சி..\n//அருமையாக நடந்து முடிந்திருக்கிற வலைப்பதிவாளர் சந்திப்பில் சில முக்கியமான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. இரு குழுக்களாக கூடி வந்த பதிவாளர்கள், ஒரே இடத்தில் கூடிய முதல் நிகழ்வு இந்த சந்திப்பு. //\nகுழுக்களை 'அடையாளம்' காண்பதில் யாரும் சிரமப்பட்டு இருக்க மாட்டார்கள். 'கோடு' (வேர்டு \nஜயராமனும் தனது போட்டோவை 21, நவம்பரில் தான் பதிந்திருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.\nதிரு அவர்களே, ஜெயராமன் அவர்கள் ஏற்கனவே தனது போட்டோவை வலைப்பதிவில் ஏற்றியிருந்தார். போலி அந்தப் படத்தைவைத்து மஞ்சள் நாடா கதை எழுதிவைத்தான் என்பதையும் கவனித்தில் கொள்வது அவசியம்.\nஅப்புறம் அதை அகற்றி புதிய படத்தை ஏற்றியிருக்கலாம் என்பது என் எண்ணம்.\nஎன் நிலையும் அதே, முதலில் படத்துடன் தான் பதித்தேன்.\nபின், போலி என் படத்தைவைத்து என்னிடம் பேட்டி கண்டதாக எழுதியிருந்தான், கால்கரிசிவா அவர்களுக்கும் அதே போல் பேட்டி கண்டதாக எழுதியிருந்தான்.\nஇது போல் தனி நபர் abuse செய்பவர்களை வைத்திருந்தால் படத்தைப் போட முடியாது.\n//இந்த பிரச்சனைகளால் எடுக்கப்பட்ட நல்ல முயற்சிகள் சிதைந்துவிடக்கூடாது.//\nஇதே கவலை தான் எனக்கு இப்போது :(\nஅடுத்தமுறை இன்னும் Organisedஆக செய்யவேண்டும் என்று மட்டும் உணர்கிறேன். உங்கள் கருந்துக்கள் அந்த சமயத்தில் நிச்சயமாக சொல்லவும் ப்ளீஸ்.\nநான் இணையத்தில் வந்த நாள் முதல் போட்டோ இருக்கிறது.\nநான் கலந்துகொள்ளும் எல்லா சந்திப்புகளிலும் நானே கேமராவை தூக்கிக்கொண்டு படமெடுத்து அதை வலைகளில் போட்டுத்தந்தேன்.\nஉன் போட்டோவில என்ன கோட்டும் சூட்டும் என்று இங்கு நன்கு அறிமுகமானவர்களே என்னை கேலி பேசினார்கள். பின்னூட்டங்கள் இன்னும் இருக்கின்றன.\nஅதனால், ஏதோ ஒரு உந்தலில் நான் பழைய படத்தை எடுத்து புதிதாக பதிய பார்த்தேன். சொதப்பி விட்டது.\nஆனாலும், என்றும் என் படம் கூகூள் ஆண்டவரிடம் உண்டு.\nநான் பெயர், விலாசம் வெளிப்படையாக சொன்னவன். இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதில் பல மிரட்டல்கள் வந்தன. ஆனால், நான் ஒன்றும் பொருட்படுத்தவில்லை. என்னை வலேயேற்றி ஆபாச பதிவுகளும் வந்ததாக தெரியும்.\nஇன்று விவகாரம் பெரிதாகி பின்னர் டோண்டு சாரின் நேரடி டெலிபோன் guidance ல் போட்டோ மாற்ற முடிந்தது.\nஉங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன்.\nநான் இட்ட பின்னூட்டங்களைப் பார்க்கவும்.\nநிகழ்ச்சி நன்கு நடைபெற்றது சிலருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ\nஅடுத்ததாக படம் எடுக்க தயங்கியவர்களது கருத்தின் நேர்மை பற்றி ஜயராமன் என்கிற பதிவர் தனது பின்னூட்டம் வழி எழுப்பிய கேள்வி ////\nபடம் போட்டுக்கொள்வதோ இல்லையோ பிரச்சனையில்லை. இதை ஏற்கனவே நான் பாலபாரதி பதிவில் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.\nபோட்டோ போட வேண்டும் என்று ஜயராமன் சொன்னான் என்று சொல்லி என் கருத்தை கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்க எளிதாக்கவேண்டாம்.\nதன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.\n//தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.\nபுனைப்பெயர்களாகவே இருந்தால்தான் என்ன கெட்டுவிட்டது எவருக்கும் தொல்லை தராவண்ணம், தனக்குத் தோன்றியதை எழுத��னோமா, இன்னபிற பதிவுகளை வாசித்தோமா, தமது கருத்துக்களை சொன்னோமா என்று இருப்பவர்கள் சொந்தப் பெயரில் எழுதினால் என்ன எவருக்கும் தொல்லை தராவண்ணம், தனக்குத் தோன்றியதை எழுதினோமா, இன்னபிற பதிவுகளை வாசித்தோமா, தமது கருத்துக்களை சொன்னோமா என்று இருப்பவர்கள் சொந்தப் பெயரில் எழுதினால் என்ன புனைப் பெயரில் எழுதினால் என்ன\nநிஜப்பெயரை தெரிந்துகொண்டு (அப்படி) என்ன(தான்) செய்யப்போகிறீர்கள்\n//தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.\nமாயவரத்தான், முகமூடி, போன்றோரல்லாம் உண்மைப்பெயரை சொல்லிவிட்டா எழுதிக் கொண்டிருக்கின்றனர்.\nஅவரவர்களுக்குத் தெரியும் யாராரிடம் நிஜப்பெயரை வெளிப்படுத்தலாம், யாராரிடம் வெளிப்படுத்தத் தேவையில்லை என்று அது அவரவர் விருப்பமும் கூட\nதங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி\nஅடுத்த முறை இப்படி ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும் போது எனக்கும் ஒரு மின்னஞ்சல் இடுங்கள்.. கலந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.. இன்னும் சில நண்பர்களும் உண்டு. //\nவலைப்பதிவுகளில் அறிவிப்பு வெளிவரும் நண்பரே\nஎனக்கு இன்னும் இது போன்று சந்தித்து உரையாடுவதில் உடன்பாடு எட்டவில்லை. காரனம், நிறைய உள்ளது... ம்ம்ம்ம்..\nசில பேர்களை சந்திக்காமல் இருப்பதே மகிழ்ச்சி..//\n:) நானும் இருக்கேனா இந்த சிலரில் சிக்காகோ வந்து சந்திக்கப்போறேன் :)\n//அருமையாக நடந்து முடிந்திருக்கிற வலைப்பதிவாளர் சந்திப்பில் சில முக்கியமான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. இரு குழுக்களாக கூடி வந்த பதிவாளர்கள், ஒரே இடத்தில் கூடிய முதல் நிகழ்வு இந்த சந்திப்பு. //\nகுழுக்களை 'அடையாளம்' காண்பதில் யாரும் சிரமப்பட்டு இருக்க மாட்டார்கள். 'கோடு' (வேர்டு \nதிரு அவர்களே, ஜெயராமன் அவர்கள் ஏற்கனவே தனது போட்டோவை வலைப்பதிவில் ஏற்றியிருந்தார். போலி அந்தப் படத்தைவைத்து மஞ்சள் நாடா கதை எழுதிவைத்தான் என்பதையும் கவனித்தில் கொள்வது அவசியம்.\nஅப்புறம் அதை அகற்றி புதிய படத்தை ஏற்றியிருக்கலாம் என்பது என் எண்ணம்.\nஎன் நிலையும் அதே, முதலில் படத்துடன் தான் பதித்தேன்.\nபின், போலி என் படத்தைவைத்து என்னிடம் பேட்டி கண்டதாக எழுதியிருந்தான், கால்கரிசிவா அவர்களுக்கும் அதே போல் பேட்டி கண்டதாக எழுதியிருந்தான்.\nஇது போல் தனி நபர் abuse செய்பவர்களை வைத்திருந்தால் படத்தைப் போட முடியாது.//\nபடத்தை வெளியிட்டு நீங்கள் இருவரும் சந்தித்த 'அனுபவங்கள்' மற்ற வலைப்பதிவாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை தந்திருக்கும் என்பதை நாம் உணர்தல் அவசியம் வஜ்ரா\n//இந்த பிரச்சனைகளால் எடுக்கப்பட்ட நல்ல முயற்சிகள் சிதைந்துவிடக்கூடாது.//\nஇதே கவலை தான் எனக்கு இப்போது :(\nஅடுத்தமுறை இன்னும் Organisedஆக செய்யவேண்டும் என்று மட்டும் உணர்கிறேன். உங்கள் கருந்துக்கள் அந்த சமயத்தில் நிச்சயமாக சொல்லவும் ப்ளீஸ். நன்றி திரு. //\nநிச்சயம் சொல்வேன். சமூகத்தின் வளர்ச்சிக்காக எனில் என்னால் இயன்ற பங்களிப்பையும் செய்ய தயார்.\nநான் இணையத்தில் வந்த நாள் முதல் போட்டோ இருக்கிறது.\nநான் கலந்துகொள்ளும் எல்லா சந்திப்புகளிலும் நானே கேமராவை தூக்கிக்கொண்டு படமெடுத்து அதை வலைகளில் போட்டுத்தந்தேன்.\nஉன் போட்டோவில என்ன கோட்டும் சூட்டும் என்று இங்கு நன்கு அறிமுகமானவர்களே என்னை கேலி பேசினார்கள். பின்னூட்டங்கள் இன்னும் இருக்கின்றன.\nஅதனால், ஏதோ ஒரு உந்தலில் நான் பழைய படத்தை எடுத்து புதிதாக பதிய பார்த்தேன். சொதப்பி விட்டது.\nஆனாலும், என்றும் என் படம் கூகூள் ஆண்டவரிடம் உண்டு.\nநான் பெயர், விலாசம் வெளிப்படையாக சொன்னவன். இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதில் பல மிரட்டல்கள் வந்தன. ஆனால், நான் ஒன்றும் பொருட்படுத்தவில்லை. என்னை வலேயேற்றி ஆபாச பதிவுகளும் வந்ததாக தெரியும்.\nஇன்று விவகாரம் பெரிதாகி பின்னர் டோண்டு சாரின் நேரடி டெலிபோன் guidance ல் போட்டோ மாற்ற முடிந்தது.\n பழைய வரலாறு தெரியாதது தவறி தான். சமீப காலங்களில் நான் உங்கள் பதிவை பார்த்து வருகிற போது படத்தை காணவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். உங்களுக்கு தனிப்பட்ட விதத்தில் இதனால் பாதிப்பு இருப்பீன் பொறுத்தருள்க\nஉங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன்.\nநான் இட்ட பின்னூட்டங்களைப் பார்க்கவும்.\nநிகழ்ச்சி நன்கு நடைபெற்றது சிலருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ\nஉங்கள் பின்னூட்டங்களை படித்தேன் அய்யா\nகல்யாண நிகழ்ச்சிக்கு வற உறவும், ஊரும் பாயாசத்துல 'உப்பு' குறைவு. ஊறுகாயில 'சர்க்கரை' குறைவுன்னு சொல்லுற மாதிரி இத நெனச்சிகிட்டே போகவேண்டியது தான் அய்யா\nபடம் போட்டுக்கொள்வதோ இல்லையோ பிரச்சனையில்லை. இதை ஏற்கனவே நான் பாலபாரதி பதிவில் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.\nபோட்டோ போட வேண்டும் என்று ஜயராமன் சொன்னான் என்று சொல்லி என் கருத்தை கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்க எளிதாக்கவேண்டாம்.//\nபிறரது அடையாளங்களை தேடுவது உங்கள் கருத்து எனில் அவற்றை நிராகரிக்கவும், மறுக்கவும், புறந்தள்ளவும் மற்றவர்களுக்கும் உரிமையுண்டு நண்பரே\n//தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.நன்றி//\nநிஜப்பெயரை வெளியிடும் சூழலில் ஒருவர் இருந்தால் எதற்கு புனைபெயரில் எழுதுவார் பெயரில் அல்ல புனிதம் செயலில் தான் நண்பரே. கருத்துக்களை பாருங்கள், கருத்து சொல்பவனின் வரலாறு நமக்கு அவசியமில்லை. நிஜ அடையாளத்துடன் குழப்பங்களையும், வசைபாடலையும் உமிழ்வதை விட புனைபெயரில் எழுதி சமூகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது மேலானது.\nபுனைப்பெயர்களாகவே இருந்தால்தான் என்ன கெட்டுவிட்டது எவருக்கும் தொல்லை தராவண்ணம், தனக்குத் தோன்றியதை எழுதினோமா, இன்னபிற பதிவுகளை வாசித்தோமா, தமது கருத்துக்களை சொன்னோமா என்று இருப்பவர்கள் சொந்தப் பெயரில் எழுதினால் என்ன எவருக்கும் தொல்லை தராவண்ணம், தனக்குத் தோன்றியதை எழுதினோமா, இன்னபிற பதிவுகளை வாசித்தோமா, தமது கருத்துக்களை சொன்னோமா என்று இருப்பவர்கள் சொந்தப் பெயரில் எழுதினால் என்ன புனைப் பெயரில் எழுதினால் என்ன\nநிஜப்பெயரை தெரிந்துகொண்டு (அப்படி) என்ன(தான்) செய்யப்போகிறீர்கள்\nமாயவரத்தான், முகமூடி, போன்றோரல்லாம் உண்மைப்பெயரை சொல்லிவிட்டா எழுதிக் கொண்டிருக்கின்றனர்.\nஅவரவர்களுக்குத் தெரியும் யாராரிடம் நிஜப்பெயரை வெளிப்படுத்தலாம், யாராரிடம் வெளிப்படுத்தத் தேவையில்லை என்று அது அவரவர் விருப்பமும் கூட அது அவரவர் விருப்பமும் கூட\nசிபி சகா, உங்க கருத்துல முழுதும் உடன்படுகிறேன். :)\nதங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி\nSWOT analysisல வேலை செய்து பழக்கமா. அதான் இப்படி ஒரு பதிவு ஆனா முழுசா ஆய்வு செய்ய தகவல்களில் சிக்கல்.\nதளராது நீங்கள் எடுத்த முயற்சி இமயம் போன்றது. அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் பாலா\n நான் யானை படத்த தான் சொன்னேன் :)\nஉங்களுக்காக இந்த முறை நிறைய யானை படம் எடுக்கணும். :)\nஆனால் இனியெரு கூட்டம் நடத்த நான் தலைப்பட போவதில்லை. அதையும் அறிவித்து விட்டேன். கூட்டங்கள் கூட்டித்தான் செயல்படா வேண்டுமா என்ன நான் செயல்படுபவன். எப்போதும் நண்பர்களின் துணையோடு என் (எங்கள்) கனவுகளை நினைவாக்குவேன்.\n//இரு குழுக்களாக கூடி வந்த பதிவாளர்கள், ஒரே இடத்தில் கூடிய முதல் நிகழ்வு இந்த சந்திப்பு. இயல்பாகவே இருந்தாலும் 'எல்லோரும்' இணைந்த கூடல் என்பது இதுவே முதல் முறை. முதல் முறையாக ஒருவரை ஒருவர் அறிய, சந்தேகங்கள், அச்சங்கள் விலக வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறது. Dialogue is the basis for understanding\n சில எதிர்விளைவுகளுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தரவேண்டியதில்லை\nஎன்னமோ போங்க....ஏதோ பெரிய அரசியல் மாநாடு முடிவுக்கு வந்த் மாதிரி இருக்கு....\nஇந்த கூத்தெல்லாம் பார்க்கும் போது, நமக்கு எழுதுவதும், படிப்பதும், போதும் என்றே தொன்றுகிறது....இத அட்டெண்ட் பண்ணுவானேன் அப்பறம் அதுக்காக சண்டையிடுவானேன்.....\nசரி, சரி, இன்று, நாளை, நாளையமறுநாள் அப்பிடின்னு ஒரு பதிவிடுங்கள்....\nஇவ்வளவு தெளிவாக எழுதிய நீங்கள், பாலா, அழைப்பு விடுத்ததற்க்கு வாழ்த்தவில்லை, வணங்கவில்லை என்றெல்லாம் குறைந்து கொண்டுள்ளாரே, அதனை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே....அது சரியா\nஆனால் இனியெரு கூட்டம் நடத்த நான் தலைப்பட போவதில்லை. அதையும் அறிவித்து விட்டேன். கூட்டங்கள் கூட்டித்தான் செயல்படா வேண்டுமா என்ன நான் செயல்படுபவன். எப்போதும் நண்பர்களின் துணையோடு என் (எங்கள்) கனவுகளை நினைவாக்குவேன்.//\nபாலா உங்கள் வேதனையை உணர்கிறேன். இதுவரை நடைபெறாத ஒன்றை செயல்படுத்தியதில் உங்கள் பங்கும் அதிகமானது. இதை உணர்வீர்கள் தானே எதிர்விளைவுகளை இன்னும் அதிகமாக செயல்பட வைக்கிற தூண்டுகணைகளாக எடுக்க பழகுவோம். செயல்களில் வெற்றியடைய வாழ்த்துகள்\n சில எதிர்விளைவுகளுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தரவேண்டியதில்லை பாலபாரதியின் முயற்சி போற்றத்தக்கது\nஉங்களது இந்த கருத்து முற்றிலும் உண்மை\nஎன்னமோ போங்க....ஏதோ பெரிய அரசியல் மாநாடு முடிவுக்கு வந்த் மாதிரி இருக்கு....\nஇந்த கூத்தெல்லாம் பார்க்கும் போது, நமக்கு எழுதுவதும், படிப்பதும், போதும் என்றே தொன்றுகிறது....இத அட்டெண்ட் பண்ணுவானேன் அப்பறம் அதுக்காக சண்டையிடுவானேன்.....//\n இதெல்லாம் சந்தித்து வாழ்வது தான�� வாழ்க்கையும், வளர்ச்சியை நோக்கிய போராட்டமும். :) இதுக்காக பயந்து ஒளிந்து கொள்வது என்ன தரும்\nஇவ்வளவு தெளிவாக எழுதிய நீங்கள், பாலா, அழைப்பு விடுத்ததற்க்கு வாழ்த்தவில்லை, வணங்கவில்லை என்றெல்லாம் குறைந்து கொண்டுள்ளாரே, அதனை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே....அது சரியா\nஅனானி நண்பரே இது உங்கள் பார்வை எனது பார்வைக்கும் உங்கள் பார்வைக்கும் வேறுபாடு இருக்கலாம். இருக்கலாம் தானே எனது பார்வைக்கும் உங்கள் பார்வைக்கும் வேறுபாடு இருக்கலாம். இருக்கலாம் தானே\nசரி, சரி, இன்று, நாளை, நாளையமறுநாள் அப்பிடின்னு ஒரு பதிவிடுங்கள்....//\nஅடுத்த பதிவின் தலைப்பிற்கு உங்களிடம் ஆலோசனை கிடைக்கும் மாதிரி தெரியுதே :)\n செயலில் தான் நண்பரே. கருத்துக்களை பாருங்கள், கருத்து சொல்பவனின் வரலாறு நமக்கு அவசியமில்லை. நிஜ அடையாளத்துடன் குழப்பங்களையும், வசைபாடலையும் உமிழ்வதை விட புனைபெயரில் எழுதி சமூகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது மேலானது.//\nஅவசர உதவி மக்கள் உயிரை காப்பாற்ற\nஈழத்தமிழர்களுக்கு உதவ கையெழுத்து இயக்கம்\nபல்லாயிரம் மனிதர்களை காப்பாற்ற வாருங்கள்\nநாம் சாப்பிடும் உணவு நஞ்சா\nஇராஜ இராஜ சோழன், தஞ்சைப் பெரியகோவில்...\nஆர்.எஸ்.எஸ், பார்ப்பனீயம், வலைப்பதிவாளர்கள் இன்ன ப...\nபார்ப்பனீயம், படிப்பு, மரியாதை இன்ன பிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://commonmannews.in/2019/08/29/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-01-27T23:37:40Z", "digest": "sha1:YALSZJLTEXHB4VCMNNSXGBJTD6JHW5UU", "length": 6643, "nlines": 122, "source_domain": "commonmannews.in", "title": "கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) - CommonManNews", "raw_content": "\nHome News கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)\nகிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)\nகிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)\nவாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே\nபொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற காமெடி த்ரில்லர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜூமன்.\nஇந்த படத்தில் ஜஸ்வர்யாதத்தா. மொட்டராஜேந்திரன் நடிக்கிறார்கள்.அறிந்ததே தற்சமயம் அர்ஜுனன் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்க்காக ,வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே ஆ���ியவற்றில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார்.\nஅடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி சுற்றிய பகுதியில் நடக்க இருக்கிறது இந்ந வருடம். கிறிஸ்மஸ் விழா விடுமுறை நாட்களில் கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயற்சித்து வருகிறது.\nPrevious articleஜப்பானிலும் சிகாகோவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n‘மாஸ்டர்’ படம் சிறப்பாக வர காரணம் விஜய் தான் – விஜய் சேதுபதி\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nடைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’\n‘மாஸ்டர்’ படம் சிறப்பாக வர காரணம் விஜய் தான் – விஜய் சேதுபதி\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nசந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் புதியபடம் \nநந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1789316", "date_download": "2021-01-27T23:40:34Z", "digest": "sha1:3IIWDWUEMOTXULYCF3CYEOQD4ZXPARC2", "length": 6556, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புதுச்சேரி மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புதுச்சேரி மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபுதுச்சேரி மக்களவைத் தொகுதி (தொகு)\n10:18, 17 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n613 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n18:39, 29 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n10:18, 17 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\nபுதுச்சேரி மக்களவைத் தொகுதி, [[இந்திய மக்களவை]]க்கான தொகுதியாகும்.[{{cite web | url=http://election.maalaimalar.com/Constituency.aspxconstID=262 | title=பொது தேர்தல் 2014 >> தொகுதி - புதுச்சேரி | accessdate=29 அக்டோபர் 2014}}][[புதுச்சேரி]], [[காரைக்கால்]], [[மாஹே]], [[ஏனாம்]] ஆகியவை இணைந்தது புதுச்சேரி. இவற்றில் மொத்தம் 30 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.\n[[புதுச்சேரி]], [[காரைக்கால்]], [[மாஹே]], [[ஏனாம்]] ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றி���த்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். புதுச்சேரி ஒன்றியம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.\n| 1989 || [[9வது மக்களவை]] || 1,90,562 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[ப. சண்முகம்]]\n| 1991 || [[10வது மக்களவை]] || 2,07,922 || [[இந்திய தேசிய காங்கிரசு]] ||[[எம்.ஓ.எச்.பாரூக்பரூக்]]\n| 1996 || [[11வது மக்களவை]] || 1,83,986 || [[இந்திய தேசிய காங்கிரசு]] ||எம்.ஓ.எச்.பாரூக்\n| 1998 || [[12வது மக்களவை]] || 1,31,348 || [[திராவிட முன்னேற்றக் கழகம்]] || எஸ்.ஆறுமுகம்\n| 1999 || [[13வது மக்களவை]] || 1,65,108 || [[இந்திய தேசிய காங்கிரசு]] || எம்.ஓ.எச்.பாரூக்பரூக்\n| 2004 || [[14வது மக்களவை]] || 4,83,814|| [[பாட்டாளி மக்கள் கட்சி]] || [[பேராசிரியர் [[எம். ராமதாஸ்]]\n| 2009 || [[15வது மக்களவை]] || 6,07,948|| [[இந்திய தேசிய காங்கிரசு]] || [[நாராயணசாமி]]\n| 2014 || [[ பதினாறாவது மக்களவை| 16வது மக்களவை]] || 7,40,017|| அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் || [[இரா. ராதாகிருஷ்ணன்]]\nலலிதா குமாரமங்கலம் ([[பாரதிய ஜனதா கட்சி]]) பெற்ற வாக்குகள் - 172,472\nவெற்றி வேறுபாடு: 69,181 வாக்குகள்.\n==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==\n==16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2700897", "date_download": "2021-01-27T23:49:51Z", "digest": "sha1:PCMHHQBMWZJQ6CP2T5T2TRJVD42WEGIA", "length": 3141, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புதுச்சேரி மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புதுச்சேரி மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபுதுச்சேரி மக்களவைத் தொகுதி (தொகு)\n14:36, 22 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n04:00, 10 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSakthisainath (பேச்சு | பங்களிப்புகள்)\n(→16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்)\n14:36, 22 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n| 2014 || [[ பதினாறாவது மக்களவை| 16வது மக்களவை]] || 7,40,017|| அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் || [[இரா. ராதாகிருஷ்ணன்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/kia-motors-posted-50-per-cent-sales-growth-in-november-2020-025157.html", "date_download": "2021-01-28T00:14:39Z", "digest": "sha1:24TCPFNOHVXHIUU46N6MUHGN2WGHVV2F", "length": 20970, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது கியா... எவ்வளவு சதவீதம் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n5 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n7 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n8 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n8 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது கியா... எவ்வளவு சதவீதம் தெரியுமா\nகியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. இந்திய சந்தைக்கான தங்களது முதல் தயாரிப்பாக செல்டோஸ் எஸ்யூவியை கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் ஒன்றாக கியா செல்டோஸ் திகழ்கிறது.\nசெல்டோஸ் எஸ்யூவி காருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், கார்னிவல் எம்பிவி காரை கியா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன்பின் தங்களது மூன்றாவது தயாரிப்பாக சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை, கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nகியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பலனாக கடந்த நவம்பர் மாதம் கியா நிறுவனம் மொத்தம் 21,022 கார்களை, இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் கியா நிறுவனம் நான்காவது இடத்தில் உள்ளது.\nஇதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் கியா நிறுவனம் மொத்தம் 14,005 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 21,022 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 50 சதவீத வளர்ச்சியை கியா பதிவு செய்துள்ளது. இதற்கு செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய கார்களுக்குதான் கியா நன்றி சொல்ல வேண்டும்.\nஅதே சமயம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் கியா நிறுவனம் 21,021 கார்களை விற்பனை செய்திருந்தது. அதாவது அதன்பின் வந்த நவம்பர் கியா நிறுவனம் தனது விற்பனை எண்ணிக்கையை அப்படியே தக்க வைத்து கொண்டுள்ளது. கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வருவதிலேயே சொனெட்தான் விலை குறைவான கார்.\nதற்போதைய நிலையில் 6.71 லட்ச ரூபாய் முதல் 12.99 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கியா சொனெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் விலை 9.89 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.34 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.\nஇருப்பதிலேயே கார்னிவல்தான் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்து வரும் விலை உயர்ந்த கார் ஆகும். கியா கார்னிவல் எம்பிவி காரின் விலை 24.95 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் கியா கார்னிவல் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 33.95 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.\nஇதில், செல்டோஸ் மற்றும் சொனெட் ���கிய இரண்டு கார்களும் விற்பனையில் தலை சிறந்து விளங்கி வருகின்றன. இந்த இரண்டு கார்களையும் இந்தியாவில் விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுமதியும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nபுதிய லோகோவுடன் கியா சொனெட், செல்டோஸ் கார்கள் எப்போது அறிமுகம்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nவாண வேடிக்கையுடன் பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nகியா பிராண்டில் புதிய எம்பிவி காரா 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nகியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... வளர்ச்சியா\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nகியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது - புதிய தகவல் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nஇந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\nமஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/09/amnesty-international-india.html", "date_download": "2021-01-28T00:11:32Z", "digest": "sha1:FKMSMI46IS6K76M3NJ53F7KQQ3B5Q6Z7", "length": 16079, "nlines": 88, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர்ச்சியான அடக்குமுறை, வங்கிக் கணக்குகள் முடக்கம்! வெளியேறுகிறது மனிதவுரிமை அமைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / தொடர்ச்சியான அடக்குமுறை, வங்கிக் கணக்குகள் முடக்கம்\nதொடர்ச்சியான அடக்குமுறை, வங்கிக் கணக்குகள் ம��டக்கம்\nமுகிலினி September 30, 2020 இந்தியா, உலகம்\nசர்வதேச மனிதவுரிமை அமைப்பான (amnesty international india) அமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுகிறதால் சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அம்னெஸ்டி சர்வதேச அமைப்பின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறும்போது, “ கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்னெஸ்டி அமைப்பின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை, அவ்வமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுவது தற்செயலானது அல்ல. அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு முகமைகள் தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்தவண்ணம் இருந்தன. காரணம் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியதுதான்.\nசமீபத்தில் டெல்லி கலவரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து காவல்துறை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்ய முடியாத அளவு அநீதி நிலவுகிறது.\nஅநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதைத் தவிர இந்த அமைப்பு ஒன்றும் செய்துவிடவில்லை, மறுப்பையே, எதிர்ப்பையே உறையச் செய்ய முயற்சி நடக்கிறது.\nஎந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லாமல் குற்றம் செய்யும் நிறுவனங்கள் போன்று மனித உரிமை அமைப்புகளை நடத்துவது, எதிர்ப்புத் தெரிவிக்கும் தனிநபர்களைக் குற்றவாளிகளாகக் கருதுவது என்பது விமர்சனக் குரல்களை ஒடுக்கும் ஒரு வகையான அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்குவதாகும்.\nஅம்னெஸ்டி அமைப்பு சர்வதேச சட்டம், இந்தியச் சட்டங்களுக்கு உடன்பட்டே முறைசார்ந்தே செயல்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக ஒரு லட்சம் இந்தியர்கள்தான் இதில் நன்கொடை பங்களிப்பு செய்தனர். எனவே இவை அந்நிய நிதிப்பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்துடன் தொடர்புடையது அல்ல. சட்டரீதியான நிதித் திரட்டலை அரசு தற்போது நிதி மோசடியாகச் சித்தரிக்கிறது. மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் அரசின் செயலின்மையையோ மீறல்களையோ சுட்டிக்காட்டினால் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஎனவே, அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்கிறது. அம்னெஸ்டி அமைப்பு மீதான இந்திய அரசின் பொய்க் குற்றச்சாட்டு மற்றும் அடக்குமுறையே இம்முட��வுக்குக் காரணம்” எனக் கூறியுள்ளார்.\nஅம்னெஸ்டி இந்தியா, மனித உரிமைகள் பணிக்காக, உள்நாட்டில் நிதி திரட்டுவதற்கான ஒரு தனித்துவமான சர்வதேச அமைப்பாகச் செயல்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் பணிகளை ஆதரித்துள்ளனர்.\nசுமார் 1,00,000 இந்தியர்கள் நிதிப் பங்களிப்புகளை அம்னெஸ்டி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளனர். இந்தப் பங்களிப்புகளுக்கு அரசாங்கம் இப்போது சட்டத்துக்கு எதிரான நிதி திரட்டும் பணமோசடி எனச் சித்தரிக்கிறது என்றும் அம்னெஸ்டி இந்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.\nஅதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசும் மனித உரிமை அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு அடக்குமுறைக் கொள்கைகளின் நீட்சியே எங்கள் மீதான தாக்குதல் என்று அம்னெஸ்டி விமர்சித்துள்ளது.\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஇ���ங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஅந்தக் கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தரப்பின் சார்பில் அனுப்பி வைத்துள்ள பொது ஆவணத்தில் தான் உள்ளிட்ட தமிழ் அரசி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/education/page/2/", "date_download": "2021-01-27T22:17:39Z", "digest": "sha1:OZYQWXFHNLFBRNXSYSR5GD7QQBLVDWOR", "length": 27225, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "கல்வி | வினவு | பக்கம் 2", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்��ிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி…\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி \nதில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nவேளாண் சட்டத்தி���்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பக்கம் 2\nINI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா \nஇணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE\nவினவு செய்திப் பிரிவு - November 10, 2020\nமோடி அரசின் தேசிய கல்வி கொள்கை – 2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் \nபு.மா.இ.மு சார்பில் தேசிய கல்விக்கொள்கை குறித்து விமர்சனப்பூர்வமான கட்டுரைகளின் தொகுப்பாக, இந்த சிறு வெளியீட்டைக் கொண்டு வருகிறோம். படியுங்கள்\nகார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை \nவினவு செய்திப் பிரிவு - August 6, 2019 0\nமருத்துவத்துறையில் NMC-யைக் கொண்டுவருவதன் மூலம் மாநிலங்களுக்கு இருந்த பெயரளவிலான உரிமைகள்கூட வெட்டிப்புதைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.\nமாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்\nமாணவர்களுடைய ஜனநாயகத் தன்மையை, பொது விஷயங்களை கலந்து பேசுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அறவே ஒழித்துக் கட்டுவது போலீசும் கல்லூரி நிர்வாகமும்தான். இவர்கள்தான் மாணவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.\nதேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்\nவினவு செய்திப் பிரிவு - July 25, 2019 0\nபொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த, தேசிய கல்விக் கொள்கை 2019 -ஐ நிராகரிப்போம் ஒருநாள் தேசிய கருத்தரங்கு குறித்த செய்தி மற்றும் படங்கள்.\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2019 1\nஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை என்பதைப் போன்றுதான் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான காவிமயமான கல்வி என்பதே ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி -யின் கொள்கை.\nஉங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா \nஅப்பட்டமான சுயநலத்தோடு இப்பிரச்சினையை நோக்கினாலும் நீங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராடிதான் ஆகவேண்டும். ஏன் \nதேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்\nவினவு செய்திப் பிரிவு - June 26, 2019 0\nகார்பரேட் மற்றும் இந்துத்துவத்தின் கூட்டு சதியே தேசிய கல்விக் கொள்கை, எனவே அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் \nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nபுதிய கலாச்சாரம் - June 8, 2019 0\nசூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை \nஅறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ \nபதவி ஏற்ற ஐந்தாண்டுகளில், முக்கியப் பல்கலைக்கழகங்களான ஜே.என்.யூ, ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீதான மோடி அரசின் தாக்குதல்களை எடுத்துரைக்கிறார் குஹா...\nகல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே \nவினவு செய்திப் பிரிவு - April 22, 2019 0\nகல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுகின்றன.\nமிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா \nவினவு செய்திப் பிரிவு - March 27, 2019 3\n\"பெயிலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவ்வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது\" என மாணவர்களிடம் கூறித் தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார் கணித ஆசிரியை ஒருவர்...\nஇன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஃபேஸ்புக் பார்வை - March 11, 2019 3\nகண்ட கனவுக்காக உழைத்து அது பலிக்காமல் போனால் கூட வலி பெரிதாய் இருக்காது, ஆனால் கனவே காணக்கூடாது என்று தடுப்பதெல்லாம் கொடுமையின் உச்சம்.\nதிருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – வாசகர் படக் கட்டுரை \nவினவு செய்திப் பிரிவு - February 7, 2019 11\nகரும்பலகைக்கு பெயின்ட��� அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள். கிராமத்து பள்ளி ஒன்றின் படக்கட்டுரை\nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஅருண் கார்த்திக் - January 21, 2019 1\nநாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வேலைகளாக்க வேண்டும்...\nநவோதயா பள்ளிகள் : 5 ஆண்டுகளில் 49 மாணவர்கள் தற்கொலை \nதற்கொலை செய்து கொண்டமாணவர்களில் 16 மாணவர்கள் அட்டவணைப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள்.\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை \nதிருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி \nதில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் \nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி...\nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malayagam.lk/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-01-27T22:45:39Z", "digest": "sha1:CWBAOJH7I3BO7MXXYOBJYDAAA7ERWHMA", "length": 6229, "nlines": 66, "source_domain": "malayagam.lk", "title": "பதுளை மறை மாவட்ட குருமுதலவரும் மடுல்சீமை பங்கு தந்தையுமான இராஜநாயகம் அடிகளார் மறைந்தார் . | மலையகம்.lk", "raw_content": "\nவெலிமட பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று..\nஹப்புத்தளையில் மான் தோலுடன் ஒருவர் கைது ..\nகொரோனா அச்சம் -ஹட்டன் பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..\nகொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள்..\nகொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள���க்கு...\nபதுளை மறை மாவட்ட குருமுதலவரும் மடுல்சீமை பங்கு தந்தையுமான இராஜநாயகம் அடிகளார் மறைந்தார் .\nபதுளை மறை மாவட்ட குருமுதலவரும் மடுல்சீமை பங்கு தந்தையுமான இராஜநாயகம் அடிகளார் மறைந்தார் .\nபதுளை மறைமாவட்டத்தின் குருமுதல்வரும், மூத்த குருவுமான அருட்தந்தை. மார்சல் இராஜநாயகம் அடிகளார் 26.04.2020 அன்று அதிகாலை இறைபதமடைந்தார். யாழ்ப்பாணம் மிருசுவிலை பிறப்பிடமாககொண்ட அருட்தந்தை 45 ஆண்டுகள் பதுளை மறைமாவட்டத்திலுள்ள பல பங்குகளில் குறிப்பாக மலையக தமிழ் மக்களின் நலனுக்காகவும் அவர்களின் வளர்சிக்காகவும் தன்னையே அர்ப்பணித்து பணியாற்றினார்.\nஅருட்தந்தையின் ஆன்மா இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.\nஅன்னாரின் இளைப்பறுகை இறுதி ஆராதனை நாளை பி.ப 3.00 மணியளவில் பதுளை புனித அன்னை மரியாள் ஆலயத்தில் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.\nசாதாரணதர பரீட்சைப் பெறுபேறு அடுத்த வாரத்தில் வெளியிடத் தீர்மானம்.\nசீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்ரனுக்கு கொரோனா..\nவெலிமட பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று..\nவெலிமட பிரதேச பொறலந்த சிலுமியபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று (27/01) உறுதிசெய்யப்பட்டது. குறித்த...\nஹப்புத்தளையில் மான் தோலுடன் ஒருவர் கைது ..\nஹப்புத்தலையில் மான் தோலுடன் ஒருவர் இன்று (27/01) கைது செய்யப்பட்டுள்ளார் . ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகர தயாரத்ன அவர்களுக்கு...\nகொரோனா அச்சம் -ஹட்டன் பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..\nஹட்டன் − பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த...\nBreaking News செய்திகள் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/abhimanyu-mithun-took-5-wickets-in-syed-mushtaq-ali-semi-final-017758.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T23:16:16Z", "digest": "sha1:H7JZRKPW7BW25J62MABOWMOEBBBMWKS2", "length": 17196, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "யாருப்பா அது? ஒரே ஓவரில் 5 விக்கெட்.. ஒரே ஆண்டில் 2வது ஹாட்ரிக்.. தெறிக்கவிட்ட இந்திய பவுலர்! | Abhimanyu Mithun took 5 wickets in Syed Mushtaq Ali semi final - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n ஒரே ஓவரில் 5 விக்கெட்.. ஒரே ஆண்டில் 2வது ஹாட்ரிக்.. தெறிக்கவிட்ட இந்திய பவுலர்\n ஒரே ஓவரில் 5 விக்கெட்.. ஒரே ஆண்டில் 2வது ஹாட்ரிக்.. தெறிக்கவிட்ட இந்திய பவுலர்\nசூரத் : கர்நாடகா அணியைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் எடுத்து மிரட்டி இருக்கிறார்.\nஇந்தியாவில் நடைபெறும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் கர்நாடகா - ஹரியானா அணிகள் மோதின.\nஇந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய கர்நாடகா அணியின் மிதுன், கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஹாட்ரிக் சாதனை உட்பட 5 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார். இது இந்த ஆண்டில் அவர் எடுக்கும் இரண்டாவது ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.\nசையது முஷ்டாக் அலி டி20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் கர்நாடகா - ஹரியானா அணிகள் மோதின. கர்நாடகா அணியின் ஸ்ரேயாஸ் கோபால் தவிர மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துகளை விளாசியது ஹரியானா அணி.\nஹரியானா அணி முதல் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள்எடுத்து இருந்தது. ஹிமான்ஷு ரானா 61 ரன்கள் எடுத்தும், ராகுல் டேவாதியா 32 ரன்கள் எடுத்தும் பேட்டிங் செய்து வந்தனர்.\nஅப்போது 20வது ஓவரை வீச வந்தார் அபிமன்யு மிதுன். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஹிமான்ஷு ரானா, ராகுல் டேவாதியா, சுமித் குமார், அமித் மிஸ்ரா ஆட்டமிழந்தனர். அடுத்த பந்துகளில் வைடு மற்றும் ஒரு ரன் கொடுத்த மிதுன், கடைசி பந்தில் ஜெயந்த் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.\nஒரே ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்த்திய அபிமன்யு மிதுன், டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதற்கு முன்னதாக வங்கதேச வீரர் அல் அமின் ஹுசைன் 2௦13இல் உள்ளூர் டி20 போட்டியில் இதே சாதனையை செய்தார்.\nஒரே ஆண்டில் இரண்டு முறை\nகடந்த சில வாரம் முன்பு நடந்த விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் அபிமன்யு மிதுன், தன் பிறந்தநாள் அன்று, இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து கலக்கினார். அதையடுத்து, தற்போது டி20 போட்டியில் ஒரே மீண்டும் ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார்.\nஇந்தியாவின் மூன்று உள்ளூர் போட்டித் தொடரான ரஞ்சி ட்ராபி, விஜய் ஹசாரே ட்ராபி மற்றும் சையது முஷ்டாக் அலி ட்ராபி என மூன்றிலும் ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் அபிமன்யு மிதுன் மட்டுமே.\nஅபிமன்யு மிதுன் சாதனை செய்த நிலையில், அடுத்து அதிரடியாக சேஸிங் செய்தது கர்நாடகா அணி. கேஎல் ராகுல் 31 பந்தில் 66 ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் 42 பந்தில் 87 ரன்கள் குவித்தார்.\nஅடுத்து வந்த மனிஷ் பாண்டே 3*, மயங்க் அகர்வால் 30* ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். கர்நாடகா அணி 15 ஓவர்களில் 195 ரன்களை எட்டி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅபிமன்யு மிதுன் சாதனை செய்தது ஒருபுறம் என்றால், அவர் கர்நாடகா பிரீமியர் லீக் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளது மறுபுறம் பரபரப்பை கிளப்பி உள்ளது.\nஎனக்குள்ள இன்னும் ஒரு உலகக் கோப்பை பாக்கி இருக்குங்க.. உத்தப்பாவின் ஏக்கம்\nகிரிக்கெட் வர்ணனையிலும் இந்தி திணிப்பா தாய்மொழி குறித்து சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரசிகர்கள்\n தோனி, இம்ரான் தாஹிர் மாதிரி ஸீன் போட்டு அவமானப்பட்ட அஸ்வின்\nஒரு ரன்னில் கோட்டை விட்ட தமிழ்நாடு.. சையது முஷ்டாக் அலி தொடர் இறுதியில் கர்நாடகா த்ரில் வெற்றி\nகேபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஒரு அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் கைது\nதினேஷ் கார்த்திக், அஸ்வின் இருந்தும் ஒன்னும் பண்ண முடியலை.. தமிழ்நாடை ஊதித் தள்ளிய கர்நாடகா\n 2.5 கிமீ நீந்தி, போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற இளம் வீரர்\nரஞ்சியில் வரலாறு படைத்த விதர்பா.. அரை இறுதிக்கு முன்னேறியது\nசெப்டம்பர் 1ல் துவங்குகிறது கர்நாடகா பிரீமியர் லீக்\nஒட்டுமொத்த சமுதாயமும் ஆணாதிக்கப் பிடியில் சிக்கித் தத்தளிக்கிறது.. அனுபமா ஆவேசம்\nரஞ்சி கோப்பையில் ராபின் உத்தப்பா ஹாட்ரிக் சதம்.. டிராவிட் சாதனை சமன்\nஓய்வுக்கு பிறகும் அசத்தல்.. ரஞ்சி கோப்பையில் கர்நாடகாவுக்கு எதிராக ஷேவாக் அதிரடி சதம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 hrs ago கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\n8 hrs ago நம்பிக்கையுடன் களமிறங்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. தோல்விகளால் துவண்ட ஜாம்ஷெட்பூர்.. யாருக்கு வெற்றி\n8 hrs ago கேப்டன் கோலியும் வந்தாச்சு... களைகட்டும் சென்னை... அடுத்தது பட்டைய கிளப்ப வேண்டியதுதான் பாக்கி\n9 hrs ago எங்களை அவ்ளோ ஈஸியா ஜெயிக்க முடியாது.. இந்திய அணிக்கு சவால்.. பாய்ந்து வரும் அந்த அணி\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் ப��த்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோசமான ஆட்டம்.. Test போட்டியில் இருந்து நீக்கப்பட்ட Australia வீரர்\nChennai வந்த England வீரர்கள்.. ஆனாலுமே ஒரு சிக்கல் இருக்கு\nசென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா\nGanguly மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nTamilnadu Players மீது Dhoniயின் பார்வை படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/sixth-edition-kpl-start-on-sep-1-003220.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-27T23:57:33Z", "digest": "sha1:C6WCLMFN3GDV4J5USACITI3WT6UZDBQE", "length": 14668, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "செப்டம்பர் 1ல் துவங்குகிறது கர்நாடகா பிரீமியர் லீக் | Sixth edition of KPL to start on Sep.,1 - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» செப்டம்பர் 1ல் துவங்குகிறது கர்நாடகா பிரீமியர் லீக்\nசெப்டம்பர் 1ல் துவங்குகிறது கர்நாடகா பிரீமியர் லீக்\nபெங்களூரு: ஏழு அணிகள், 19 நாட்கள் மோதும், கர்நாடக பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 6வது சீசன் ஆட்டங்கள், செப்டம்பர் 1ல் துவங்குகிறது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது, கே.பி.எல்., கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்தும், கர்நாடகா பிரீமியர்லீக் போட்டிகள், தற்போது, 6வது சீசனில் கால்வைத்துள்ளது.\nஇந்த ஆண்டு, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி, மீண்டும் களமிறங்குகிறது. முதல் இரண்டு சீசனில் விளையாடிய பெங்களூரு பிளாஸ்டர் அணிக்கு ஸ்பான்சர் கிடைக்காததால், அதன்பிறகு விளையாடவில்லை. தற்போது, கல்யாணி மோட்டார்ஸ் ஸ்பான்சர் செய்கிறது. இதைத் தவிர, மேலும், 6 அணிகளும் சாம்பியன் பட்டத்துக்கு போட்டியிட உள்ளன.\nமொத்தம் 19 நாட்கள், மைசூரு, ஹூப்ளி, பெங்களூருவில் போட்டிகள் நடக்க உள்ளன.\nஅதே நேரத்தில், பிரபல நடிகர் சுதீப்பை கேப்டனாக கொண்ட ந��்சத்திரங்கள் அடங்கிய ராக்ஸ்டார் அணி, இந்த முறை விளையாடவில்லை.\nமுதல் போட்டி, செப்டம்பர் 1ம் தேதி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.\nஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகள் நடக்கும். முதல் போட்டி மாலை 3 மணிக்கும், அடுத்த போட்டி, இரவு 7 மணிக்கும் துவங்கும்.\nஐ.பி.எல்., போல் இல்லாமல், கே.பி.எல்.,லில் புள்ளிப் பட்டியலில் முதல் மற்றும் நான்காம் இடத்தைப் பிடிக்கும் அணிகள், முதல் செமிபைனலில் மோதும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள், மற்றொரு செமி பைனில் மோதும்.\nகர்நாடகா பிரீமியர் லீக் போட்டியில் மோதும் அணிகள்:\nபெங்களூரு பிளாஸ்டர்ஸ், பீஜபூர் புல்ஸ், பெலகாவி பாந்தர்ஸ், பெல்லாரி டஸ்கர்ஸ், ஹூப்ளி டைகர்ஸ், மைசூரு வாரியர்ஸ், நம்ம சிவமோகா\nநடப்பு சாம்பியன்: பீஜபூர் புல்ஸ்\nஎங்களை அவ்ளோ ஈஸியா ஜெயிக்க முடியாது.. இந்திய அணிக்கு சவால்.. பாய்ந்து வரும் அந்த அணி\nஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்.. முக்கிய வீரர்களை சென்னைக்கு அனுப்பாத இங்கிலாந்து.. மாஸ்டர் பிளான்\nதம்பி தலைக்கனம் இருக்கக் கூடாது.. இளம் வீரருக்கு வார்னிங்.. கம்பீர் அதிரடி\nவசமாக மாட்டிக்கிட்டீங்க பாஸ்.. டெஸ்டிங் முறையை மாற்றிய பிசிசிஐ.. டார்கெட் செய்யப்படும் ரோஹித் சர்மா\nநேராக ஹோட்டல்.. கடுமையான குவாரன்டைன்.. சென்னைக்கு வந்த இங்கிலாந்து வீரர்கள்.. ஒரு சின்ன சிக்கல்\n உங்க மண்டைல கல்லு தான் இருக்கு.. சரமாரியாக விளாசிய ஸ்காட் ஸ்டைரிஸ்\n இந்திய வீரர்களை சீண்டி.. டெஸ்டில் எதிர்காலத்தை பறிகொடுத்த ஆஸி.யின் இளம் வீரர்\nஉள்ளே வந்ததும் வேலையை காட்ட போகும் கோலி.. கிலியில் \\\"அந்த\\\" வீரர்.. பிளேயிங் லெவனில் மாற்றம்\nஎன்னமோ நடக்கிறது.. மொத்தமாக ஓரம்கட்டப்பட்ட தமிழக வீரர்.. அப்படியே ஒதுங்கிவிட்டார்.. ஷாக்கிங்\nஇவ்வளவு பேரை வைத்துக்கொண்டா இப்படி செய்தீர்கள் தமிழக வீரர்களால் சிக்கலில் தோனி.. என்ன நடந்தது\n வெளுத்து வாங்கிய தமிழக வீரர்.. சிஎஸ்கேவிற்கு அனுப்பிய தரமான மெசேஜ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n9 hrs ago கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\n9 hrs ago நம்பிக்கையுடன் களமிறங்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. தோல்விகளால் து���ண்ட ஜாம்ஷெட்பூர்.. யாருக்கு வெற்றி\n9 hrs ago கேப்டன் கோலியும் வந்தாச்சு... களைகட்டும் சென்னை... அடுத்தது பட்டைய கிளப்ப வேண்டியதுதான் பாக்கி\n9 hrs ago எங்களை அவ்ளோ ஈஸியா ஜெயிக்க முடியாது.. இந்திய அணிக்கு சவால்.. பாய்ந்து வரும் அந்த அணி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nAutomobiles இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோசமான ஆட்டம்.. Test போட்டியில் இருந்து நீக்கப்பட்ட Australia வீரர்\nChennai வந்த England வீரர்கள்.. ஆனாலுமே ஒரு சிக்கல் இருக்கு\nசென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா\nGanguly மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nTamilnadu Players மீது Dhoniயின் பார்வை படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2014/01/15/new-arrival-737/", "date_download": "2021-01-27T22:23:46Z", "digest": "sha1:5R6UPK6MZYCXT5ZNM25M6M7HZ4ABK2WF", "length": 13862, "nlines": 146, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்", "raw_content": "\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nஇசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்\nஒரு ரசிகனின் கோபமும் ரசனையும்.\nஅட்டை ஓவியம்: தோழர் மணிவர்மா.\nவெளியீடு : அபசகுனம் வெளியீட்டகம்.\n7- பிரியா காம்பளக்ஸ், கோபாலபுரம் 2 ஆவது வீதி, கோவை-641018 /9092390017 / 9750871000.\nகீழைக்காற்று – பனுவல் – அகநாழிகை – கடைகளில் கிடைக்கும்.\nதமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா\nதமிழ���் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா\nசுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்\n15 thoughts on “இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்”\nநான் இளையராஜாவின் பரம ரசிகன். கேட்க்க் கேட்கத் திகட்டாத பாடல்கள்.\nஇளையராஜாவும் ஏஆர் ரகுமானும் தமிழகத்தில் பிறந்தது தமிழ்ர்கள் செய்த பெரும் பாக்கியம். (மற்றபடி திரைப்படங்களுக்கு நான் எதிரி)\nஅவர்கள் இன்னும் நீண்ட ஆண்டு வாழ்ந்து தமிழைப் பெருமைப்படுத்த எனது வாழ்த்துக்கள்.\nPingback: சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும் | வே.மதிமாறன்\nPingback: இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம் | வே.மதிமாறன்\nPingback: ‘ஜனாதிபதி முன்னால் துணைவேந்தரை செருப்பாலடித்த மாணவர்கள்..’ வரலாற்று நிகழ்வு | வே.மதிமாறன்\nPingback: மெல்லிசை மன்னருக்கு விருது இல்லை; அந்த விருதுகளுக்கு தகுதியுமில்லை | வே.மதிமாறன்\nPingback: நூல் வெளியீட்டு விழா-விருது வழங்கும் விழா | வே.மதிமாறன்\nPingback: யுவன் சங்கர் ராஜா மதம் மாறினார் இளையராஜா இழிவுபடுத்தப்படுகிறார் | வே.மதிமாறன்\nPingback: பிரிட்டிஷ் அரசும் பகுத்தறிவு கணவனும் இளையராஜாவும் | வே.மதிமாறன்\nPingback: நடிகை ஆடியதும், பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; சாதனை | வே.மதிமாறன்\nPingback: கருப்பு – பி.ஜே.பி – கெஜ்ரிவால் – சித்தார்த், பிருத்விராஜ் | வே.மதிமாறன்\nPingback: உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி | வே.மதிமாறன்\nPingback: ஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத பாவங்களோடு | வே.மதிமாறன்\nPingback: அந்தப் பாடலில் வரும் இசை நிலைகுலைய செய்கிறது\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nAlif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nசிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்\n தமிழனா - உருது இஸ்லாமியனா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/22584", "date_download": "2021-01-28T00:17:28Z", "digest": "sha1:EXOQFMHNDOWRV2GAXTCJ3YB4UZ7SOUSK", "length": 9725, "nlines": 160, "source_domain": "www.arusuvai.com", "title": "பிரசவத்துக்கு பின் ரத்த போக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபிரசவத்துக்கு பின் ரத்த போக்கு\nஅன்பு தோழிகளே, எனக்கு பிரசவம் ( c - section ) முடிந்து 57 நாட்கள் ஆகிறது. ஆனால் இன்னும் ரத்த போக்கு நிற்க வில்லை. எனக்கு தெரிந்தவர்கள் அனைவரும் இப்படி எல்லாம் நடக்காது என்று சொல்கிறார்கள்.\nஇது போல் யாருக்கும் நடந்துள்ளதா இது நார்மலா ப்ளீஸ் உங்கள் அனுபவங்களை சொல்லுங்களேன். இதில் ஏதேனும் பிரச்சினை என்றால் உங்களுக்கு தெரிந்த மருத்துவ வழிகளையும் கூறுங்களேன் plz .\nவாழ்த்துக்கள் பா, குழந்தை நலமா\n 45 நாள்லில் உங்களுக்கு checkup வர சொல்லி இருப்பங்கள்ள, போகலையா, டாக்டர் த சொன்னதுக்கு என்ன சொன்னாங்க, பொதுவா c section பண்ணா சீக்கிரம் ரத்த போக்கு நின்றும் நு சொல்வாங்க, எனக்கு சரியா தெரியல , ஆனால் எனக்கு 50 நாட்கள் இருந்தது (normal delivery), நீங்க எவ்ளோ முடியுமோ அவ்ளோ சீக்கிரம் டாக்டர் த போறது தான் நல்லது, என் தோழி ஒருவர் சொன்னார் பொரி கடலை சாபிட்டா சீக்கிரம் நின்றும் நு சொன்னங்க, அது எந்த அளவு உணமைன்னு தெரியல பா, சீக்கிரம் மருத்துவரிடம் செல்லுங்க,\nவாழ்த்துக்கள். எனக்கும் (c section) 50 நால் இருந்தது. நானும் பயதேன். டாக்டரிம் போனேன். சரி ஆயிவிட்டது. கவலை படாதிர்கள்\nஅறுசுவை தோழிகள் அனைவருக்கும் நன்றி, நான் நேற்று டாக்டரிடம் சென்றேன். Pause tablet எடுத்து கொள்ள சொன்னார். அதற்கு பிறகு ப்ளீடிங் நின்று விட்டது. டாக்டர் இது சில பேருக்கு நார்மல் தான் என்று சொன்னார்.\nமேலும் டெலிவரிக்கு பிறகு கட்டாயம் கால்சியம், அயன் டேபிலேட்ஸ் எடுத்து கொள்ள சொன்னார்.\nஅன்பு அபி, குழந்தை நலமாகவே இருக்கிறாள். பகல் நேரம் முழுவதும் தூங்கி கொண்டே இருப்பாள், ஆனால் இரவு முழுவதும் தூங்காமல் முழு எனர்ஜியுடன் விளையாடி கொண்டே இருக்கிறாள், அவளுடன் நானோ என் அம்மாவோ அமர்ந்து இரவு\nமுழுவதும் பேசி கொண்டே இருப்போம்.\nகர்பிணி பெண்களுக்கான diet Chat Pls\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/130050/", "date_download": "2021-01-27T22:33:37Z", "digest": "sha1:OBLB7EQUSFKWUSSEHWZJJDYAYBAZMVNZ", "length": 37269, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "தானென்றாதல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெம்மீனுக்காக விருது வாங்கும் பாபு சேட்\nஎர்ணாகுளத்தில் திரைக்கதையாசிரியர் ஜான்பால் அவர்களுடன் ஒரு படத்தின் சூழல் நோக்கும்பொருட்டு பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர் ஒரு மாளிகையைச் சுட்டிக்காட்டி “அதுதான் செம்மீன் பாபுவின் இல்லம்” என்றார். திகைப்பாக இருந்தது, அது ஓர் அரண்மனை. அதன்பின் செம்மீன் பாபு என்னும் கண்மணி பாபு என்னும் பாபு மிர்ஸா இஸ்மாயில் சேட் அவர்களின் வாழ்க்கையைப்பற்றிச் சொன்னார். பின்னர் ஜான்பால் அவர் தொலைக்காட்சியில் நடத்திவந்த நிகழ்ச்சியில் அதையெல்லம மீண்டும் சொல்வதைக் கேட்டேன். மலையாள சினிமாவில் ஒருவகையான தேவதைக்கதை போலச் சொல்லப்படுவது பாபு இஸ்மாயீல் சேட்டின் செம்மீன் கதை\nபாபு இஸ்மாயீல் பாபு மட்டாஞ்சேரியில் மிகப்பெரிய நிலவுடைமைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய முன்னோர்கள் கொச்சியின் புகழ்பெற்ற கடல்வணிகர்கள். அவருடைய பாட்டனார் வெள்ளிப்பல்லக்கில் பயணம் செய்தவர். அவருடைய தந்தையார் கேரளத்தில் முதலில் கார் வாங்கியவர்களில் ஒருவர். அவர்களின் நிலவுரிமை பற்றி ஒரு கதை உண்டு. அவர்கள் ஆயிரம் தென்னைத்தொழிலாளர்களை நிரந்தரமாக வேலைக்கு வைத்திருந்தனர். நாள்தோறும் தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறிப்பது அவர்களின் வேலை. நாளொன்றுக்கு இருபதாயிரம் தென்னையில் தேங்காய் வெட்டப்படும். வெட்டி வெட்டி அவர்கள் தென்னந்தோப்புகளின் மறு எல்லைக்குச் சென்று முடிக்கும்போது தொடங்கிய இடத்தில் தேங்காய்கள் விளைந்திருக்கும்.\nபாபு இஸ்மாயீல் சேட் 1946ல் மட்டாஞ்சேரியில் பிறந்தார். இளவரசர்களுக்குரிய வாழ்க்கை. விரும்பிய அனைத்தும் கையருகே. ஆனால் பாபு முழுக்க முழுக்க கலைகளில் உளம் தோய்ந்தவர். இசைப்பித்தர், இலக்கிய வெறியர். கலைஞர்களையும் இலக்கிவாதிகளையும் ஆதரித்தவர். கதைகளைக் கேட்கும்போது இளமையில் சக்கரவர்த்தி ஷாஜகான் அப்படி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இளவரசரின் கண்ணுக்காக பெண்கள் காத்திருந்த காலம். இளவரசர் தன்னைவிட மூன்றுவயது மூத்த பெண்ணிடம் காதல் கொண்டார். நான்காண்டுகள் காத்திருந்து தனக்கு 21 வயது முடிந்தபின் அவளையே மணம் புரிந்தார்.\nசெம்மீனின் நாற்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் பாபு சேட், மது\nசெம்மீன் நாவலை படமாக்கவேண்டும் என்னும் எண்ணம் அன்று பலருக்கு இருந்தது. அதன் உரிமை எவரிடம் இருக்கிறது என்று தெரியாமலேயே ராமு காரியட் அதற்கு தன் 29 ஆவது வயதில் ஒரு திரைக்கதை எழுதினார். அதை படமாக்க விரும்பி அலைந்து திரிந்தார். அரசு உதவி தரவேண்டும் என கோரினார். ஆனால் கம்யூனிஸ்டுகள் அக்கதை தொழிலாளர் நலத்திற்கு உகந்தது அல்ல என்று சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் ஒரு கிளப்பில் அவர் பாபுவை சந்தித்தார். அப்போது பாபுவுக்கு 17 வயதுதான். செக்கில் கையெழுத்துபோடும் வயது ஆகவில்லை.ஆகவே தனக்கு 18 வயதாகும் வரை காத்திருக்க முடியுமா என்று பாபு ராமு காரியட்டிடம் கேட்டார். ராமு காரியட் ஒப்புக்கொண்டார்.\n1964ல் பாபுவுக்கு 18 வயது நிறைந்தது. அதிகாரபூர்வமாக படத்தயாரிப்பு தொடங்கியது. ஆனால் அதற்குள் படத்தின் உரிமையை கண்மணி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கிவிட்டிருந்தது. உரிமையை அத்தயாரிப்பாளர் விட்டுக்கொடுக்க மறுத்தார். பாபு அந்நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக அதன் கட்டிடம், கடன் அனைத்துடனும் பெருந்தொகைக்கு வாங்கினார். அவ்வாறுதான் கண்மணி ஃபிலிம்ஸ் என்றபேரில் திரைப்படம் அமைந்தது. பாபு இஸ்மாயில் சேட் அதன்பின் கண்மணி பாபு என அறியப்படலானார்.\nசெம்மீன் படப்பிடிப்பில் தயாரிப்பு நிர்வாகிகள். கடைசியாக மார்கஸ் பட்லே\nசெம்மீனின் படத்தின் செலவு அன்று எடுக்கப்பட்ட ஒரு சராசரி மலையாளப் படத்தைவிட இருபது மடங்கு அதிகம். தமிழிலும் தெலுங்கிலும் அக்காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய வணிகப்படங்களை விடவும் அதிகம். 1964ல் எடுக்கப்பட்ட மாபெரும் வரலாற்றுத் தமிழ் படமான கர்ணனை விட இரு மடங்கு முதலீடு கொண்டது செம்மீன். அப்பெரும் தொகை அன்றைய குறைந்த ஒளியுணர்வு கொண்ட படச்சுருளைக் கொண்டு கடலை அழகாக படம்பிடிப்பதற்கே செலவானது.கடலோர வெளிப்புறப் படப்பிடிப்பு மிகப்பெரிய செலவு வைத்தது. கடலுக்குள் எடுக்கப்பட்ட காட்சிகளில் ஐந்து சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட முடிந்தது. படப்பிடிப்பில் மூன்று விபத்துகள் நிகழ்ந்தன. ஒரு முறை படகு கவிழ்ந்து சத்யனும் மூன்று நடிகர்களும் கடலில் மூழ்கி வலைபோட்டு மீட்கப்பட்டனர். படக்கருவிகள் அனைத்தும் கடலில் மூழ்கின. உண்மையில் படப்பிடிப்புக்கான பணிகள் 1963ல் தொடங்கின. 1965 ல் முடிவடைந்தன. கிட்டத்தட்ட முன்றாண்டுக்காலம் மொத்தப் படக்குழுவே திரிச்சூர் அருகே நாட்டிகை என்னும் கடற்கரையில் வாழ்ந்தது. அதற்காக வீடுகள், படகுகள், வண்டிகள் வாங்கப்பட்டன.\nபடம் வெளியானபோது பாபு இஸ்மாயீல் சேட்டுக்கு வயது 20தான். தேசிய விருது பெற ஜனாதிபதி மாளிகையில் மேடையேறிய இருபது வயதான இளைஞனிடம் ஜனாதிபதி “இவர்தான் கதைநாயகனா சிறுவனாக இருக்கிறாரே” என்று கேட்டார். பின்னாளில் நடிகர் மது ஒரு மேடையில் “ பாபு இஸ்மாயில் சேட் அளவுக்கு அழகான நடிகர்கள் எவரும் இந்தியத்திரைவானில் தோன்றியதில்லை, அவர் நடித்திருந்தால் மாபெரும் கனவுநாயகனாகியிருப்பார்” என்றார். பாபு இஸ்மாயில் சேட் அதன்பின் இரண்டு படங்கள் எடுத்தார். அவற்றையும் பெரும்பொருட்செலவிலேயே தயாரித்து வெளியிட்டார். அவை வணிகப்படங்கள் அல்ல, கலைச்சோதனைப் படங்கள். அவை வெற்றிபெறவில்லை.\n1966 ல் வெளிவந்த ஏழு ராத்ரிகள் ராமுகாரியட்டுகாக அவர் தயாரித்தது. செம்மீன் அளவுக்கு செலவு செய்யப்படவில்லை. கருப்புவெள்ளை படம். சலீல் சௌதுரி இசையில் ‘பஞ்சமியோ பௌர்ணமியோ’ என்னும் பாடல் இன்றும் கேரளத்தின் புகழ்பெற்ற தாலாட்டு. ஆனால் படம் முற்றிலும் தோல்வியடைந்தது.\nஅந்தப்படம் பற்றி ஒரு செய்தியை ஜான்பால் சொன்னார். அந்தப்படத்தின் கதைநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டவர் ஜேஸி. ஜேஸி அதற்குமுன் ‘பூமியுடே மாலாக’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார், அது வெளிவரவில்லை. ராமு காரியட் ஏழு ராத்ரிகளுக்கு கதைநாயகனாக ஜேஸி நடிக்கலாம் என்று எண்ணினார். ஆனால் ஜேஸி ஓர் இதழாளராக செயல்பட்டபோது செம்மீன் படத்தை மிகக்கடுமையாக தாக்கி விமர்சனம் எழுதியிருந்தார். அது மூடநம்பிக்கையைப் பரப்புகிறது, அப்படி ஒரு நம்பிக்கை அக்கடற்கரையில் உண்மையில் இல்லை என்பது அவருடைய வாதம். ஆகவே பாபு அவரை நடிக்கவைக்கவேண்டாம், மது நடிக்கட்டும் என்றார். ஆனால் அப்படி சொல்லப்பட்டதனாலேயே ராமு காரியட் பிடிவாதம் பிடித்து படம் எடுத்தால் ஜேஸிதான் கதைநாயகன் என்றார். இயக்குநர் ஓங்கிச் சொன்னதனால் பாபு ஒத்துக்கொண்டார். படம் வெளியானது, எவருக்குமே கதைநாயகனைப் பிடிக்கவில்லை. மது நடித்திருந்தால் ஓடியிருக்க வாய்ப்புள்ள படம் மண்ணைக் கவ்வியது. ஜேஸி மேலும் சில படங்களில் நடித்தபின் இயக்குநராகி முப்பது படங்களுக்குமேல் இயக்கிநார்\nசில ஆண்டுகள் படத்தயாரிப்பில் இருந்து விலகியிருந்த பாபு அதன்பின் 1983ல் இன்னொரு இளம் இயக்குநருக்காக அஸ்தி என்னும் படத்தை இயக்கினார். ஒரே ஒருநாள் ஒரு நிறுவனத்தின் தலைவராக ஆகநேர்ந்த கடைநிலைத் தொழிலாளரின் வாழ்க்கையைச் சொல்லும்படம். ரவிகிரண் பின்னாளில் படத்தொகுப்பாளராக புகழ்பெற்றார். ஆனால் அஸ்தி தோல்வியடைந்தது. பரத் கோபி கதைநாயகன். பாபு அதன்பின் படங்களை தயாரிக்கவில்லை. எர்ணாகுளத்தில் கவிதா என்னும் திரையரங்கை உருவாக்கினார்.\nஇன்று செம்மீனுக்காகவே பாபு அறியப்படுகிறர். செம்மீன் பாபு என்றே அவர் அழைக்கப்பட்டார். 2005ல் தன் 62 ஆவது வயதில் அவர் மறைந்தபோது செம்மீன்பாபு இறப்பு என்றே செய்திகள் வெளிவந்தன. செம்மீன்பாபுவின் வாழ்க்கையை இன்று பார்க்கையில் ஒன்று தோன்றுகிறது, அதற்கு செம்மீனின் துயரநாயகனாகிய பரீக்குட்டியின் வாழ்க்கையுடன் நெருக்கமான உறவு இருக்கிறது. வணிகக் குடியில் பிறந்த பரீக்குட்டியின் உள்ளமெல்லாம் இசைதான். இசையின் உணர்வுநிலையாக கறுத்தம்மா. பாபு இசையில் தோய்ந்து வாழ்ந்தவர். செம்மீன் பாபுவும் இசையும் காதலுமாகவே வாழ்ந்தவர். வணிகச்சூழலில் மனம் அமையாதவர்.\nபாபு வாழ்நாளெல்லாம் பணத்தை அள்ளி அள்ளி இறைத்துக்கொண்டிருந்தார். பெருங்கொடையாளி என இன்று அவரை சொல்கிறார்கள். நடிகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலரை பல இக்கட்ட்டுகளிலிருந்து அவர் மீட்டிருக்கிறார். செம்மீனில் பரீக்குட்டியும் முன்பின் எண்ணாது அள்ளிக் கொடுப்பவராகவே இருக்கிறான். இப்போது பார்க்கையில் பரீக்குட்டியாக மதுவின் முகம் அன்றிருந்த பாபுவின் முகத்தை மிக ஒத்திருக்கிறது. பாபுவை தயாரிப்பாளராக அள்ளி அள்ளிச் செலவழிக்கச் செய்தது அவர் பரீக்குட்டியாக மாறி கறுத்தம்மாவை காதலித்தது தானா அந்தப்படம் தயாரிக்கப்படும்போது பாபு படத்தின் வெறியிலும் காதலின் போதையிலும் அலைக்கழிந்துகொண்டிருந்தார்.படம் வென்றபோது அவருடைய காதலும் வென்றது.\nபலவகையிலும் செம்மீன் பாபுவுடன் ஒப்பிடத்தக்க ஒர் ஆளுமை தமிழ்நாட்டில் உண்டு – சொக்கலால் ராம்சேட் பீடி உரிமையாளர் ஹரிராம் சேட். [ வட இந்தியர் அல்ல. தமிழர். முக்கூடல் என்னும் ஊரைச்செர்ந்தவர். பெயரை வட இந்தியத்தன்மையுடன் சூட்டிக்கொண்டவர்] தியாகராஜ பாகவதர் உட்பட பல இசைவாணர்கள். நடிகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். வணிகராக இருந்தாலும் இசையில் கலையில் தோய்ந்தவர். ஒரு பெருங்கொண்டாட்டமாகவே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். கொடைவள்ளல். ஆனால் அவர் பெயரை இன்று அவர் குடும்பத்தவர் அன்றி எவரும் நினைவுகூர்வதில்லை. ஏனென்றால் அவர் ஆற்றியது என சொல்லிக்கொள்ள செம்மீன் போன்ற ஒரு காலம்கடந்து நிற்கும் சாதனை இல்லை.\nஎண்ணிப்பார்க்கையில் ஒன்று தோன்றுகிறது. சொக்கலால் ஹரிராம் சேட்டுக்கும் பாபு சேட்டுக்கும் என்ன வேறுபாடு ஹரிராம் சேட் கொண்ட கலையார்வம் என்பது சாதாரணமாகத் தமிழர்கள் கொள்ளும் திரைப்பிரபலங்கள் மீதான மோகம்தான். எவர் ஏற்கனவே புகழ்பெற்றிருக்கிறார்களோ அவர்களுடன் தங்கள் செல்வப்பெருமையைக் கொண்டு அணுக்கம் சாதிப்பது. அதில் மகிழ்வது, அவர்களை உபசரிப்பது, அதன்பொருட்டு பெரும்பணத்தைச் செலவிடுவது. அதன் வழியாக அவர்களும் தானும் நிகரானவர்கள் என்று கருதிக்கொள்வது. கலை ஈடுபாடு என்பது அப்பெருமையில் மறைந்துவிடுகிறது\nஇத்தகைய செல்வந்தர்களை இன்றும் திரைவாழ்க்கையில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவர்கள் பிரபலங்களுடனான தொடர்பை பேணுவதற்குச் செலவிடுவதில் சிறுபகுதியை நல்ல படங்களுக்குச் செலவிட்டிருந்தால்கூட தமிழில் ஒர் அரிய கலைப்பட இயக்கம் உருவாகியிருக்கும். அவர்களுக்கும் காலம் கடந்து நிற்கும் பெருமை வந்தமைந்திருக்கும். ஆனால் அவர்களிடம் அதைச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது. நான் பலமுறை சொல்லி ஏமாந்திருக்கிறேன். சமீபத்தில்கூட ஒரு தயாரிப்பாளர் சொன்னார், தோல்வி அடையும் என்று தெரிந்தே நட்புக்காக ஒரு படம் எடுத்து நான்குகோடி ரூபாயை இழந்தார் என்று. பத்து நிமிடம் பார்க்கமுடியாத பயிற்சியே அற்ற அசட்டு வணிகக்கேளிக்கைப் படம் அது.\nஇந்த வேறுபாடு எங்கிருந்து வருகிறது மீண்டும் பாபு சேட்டுக்கே செல்லவேண்டியிருக்கிறது. பாபுசேட் இலக்கியவாசகர். மலையாள நவீன இலக்கியத்தின் மையத்தில் ஒரு சிறந்த வாசகராக என்றும் இருந்தவர். கலையார்வம் ஒரு வகையில் ‘அறிவுத்தரம்’ தேவையற்றது. இலக்கியம் அப்படி அல்ல. அது ஒரு வரலாற்றுப்புரிதலை, ஒரு நுண்ணுணர்வை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. பாபு சேட்டை செம்மீன் நோக்கி கொண்டுவரச் செய்தது தகழியின் நாவலின் கதைத்தலைவனாக அவரே ஆனதுதான். அப்படி ஓர் இலக்கியப்படைப்பினூடாக தன்னை கண்டடைதல் என்பது ஒரு தரிசனம்.\nஅருந்தவச் செல்வர் அரிராம் சேட்\nமுந்தைய கட்டுரைமீண்டும் கங்கைக்கான போர்\nஅடுத்த கட்டுரைஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2\nஐரோப்பா 10- ஒரு திருப்புமுனைப்புள்ளி\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68\nவெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Married-woman-killed-by-snake-Parents-doubt-son-in-law-on-daughters-death-Huge-issue-in-Kerala-21521", "date_download": "2021-01-27T21:57:06Z", "digest": "sha1:2PXNKKDH3SF3M6ARRIKNJEAO4OROIKPC", "length": 13245, "nlines": 81, "source_domain": "www.timestamilnews.com", "title": "இரவு 12 மணி வரை கண் விழித்து ஜாலி..! மனைவி தூங்கிய பிறகு விஷப்பாம்பை ஏவிய கணவன்! உத்ரா மரணத்தில் வெளியான பகீர் தகவல்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலாவுக்கு நோ... உறுதியான முடிவில் அ.தி.மு.க.... காத்திருக்கும் டி...\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nவிவசாயப் புரட்சிக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம...\nஇரவு 12 மணி வரை கண் விழித்து ஜாலி.. மனைவி தூங்கிய பிறகு விஷப்பாம்பை ஏவிய கணவன் மனைவி தூங்கிய பிறகு விஷப்பாம்பை ஏவிய கணவன் உத்ரா மரணத்தில் வெளியான பகீர் தகவல்\nதிருமணமான பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவத்தில் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளா மாநிலத்தில் கொல்லம் என்ற மாவட்டம் அமை��்துள்ளது. இதற்கு உட்பட்ட அஞ்சல் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு உத்ரா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். 2018-ஆம் ஆண்டில் இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக பணிபுரியும் சூரஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதியினருக்கு ஒரு வயது குழந்தை ஒன்றுள்ளது.\nஇத்தம்பதியினர் பறக்கோடு என்ற இடத்தில் வசித்து வந்தனர். சென்ற மாதம் திடீரென்று ஒரு நாள் உத்ராவை ஆனால் இவ்வகை பாம்பு ஒன்று காலில் கடித்துள்ளது. உடனடியாக அவரை திருவல்லாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த 16 நாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nதொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டதால் உத்ரா தன்னுடைய தாயாரின் வீட்டிலேயே தங்கி வந்தார். தாய் வீட்டிலிருந்து இந்த மாத தொடக்கத்தில் தான் உத்ரா கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். திடீரென்று 16-ஆம் தேதியன்று மீண்டும் பாம்பு கடித்து உத்ரா உயிரிழந்துவிட்டார்.\nஇதற்கிடையே முத்ரா இறந்த செய்தி அவருடைய உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உத்ராவின் பெற்றோர் தங்களுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அஞ்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதாவது, \"பாம்பு கடித்த போது உத்ரா 2-வது மாடியில் உள்ள ஏ.சி.\nஅறையில் உறங்கி கொண்டிருந்தார். அந்த அறை முழுவதும் அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. ஆதலால் பாம்பு அறைக்குள் வெளியிலிருந்து நுழைவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.\nஅதுமட்டுமின்றி, உத்ரா உயிரிழப்பதற்கு 2 நாட்கள் முன்னர்தான் சூரஜின் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு இருவரும் ஒரே அறையில்தான் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலையிலேயே சூரஜ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சூரஜின் தாயார் உத்ராவை எழுப்ப முயன்ற போதுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.\nமனைவி இறந்த பிறகு சூரஜ்ஜின் செயல்பாடுகளில் நாங்கள் பல்வேறு விதமான மாற்றங்களை கண்டறிந்தோம். மேலும் முதன்முறை உத்ராவை பாம்பு கடிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் அதை அருகில் பாம்பு ஒன்றை கண்டு சூரஜிடம் கூறியுள்ளார். அப்போது சூரஜ் ஒற்றை கையால் அந்த பாம்பை எடுத்து கோணிப்பைக்குள் போட்டு வெளியே எடுத்து சென்றுவிட்டார்.\nஏற்கனவே வரதட்சணை கொடுமையால் அவதிப்பட்டு வந்த உத்ராவை சூரஜ் திட்டமி���்டு பாம்பு கடிக்க வைத்து கொலை செய்திருப்பார் என்று சந்தேகப்படுகின்றோம்\" என்று காவல் நிலையத்தில் உத்ராவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.\nபுகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.\nகாவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது, 5 மாதங்களுக்கு முன்பே சூரஜ் உள்ளூர் பாம்பாட்டி இடமிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்புகளை வாங்கியதாக தெரியவந்துள்ளது. 5 மாதங்களுக்கு முன்பே மனைவியை கொலை செய்வதற்காக ஒருமுறை முயற்சி செய்தார். அதிலிருந்து தப்பித்த மனைவியை மீண்டும் ஒருமுறை பாம்பை வைத்து சூரஜ் கொலை செய்துள்ளார் என்று காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.சம்பவத்தன்று இரவு 12 மணி வரை நன்றாக மனைவியுடன் பேசிவிட்டு கதவை போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். பாம்பை திறந்துவிட்டுவிட்டு சூரஜ் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவமானது கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த முறையும் ஸ்டாலினுக்கு ராசி இல்லையாமே... அதிர்ச்சியில் தி.மு.க. ...\nமீண்டும் அம்மாவின் ஆட்சி... ஸ்டாலின் சூழ்ச்சி பலிக்காது. ஜெ. நினைவிட...\nவெற்றிபெற அருள் கொடுங்கள் தாயே.... ஜெ. நினைவாலயத்தில் உருக்கம் காட்ட...\nடெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிகள்… அதிர்ச்சி தரும் மரணம்…...\nஇன்னும் எத்தனை காலம்தான் துரைமுருகனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஓட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-01/pope-at-angelus-jesus-teaches-us-to-be-meek-simple-respectful.html", "date_download": "2021-01-28T00:14:03Z", "digest": "sha1:7BLLOS4WRNKIFWY2WF2NMDWGUKP7M45Q", "length": 9349, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "தாழ்ச்சியும் எளிமையும், இயேசுவின் சீடரிடம் எதிர்பார்ப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (27/01/2021 15:49)\nதாழ்ச்சியும் எளிமையும், இயேசுவின் சீடரிடம் எதிர்பார்ப்பு\nதிருத்தந்தை : இயேசு, முற்றிலுமாக இறைவன் பக்கம் நின்றதுபோல், முற்றிலும் மனிதகுலத்தின் பக்கமும் நின்றார்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇறைவன், தன் குழந்தைகளுக்குரிய, எல்லைகளற்ற அன்பை எடுத்துரைப்பதும், அதற்கு சாட்சி பகர்வதும் எவ்விதம் என்பதை, தன் செயல்பாடுகள் வழியாக காட்டியவர் இயேசு என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇயேசுவின் திருமுழுக்கு திருவிழாவான இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த 20,000த்திற்கும் மேற்பட்டோருக்கு, நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றவேண்டும் என்பதை, மகனுக்குரிய கீழ்ப்படிதலுடனும், எளிமையுடனும், தாழ்ச்சியுடனும் நிறைவேற்றிக் காட்டியவர் இயேசு, என எடுத்துரைத்தார்.\nஇறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளியை சரிசெய்ய வந்த இயேசு, முற்றிலுமாக, இறைவன் பக்கம் நின்றதுபோல், முற்றிலும், மனிதகுலம் பக்கமும் நின்றார், என்று கூறினார் திருத்தந்தை.\nபுனித திருமுழுக்கு யோவானை நோக்கி, 'கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை’ என இயேசு கூறியது, மகனுக்குரிய கீழ்ப்படிதலுடனும், மனிதகுலத்துடன் ஒருமைப்பாட்டுணர்விலும் இறைத்திட்டத்தை நிறைவேற்றுவதைக் குறித்து நிற்கிறது, என்றார் திருத்தந்தை.\nதாழ்ச்சியுடனும், எளிமையுடனும் செயல்படும் போக்கு என்பது, இன்றைய உலகப்போக்குகளுக்கு எதிரானது என்றுரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவே, இயேசுவின் சீடர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது என மேலும் கூறினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nakkeran.com/index.php/2018/12/19/father-of-eelam/", "date_download": "2021-01-27T22:55:17Z", "digest": "sha1:HGPCGTQWE757VVHUFEF7KHRSOYM7QDZD", "length": 58889, "nlines": 154, "source_domain": "nakkeran.com", "title": "ஈழத்தந்தை செல்வநாயகம் – Nakkeran", "raw_content": "\nதமிழின விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பித்து வைத்த ஒப்பற்ற மாமேதை தந்தை செல்வா அவர்களின் நினைவுநாள் 31.03.1898 – 26.04.1977\nதொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் ம���தம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் கல்வி கற்று மேன் மக்களாக விளங்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.\nஅக்காலகட்டத்தில் பாடசாலைகள் குறைவு. இருந்த சில நல்ல பாடசாலைகளும் அரச குடும்பத்தினரையும் பெரிய பணக்காரக் குழந்தைகளையுமே அனுமதித்தன. எனவே, வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்களை கல்வி கற்பதற்காக மலேசியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார்கள். அப்பொழுது எமது கதாநாயகன் செல்வநாயகத்திற்கு வயது நான்கு. தனது இரண்டு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் மலேசியாவிலிருந்து கொழும்புக்கு கப்பலில் வந்திறங்கினான் பாலகன் செல்வநாயகம். அப்போது கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படாமையினால் மீண்டும் கப்பலிலேயே காங்கேசன்துறைக்கு வந்து தமது சொந்த ஊரான தெல் லிப்பழைக்கு வந்தார். அங்கு அமெரிக்க மிஷன் பாடசாலையில் 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இந்த அமெரிக்க மிஷன் பாடசாலை தான் பின்பு யூனியன் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட் டது கவனத்திற்குரியதாகும். சிறு வயதிலே செல்வநாயகம் பெண் வேடம் பூண்டு நாடகங்களில் நடித்தாராம்.\nஐந்தாம் வகுப்பிற்குப் பின்னர் செல்வநாயகம் யாழ்ப்பாணம் சென்று சென்.ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து சீனியர் கேம்பிரிட்ஜ் பரீட்சைக்குப் படிக்கத் தொடங்கினார். பின்னர் மாமனார் எஸ்.கே. பொன்னுசாமியின் உதவியுடன் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியில் சேர்ந்து தமது கல்வியைத் தொடர்ந்தார்.\nசென். தோமஸ் கல்லூரியில் ஏறத்தாழ ஒன்றரை வருட காலம் கல்வி கற்று இன்டர்சயன்ஸ் பரீட்சையில் தேறிய செல்வநாயகம் தனது தம்பிமாரைப் படிப்பிப்பதற்காக 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.\nஆசிரியராக இருந்துகொண்டே இலண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.ஸி. விஞ்ஞானப் பட்டப் பரீட்சைக்கு வெளிவாரி மாண வனாகத் தோற்றி அடுத்த ஆண்டே அதாவது, 1918இல் சித்தி எய்தினார்.\nஇத்தருணத்தில் மலேசியாவிலிருந்த அவரது தந்தையார் சுகவீனமுற்றிருந்தமையால் அவரைப் பார்க்க மலேசியா சென்று சுமார் ஒரு மாதம் வரை தங்கியிருந்து மீண்டும் திரும்பினார். ஆனால், என்ன ��ரிதாபம் செல்வநாயகம் இலங்கை திரும்பி வந்த ஓரிரு வாரங்களிலேயே அன்னாரது தந்தையார் மலேசியாவில் காலமானார்.\nஅதனால் குடும்பப் பொறுப்பு அனைத்தும் இளைஞரான செல்வநாயகத்தின் மேல் சுமத்தப்பட்டது. தமது பிற்காலத்தில் இலங்கைத் தமிழினத்தின் பொறுப்பெல்லாவற்றையும் சிரமேற் கொண்ட தமிழ்த் தந்தைக்கு தந்தையில்லாத குடும்பத்தின் பொறுப்பைச் சுமப்பதா பெரிய காயம் இரண்டு தம்பிமாரையும், அருமைத் தங்கையையும் அரவணைத்துக் கொண்டு கொழும்பு சென்ற்.தோமஸ் கல்லூரியில் தமது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார்.\nஎனினும், அன்னாருக்கு சோதனை தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் அவரது இளைய சகோதரருக்கு கடும் சுகவீனம்.\nஅவரைப் பார்ப்பதற்கு தெல்லிப்பழை செல்ல லீவு கேட்டார், லீவு மறுக்கப்பட்டது. ஆசிரியர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தெல்லிப்பழைக்குச் சென்றார்.\nதம்பியை நன்கு பராமரித்தும் என் செய்வது பலனில்லாமல் போய்விட்டது. அருமைத்தம்பி இராஜசுந்தரம் தமது பதினைந் தாவது வயதில் காலமானார்.\nதம்பியின் இறுதிச் சடங்கு முடிந்து மீண்டும் கொழும்பு வந்த செல்வநாயகம், வெஸ்லி கல்லூரியில் ஆசிரியரானார். எஸ்.ஜே.வி. ஆசிரியனாக இருந்த காலத்தில் ~நல்லாசிரியன்| என்ற பெயரை பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் பெற்றார். பிற்காலத்தில் நல்ல, நேர்மையான சட்டத்தரணி என்று பெயரும் புகழும் பெற்றாரோ, அரசியலில் நுழைந்த பின்னர் எவ்வாறு உலக மக்கள் அனைவராலும் தமிழ் பேசும் மக்களின் தன்னிகரில்லாத் தலைவன் என்றும், நேர்மையான அரசியல்வாதி என்றும் பெயரும் புகழும் பெற்றாரோ அதே போல அவர் நல்லாசிரியன் என்று பெயரும் புகழும் பெற்றதில் எவ்வித ஆச்சரியமும் இருக்க முடியாது என்பது திண்ணம்.\nஅந்தக் காலத்தில் செல்வா ஆசிரியராக உலா வந்தபோது அன்னாரது நடை, உடை, பாவனையைப் பின்பற்றிய மாணவர்கள் பலர். அதிகம் ஏன் அவரது நடு உச்சி தலைவாரும் பழக்கத்தைக் கூட வெஸ்லிக் கல்லூரி மாணவர்கள் கொண்டிருந்தார்கள் என்றால் பாருங்களேன்.\n1918ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியான செல்வநாயகம் ஆசிரியராக இருந்த போதே சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1924ஆம் ஆண்டு சித்தியெய்தி சிவில் சட்டத்துறையைத் தேர்ந்தெடுத்து சட்ட வல்லுநரானார். அத்தொழிலில் தனது முழுக் கவ னத்தையும் செலுத்தினார். அப்போதெல்லாம் தமது வாழ்நாள் இலட்சியம் சுப்பிரிம் கோர்ட்டுக்கு நீதியரசராவதே என்று கூறுவது உண்டு.\nஎஸ்.ஜே.வி. புகழ்பெற்ற சட்டத்தரணியாக இருந்த காலத்தில் அன்னாரது ஜூனியராக இருந்து பிற்காலத்தில் பிரபல சட்டத் தரணிகளாகிய சிலரை இங்கு பார்ப்பது சாலச் சிறந்ததாகும்.\nபிரதம நீதியரசர் பதவி வகித்த நெவில் சமரகோன், எஸ். சர்வானந்தா, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தை எட்மண்ட் விக்ரமசிங்க, வி. நவரட்ணராஜா, சி.இரங்கநாதன் என்போர்.\nஇவ்வாறு புகழ்பூத்த சட்டத்தரணியாக இருந்த செல்வா அரசியலில் நுழைந்தது அவரது போதாத காலமாக இருக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி ஈழத்து தமிழினத்தின் தவப்பேறாகும்\n1944ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கொழும்பு சைவமங்கையர் கழக மண்டபத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் செல்வா கலந்து கொண்டார். தொடர்ந்து சோல்பரி கமிஷன் முன் ஜி.ஜி. சாட்சியமளித்த போது செல்வா அவர்கள் அருகிலிருந்து தம்மாலியன்ற பங்களிப்பை வழங்கினார்.\n1947இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எஸ்.ஜே.வி.யின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்க் காங்கிரஸ் யாழ். குடாநாட்டில் ஏழு வேட்பாளர்களும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு வேட்பாளர்களுமாக மொத்தம் ஒன்பது வேட்பாளர்களை நிறுத் தியது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜி.ஜி.க்கு அடுத்தபடியாக எஸ்.ஜே.வி தான் பிரதம பேச்சாளர். தமக்கே உரித்தான மெல் லிய உடல்வாகுடன் மென்மையாக ஆறுதலாக ஆனால், உறுதியாக நிறுத்தி, நிறுத்தி அவர் பேசிய உரைகள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தன.\nஅந்தத் தேர்தலில் எஸ்.ஜே.வி. காங்கேசன்துறையில் போட்டி போட்டு வெற்றி பெற்றார். யாழ். குடாநாட்டில் ஆறு தொகு திகளில் தமிழ் காங்கிரஸ் பெரு வெற்றியீட்டியது. எஸ்.ஜே.வி.யின் ஜூனியராகக் கடமையாற்றிய கோப்பாய்க் கோமான் கு. வன்னியசிங்கம் கோப்பாய்த் தொகுதியில் பெரு வெற்றியீட்டினார்.\n1948ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலங்கைத் தமிழருக்கு ஒரு கரிநாள். அன்றுதான் இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்க் காங்கிரஸ், இலங்கை, இந்தியக் காங்கிரஸ், லங்கா சமசமாஜக் கட்சி, பொல்சுவிக் வெனிஸ்ட்ரீட்சி சில சுயேச்;சை உறுப்ப��னர்களும் வாக்களித்தனர். எனினும், சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து யூ.என்.பி. டி.எஸ்.சேன நாயக்கா அரசு தமிழரைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலீடுபட்டது. அதன் முதற்படியாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மந்திரிப் பதவிகள் வழங்கப்பட்டன.\nஜி.ஜி.க்கு கைத்தொழில் அபிவிருத்தி, கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டது. ஜி.ஜி.யுடன் கே. கனகரத்தினம் (உதவி மந்திரிப் பதவி), சி.இராமலிங்கம், வி.குமாரசாமி போன்றோர் அரசுடன் இணைந்தனர். செல்வநாயகம், வன்னியசிங்கம், சிவபாலன் ஆகியோர் அரசுடன் இணைய மறுத்துவிட்டனர்.\n1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜி.ஜி. அமைச்சராகி அரசுடன் இணைந்தார். அன்றிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் ஜி.ஜி. குழு, செல்வநாயகம் குழு என இரண்டாகப் பிரிந்து வௌ;வேறாகக் கூட்டங்களும் நடத்தத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் செனட்டராக இருந்த இ.எம்.வி. நாகநாதன், செல்வநாயகம் குழுவில் இணைந்து கொண்டார்.\nதொடர்ந்து தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதும் தன்னிகரில்லாத் தலைவராக தந்தை எஸ்.ஜே.வி. விளங்கியதும், பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அன்னார் வெற்றி பெற்றதும் அனைவரும் அறிந்ததே.\nபெரியவர் செல்வநாயகம் தமிழர் விடுதலைக்காக, தமிழ் மக்கள் அமைதியாக தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இறுதி வரை ஒரு சத்தியாக்கிரகியாக, ஊழலற்ற வாழ்க்கையைக் கடைப்பிடித்தார். அமரர் செல்வநாயகத்தின் தீர்க்கதரிசனமான பண்டா-செல்வா ஒப்பந்தத்தையோ அல்லது பண்டா-டட்லி ஒப்பந்தத்தையோ மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் நிறைவேற்றி இருந்தால் எத்தனை பொருள் இழப்புகள், உயிர்ச் சேதங்கள், அனர்த்தங்களை இந்த நாடு தவிர்த்திருக்கும்.\nஅன்னார் தாம் காலமாகும் முன் தமது 79ஆவது வயதில் ‘கடவுள்தான் இனி தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்ற வேண் டும்”என்றார்.\nதந்தையின் கூற்று எத்தனை தீர்க்கதரிசனமான கூற்று அக்கூற்று நிதர்சனமான கூற்றாக இன்று மாறியிருப்பது தமிழ் பேசும் மக்களின் துரதிர்ஷ்டமே\n‘ ஒற்றையாட்சி தமிழர்களை அழிக்கும் சமஷ்டி ஆட்சியே ஐக்கியமாக வாழ வழி வகுக்கும் சமஷ்டி ஆட்சியே ஐக்கியமாக வாழ வழி வகுக்கும் – தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் ‘\nஇலங்கை அரசியலில் தலைசிறந்த நேர்மையான அரசியல் தலைவராக மதிக்கப்பட்ட தந்தை செல்வா சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் அவர்களின் அரசியல் தீர்க்கதரிசனம் 60 ஆண்டுகளின் பின்னரும் யதார்த்தமாக அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது.\nதமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சியை அமைத்துக் கொடுப்பதற்காக 30 வருட அகிம்ஸை வழிப் போராட்டத்தில் சாதித்தது என்ன என்பதை அன்னாரது 115வது பிறந்தநாளில் மீளாய்வு செய்வதன் மூலம் அவரது கொள்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.\nதமிழ் தேசியத்திற்கு 1949இல் அடித்தளமிட்ட பெருந்தலைவர். அதை அடைவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவி மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை ஆராய்வது இன்றைய அரசியல் சூழ்நிலையில் பொருத்தமானதே.\nசோல்பரியின் ஒற்றையாட்சி தமிழ் மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும், மாற்று அரசியல் அமைப்பு எமக்குத் தேவை. பல்லின, பலமத, பலமொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளுக்கு பொருத்தமான அரசியல் அமைப்புத் திட்டம் ஒன்று உள்ளது.\nஅமெரிக்கா, கனடா, சோவியத்யூனியன், அவுஸ்ரேலியா, இந்தியா, சுவிஸ் உட்பட பலநாடுகளில் அத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அதுதான் சமஸ்டித் திட்டம் என்றார் தந்தைசெல்வா.\nதமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் திட்டம் வேண்டும் என்பதை 1949ல் உணர்ந்தார். சோல்பரி அரசியல் திட்டத்தை தீவிரமாக எதிர்த்தார். அதற்கான மாற்றுத் திட்டம் பற்றி பல அரசியல் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\n1949 ஜனவரி இரண்டாம் வாரத்தில் கொள்ளுப்பிட்டியில் உள்ள தந்தை செல்வாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சமஸ்டி அரசியல் திட்டத்தை தந்தை செல்வா சமர்ப்பித்தார். அங்கு குழுமியிருந்த திரு.வன்னியசிங்கம் உட்பட பல சட்டவல்லுனர்கள் அதை விவாதித்து ஏகமனதாக அங்கீகரித்தனர்.\nமேலும் தந்தை செல்வா அவர்கள் அளித்த விளக்கங்கள்“ ஒற்றையாட்சி முறை, சிங்களவர்கள் தமது சனத்தொகைப் பலத்தை உபயோகித்து தமிழ் இனத்தை அடக்கி ஆள்வதற்கு வசதியளிக்கும்.\nஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் நாடுகளில் ஒவ்வொரு இனமும் தாம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தம்மைத் தாமே ஆட்சி புரிய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவரவர்கள் சுதந்திர தனியரசாக இயங்குவதில்லை. சமஸ்டி அமைப்பாக இயங்குகின்றன.\nஅத்தகைய சமஸ்டி அமைப்புத்தான் இலங்கைக்குத் தேவை.”தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி, தனியரசு வேணும் என்பதை 60 வருடங்களுக்க��� முன்னர் கூறியது இன்றும் யதார்த்தமாக நோக்கப்படுகிறது.\nஇந்த இலட்சியத்தை அடைவதற்கு 30 வருட காலமாக அகிம்i~ வழிப் போராட்டம் நடத்தினர். அதனால் ஏற்பட்ட பலாபலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.\nதமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை 1948 லிருந்து, முதலில் நாடாளுமன்ற மேடையைச் சரியாகப் பயன்படுத்தி ஜனநாயக வழிகளில் தனது கருத்துக்களை முன்வைத்தார்.\nஅரசியலில் தமிழர் பிரச்சினைகளில் எவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் ஆணித்தரமான கருத்துக்களை சிங்கள தலைவர்களுக்கு அச்சமின்றி எடுத்துக் கூறிய துணிவுமிக்க பெருந்தலைவர் தந்தைசெல்வா அவர்கள்.\nஅவர் 1948ல் இருந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய எழுச்சியுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. நாடாளுமன்றம் மூலம் போராடிய வரலாறு இதுவாகும்.\nதேசியக்கொடி குடியுரிமை மசோதா (19-08-1948) பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்த மசோதா, இந்திய பாகிஸ்தானியர் குடியிருப்போர் பிரஜா உரிமைச் சட்டம், அரச கருமமொழி மசோதா, அரச கருமமொழி இரண்டாவது வாசிக்கு ஆகிய எழுச்சி உரைகள் ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது. இந்த எழுச்சி உரைகள் கேட்ட சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஜனநாயக வழியில் போராடிப் பெறக்கூடிய திட்டமே சமஸ்டி அரசியல் திட்டம். இந்த அரசியல் திட்டத்தை நன்கு விளங்கிய திரு.எஸ்.டபிள்யு. பண்டாரநாயக்கா, ஆட்சிப்பீடத்தைப் பிடிப்பதற்காக ஒரு இனவாத அரசியல்வாதியாக மாறி நியாயத்திற்கு மாறாக ஆட்சி நடத்தினார்.\nதந்தை செல்வா இலங்கையில் உள்ள பல இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சமஸ்டி அரசியல் அமைப்பை வென்றெடுப்பதற்கு 30 வருடமாக அகிம்ஸை வழியில் போராடி வந்தார்.\n1951ம் ஆண்டு வரலாற்றுப் பெருமை பெற்ற திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் தந்தை செல்வாவின் தலைமையில் நிறைவேற்றிய தீர்மானம்.\n“பரிபூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு ஒவ்வொரு இனத்திற்கும் பிரிக்கவொண்ணாத உரிமை உண்டு என்பதாலும்,\nஅவ்வுரிமையின்றி அவ்வினத்தின் ஆன்மீக, கலாச்சார, தார்மீகப் பொலிவு சீரழிந்து விடும் என்பதாலும்,\nஇலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் என்று கணிப்பதற்கான ஒவ்வொரு அடிப்படைத் தகுதிகளிலும் அதாவது முதலாவதாக குறைந்த பட்சம் சிங்கள மக்களை ஒத்த அளவிற்காவது புராதனமானதும் புகழ் செறிந்ததுமாக இத்தீவில் தனியொரு வரலாற்றாலும்,\nஇரண்டாவதாக ஒப்பற்றதோர் இலக்கியப் பாரம்பரியத்துடனும், இக்காலத் தேவைகள் அனைத்துக்குமே போதுமானதாகத் தமிழ்மொழியை இலங்கச் செய்யும் நவீன வளர்ச்சியுடனும் விளங்குவதுதான் சிங்களவர்களின் மொழியினின்றும் முற்றாக வேறுபட்ட தனியொரு மொழிவாரி மக்கள் என்ற உண்மையாலும்,\nஇறுதியாக இத்தீவின் மூன்றிலொரு பாகத்தை மேவிச் செறிந்துள்ளதான குறிப்பிடத்தக்க நிச்சயமான நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் அவர்கள் என்ற காரணத்தாலும் சிங்களவர்களினின்றும் வேறுபட்ட ஒரு தனியினமாக அவர்கள் விளங்குகின்றார்கள் என்பதாலும்,\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழ் பேசும் இனத்திற்கெனப் பிரிக்க முடியாத அவர்களின் அரசியல் சுயாதீன உரிமையைக் கோருவதுடன் அடிப்படையானதும்,\nமறுக்கவொண்ணாததுமான சுயநிர்ணயக் கோட்பாட்டிற்கு அமைய மொழிவாரி அரசுகளின் எல்லைகளை நிர்ணயிப்பதற்கன ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறது” இது நாடாளுமன்ற மூலம் தந்தை செல்வா நடத்திய போராட்டம்.\nஇக் கருத்துக்களுக்கும் சிங்களத் தலைமை சிந்திக்கத் தவறியதைத் தொடர்ந்து அகிம்ஸை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1956 யூன் மாதம் 5ம் திகதி காலிமுகத்திடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை பிரதமர் எஸ்.டபிள்யு. ஆர்.டிபண்டாரநாயக்கா பாராளுமன்றத்தின் மேல்மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க, சிங்களக் குண்டர்கள் சத்தியாக்கிரகிகளை குண்டாந்தடிகளால்த் தாக்கி சத்தியாக்கிரகத்திற்கு இடையூறு விளைவித்தனர்.\nதாக்கப்பட்டபோதும்தமிழ்த்தலைவர்களும், தொண்டர்களும் அவ்விடத்தை விட்டுஅசையவில்லை. தாக்கப்பட்ட திரு.அமிர்தலிங்கம் இரத்தக்கறையுடன் நாடாளுமன்றம் சென்று உரையாற்றினார். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் தமிழர் பிரச்சினையை சர்வதேசத்திற்குக் கொண்டு சென்றது.\n1961ல் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைத்தது. தமிழக மக்களிடையே புதிய எளிச்சியை ஏற்படுத்தியது. இந்திய அரசாங்கத்தைச் சிந்திக்க வைத்தது.\nஅகிம்ஸை வழிப் போராட்டத்தால் தமிழர் தாயகத்தில் அதாவது வடகிழக்கில் அரசாங்கத்தின் நிர்வாகம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது. தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டது. அதிக உயிரிழப்புக்களின்றி தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை என்ற ஆயுதத்தால் இலங்கை அரசை அதிர வைத்த நிகழ்வே 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம்.\nதந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற இம் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இராணுவத்தால் முறியடிக்கப்பட்டாலும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றி. அது தந்தை செல்வாவின் சாதனை.\n1956ல் தந்தைசெல்வாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருமலை யாத்திரை, அதைத் தொடர்ந்து திருகோணமலை தலைநகரில் நடைபெற்ற மாநாட்டில் விடுக்கப்பட்ட அறைகூவலினால் ஏற்பட்டதே பண்டா–செல்வா ஒப்பந்தம்.\nஅதன் மூலம் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஒப்பந்தம் பின்வருவனவற்றை உறுதி செய்தது.\n1. தமிழர் தாயகம் வடக்கும் – கிழக்கும் என்பதை ஏற்கச் செய்தல்\n2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்தல்\n4. வடக்கிலும் கிழக்கிலும் தமிழில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல்.\n5. இலங்கையின் தேசிய சிறுபான்மையினரின் மொழியாகத் தமிழை அங்கீகரிக்கச் செய்தல்.\n6. பிரஜா உரிமைப் பிரச்சினையை மீளாய்வு செய்யச் செய்தல்.\n7. சுயநிர்ணய உரிமை பிரதேசங்களை இணைக்கும் உரிமை மூலம் உள்ளே கொண்டு வரப்பட்டது.\nதிரு.ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கண்டி யாத்திரை, பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு என்பவற்றால் ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டாலும் தந்தை செல்வாவின் சமஸ்டி அடிப்படையில் ஒப்பந்தம் உருவானது ஒரு முதல்ப்படி. அது தந்தை செல்வாவின் சாதனை.\nஅடுத்து 1965ல் டட்லி சேனநாயக்காவுடன் செய்து கொண்ட இரண்டாவது ஒப்பந்தம் மற்றுமோர் சாதனை. 24-03-1965 ல் டட்லி–செல்வா கையொப்பமிட்ட ஒப்பந்தம். டட்லி சேனநாயக்கா ஒப்புக்கொண்டவை. இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டவை..\n1. வட–கிழக்கு மாகாணங்களில் தமிழில் நிர்வாகம் நடப்பதற்கும் அவற்றைத் தமிழிலேயே பதிவதற்கும் தமிழ்மொழி விசேட விதிகளுக்கு அமைய உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு தமிழ் பேசும் குடிமகன் நாடு முழுவதிலும் தமிழிலேயே காரியமாற்ற உரிமையுள்ளவன் என்பதே தன் கட்சியின் கொள்கை என்பதையும் திரு.சேனநாயக்கா விளக்கினார்.\n2. வட–கிழக்கு மாகாணங்களில் உள்ள சட்டபூர்வ நடவடிக்கைகளை நடாத்தவும், அவற்றைப் பதிவதற்கு தமிழ், நீதிமன்ற மொழியாக இருப்பது தன் கட்சியின் கொள்கையென்று திரு.சேனநாயக்கா ஏற்றுக் கொள்கிறார்.\n3. இரண்டு தலைவர்களின் பரஸ்பர சம்மதத்தின் பேரில் மக்கள் பாலுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப இலங்கையில் மாவட்ட சபைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் தேசிய நன்மை கருதி சட்டங்களுக்கமைய மாவட்ட சபைகளுக்கு மேலான அதிகாரங்கள் அரசாங்கத்திற்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n4. இலங்கைப் பிரஜைகள் காணிப்பங்கீடுகளில் காணி பெறும் வண்ணம் காணி அபிவிருத்தி விதிகள் திருத்தியமைக்கப்படும்.\nஇந்த ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டாலும் சமஸ்டி அடிப்படையிலான தீர்விற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் இணங்கியது ஒரு வரலாறு. தவிர சிங்கள தலைமையுடன் இணைந்து பங்காளியாக இருந்தால் அவர்கள் தமிழர் உரிமையை வழங்குவர் என்ற ஒரு பகுதியினரின் கருத்து இந்த தேசிய அரசாங்கம் மூலம் முறியடிக்கப்பட்டது.\nதந்தை செல்வாவின் அகிம்ஸை வழி அணுகுமுறைக்குக் கிடைத்த இரண்டாவது சாதனை இதுவாகும். தந்தை செல்வாவை ஏமாற்றிய டட்லி சேனநாயக்காவின் கட்சி 1970ல் படுதோல்வி அடைந்தது.\n1960 யூலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு பண்டா-செல்வா ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று கொடுத்த உறுதிமொழியே டட்லி சேனநாயக்கா அரசை வீழ்த்தி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை அமர்த்த வழிவகுத்தது.\nதந்தை செல்வா இரண்டாவது தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டா–செல்வா ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வைத்ததன் மூலம் தந்தை செல்வா சாதனை படைத்தார். தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை. ஏமாற்றி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.\nசிங்களத் தலைமைகளிடையே ஏமாற்றும் படலம் ஊறிப்போன விடயம். திரு.டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் ஆட்சிக்கு வந்த திரு.மகிந்த ராஜபக்ஸ வரை தமிழ்த் தலமைகளை ஏமாற்றியவர்களாகவே வரலாறு பதித்துள்ளனர்.\n1960 தேர்தலின் பின் தமிழரின் போராட்ட முறையில் பெரும் மாற்றத்தைச் செய்தார். புதிய யுத்திகளை பரீட்சித்தார். அரசாங்கத்தை ஆக்குவது, அரசாங்கத்தை அழிப்பது, அரசாங்கத்தில் இணைவது.\n1960 தேர்தல் முடிவுகள் அச்சந்தர்ப்பத்தை அளித்த��ு. தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ வழிசெய்யும் சுயாட்சி அரசை அமைக்கும் தன்னோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்த ஜனநாயக வழிகளை பயன்படுத்தி நடவடிக்கையெடுத்தார்.\nஅது சுதந்திர இலங்கையில் தமிழர் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கையாண்ட நான்காவது உத்தி. முதலாவது ஒத்துழைப்பு திரு.ஜி.ஜி.பொன்னம்பலத்துடன் இணைந்திருந்த காலத்தில், அவர் அரசாங்கத்துடன் சேர்ந்து ஒத்துழைத்து தமிழர் பிரதேசத்தைப் பாதுகாக்கலாம் என்று டி.எஸ்.சேனநாயக்கா அரசுடன் ஒத்துழைத்த காலத்தில் தமிழரின் நிலப்பறிப்பு தீவிரமடைந்தது. மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது.\nஇரண்டாவது சாத்வீகப் போராட்டம் தமிழரின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு சுயாட்சியைப் பெற்றுக் கொடுக்க இந்த உத்தியை தந்தை செல்வா கையாண்டார்.\n1956 யூன் 05ம் திகதி காலிமுகத்திடலில் நடத்திய சாத்வீகப் போராட்டமே இதுவாகும். பாரததேசத்திற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க மகாத்மாகாந்தி சாத்வீக வழியில் போராடினார். இச் சத்தியாக்கிரகத்தை தந்தை செல்வா மேற்கொண்டார்.\nஅதன் மகிமையை உணராத சிங்கள அரசும் சிங்களக் குண்டர்களும் பலாத்காரத்தை மேற்கொண்டு சத்தியாக்கிரகிகளை அடித்து வெருட்டினார்கள். திரு.அமிர்தலிங்கம் அவர்கள் இரத்தக்கறையுடன் நாடாளுமன்றம் சென்று இந்த அடாவடித்தனத்தை எடுத்துக் கூறினார். 1961ல் வடக்குக் கிழக்குத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை நடத்தினர். அந்த சத்தியாக்கிரகப் போராட்டம் சிங்கள இராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.\nதந்தை செல்வாவின் சாத்வீகப் போராட்டமும் வெற்றியளிக்கவில்லை. நாலாவது உத்தி- அரசாங்கத்தை ஆக்குவதும் அழிப்பதும். 1960 மாச்சில் தந்தை செல்வா, டட்லி சேனநாயக்க அரசாங்கத்தைக் கவிழ்த்தார். 1960 யூலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் உருவாக உதவினார். உதவிய வரை ஸ்ரீமாவோ அம்மையார் உதறித் தள்ளினார். இதுவும் தந்தை (செல்வாவிற்கு ஏமாற்றம்.\nஐந்தாவது உத்தி அரசாங்கத்தில் பங்கு கொண்டமை. 1965ல் ஐ.தே.கட்சி தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தந்தை செல்வா ஆதரவளித்தார் பின்வரும் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் பங்காளியாகச் சேர்ந்த தந்தை செல்வா மூன்று ஆண்டுகளின் பின் டட்லியும் ஏமாற்றி விட்டார். ஐந்தாவது உத்தியிலும் தந்தை செல்வா தோல்வி கண்டார்.\nஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அரசியல் அடிப்படையில் அதிகாரப் பகிர்வுடனான ஒருசுயாட்சியைப் பெறுவதற்கு 30 வருடமாகப் அகிம்ஸை வழியில் போராடிய தந்தை செல்வா சிங்கள ஆட்சியாளரால் ஏமாற்றப்பட்ட பின்னர் மாற்று வழியாக“ தமிழீழக் கோரிக்கையை வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்த நிலை.\nதமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையையும் ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படைஉரிமைகளும்சிங்களஅரசாங்கங்களினால்மறுக்கப்பட்டதனால்தந்தைசெல்வாதமிழீழக்கோரிக்கையைமுன்னெடுத்தார். அதற்கான ஆயதப் போராட்டம் தற்போது தோல்வியடைந்த நிலையில், மீண்டும் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வுகாண்பதற்கான சந்தர்ப்பம் சிங்கள அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nபேர்ர் வெற்றியின் மமதையில் மகிந்த அரசு தட்டிக் கழிக்குமாயின், ஐக்கிய நாடுகள் சபை மூலம் தமிழீழம் மலரும் என்பது உறுதி.\n(தந்தை செல்வாவின 115வது (31-03-2013) பிறந்தநாள் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது\nஈழப் போராட்ட வரலாறு – 5\nஇந்து மதமும் தமிழர் சமயமும்\nநரபலி கொடுக்கப்பட்ட சிறுமி: மூடநம்பிக்கையால் மகளையே கொலை செய்த தந்தை\neditor on கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு\nசௌரவ் கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது மீண்டும் மருத்துவமனையில் அனுமதி January 27, 2021\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி: எதற்கு எவ்வளவு பணம் சிறப்புகள் என்னென்ன\nகொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும் - கோவேக்ஸ் திட்டம் January 27, 2021\n'குழந்தைகள் மீதான பாலியல் குற்றம்' - சர்ச்சை தீர்ப்பு விவரம் January 27, 2021\nஜெயலலிதா தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலை: அடுத்தது என்ன நடக்கும்\nசீர்காழியில் இருவரைக் கொன்று நகை கொள்ளை; போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் பலி January 27, 2021\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: குடியரசு நாள் டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் போராடும் விவசாயிகளுக்கு உள்ள சவால்கள் January 27, 2021\nடீரா காமத்: ஒரு ஊசியின் விலை 16 கோடி ரூபாய் - குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர் January 27, 2021\nசசிகலா விடுதலையானார்: 4 ஆண்டு சிறைவாசம் முடிந்தது; தொடர்ந்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை January 27, 2021\nடெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: தலைநகரை திணறடித்த போராட்டம் -ப���கைப்பட தொகுப்பு January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/2124.html", "date_download": "2021-01-27T23:40:50Z", "digest": "sha1:LHZEYSJPM3DZT6BYN2LBBSXW6CXSXMR2", "length": 4704, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> நோய்வர காரணம் என்ன??? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ நோய்வர காரணம் என்ன\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : அப்துந் நாசர்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nதிருட்டை ஒழிக்க என்ன வழி\nகண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nபள்ளிவாசலோடு தொடர்பு கொள்வோம்-துறைமுகம்2 ஜுமுஆ\nதிருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்.\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://world.tamilnews.com/2018/06/13/meghan-markle-sexy-footage-using-prove-kate-case/", "date_download": "2021-01-27T22:17:42Z", "digest": "sha1:7T7L2DMVTAPQJCUWAKX53LPTS4PDY263", "length": 42330, "nlines": 482, "source_domain": "world.tamilnews.com", "title": "Meghan Markle Sexy footage using prove Kate case", "raw_content": "\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nபிரித்தானிய இளவரசி Kate இன் ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் பெருந்தொகை இழப்பீடு வழங்கியிருப்பது தேவையற்றது என பிரான்ஸ் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். Meghan Markle Sexy footage using prove Kate case\nஇந்த விவகாரத்தில் இழப்பீடாக இளவரசி Kate இற்கு சுமார் 92,000 பவுண்ட்ஸ் வழங்கப்பட்டது. ஆ���ால் பிரான்ஸில் இது போன்ற ஆபாச படங்களுக்கு அபராதமாக 100 பவுண்ட்ஸ் செலுத்துவது வழக்கம் எனவும் குறித்த வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.\nகடந்த 2012ம் ஆண்டு இளவரசி kate பிரான்ஸில் தங்கியிருக்கும்போது அவர் போஸ் குடுத்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் பிரான்ஸில் உள்ள Closer பத்திரிகையில் வெளியானது.\nஇது தொடர்பாக வழக்கு தொடர்ந்த இங்கிலாந்து அரண்மனை வழக்கறிஞர்கள், இழப்பீடாக பெருந்தொகையை வாங்கி கொடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக Closer பத்திரிகையின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nமேலும், தற்போதைய அரச குடும்பத்தினர்கள் ஆபாச புகைப்படங்களுக்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காத நிலையில் இளவரசி Kate இன் இந்த முடிவு வெறும் பாசாங்காகவே கருதப்படுகிறது என இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கலின் புகைப்படங்களை சுட்டிக்காட்டி Closer பத்திரிகையின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nமேலும் மேகன் மெர்க்கலின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தரவுகளை நீதிமன்றத்தில் சுட்டிகாட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக, மேகன் கடற்கரையில் மார்பகத்தை காட்டும் புகைப்படம் ஒன்றையும் அவர்கள் ஆதாரமாக எடுத்துக்காட்ட உள்ளனர்.\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nசீக்கிய இனத்தவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்த ஹர்பஜன்\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human corpses ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid துருக்கியின் ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு கிலோ ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நே���த்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years air ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் படுகாயம் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனநலம் குன்றிய சிறுமியை பாலிய��் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nநான்கு மணித்தியால போராட்டம் – பணயக் கைதிகள் விடுவிப்பு\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விக���ை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nநான்கு மணித்தியால போராட்டம் – பணயக் கைதிகள் விடுவிப்பு\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nசீக்கிய இனத்தவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்த ஹர்பஜன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2011/06/blog-post_29.html", "date_download": "2021-01-27T22:41:57Z", "digest": "sha1:NVCV6GW7I3CCQKTC6MWEBEGTVE66C3WN", "length": 13653, "nlines": 292, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.", "raw_content": "\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\n”அரும்பு மீசை குறும்பு பார்வை”. தயாரிப்பாளர் முதற் கொண்டு இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் நடிக, நடிகைகள் அனைவருமே புதிய்வர்கள் தாம். ஏற்கனவே சென்னை முழுவதும் வித்யாசமான விளம்பர யுக்தியால் மக்களை பேச வைத்தவர்கள். இப்போது வருகிற ஜூலை ஒன்றாம் தேதி முதல் உங்களின் அபிமான திரையரங்குகளில் வெளிவருகிறார்கள். பிரத்யோக காட்சி பார்வையிட்டவர்கள் படத்தை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் குறிப்பாக ஒருவரை பாராட்டுகிறார்கள். அது வேறு யாரையும் இல்லை. படத்தில் வார்டன் கேரக்டரில் முதல் முதலாக அறிமுகமாகியிருக்கும் திரு. மோகன் பாலுவைத்தான். ஐம்பது வயதான இவருக்கு இதுதான் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நிச்சயம் இவருக்கு தமிழ் சினிமவில் ஒரு இடமுண்டு என்றும் சொல்கிறார்கள். வாழ்த்துக்கள்\nLabels: அரும்பு மீசை குறும்பு பார்வை, டிட்பிட்ஸ்\nஉங்க நல்ல மனதை பாராட்டுகிறேன். \"அரும்பு ~ குறும்பு ௦௦\" வெற்றிபெற வாழ்த்துகிறோம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம்”\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங���களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://hgsa.pt/ta/raspberry-ketone-review", "date_download": "2021-01-27T23:45:39Z", "digest": "sha1:FZCXIJKSHCD72JD3C2Q4XAKXTWB2KFW6", "length": 28812, "nlines": 120, "source_domain": "hgsa.pt", "title": "Raspberry Ketone ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்உறுதியையும்இயல்பையும்முன் ஒர்க்அவுட்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புசெக்ஸ் பொம்மைகள்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nRaspberry Ketone ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா\nRaspberry Ketone சோதனைகள்: இணையத்தில் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று\nசமீபத்தில் அறியப்படும் ஏராளமான சான்றுகளை நீங்கள் நம்பினால், Raspberry Ketone ஐப் பயன்படுத்தும் போது பல ஆர்வலர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வெற்றி பெறுவார்கள். எனவே இந்த பிரீமியம் தயாரிப்பு பெருகிய முறையில் பிரபலமடைந்து வருவதில் ஆச்சரியமில்லை.\nசமீபத்திய மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகள் Raspberry Ketone ���தவக்கூடும் என்ற கூற்றை நிரூபிக்கின்றன. சோதனையில், சாத்தியமான வாங்குபவர் தாக்கம், பயன்பாடு மற்றும் கற்பனை முடிவுகள் பற்றி அனைத்தையும் கண்டுபிடிப்பார்.\nRaspberry Ketone ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது பரவலான செயல்பாட்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது மற்றும் விரும்பத்தகாத பக்க விளைவுகளை குறைப்பதற்காகவும், செலவு குறைந்ததாகவும் தொடங்கப்பட்டது\nகூடுதலாக, முழு கொள்முதல் அநாமதேயமாக, ஒரு மருந்து இல்லாமல் மற்றும் வெறுமனே வலையில் நடைபெறுகிறது - தற்போதைய பாதுகாப்பு தரநிலைகளுக்கு (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு பாதுகாப்பு போன்றவை) ஏற்ப இங்கே கொள்முதல் நடைபெறுகிறது.\nஇந்த அளவுகோல்கள் தயாரிப்பு ஒருபோதும் பயன்படுத்தப்படக்கூடாது என்பதாகும்:\nஇது எந்த வகையிலும் கடினம் அல்ல:\nநீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், அதை எடுத்துக்கொள்வதற்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன்.\nRaspberry Ketone க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nஉங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்திற்காக மூலதனத்தை செலவிட நீங்கள் விரும்பவில்லை, இறுதியில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறீர்களா நீங்கள் இறுதியில் கவலைப்படவில்லையா இந்த சூழ்நிலைகளில், இந்த முறைக்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். இந்த முறையை நீங்கள் தவறாமல் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்களா இது உங்களுக்கு பொருந்தினால், கவலைப்பட வேண்டாம்.\nபட்டியலிடப்பட்ட கேள்விகளைத் தேர்வுசெய்த பிறகு, நீங்கள் சாத்தியமான சிக்கல்களை அகற்ற முடியும், மேலும் நீங்கள் மிகத் தெளிவாகச் சொல்கிறீர்கள் |, \"உயிர் மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் ஒரு முன்னேற்றத்தைப் பெறுவது எனக்கு அதிக முயற்சி இல்லை\", மேலும் சிந்தித்துப் பேக் செய்யாதீர்கள். உங்கள் திட்டம் இப்போது.\nஇந்த பகுதியில், இந்த தயாரிப்பு நீண்டகால முடிவுகளை அடைய சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.\nஅதனால்தான் Raspberry Ketone ஐ வாங்குவது பயனுள்ளது:\nநிச்சயமற்ற மருத்துவ தலையீடுகளைத் தவிர்க்கலாம்\nRaspberry Ketone ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே இது ஜீரணிக்கக்கூடியது மற்றும் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது\nநீங்கள் மருந்தாளரிடம் பயணத்தை சேமிக்கிறீர்கள் & சுகாதார பராமரிப்புக்கு ஒரு மாற்று மருந்தைப் பற்றிய மனச்சோர்வு உரையாடல்\nஆரோக்கியத்தைப் பராமரிப்பதை ஆதரிக்கும் வழிமுறைகள் பொதுவாக ஒரு மருந்துடன் மட்டுமே ஆர்டர் செய்யப்படும் -\nநீங்கள் Raspberry Ketone ஐ எளிதாகவும் மலிவாகவும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்\nRaspberry Ketone இன் விளைவு என்ன\nகேள்விக்குரிய தயாரிப்பின் தாக்கம் இயற்கையாகவே பொருட்களின் ஆடம்பரமான இடைக்கணிப்பின் மூலம் வருகிறது.\nஇப்போது, இந்த வழிமுறைகளை முடிந்தவரை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலின் இந்த நன்மை பயக்கும் உயிரியலைப் பயன்படுத்திக் கொள்கிறது.\nமனித உயிரினத்திற்கு உண்மையிலேயே ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான கருவிகள் உள்ளன, மேலும் இந்த செயல்முறைகளைப் பெறுவது பற்றியது. இது Keto Diet ஐ விட வலிமையாக்குகிறது ..\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ நிறுவனத்தின் இருப்பின்படி, இந்த விளைவுகள் குறிப்பாக கவனிக்கத்தக்கவை:\nஇவை Raspberry Ketone உடன் கற்பனை செய்யக்கூடிய ஆராய்ச்சி விளைவுகள். எவ்வாறாயினும், இந்த கண்டுபிடிப்புகள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வலுவானவையாகவோ அல்லது நபருக்கு நபர் மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே பாதுகாப்பைக் கொண்டுவர முடியும்\nசிறப்பு பொருட்களின் பட்டியல் கீழே\nRaspberry Ketone இன் வளர்ந்த கலவையின் அடிப்படை மூன்று முக்கிய கூறுகள் :, மற்றும்.\nஉடல்நலப் பிரச்சினையைப் போலவே மற்றும் பல ஊட்டச்சத்து மருந்துகளில் ஒருங்கிணைந்த நன்கு அறியப்பட்ட மருந்துகளைப் பெறுங்கள்.\nஅளவு முக்கியமானது, சில தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் தயாரிப்புடன் அல்ல.\nசெயலில் உள்ள மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக நான் ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டாலும், ஒரு நீண்ட விசாரணைக்குப் பிறகு, இந்த பொருள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று இப்போது நான் உறுதியாக நம்புகிறேன்.\nஇப்போது Raspberry Ketone: கலவையின் எனது இறுதி சுருக்கம்\nஅதிநவீன, நன்கு ஒருங்கிணைந்த பொருள் செறிவு மற்றும் ஆரோக்கியத்தின் பயனுள்ள முன்னேற்றத்திற்காக தங்கள் பங்கை அடையக்கூடிய பிற பொருட்களுடன் உதவுகிறது.\nவிரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா\nபாதிப்பில்லாத இயற்கை பொருட்களின் கலவை காரணமாக, Raspberry Ketone மருந்து இல்லாமல் இலவசமாகக் கிடைக்கிறது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திர��ம்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nதயாரிப்பாளரும் ஆன்லைன் போக்குவரத்தில் அறிக்கைகள் மற்றும் பின்னூட்டங்களும் ஒப்புக்கொள்கின்றன: Raspberry Ketone பயன்படுத்தும் போது எந்த விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தாது ..\nஆகவே, அளவு, பயன்பாடு மற்றும் கூட்டுறவு பற்றிய தயாரிப்பாளரின் தகவல்கள் பின்பற்றப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனென்றால் தயாரிப்பு சோதனைகளில் விதிவிலக்காக சக்திவாய்ந்ததாகத் தோன்றியது, இது பயனர்களின் நம்பமுடியாத முன்னேற்றத்தை விளக்குகிறது.\nஆபத்தான கூறுகளுடன் நிலையான கள்ள தயாரிப்புகள் இருப்பதால், அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் Raspberry Ketone ஐ வாங்க வேண்டும் என்பது எனது ஆலோசனை. பின்வரும் இடுகையில் நீங்கள் பகிர்தலைப் பின்பற்றினால், நீங்கள் உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்கு வருவீர்கள், அதை நீங்கள் நம்பலாம்.\nRaspberry Ketone க்கு என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஉற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும்\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nவிசேஷமான ஒன்றை எடுக்கும்போது யாராவது கவனம் செலுத்த வேண்டுமா\nஉற்பத்தியாளரின் விரிவான விளக்கம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமை காரணமாக - எந்த நேரத்திலும், கூடுதல் சோதனை மற்றும் பிழை இல்லாமல் இந்த தயாரிப்பு யாராலும் பயன்படுத்தப்படலாம்.\nயாரும் கவனிக்காமல் எந்த நேரத்திலும் தயாரிப்பு உங்களுடன் எடுத்துச் செல்லப்படலாம். நீங்கள் அதை Male Edge உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கும்.\n. கொள்கையளவில், கட்டுரையைப் பயன்படுத்துவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களை விரைவாகப் பார்த்தால் போதுமானது.\nRaspberry Ketone உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nஅந்த Raspberry Ketone உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது ஒரு தெளிவான உண்மை\nஎனது கருத்துப்படி, பல ஆவணங்கள் மற்றும் சோதனை அறிக்கைகள் இதை ஏற்கனவே நிரூபித்துள்ளன.\nசெயல்திறன் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது, அது கவனிக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் கடந்து செல்கிறது இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமாக நடந்துகொள்கிறான்.\nசில வாரங்களுக்குப் பிறகு Raspberry Ketone இன் விளைவுகள் ஏற்படக்கூடு��் அல்லது குறைவாக கவனிக்கப்படலாம்.\nஇருப்பினும், உங்கள் முடிவுகள் மற்ற சோதனைகளிலிருந்து முதலிடம் பெறும் என்பதையும் சுகாதார பராமரிப்பில் எதிர்பார்க்கப்படும் முடிவுகள் தோன்றும் முதல் டோஸுக்குப் பிறகு தோன்றும் என்பதையும் நீங்கள் முழுமையாக நம்பலாம்.\nவிளைவுகளை நீங்களே அடையாளம் காணாமல் போகலாம், ஆனால் அந்நியர்கள் திடீரென்று உங்களுக்கு முகஸ்துதி தருகிறார்கள். உங்கள் புதிய சுயமரியாதையை உடனடியாக நீங்கள் காண்பீர்கள்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nRaspberry Ketone பகுப்பாய்வு செய்யப்பட்டது\nRaspberry Ketone இன் விளைவுகள் உண்மையிலேயே வலுவானவை என்பதை உறுதிப்படுத்த, இணையத்தில் மற்ற ஆண்களின் முடிவுகளையும் முடிவுகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். ஆய்வுகள் மிகவும் அரிதாகவே ஆலோசிக்கப்படலாம், ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பெரும்பாலும் மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nRaspberry Ketone பற்றிய எங்கள் மதிப்பீட்டில் நாங்கள் முதன்மையாக தெளிவான ஆய்வக பகுப்பாய்வுகளை உள்ளடக்கியுள்ளோம், ஆனால் நிறைய கூடுதல் விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளோம். இந்த கண்கவர் அனுபவங்களை இப்போதே பார்ப்போம்:\nஇது மக்களின் புறநிலை பார்வை என்பதை நினைவில் கொள்க. எவ்வாறாயினும், இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, பெரும்பான்மையானவர்களுக்கு இது பொருந்தும் - எனவே தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் பொருந்தும்.\nமக்கள் பின்வரும் மாற்றங்களை ஆவணப்படுத்துகிறார்கள்:\nஇறுதியில், எனக்கு என்ன முடிவு கிடைக்கும்\nஅறிவார்ந்த வாடிக்கையாளர் செயலில் உள்ள பொருட்களின் கவனமாக அமைப்பிலிருந்து குறிப்பிடத்தக்க தரத்தை அங்கீகரிப்பார். பயனர் அறிக்கைகள் மற்றும் செலவு புள்ளியை மறந்துவிடக் கூடாது: இவை விரைவாக ஒளிரும். இதை Bust Size உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.\nதயாரிப்புக்கான அனைத்து வாதங்களையும் பார்க்கும் ஒருவர் நிச்சயமாக அதன் முடிவை எடுக்க வேண்டும்: Raspberry Ketone வாக்குறுதிகளை எல்லா மட்டங்களிலும் வைத்திருக்கிறது.\nஎங்கள் இறுதி முடிவு: ஒரு கொள்முதல் நிச்சயமாக பலனளிக்கும். எவ்வாறாயினும், எங்கள் பரிந்துரையை நீங்கள் நடைமுறைக்குக் கொண���டுவருவதற்கு முன்பு, தயாரிப்பு வாங்குவது குறித்த எங்கள் கருத்துகளை விரைவாகப் பார்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது, இதன்மூலம் அசலை உகந்த சில்லறை விலையில் ஆர்டர் செய்யலாம்.\nசோதனை ஒரு நல்ல யோசனை என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு உறுதியளிக்க போதுமான சுகாதார தயாரிப்புகளை நான் முயற்சித்தேன்: Raspberry Ketone என்பது கூறப்பட்ட சிக்கலுக்கான முதல் வழி.\nசிரமமின்றி பயன்படுத்துவதன் மிகப்பெரிய நன்மை, இது சில நிமிடங்கள் மட்டுமே ஆகும், இங்கு வலியுறுத்தப்பட வேண்டும்.\nஇந்த தயாரிப்பு வாங்கும்போது நீங்கள் உறுதிப்படுத்த வேண்டிய விஷயங்கள்\nபேரம் பேசும்போது ஆன்லைனில் மோசடி விற்பனையாளர்களிடமிருந்து ஆர்டர் செய்வது தவறு. நீங்கள் அதை Suprema உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.\nநெருக்கமான ஆய்வில், நீங்கள் யூரோக்களை எரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்துவீர்கள்\nஎனவே பின்வரும் குறிப்பு: இந்த தீர்வை முயற்சிக்க முடிவு செய்தால், சந்தேகத்திற்குரிய ஆன்லைன் கடைகளைத் தவிர்க்கவும் அதற்கு பதிலாக, அசல் உற்பத்தியாளரிடம் செல்லுங்கள்.\nவலையில் உள்ள ஒவ்வொரு சலுகையையும் நான் உன்னிப்பாகப் பார்த்தேன், இந்த உண்மையான தயாரிப்பை உற்பத்தியாளரிடம் மட்டுமே காண முடியும் என்பதைக் கண்டேன்.\nபொறுப்பற்ற Google நடைமுறைகளிலிருந்து உங்களை நீங்களே காப்பாற்றுங்கள், இதன் மூலம் இந்த பக்கத்தில் எங்கள் குழு சரிபார்க்கும் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு நகலுடன் முடிவடையும். இந்த சலுகைகளை நான் தவறாமல் சரிபார்க்கிறேன். இதன் விளைவாக, நிபந்தனைகள், விநியோகம் மற்றும் கொள்முதல் விலை எப்போதும் சிறந்தவை.\n. Garcinia அனுபவ அறிக்கையைப் பாருங்கள் ..\nRaspberry Ketone க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போதே Raspberry Ketone -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nRaspberry Ketone க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/13198/", "date_download": "2021-01-27T23:29:10Z", "digest": "sha1:6ZPDPDN7XCBX5MPW6KMNXNFNO4GBJLPK", "length": 2148, "nlines": 63, "source_domain": "inmathi.com", "title": "அமைச்சர் துரைக்கண்ணு உழைத்து சம்பாதித்த சொத்து தானா என தினகரன் கேள்வி | Inmathi", "raw_content": "\nஅமைச்சர் துரைக்கண்ணு உ��ைத்து சம்பாதித்த சொத்து தானா என தினகரன் கேள்வி\nForums › Inmathi › News › அமைச்சர் துரைக்கண்ணு உழைத்து சம்பாதித்த சொத்து தானா என தினகரன் கேள்வி\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அடுத்த தேர்தலுக்கெல்லாம் காணாமல் போய்விடுவார் என டிடிவி தினகரன் கூறினார். கும்பகோணம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் துரைக்கண்ணுவின் சொத்துகள் அவர் உழைத்து சம்பாதித்த சொத்துகளா என கேள்வி எழுப்பினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T23:43:10Z", "digest": "sha1:I5VY3DEIYXYV3GYBYQCUPDZNIVIXXOUR", "length": 6805, "nlines": 64, "source_domain": "moviewingz.com", "title": "பிரபல நடிகருக்கு மீனவர் குறித்த கதையை சொன்ன இயக்குநர் - www.moviewingz.com", "raw_content": "\nபிரபல நடிகருக்கு மீனவர் குறித்த கதையை சொன்ன இயக்குநர்\nநடிகர் விஜய் தற்போது தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 64வது படம் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ‘கனா’ பட இயக்குநர் அருண் காமராஜ் மீனவர் குறித்த கதை ஒன்றை நடிகர் விஜய்யிடம் கூறி உள்ளார். இந்த கதை நடிகர் விஜய்க்கு பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே அறிமுக இயக்குநர் ஒருவரிடமும் விஜய் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிரார்க்கப்படுகிறது.\nஇந்தியன் 2′ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் எடுக்கும் புதிய முயற்சி மீண்டும் இயக்குநர் ஹரி கூட்டணியில் இணையும் நடிகர் சிம்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும. அயோக்யா’ படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இயக்குநர் விஜய்யின் ‘தளபதி 64’ படம் குறித்த புதிய தகவல் யோகி பாபு, நடிக்கும் தர்மபிரபு இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் முத்துக்குமரன் திட்டம் பிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம் தனது காதலை சொன்ன அபிராமி அதற்கு முகின் சொன்ன பதில் பிரபல நடிகருக்கு எதிராக போராட்டம் – 200 நபர்கள் கைது. பிரபல நடிகருக்கு எதிராக வியாபாரிகள் சங்கம் போராட்டம் ❗* ”ஈழத்தமிழ் கதையை தமிழ் தயார���ப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர்: மலையாள நடிகர் தயாரிக்க முன்வந்தார்” – இயக்குநர் அபிலாஷ்\nPrevரம்யா நம்பீசனின் ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ படத்தின் ஸ்னீக் பீக்\nNextமுடிவிற்கு வந்தது ‘களவாணி 2’ படத்தின் விவகாரம்\nலைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” \nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார் \nமரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம் அனுப்பி உள்ளார்….\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’.\nஜனவரி 29 அன்று ஆக்ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-01-28T00:11:19Z", "digest": "sha1:F7RQOJSFXHD7EDXENWJJIDBZ5XPDH33H", "length": 5776, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெருப்பு குழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெருப்பு குழி (fire pit அல்லது a fire hole) என்பது நிலத்தில் குழி தோண்டி அதை கருங்கற்கள், செங்கல் மற்றும் உலோக தகட்டால் கட்டப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இதிலிருந்து நெருப்பானது வெளியே பரவாத வகையில் அமைக்க பட்டிருக்கும். இது அனைத்து குளிர் பிரதேச பகுதியில் உள்ள வீடுகளில் கண்டிப்பாக இடம் பெறும் ஒரு அறை. குளிர் காலங்களில் வெப்பத்திற்காக நெருப்பு குழியை சூழ்ந்து அமர்ந்து கொள்வார்கள். பொதுவான வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஆயத்த நெருப்புக் குழிகள் சந்தையில் விற்கப்படுகின்றன.[1]\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/32881", "date_download": "2021-01-28T00:02:13Z", "digest": "sha1:RGNTWH7365X2USDRQQ2MYYLOSTYMQIV5", "length": 11566, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "Laproscopy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்��ட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவலை படாத மா எல்லாம் கடவுல் கிட்ட விடு அவர் பாத்துப்பார்\nதோழி, கவலை படாதீங்க,கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் நல்லது நடக்கும், எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது 3 வருடங்கள் கழித்து கருவுற்றேன், நான் எந்த மருத்துவரிடமும் செல்லவில்லை,இத்தனைக்கும் எனக்கு மாதம் இருமுறை பிரியட் வரும், நான் கருவுற்றதே 3 மாதம் கழித்து தான் தெரிந்து கொண்டேண்,இதை நினைத்து கவலை படுவதை விடுங்கள், மனதை குழப்பி கொள்ளாதீர்கள், நம்பிக்கை வையுங்கள் நல்லது நடக்கும்.\nஹசினி,என்ன காரனதல் உஙலுக்கு laproscopy செய்ய சொன்னங்க தோழி.\n// Sometimes enaku romba kutraunarchi ya iruku.//நீங்க என்ன தப்பு செஞ்சிங்கனு குற்றஉணர்ச்சி பாடுரிங்க தோழி,நம்ம மேல எந்த தப்பும் இல்ல.கடவுள் கொடுத்த நம்ம ஏன் இப்படி செலவாலிக்க போராம்.\n//Ida pathi ninaika kudathunu yevlo try pannalum chinna vishayathula yella Payamum vanduruthu..//நானும் அப்படிதான் ,நினைக்க கூடது நு நினைக்கிரப்ப தன் தேவையில்லாத நினைத்து என்னை நானே பயமுருத்திகொல்லுவேன்,நீங்க உங்க மனசை வேரு பக்கம் திசை திருப்ப முயர்ச்சி செய்யுங்கள\n// ipalam avar enta kovamum yerichalum than katraru..//அப்படி nagative va நினைக்கதிங்க,ஒரு வேலை அவர் வேர டென்சல் லா கூட திட்டலாம் ,உடனே நம்மலுக்க செலவு பன்ர தால தன்னு நினைக்கதிங்க ஹனி.\nஅப்படி மட்டும் எதுவும் செஞ்சுடதிங்க,போரடனதன் பா பாப்பா கிடைக்கும்,இன்னும் கொஞ்ச மாதத்தில் பாப்பாவா துக்கி கொஞ்சுவிங்க பா,அதை நினைத்தல் இந்த கவலை பரந்து ஒடிவிடும் ஹனி.\n. //11-5-2016 laproscopy date..//கன்டிப்ப நல்லதே நடக்கும் ஹனி\nதொலைந்ததை என்றும் தேடி அலையாதே\nகிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........\nஐவிஎப் செய்தும் பலனில்லை,அடுத்து என்ன\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/national/26899", "date_download": "2021-01-27T23:48:08Z", "digest": "sha1:7PW6ZVRIQH2ZJQNEZJW3Q7QXN4XSF6EE", "length": 7350, "nlines": 71, "source_domain": "www.kumudam.com", "title": "நாடு முழுவதும் தங்கப் பரிசோதனை ந���லையம்: மத்திய அமைச்சர் உறுதி! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nநாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையம்: மத்திய அமைச்சர் உறுதி\n| NATIONALதேசியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Jan 12, 2021\nநாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராவ்சாகிப் படேல் தன்வே உறுதியளித்துள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் இன்று(ஜன.12) செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராவ்சாகிப் படேல் தன்வே, ”ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை 2500 புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பேச உள்ளேன்” என்று பேட்டி அளித்துள்ளார்.\nமேலும், “ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் அவர்கள் வாங்கும் தங்கத்தின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தங்க பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்” என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகல்லூரி வரவேண்டும் என்றால் ’பாய் ஃப்ரெண்டுடன்’ வரவேண்டும்: சர்ச்சைக்குள்ளான\nஆடைக்கு மேற்பகுதியுடன் உடலை தொடுதல் குற்றமாகாது: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உ\nபாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய பெண் விடுதலை\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nடெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது ஒரு விவசாயி தனது டிராக்டரால் வ\nசெங்கோட்டையில் நுழைந்த போராட்டக்காரர்களை போலீஸார் தடுக்க முற்பட்ட பொழுது போ\nதிறப்பு விழாவுக்கு தயாரான நிலையில் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட டெல்லி\nகாட்டுக்குள் பிரசவித்த கன்றுக்குட்டியை காட்டிய மாடு\nகுட்டி ராதிகாவை மறந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி\nஆள் கடத்தலில் கணவருடன் கம்பி எண்ணும் ஆந்திர பெண் அமைச்சர்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/2365.html", "date_download": "2021-01-27T22:15:10Z", "digest": "sha1:TWNB7IVXYT3GMWF4PCLEDFMNGUYE3XMF", "length": 4664, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> விளையாட்டும் விபரீதங்களும்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ விளையாட்டும் விபரீதங்களும்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : E. அஹமது ஃபாருக்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஇஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் தாலிபான்களை கண்டிக்கிறோம்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஉயிரைக் கொன்றாலே பாவம் எனும்போது உணவுக்காக ஆடு,மாடுகளை அறுப்பது சரியா\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nபள்ளிவாசலோடு தொடர்பு கொள்வோம்-துறைமுகம்2 ஜுமுஆ\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19", "date_download": "2021-01-27T22:24:40Z", "digest": "sha1:7F6DDWHJR3NXOBCEBUMYOSKYKNPKU42I", "length": 6833, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொவிட்-19 | தினகரன்", "raw_content": "\nமேலும் 2 மரணங்கள்; இதுவரை 290 கொரோனா மரணங்கள் பதிவு\n- கொழும்பு 15, ஆண் (43)- கோனபோல, பெண் (74)இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (27) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 288 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2 மரணங்களுடன், இலங்கையில்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 28, 2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 27.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகல்முனை மாநகர சபை அமர்வில் அமளி துமளி\n- அவையை விட்டு வெளியேறினார் மாநகர முதல்வர்கல்முனை மாநகர சபையின் 34ஆவது...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு விசாரணைகள் நிறைவு\n- ஜனவரி 31 அல்லது அதற்கு முன் அறிக்கைஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாத...\nமேலும் 2 மரணங்கள்; இதுவரை 290 கொரோனா மரணங்கள் பதிவு\n- கொழும்பு 15, ஆண் (43)- கோனபோல, பெண் (74)இலங்கையில் கொவிட்-19 தொற்று...\n2020இல் 225 மில். வேலைகள் இழப்பு\nகொவிட்–19 நோய்த் தொற்றால் வேலைச் சந்தை உலக அளவில் ஆட்டம் கண்டுள்ளது...\nகிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அசந்தா டி மெல் இராஜினாமா\n- நியமித்து ஒன்றரை மாதம்- இடைக்கால குழுவை நியமிக்க தயாரில்லை: நாமல்இலங்கை...\nஅமெ.- மெக்சிகோ எல்லையில் 19 கருகிய சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க எல்லைக்கு அருகில் மெக்சிகோவின் டமவுலிபாஸ் மாநிலத்தில் குறைந்தது...\nஇது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T22:58:11Z", "digest": "sha1:QHGDFHKMITZEATZEKCT7S4L2DACQM2ZC", "length": 5746, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்ச்சிபால்ட் காம்பெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்ச்சிபால்ட் காம்பெல் (Archibald Campbell , பிறப்பு: ஆகத்து 14 1822, இறப்பு: செப்டம்பர் 15 1887) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1843 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஆர்ச்சிபால்ட் காம்பெல் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 17 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2019, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-28T00:38:17Z", "digest": "sha1:NB7HTWAB7SUESCUVLESDCGRHZ57L4TEC", "length": 20449, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பையண்ணபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபையண்ணபுரம் ஊராட்சி (Bynapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 15\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 19\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 22\nஊரணிகள் அல்லது குளங்கள் 25\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 26\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 18\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தாளவாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் ���ுள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்ச��துறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/guests", "date_download": "2021-01-27T23:21:41Z", "digest": "sha1:QDGWW5QA4OT247FHPQHEFJCTCDGZV56H", "length": 4180, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"guests\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nguests பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆள்வினைவேள்வி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/24827/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T23:18:21Z", "digest": "sha1:PPJ3I74F3YQDYAGBVSWIWBAL2IUE4HBT", "length": 7166, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த ’பூமி’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது என்பது தெரிந்ததே.\nநேற்று ’பூமி’ படத்தின் டிரைலர் வெளியானது என்பதும் ஜனவரி 14ம் தேதி இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் புரமோஷனின் அடுத்த கட்டமாக பிக்பாஸ் வீட்டுக்கு ஜெயம்ரவியை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nபிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி அங்கு போட்டியாளர்களை சந்தித்து வாழ்த்து கூறுவதோடு தனது ’பூமி’ படத்தின் புரமோஷனையும் செய்ய உள்ளார் என்பது க���றிப்பிடத்தக்கது. இந்த தகவல் ஜெயம் ரவி ரசிகர்களுக்கும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே முதல் சீசனில் இருந்து பல திரைப்படங்களின் புரமோஷன்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்துள்ளன என்பது தெரிந்ததே.\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nதற்போது மாஸ்டர் படத்தின் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. இதோ இந்த டிரெய்லர்….\nஅதுக்குள்ள அவசர அவசரமா ஓடிடி ரிலீஸ் ஏன் – நடிகர் விஜய் விளக்கம் – நடிகர் விஜய் விளக்கம்\nபிக்பாஸ் கொண்டாட்டம்: மீண்டும் கூடிய போட்டியாளர்கள்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ், இதற்குள் இப்படி ஒரு தகவலா- கொண்டாடும் ரசிகர்கள்\nகாங் தோத்து போனதா சரித்திரம் கிடையாது ஆனா காட்ஸில்லா வந்தா- காட்ஸில்லா Vs காங் தமிழ் ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/art/191183-.html", "date_download": "2021-01-27T23:41:01Z", "digest": "sha1:BMMMEZKPIB52EO3663OI4Z6WTCXPJ45S", "length": 25233, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆலமரத்தின் நிழலில் | ஆலமரத்தின் நிழலில் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 28 2021\nஎத்துறையைச் சேர்ந்த சாதனையாளருக்கும் கலைத்துறையினர் மீது மாளாக் காதல் உண்டு. அதிலும் பாட்டில் நெஞ்சைப் பறிகொடுக்காதார் யார் திரைப்படக் கதாநாயகனையொத்த அழகும் மனது நினைத்ததை அப்படியே குற்றால அருவியாய்க் கொட்டும் பிருகா குரலும் கொண்ட ஜி.என். பாலசுப்பரமணியத்தைப் போலப் பாட விரும்பாத இசைக்கலைஞர்கள் யார் இருக்கிறார்\nஆனால் மேடைகளில் மகாராஜாவாக வலம் வந்த ஜி.என்.பிக்கும், ஜி.என்.பி. என்ற மனிதருக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. இசை உலகத்தை அவர் அடியோடு வெறுத்தார். தன்னுடைய கடைசிக் காலத்தில் திருவனந்தபுரத்துக்கு வசிக்கச் சென்ற அவர், தன்னுடைய மாணவியான எம்.எல். வசந்தகுமாரியிடம், தான் காலமானால், தன்னுடைய உடல்கூடச் சென்னைக்கு வரக் கூடாது என்று கட்டாயமாகக் கூறியிருக்கிறார். இசை குறித்து ஜி.என்.பி.யின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அவருடைய மூத்த மகன் பி. துரைசாமி விவரிக்கிறார்:\n“எங்கள் குடும்பத்தில் யாரும் இசையை முழு நேரத் தொழிலாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இசை உலகம் ஒரு கானகம் என்றும் குடும்பத்தில் ஒருவர் அதில் நுழைந்திருப்பதே போதும் என்றும் சொன்னார். என்னுடைய சகோதரிகள் இசை பயின்றனர். ஆனால் அது திருமணத்துக்குத் தேவைப்படும் ஒரு கூடுதல் தகுதியாகவே கருதப்பட்டது. அப்பா வீட்டில் இல்லாதபோதும், பாட்டு வாத்தியார் சும்மா இருக்கும்போதும் மட்டுமே கற்றுக்கொண்டார்கள். நாங்கள் எல்லோருமே அப்பா இல்லாதபோதுதான் பாடுவோம்.” என்கிறார் அவர்.\nஇசை உலகில் இருந்த போட்டியும் பொறாமையும் ஜி.என்.பி.க்கு மிகவும் கசப்பான அனுபவங்களைத் தந்தன. ஒரு கட்டத்தில் எல்லோரையும் கட்டிப்போட்ட அவருடைய குரல் உடைந்துபோனதும், இன்னும் நொறுங்கிப் போனார்.\nஜி.என்.பி. மட்டுமல்ல. இசை உலகில் கொடிகட்டிப் பறந்த பெரும் கலைஞர்கள் எல்லோருமே, தொழில் ரீதியாக இசைத்துறையில் நுழைவதற்குத் தங்கள் குழந்தைகளை அனுமதிக்கவில்லை. நிச்சயமற்ற வருமானம், பொருளாதார நெருக்கடிகள் இவை ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு பெருங்கலைஞனின் குழந்தைகளுக்கு அவர்களுடைய தந்தையின் புகழே எதிரியாவதும் முக்கியக் காரணம்.. எப்படிப் பாடினாலும், நடித்தாலும், “அவர் அப்பா மாதிரி வருமா” என்ற வார்த்தைகள் வெளிப்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆலமரத்தின் நிழலில் அரிதாகவே செடிகள் வளர்கின்றன.\nமிருதங்க மேதை பாலக்காட்டு மணி ஐயரின் மகன்கள் ராஜாமணியும் ராஜாராமும் இசை பயின்றவர்களே. ராஜாராம் வயலின் கற்றவர். ராஜாமணியோ தன்னுடைய தகப்பனாரோடு சேர்ந்து இரட்டை மிருதங்கம் வாசித்துக் கச்சேரிகளைக் களைகட்ட வைத்த காலம் உண்டு. ஆனால் மிருதங்க வாசிப்பைத் தொழிலாக வைத்துக்கொள்ள அவர் தன் பிள்ளைகளை அனுமதிக்கவில்லை.\nஇசையைத் தொழிலாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளுணர்வும் கலைஞனின் உள்ளத்தில் எழ வேண்டும். அந்த உணர்வுகள் வராத வரைக்கும் அதில் வெற்றி பெற முடியாது என்பதைப் பாலக்காட்டு மணி ஐயர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். இன்று ராஜாராமின் மகன் பாலக்காடு ராம்பிரசாத் கச்சேரி மேடைகளில் நம்பிக்கைக் கீற்றாக வலம் வருகிறார். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர், இசையை முழுநேரமாக ஏற்க முன்வந்தபோது அவரை ஊக்கப்படுத்தவில்லை என்கிறார் ராஜாராம்.\n“இசைக்கலைஞனாய்ப் பரிணமிப்பது சாதாரணக் காரியமல்ல என்பதை எல்லாப் பெருங்கலைஞர்களும் உணர்ந்திருந்தார்கள். அதன் காரணமாகவே அவர்கள் தங்கள் குழந்தைகள் அத்துறையில் நுழைவதை ஊக்குவிக்கவில்லை,” என்கிறார் கர்நாடக இசை வரலாற்றாசிரியரும் செம்மங்குடி சீனிவாசய்யரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான வி. ராம்.\n“எனக்குத் தெரிந்து இதை மாற்றியமைத்தவர் மகாராஜபுரம் சந்தானம் மட்டுமே. மகராஜபுரம் விஸ்வநாதய்யர் என்ற ஆளுமையைத் தாண்டி, தனக்கென ஒரு பாட்டையை வகுத்துக் கொண்டு, கர்நாடக இசை உலகை ஆட்டிப்படைத்தவர் சந்தானம்,” என்று கூறுகிறார் ராம்.\nஆனால் சந்தானம் போன்றவர்கள் வெகுசிலரே. ஆலத்தூர் சகோதரர்கள் குடும்பத்தில் யாரும் இசையை முழுநேரமாக ஏற்கவில்லை. பாலமுரளிகிருஷ்ணாவின் மகன் வம்சி ஒரு மருத்துவர்.\n“நாங்கள் இசை பயிலக் கூடாது என்று எங்கள் தந்தை விரும்பினார். அவருடைய அடிமணதில் ஒரு கசப்புணர்வு இருந்தது. எனக்கும் என்னுடைய சகோதரிகளுக்கும் இசையில் ஆழ்ந்த அறிவு உண்டு என்றும் எங்களால் பாட முடியும் என்பதும் கூட அவருக்குத் தெரியாது,” என்றார் வயலின் வித்வான் திருவாலங்காடு சுந்தரேசய்யரின் மகனான எஸ். நீலகண்டன்.\nகல்லூரிப் படிப்பை முடித்த நீலகண்டனை, இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசனிடம் அழைத்துச் சென்றார் சுந்தரேசய்யர். அவருடைய முயற்சியின் காரணமாக வங்கிப் பணியில் சேர்ந்தார் நீலகண்டன். இசையின் மீது அளவற்ற ஆவல் கொண்ட நீலகண்டன், எந்தக் கலைஞர் பாடியதையும் வாசித்ததையும் அப்படியே பாடிக்காட்டுவதில் வல்லவர்.\nஒரு காலத்தில் சுந்தரேசய்யரும் இராமநாதபுரம் கிருஷ்ணனும் சேர்ந்து கச்சேரிகள் செய்துவந்தனர். அவர்களுடைய பியாகடை, சஹானா, பைரவி, முகாரி இராகத்தைப் போல் இன்னொருவ���் வாசிக்கவோ பாடவோ முடியுமா என்ற அளவுக்கு அதில் தங்களுடைய முத்திரையைப் பதித்தனர். அந்த இராமநாதபுரம் கிருஷ்ணனும் தன்னுடைய இரண்டு மகன்களையும் இசைத்துறைக்கு அழைத்து வரவில்லை.\n“எங்கள் தந்தையைப் பொறுத்தவரை உச்சக்கட்டத் தனித்துவத்தை எதிர்பார்த்தவர். அதை எட்ட முடியவில்லையெனில் பாடுவதில் பொருளில்லை என்பது அவரது வாதம். மேலும் இத்துறையில் நிலவிய நிச்சயமற்ற வருமானமும் அவர் எங்களை ஊக்குவிக்காததற்குக் காரணம்,” என்று விளக்கினார் கிருஷ்ணனின் மகன் ஆர்.கே. ராமநாதன். உலகப் புகழ் பெற்ற அமெரிக்கன் ரெமிடீஸ் என்ற மருந்துத் தொழிற்சாலையை உருவாக்கிய ராமநாதன், தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் தங்களால் சாதிக்க முடிந்தது என்றால் அதற்குத் தந்தை தங்களுக்குள் ஊட்டிய உலக அறிவும் வழிகாட்டுதலும்தான் என்றார்.\n“எனக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். சபரிமலைக்குச் செல்லும்போது எங்கள் குழுவினர் செய்யும் பஜனைக்கு நான்தான் மிருதங்கம்,” என்று கூறிச் சிரிக்கிறார் ராமநாதன்.\nஇவர்களுடைய கதை இப்படி இருந்தாலும், லால்குடி ஜெயராமனின் மகனான கிருஷ்ணனும் மகள் விஜயலட்சுமியும் தந்தையின் பாணியை உயர்த்திப் பிடிக்கின்றனர். டி.என். கிருஷ்ணனின் குழந்தைகளும். இன்று உயர் கல்வியைக் கற்று இசையை முழு நேரமாகத் தொழிலாக ஏற்றுக்கொண்டுள்ள இளைஞர்கள் மிகப் பலர். கடந்த காலத்தில் இது சாத்தியப்படவில்லை. நிகழ்காலம் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.\nஇசைக் குடும்பங்கள்கர்னாடக இசைஇசை பாரம்பரியம்\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி தேசியக் கொடியேற்றத்துடன்...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: விசாரணை ஆணையம்...\nதைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி\nநாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் தள்ளி வைப்பு; டெல்லி வன்முறையால் விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nபிரபுதேவாவுக்கு நாயகியாகும் ரம்யா நம்பீசன்: புதிய படம் தொடக்���ம்\nசூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்\nகுரு சிஷ்யன்: வயலின் முத்துக்குமரன்- கவிஷ்\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\nசெடிகளாக வளரும் விநாயகர் சிலைகள்: தமிழக அரசு அறிமுகம்\nமுன்னொரு காலத்தில் தலித் மக்களிடம் நிலங்கள் இருந்தன, வேளாளர்கள் அடிமைகளாயிருந்தனர்: ஓலைச்சுவடியில் தகவல்\nமக்கள் நல கூட்டு இயக்கத்திலிருந்து மனித நேய மக்கள் கட்சி திடீர் விலகல்\nதிரிசூலகிரி: ராஜராஜ சோழனின் அமைச்சர் உருவாக்கிய பர்வதமலை நகரம் கண்டுபிடிப்பு\nநூல்களை வாங்குவதன் வாயிலாக எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும்: எழுத்தாளர் பிரபஞ்சன் பேச்சு\nஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் 10\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/rrr-movie-finished-50days-night-shoot-major-fight-scene", "date_download": "2021-01-27T23:28:25Z", "digest": "sha1:KCPEKKK5OBHQRVATRJLYDFFZEJSIIZY7", "length": 11478, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு! | nakkheeran", "raw_content": "\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.\nகரோனா ஊரடங்கு முடிந்து சகஜ நிலைக்குத் திரும்பியவுடன், புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் சினிமா பட ஷூட்டிங்குக்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன. அதனால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு ��றிவித்துள்ளது. \"மார்ச் மாதம் விடாது உழைத்துக் கொண்டிருந்தோம், திடீரென கரோனாவால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளோம். இந்தமுறை இரட்டிப்பாக உழைக்க இருக்கிறோம்\" என்று இயக்குனர் ராஜமௌலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nதற்போது, 50 நாட்கள் இரவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டதாக 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு அறிவித்துள்ளது. இதில் 50 நாட்களும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கியதாகத் தெரிவித்துள்ளது படக்குழு. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர். இருவருமே கலந்து கொண்டுள்ளனர். அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்றும் படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடராஜனுக்கு இருக்கும் அதே கனவுதான் எனக்கும்... நடிகர் ஜீவா கலகல பேட்டி\n'அந்தாதூன்' ரீமேக் படத்திற்கு பூஜை\nஇந்தப் பொண்ணு இவ்ளோ அமைதியா - வைரலாகும் குத்துச்சண்டை ஹீரோயினின் புகைப்படங்கள்\n\"சவாலான விஷயங்களில் ஈடுபட இருக்கிறேன்\" - காஜல் அகர்வால்\n\"வியந்து போனேன்...\" தனுஷ் படம் குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவு\nராஜமௌலி மீது போனி கபூர் கடும் அதிருப்தி\nகாளி வெங்கட்டுடன் கைக்கோர்க்கும் சாய் பல்லவி\nதன் மகனுடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப��ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padalay.com/2013/01/10-01-2013.html", "date_download": "2021-01-28T00:14:06Z", "digest": "sha1:XL7JUPNMAJ5HZQIYGBF6DSZSWT5TX6EG", "length": 72465, "nlines": 216, "source_domain": "www.padalay.com", "title": "வியாழமாற்றம் 10-01-2013 : மரண தண்டனை", "raw_content": "\nவியாழமாற்றம் 10-01-2013 : மரண தண்டனை\nமீண்டும் ஒரு காதல் கதை\nஅந்த இரவில் அவளின் மடியில் சாயும் நேரம் கணநேரம்,\nகுளிர் நிலவும் இணையை தேடி ஏங்காதோ\nமுதல் முத்தம் சத்தம் இன்றி களவாய் கனிவாய் நீ தந்தால்\nகுழல் இசையும் தென்றலும் தூக்கம் தொலைக்காதோ\nஎந்தை எப்பிறப்பிலும், உன்னை மிஞ்சும் வஞ்சியில்லை\nகண்ணை கண்ணில் உண்ட பின்னே கம்பன் கவியும் மிஞ்சியில்லை\nபெண்ணோடு நான் கண்ணோக்க …மண்ணோடு அவள் நன்னோக்க\nஅதென்ன மண்ணோடு அவள் நன்னோக்க எழுதிய கவிஞனை கண்டுபிடித்து சிரச்சேதம் செய்யலாம் என்று நினைத்தால் அடுத்த பகுதியை வாசியுங்கள்.\n95ம் ஆண்டளவில், தெரிந்த அங்கிள் ஒருவர். டிராஃப்ட்மன். மகாவலி திட்டத்தில் வேலைசெய்து ஓய்வுபெற்று வீட்டில் சிவனே என்றிருந்தவர். நான்கு பெண்பிள்ளைகள். மூத்தவள் அந்த வருஷம் ஏஎல் எடுக்கவேண்டும். கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயிலடியில் வீடு. ஒருநாள் காலையில் ப்ளேன்டீயோடு உதயன் பத்திரிகை வாசிக்க உட்கார்ந்தால், மேலே சகடை வந்துவிட்டது. அவசரமாக பிள்ளைகளோடு பங்கருக்குள் போய்விட்டு, குண்டெல்லாம் போட்டு, காதடைத்து, சகடை போனபின்னர் வெளியே வந்து பார்த்தால் கட்டிய வீட்டை காணவில்லை. தரைமட்டம். சகடை போட்டால் அப்பிடியே பூசி மெழுகியது போல இருக்கும். இருந்தது.\nஇனி இந்த பெண்களை எப்படி கரை சேர்க்கப்போகிறோம் என்ற பயத்தில் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை உல்டா பண்ணி, வயதை ஐம்பது என்று காட்டி, இன்டர்நேஷனல் பாஸ்போர்ட் எடுக்க பணம் போதாமல் மத்தியகிழக்கு நாடுகளுக்கென மட்டும் வழங்கப்பட்ட, கட்டணம் குறைந்த பாஸ்போர்ட் எடுத்து, டோஹாவுக்கு போய் உழைத்து, காய்ந்து கறுத்து, முதல் பெண் திருமணத்துக்கு மட்டும் லீவில் வந்து மீண்டும் கட்டார் போய். எழுபத்திரண்டு வயதில் திரும்பியவர் இரண்டு வருடங்களில் இறந்துவிட்டார்.\n17 வயதாக இருக்கும்போது பணிப்பெண்ணாக சவுதிக்கு தனியாக ரிஸானா சென்றிருக்கிறாள். வீட்டிலே கஷ்டம், சம்பளம் இருபதினாயிரம் ரூபாக்கள், அப்பா எங்கே என்று தெரியாது போன்ற அத்தியாவசிய காரணங்களும் பக்கத்து வீட்டிலே கலர் டிவி, தம்பியின் நண்பன் புதிதாய் வாங்கிய ஆட்டோ போன்ற அற்ப காரணங்களும் போதும், ஒரு பெண்ணின் வயதை கூட்டி தகிடுதத்தங்கள் செய்து அரேபிய நாடுகளுக்கு அனுப்ப. ரிஸானா வீட்டு அறைக்குள் எங்கேயாவது கொப்பி புத்தகங்களுக்குள் அவள் ஒளித்துவைத்திருக்கும் கடிதங்களில் இவ்வளவு காரணங்களும் கண்ணீர்த்துளிகளில் அழிந்துகிடக்கும் மையினூடு தேடினால் கிடைக்கலாம். யாராவது தேடவேண்டும். தேடமாட்டார்கள்.\nஅங்கிள் அறுபது வயதை ஐம்பது என்று சொன்னார். ரிஸானா பதினேழு வயசை இருபத்திமூன்று என்று சொல்லியிருக்கிறாள். அவ்வளவு தான். இப்படி பதினைந்தில் இருந்து எழுபது வயது வரை அரேபிய கனவுகளுடன் மெய்ன்ஸ்ட்ரீட்டில் இருக்கும் முகவர் நிறுவனங்களிடம் பதட்டத்தோடு ஏறி இறங்குபவர்களையும், ஏய்க்கும் டை கட்டிய கனவான்களையும் கண்டிருக்கிறேன். என்ஜினியரை சுத்த மாட்டாங்கள், நீங்க ஒருக்கா வந்து கதையுங்க என்று கேட்டதுக்காக ஒருவரோடு நானும் சேர்ந்து ஏறி இறங்கியிருக்கிறேன். இது இலங்கையில் அன்றாடம் நடந்த, நடக்கின்ற விஷயம். இனியும் நடக்கும்.\nஇப்போது அந்த ரிஸானா இல்லை. தூக்கில் ஏற்றிவிட்டார்கள். கைக்குழந்தையை கொன்றுவிட்டார் என்பது அரசாங்கத்து வாதம். அது சாதாரணமாக இறந்தது, என் மேல் பழி போடுகிறார்கள் என்கிறது ரிசானா தரப்பு. நம்மில் பலருக்கு ரிஸானாவை அநியாயமாக கொன்றுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. சவுதி அரசுக்கு தோன்றவில்லை. எனக்கென்றால் யாருக்குமே உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாது போல தோன்றுகிறது. ரிஸானாவுக்கு தெரிந்திருக்கும். இப்போது அவள் இல்லை.\nகசாஃப்புக்கு தண்டனை விதித்தபோது எங்களுக்கும் அநியாயமாக தோன்றவில்லை. அரசாங்கத்துக்கும் தோன்றவில்லை. பேரறிவாளன், வெடிகுண்டு தயாரிக்க (அவர் வெடிகுண்டு உத்தி எல்லாம் அறிந்திருக்க சான்ஸே இல்லை என்று தெரிந்தும்) உதவினார் என்று மரணதண்டனை தீர்ப்பு. சுவாமி, காங்கிரஸ் தவிர்ந்த அநேகமான தமிழர்கள் அநியாயம் என்கிறார்கள். வடக்கில், இந்தியாவின் எதிர்காலத்தையே போட்டவன், அவனை போடத்தான் வேண்டும் என்கிறார்கள். பலருக்கு சரி என்று படும் அதே விஷயம் பலருக்கு பிழையாகிறது. மீண்டும்.\nஉஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம் ���டித்தீர்களோ தெரியாது. அந்த கிருஷாந்தியை ஐந்துபேர் கதற கதற பாலியல் வல்லுறவு செய்து வெட்டி புதைத்திருக்கிறார்கள். பத்தொன்பது வயது. செய்தது இலங்கை இராணுவம். மக்களை பாதுகாக்கவேண்டிய இராணுவம். நான்குபேரை பிடித்து விசாரணை செய்து மரணதண்டனை கூட விதித்தார்கள். இப்போது அத்தனை பேரும் வெளியில். ரிலீஸ் ஆகிவிட்டார்கள். டெல்லியில் நடந்ததும் அப்படித்தான். பேரூந்தில். இம்முறை இதை செய்தது இராணுவம் அல்ல. ரவுடிகள். மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று எங்கெங்கும் கூக்குரல். அனேகமாக விதிக்கப்படலாம். அது சரி போலவே படுகிறது. எனக்கு, என் நண்பர்களுக்கு. நான் சந்தித்த எல்லோருக்கும். சகிக்கமுடியாத குற்றம். மரணதண்டனை சரிதான். “கெட்ட நாயிங்க, இவங்களை எல்லாம் நடுத்தெருவில தூக்கில போடோணும்”. குமுறுகிறது.\nஎனக்கும் திருமணம் முடிந்து, இருபது வயதில் பெண் இருந்து அவளுக்கு இப்படி ஒரு நிலைமை என்றால் அந்த இடத்திலேயே அவங்களை எல்லாம் வெட்டிப்போடவேண்டும் போலவே இருந்திருக்கும். இந்த ஒரு காரணத்துக்காகவே தனிநபர்கள் ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இல்லாத அமெரிக்காவில் அடிக்கடி கொலை விழுகிறது. இருந்தும் அமுல்படுத்தாத இலங்கையிலும் அதே.\nஇங்கே எழுதிய அத்தனை சமபவங்களையும் மீட்டிப்பார்த்தால், மரணதண்டனைக்கான நியாயங்கள் ஆளாளுக்கு மாறுகின்றன என்று தெரிகிறது. ஒரே ஆளுக்கு கூட வெவ்வேறு வயதுகளில் அனுபவங்களில் நியாயங்கள் மாறுகிறது. எது சரி எது பிழை என்பதே கேள்விக்குரியதாகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் Island Of Blood ஐ பற்றி எழுதிய பத்தியில் “முறிந்த பனை” பக்கச்சார்பற்று ஈழப்போராட்ட நிகழ்வுகளை பதிந்த புத்தகம் என்று நான் குறிப்பிடப்போக, ஒரு வாசகர் “அதெப்படி சொல்லலாம் ரஜனி வேண்டுமென்றே தரவுகளை திரித்து எழுதினார்” என்று முரண்பட்டார். அப்போது நான் சொன்ன பதில்.\nஎன்னளவில், எவராலுமே எதையுமே தெளிவாக ஆராய்ந்து இதுதான் சரி என்று எழுதமுடியாது . ஏனென்றால் இது தான் சரி என்று ஒன்று இல்லை என்றே நினைக்கிறேன் . அதனாலேயே ரஜனியை அவர் எழுதியபடியே கிரகித்து பின் அதிலிருந்து எங்கள் உய்த்தறிதலை செய்யவேண்டும் . காந்தியம் என்ன என்ற பார்வை கூட அவரவர் பார்வையில் மாறுபடுகிறது . எது உண்மையான காந்தியம் என்று காந்தியால் கூட சொல்ல முடியாது . மொமெண்டோ என்ற ஆங்கில படத்தில் ஒரு வசனம் வரும் . அதை நான் ஒரு வாதத்துக்காக சொல்லவில்லை . நடை முறை வாழ்க்கையில் இந்த நிமிடம் வரைக்கும் அந்த வசனத்தில் இருக்கும் நிஜம் அவ்வப்போது முகத்தில் அடிக்கும்.\nஎன்று சொல்லிவிட்டு முத்தாய்ப்பாய் முடிப்பார் ஒரு வரி பாருங்கள் .\nசரி பிழை தவறுகள் எல்லாமே எந்த சந்தர்ப்பத்திலும் மாறுபட்டிருக்கின்றன. காந்தியும் பாரதியும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தங்கள் மனைவிகளை கை நீட்டி அடித்து பின்னரேயே பிழை என்று உணர்ந்திருக்கிறார்கள். வான்மீகி திருடன். ஆண்களை இந்திரனே என்று போற்றிப்பாடுகிறார்கள் எங்கள் கவிஞர்கள். முனிவர் இல்லாத சமயம் மனைவியை ஏமாற்றி பக்கத்தில் படுத்த பச்சைத்துரோகி அவன். தூக்கிலிடவேண்டாமா\nஒரு தவறை செய்யும் வரைக்கும் அது தவறு என்று உணராமல் இருந்திருந்த சந்தர்ப்பங்கள் சரித்திரத்தில் பல பெரியவர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது என்றால், எங்களை யோசித்துப்பாருங்கள், தினம் தினம் தவறுகள் விட்டு, உணர்ந்தும் திருத்தாமல் இருக்கும் ஜென்மங்கள். நாங்கள் போய் ஒருவருக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டு மறுநாளே அது தவறு என்று தெரிந்துவிட்டால், செத்தவனை மீட்கமுடியுமா இலங்கையில் பாருங்கள். நீதிபதியை ஜனாதிபதி நியமிக்கிறார். ஜனாதிபதியை பற்றி உலகமே அறியும் இலங்கையில் பாருங்கள். நீதிபதியை ஜனாதிபதி நியமிக்கிறார். ஜனாதிபதியை பற்றி உலகமே அறியும் நீதிபதி மரணதண்டனை தீர்ப்பு கொடுக்கிறார். சில நாட்களில் நீதிபதியே தவறானவர் என்று ஜனாதிபதி சொல்கிறார். What the hell நீதிபதி மரணதண்டனை தீர்ப்பு கொடுக்கிறார். சில நாட்களில் நீதிபதியே தவறானவர் என்று ஜனாதிபதி சொல்கிறார். What the hell விருமாண்டியின் வாழ்க்கையை அறியாத எவனுக்கும் அவனுக்கு கொடுத்த மரணதண்டனை சரி என்றே படும். நாங்கள் படத்தை அவன் பார்வையில் பார்த்ததால் அவன் பக்கம் இருக்கும் ஞாயம் தெரிகிறது. அது தான் கமல் படத்தில் சொல்ல வந்த விஷயமும் கூட.\nஅப்படி என்றால் தண்டனையே கூடாதா என்று கேட்டால் அது முடியாது. சமூக வாழ்க்கையில் தப்புகளுக்கு தண்டனையும் ஒதுக்கிவைத்தலும் அவசியமாகிறது. ஆனால் மரணதண்டனை, irreversible. வேண்டாம் என்றே தோன்றுகிறது. மரண தண்டனை மூலமே இந்த தப்புகளை குறைக்கமுடியும் என்று குறுக்கு பாதையை நாடு���வர்கள், தயவு செய்து, இந்த பதிவை இத்தோடு இடை நிறுத்திவிட்டு இவர் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்.\nஅதற்கு பின்னும் மரணதண்டனை தேவைதான் என்று நினைத்தால், முதலில் கண்ணாடி முன்னாலே போய் தீர்ப்பை வாசித்துவிட்டு சீலிங் பாஃனில் சாவகாசமாக தொங்கலாம்.\nகடந்த வியாழமாற்றத்தில் நவராத்திரி விழாவிலே செய்த வில்லுப்பாட்டு லொள்ளுகளை எழுதினது தான் தாமதம். நண்பன் ஒருவன் அன்றைக்கு நடந்த இன்னொரு துன்பியல் நிகழ்வையும் ஞாபகப்படுத்தினான். அது தான் அடியேன் மேடையேறி பாடிய அசம்பாவிதம்.\n“மச்சான் மியூசிக் ப்ரோகிராம் செய்யலாம் வாறியா” என்று கஜன் கேட்டபோது “அதுக்கேண்டா என்னை கேட்கிறாய்” என்று கஜன் கேட்டபோது “அதுக்கேண்டா என்னை கேட்கிறாய்” என்றேன். “உனக்கு தான் பாட்டு எண்டா போதுமே .. கொஞ்சம் டீடைலா அனவுன்ஸ் பண்ணோணும் .. நீ மேடை ஏறு” என்றான். சரி ஒகே என்று விவரம் கேட்டால் மொத்தமாகவே இரண்டு பாடகர்கள் தான். எட்டு பாட்டில் ஐந்தை அகிலனிடம் விட்டாலும் இடையில் மூன்று பாட்டை பாட ஆள் வேண்டும். எங்கிருந்தோ இரண்டாவது பாடகரை பிடித்து இழுத்து வந்தான். வந்தவர் “கனலில் கருவாகி புனலில் உருவான கந்தனூர் எந்தனூர்” என்றேன். “உனக்கு தான் பாட்டு எண்டா போதுமே .. கொஞ்சம் டீடைலா அனவுன்ஸ் பண்ணோணும் .. நீ மேடை ஏறு” என்றான். சரி ஒகே என்று விவரம் கேட்டால் மொத்தமாகவே இரண்டு பாடகர்கள் தான். எட்டு பாட்டில் ஐந்தை அகிலனிடம் விட்டாலும் இடையில் மூன்று பாட்டை பாட ஆள் வேண்டும். எங்கிருந்தோ இரண்டாவது பாடகரை பிடித்து இழுத்து வந்தான். வந்தவர் “கனலில் கருவாகி புனலில் உருவான கந்தனூர் எந்தனூர்” என்று இழுத்த இழுவையில் நல்லூர் தேரே மூவ் பண்ணியிருக்கும். அவ்வளவு இழுவை. அகிலனையே எல்லா பாட்டையும் பாட வைக்கலாம் என்றால், அவன் ஏற்கனவே தனியாக கர்னாடக கச்சேரி அதே மேடையில் பண்ணுகிறான். தீபன் பாடினால் கீபோர்ட் வாசிக்க ஆள் இல்லை. பேசாமல் லைட் மியூசிக்கை கான்சல் பண்ணலாம் என்று நினைக்க கஜன் சொன்னான்\n“மச்சான் நீ பாடு .. உனக்கு வரும்”.\n“மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி” என்று தொடங்கி “அங்கையர் கன்னி” க்கு போக முதலே வியர்த்து விறுவிறுத்து பாஃனை போட சொல்லி அடம்பிடித்தேன். “திருமணக்கோலம்” பிசகிவிட கஜன் பாட்டை மாற்று என்றான். “எந்த சனியன இப்ப பாடுறது” என்��ு குழப்பம். அந்தப்பக்கம் அகிலன் வேறு “மலரோ நிலவோ மலைமகளோ” என்று ரிஹர்சலில் சுரம் எல்லாம் இழுக்க “L Block” டோய்லட்டுக்கு நான் அடிக்கடி போக வேண்டிவந்தது.\nசின்னவயதில், ஒரு முறை சாந்தன், ஜெயாசுகுமார் இருந்த மேடையில் சத்தம்போடாமல் நிரோஜன்(இப்ப ஆள் எங்கே) “ஆயர்பாடி மாளிகையில்” பாடிக்கலக்கிய சம்பவம் திடீரென்று ஞாபகம் வர, அவசர அவசரமாக லிரிக்ஸ் தேடி வானத்தை எல்லாம் பார்த்து மூக்கு பிய்ய பாடினேன்) “ஆயர்பாடி மாளிகையில்” பாடிக்கலக்கிய சம்பவம் திடீரென்று ஞாபகம் வர, அவசர அவசரமாக லிரிக்ஸ் தேடி வானத்தை எல்லாம் பார்த்து மூக்கு பிய்ய பாடினேன் முடியவிட்டு பார்த்தால் எவனும் ரியாக்ட் பண்ணவில்லை. எப்படிடா என்று தீபனிடம் கேட்டால் “ஒகே மச்சான் .. அந்த சங்கதி ஒண்டும் வேண்டாம் பிஃளாட்டா இருக்கு” என்றான். பக்கத்தில் இருந்த கஜன் “அப்படீண்டா மிச்சமெல்லாம் பிட்ச்சிலயா இருக்கு முடியவிட்டு பார்த்தால் எவனும் ரியாக்ட் பண்ணவில்லை. எப்படிடா என்று தீபனிடம் கேட்டால் “ஒகே மச்சான் .. அந்த சங்கதி ஒண்டும் வேண்டாம் பிஃளாட்டா இருக்கு” என்றான். பக்கத்தில் இருந்த கஜன் “அப்படீண்டா மிச்சமெல்லாம் பிட்ச்சிலயா இருக்கு” என்று கேட்க “போங்கடா” என்று நடையை கட்டினேன்.\nநான்கு மணித்தியாலம் ட்ரெயினிங் + குட்டுகள் கொடுத்து கஜனும் தீபனும் சரிக்கட்டி என்னை பாடவைத்தார்கள். மேடையில் அகிலன் கலக்கி, மற்றவன் “கனலில்” கலங்கியபின் என் முறை. நானே அறிவிப்பாளனும் என்பதால் அவையடக்கம் எல்லாம் கொடுத்து ஆரம்பித்தேன். பாட்டு முடிந்தபின்னும் கஜனும் தீபனும் தொடர்ந்து ஏதோ எல்லாம் ஆவர்த்தனம் செய்தார்கள். முடிவில் விசில் பறந்தது. மூன்றே நாளில் பெண்களிடம் இருந்து நான்கு மிஸ் கோல்கள், ஐந்து காதல் கடிதங்கள், ஆறு ஈமெயில்கள் வந்தன… தீபனுக்கு அன்றைக்கு முதல் அவன் கனவுக்கண்ணன் ஆகிவிட,\nஅதற்கு பின், தீபன் + கஜன் மேடையில், ஓ மோரியா, தாலாட்ட வருவாளா, என்ன சொல்லி பாடுவதோ என்று பலமுறை ஏறி இம்சித்து இருக்கிறேன். “உ ஊ ம ப த ப மா” வில் வரும் ரசனை என்னுடையது என்றாலும் ஆங்காங்கே தெறிக்கும் இசை அரிவரிகள் எல்லாமே இவர்கள் போட்ட பிச்சை. தீபன் பாடுவதோடு கீபோர்ட், வயலின், கிட்டார், புல்லாங்குழல், பரதநாட்டியம், வீணை, டிராமா & தியேட்டர் என்று கலைபீடத்தில் இருக்ககூட���ய அத்தனை ஐட்டங்களையும் லிஸ்ட் போட்டு படித்திருந்தான். “காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே” என்று பீல் பண்ணி பாடினால், “வசந்த முல்லை போலே வந்து” என்று சேர்ந்திழுப்பான். “அட ரெண்டும் ஒன்று தான், எப்பிடி பிடிச்சாய்” என்று கேட்டால் சிரிப்பான். A gifted artist.\nபின்னர் சிங்கப்பூரில் கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்கப்படத்தொடங்கினான். அடிக்கடி டிவியில் வந்தான். பெண்கள் எல்லோரும் பின்னால் திரிந்தாலும், வெறும் அபிநயங்களோடு நிறுத்திவிட்டு கீபோர்டை திருகிக்கொண்டே இருப்பான். வீட்டில் ஒரு சமையலறையை ஸ்டூடியோவாக மாற்றியவன். உள்ளே போனால் பெரிய Mac, கீபோர்ட், கிட்டார் முதற்கொண்டு அதிநவீன ரெக்கோர்டிங், சிந்தசைசர், பலன்சர் எல்லாமே இருக்கும். பக்கத்திலேயே காஸ் குக்கரில் மட்டன் பொரியல் செய்வார்கள்\nஒரு முறை அவன் வீட்டுக்கு போனபோது, இருத்தி வைத்து தான் போட்ட டியூன்களை ப்ளே பண்ணி காட்டினான். பல அருமையான மெலடிகள். “இதை ஏண்டா இப்பிடி போட்டு வச்சிருக்கிறாய் ஏதாவது செய்யோணும்” என்றேன். “என்ன செய்யலாம் ஏதாவது செய்யோணும்” என்றேன். “என்ன செய்யலாம்” என்றான் அப்பாவியாக. “முழுப்பாட்டு ஆக்கு” என்று சொல்ல, “லிரிக்ஸ் வேண்டும் எழுதிறியா” என்றான் அப்பாவியாக. “முழுப்பாட்டு ஆக்கு” என்று சொல்ல, “லிரிக்ஸ் வேண்டும் எழுதிறியா” என்றான். ஒரு சூப்பர் டியூனுக்கு “காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே, கண்ணீர் வழியுதடி கண்ணே” என்று சாதாரணமாக லிரிக்ஸ் எழுதினாலும் நன்றாகத்தானே இருக்கும் என்ற நம்பிக்கையில் சரி என்றேன்.\nஅந்த பாட்டின் சரணம் தான் பதிவின் ஆரம்பத்தில் இருப்பது. கொஞ்சம் இலக்கியத்தனமாக வேண்டும் என்று கேட்டான். “எழுதலாம் கூடவே ஒரு ராப் வந்தால் புதுமையாக இருக்குமே” என்றேன். ஐடியா சொன்னால் ஈகோ பார்க்காமல் கேட்பான். “மெலடிக்கு ராப் சரிவருமா” என்று சின்ன சந்தேகம். வருமே. Baby Boy இல் ட்ரை பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்லி ஐபோனில் பாட்டை தேடி ப்ளே பண்ணினேன். அவனும் மயங்கி கை இயல்பாகவே பியானோவில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தது. What a song.\nஸ்லோ மெலடி ராப் என்று தீர்மானமானது. நீ எழுது, நான் அதை சரிக்கட்டுகிறேன் என்றான். அங்கேயே எழுதியது. சிட்டுவேஷன் இதுதான். முதல் சரணம் பாடிய காதலனுக்கு voice over rap இல் அட்வைஸ் சொல்லுவது போன்று வரிகள் வேண்டும்.\nமீட்டிங் முதல் நாள் நாளை மறுநாள் டேட்டிங் போடு செம ஜாலி\nசெடேட்டிங் செய்வாள் லவ்யூ சொல்வாள் எட்டவே போடு ஒரு வேலி\nஎட்டே நாளில் முன்னே வந்து முத்தம் கொடுப்பாள் டோண்ட் வாளி\nபெண்ணே வந்து சொல்லும்போது ஆண் ஏன் வேலி போடவேண்டும் என்று கேட்டான். சிரித்தேன். நான் கவிஞன் கிடையாது. நாங்கள் பம்பலாக செய்த ஒரு ப்ரோஜெக்ட். அவ்வளவு தான். பாட்டின் பல்லவி ஆமிகோ அமந்தி என்று ஸ்பானிஸ் வார்த்தைகளில் ஆரம்பிக்கும். எழுதி ட்ராக் ரெக்கொர்டிக் எல்லாம் முடித்து, கொஞ்சம் வரிகள் வெட்டுகிறது, சிம்பிளாக்கு என்றான். ஆக்க பொறுக்காமல் நான் அஸ்திரேலியா வந்துவிட, அந்த பாட்டு அப்படியே இன்னும் அவன் ட்ராக் லிஸ்டில் கிடக்கிறது.\nஇது இவன் இசையமைத்த குறும்படம். தீபன் இப்போது சினிமாவுக்குள் நுழையும் முதல்படி எடுத்திருக்கிறான். ஒரு குறும்படத்துக்கு இசையமைக்கிறான். “எப்படி இருக்கடா” என்று கேட்டு முழு ட்ராக் அனுப்பினான். கேட்டுவிட்டு “ரீதிகௌலாவா” என்று கேட்டு முழு ட்ராக் அனுப்பினான். கேட்டுவிட்டு “ரீதிகௌலாவா” என்றேன். அவன் பதிலை அனுமதி இல்லாமல் பிரசுரிக்கிறேன்.\nஓம் மச்சான். சரியாய் பிடிச்சிட்டாய். பாட்டிண்ட ரெண்டாவது சரணத்தில தான் ரீதிகௌலாவின் அத்தனை சுரங்களையும் பயன்படுத்தியிருக்கிறன். அதுவும் அந்த “PA” ஸ்வரம். சான்ஸ் இல்ல மச்சான். திருப்பி கேளு. ரீதிகௌல சுரவரிசை\nஅந்த அபூர்வ சுரம் PA தாண்டா இதிண்ட ஹைலைட். அதால தான் முதல் சரணத்தில அதை போடாமால் ரெண்டாவதில மட்டும் யூஸ் பண்ணி இருக்கிறன். முதல் சரணத்தை மட்டும் கேட்டா ஸ்ரீரஞ்சனி(நாத வினோதங்கள்) போல தெரியலாம். ஆனா பாட்டு ரீதிகௌல தான். I always have some love in that raga which I only recently realized. அது போகிற பயணம், நெளிவு வளைவுகள் அப்படியே ஒரு அழகான இளம் பெண்ணின் .. விடுறா.\nஇரண்டொரு மாதத்தில் இணைந்து ஒரு மெலடி ட்ராக் வோர்க் பண்ணுவோம், ஐடியாவும் லிரிக்ஸும் ரெடி பண்ணு என்று சொல்லியிருக்கிறான். ஸ்கைப் இருக்கிறது. செய்யலாம் என்றே நினைக்கிறேன். அவன் திறமையிலும் என் ரசனையிலும் அவனை விட எனக்கு நம்பிக்கை அதிகம்.நன்றாக வரும். வரவேண்டும்.\nதீபன் உயரங்களை தொடவேண்டும் என்று கிளிஷேயாக எல்லாம் வாழ்த்தவேண்டியதில்லை. அவன் தன்னுடைய பாதையை சரியாக தெரிந்தெடுத்து அங்காலே இங்காலே அலைபாயாமால் முயன்றால் தொட்டே தீருவான்.\nவாழ்க்கை என்பது வட்டக்கடி போல, சொறிய சொறிய சொகமா இருக்கும். அப்புறமா பாத்தா தோல் உறிஞ்சு எரிஞ்சு போய் கிடக்கும்\nஇளையராஜா கடிதங்கள் கட்டுரைகள் நகைச்சுவை வியாழ மாற்றம்\nமரண தண்டனை பற்றியெல்லாம் பேச, யோசிக்க எதுவுமே தோன்றவில்லை. 'அவசியம் தேவை'யோன்னு நினைக்கும்போதே, 'கூடாது' என்பதற்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துவிடுகிறது. இப்பிடியே... வேணாம் நான் பேஸ் மாட்டேன்.\nதீபன் எப்பவோ இறங்கியிருக்கணும். இசை பற்றிய எந்த அறிவும் இல்லாமலே, திறந்த மனதுடன் கேட்க, ரசிக்கக் கூட முயலாதவர்கள், முடியாதவர்கள் கூட எக்கச்சக்கமான தன்னம்பிக்கை வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனா தீபன் போன்றவர்கள் சைலண்டா இருக்கிறார்கள் விரைவில் உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்\n// 'அவசியம் தேவை'யோன்னு நினைக்கும்போதே, 'கூடாது' என்பதற்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துவிடுகிறது//\nஇது ... உங்களுக்கு ஒருக்கா வேண்டும் என்றும் இன்னொருமுறை வேண்டாம் என்றும் தோன்றுகிறது. எனக்கும் அதே .. ஆளாளுக்கு அந்த குழப்பத்தில் எங்கேயாவது தவறு நேர்ந்து தெரிந்தும் ஒரு உயிரை நீதியில் பெயரால் கொல்ல கூடாது.\nசத்குரு சொல்வது இன்னமும் முகத்தில் அறைந்தது போல இருக்கிறது.\nசத்குரு சொல்வதிலும் உண்மை, நியாயம் இருக்கு..அதை வேற காமெடி ஆக்கிவிட்டுட்டாங்க\nஅப்பிடியா எது எதை கொமெடி ஆகிறது எண்ட விவஸ்தையே இல்லாமா போயிட்டுது. சிலவேளைகளில் அவர் சொன்னத கொமெடியாக்கி தங்களை குற்றவாளியாக்காம தப்பிக்கிற முயற்சியாகவும் இருக்கலாம்.:)\nரேப்பிற்கு மரணதண்டனை கொலைக்கு மரணதண்டனை....பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பார்த்தால் உணர்ச்சிவசப்படல்கள் காரண்மாக நியாயமாகவே தோன்றும்..கேள்விப்பட்டதும் அவர்கள் நிலையில் இருந்து பார்க்கும்போது எனக்கும் அதே கொதிப்பு வராமல் இல்லை..ஜாக்கி வாசுதேவ் வீடியோக்கேமை பற்றிக்குறிப்பிட்டதை நான் முன்பே கேள்விப்பட்டிருக்கின்றேன் ஒருமுறை தூக்கிவாரியது உண்மைதான்..ஞானி சொன்னதுபோல் ஒவ்வொரு ஆண்களும் வாய்ப்புக்கிடைக்காத ரேப்பிஸ்ட் என்பதை ஏற்கப்படும் நிலைக்கு அண்மித்துவிட்டோமோ என்று தோன்றுகிறது..\nபலவருடங்களுக்குப்பின்னர் தூக்குத்தண்டனை மோசமானதுதான்..என்ன செய்ய அரேபிய நாடுகளில் எதை செய்தாலிம் கழுத்தைவெட்டுகிறார்களே..அண்மையில் ஒரு மன நலம் குறைந்த பெண் குர்ரானைஎரித்ததற்காக அவரைபோலீஸ் நிலையத்திற்குள் புகுந்து கொன்றதாக கேள்விப்பட்டேன்\nநன்றி கிருத்திகன் .. அனேகமான இஸ்லாமிய சட்டங்களை எங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை . காலித் கூசைனை வாசித்தால் ஆப்கானில் நடக்கும் சமூக வன்முறைகளை நினைக்க நினைக்கு கொதிப்பு தான் வரும் . இலங்கை போன்ற நாடுகள் பரவாயில்லையோ என்று கூட நினைக்கவைக்கும் அளவுக்கு ஆப்கானில் நடக்கும் அநியாயம் மிகையானது .. ம்ஹூம் .\nவணக்கம் ஜே கே- பெயர் சரியோ :)\nவாழ்கையில் நேரம் என்றால் என்னவேன்று தெரிகிறது. ஒவ்வொருநாளும் வீடுவரும்போது, இன்னும் முடியாத இரண்டு வேலைகள் கூடுவதாக இருக்கிறது. அந்த வேலைகளும் கிரெடி காட் மாதிரி, லேட் சார்ச் பண்ணினால் தலைபோடுமோ என்று பயமாக இருக்கிறது. உங்களுடைய பதிவுகள், இடையில் இரண்டு ஒன்று ஒன்று வாசித்தேன்- மொரட்டுவ வில்லுப்பாட்டு, அதில் வந்த சிங்கம் வந்த பகுதி..ரசித்தேன், கமலகாசனை சொல்லுகிறேன்- மற்றவர்கள் ஒருவரும் சொல்லவில்லை- இதோடு நான் இப்படியான ஆள் என்று நினைக்காட்டி சரிதான் :) - ஆனால் பெரும்பாலான ஒருவருக்கு/ ஒரு குழுவினருக்கு தெரிந்த கதைகள் மற்றவர்களுக்கு எவ்வளவு மொக்கையாக இருக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்-\nஉங்களுடைய இந்த பதிவு எனது மனதில் சில காலம் உறுத்திய விடயம்..facebook , மற்றைய வழிகளால் தெரிந்ததால் - அது மனைவிக்கும் தெரிந்தால் இரண்டு ஒருக்கால் கதைத்தவ- இருவரும் வேறு வேறு கருத்து வைத்திருப்பாதால், விவாதிப்பது இல்லை. இன்று திரும்ப கதை வந்தது, இந்தியன் ஒருவர் பதினோரு வயதில் CCNA .............., இப்படியான டெஸ்ட் எல்லாம் பாஸ் பண்ணிபோட்ட என்று சொன்னா(facebook message). சிலவேளை எங்கடை மகளை 10 வயதில பாஸ் பண்ண வைக்கிற பிளானோ தெரியாது :)- முத்தி ஒரு பாக்கிyaaம், இப்ப ஒரு இந்தியானாம் என்றா. பிறகு எதோ கதையில் அவ ஒரு தமிழ் பெண் /சிறுமி என்று சொன்ன. அதென்னப்பா, இந்தியாகாரன் ஒஸ்கார் எடுத்தால் இந்தியன், நோபல் பரிசு எடுத்தால் இந்தியன், 11 வயதில் CCNA பாஸ் பண்ணினால் இந்தியன், இலண்டனில் உள்ளி டக்ஸ் கட்டாமல் வித்தால் மாத்திரம் தமிழன் , பிறகு நாங்கள் 15 இந்நெட் குள்ள சுழி ஓடினாத்தான் அவர் ஒரு இந்தியத்தமிழன் என்று தெரியும். அது தெரிய முந்தி எங்களை எல்லோரும் வித்துப்போடுவார்கள்.\nஏன் இதை சொன்னேன் என்றால் இந்தியாவினுடை \"middle class \" ஐப் போல் கேடுகெட்ட விலங்குகள் உலகத்தில் எங்கேயும் காண முடியாது. அதுகள் தான் முன்னுக்கு வருவதற்காக எதையும் செய்யும் வர்க்கம். இங்கே இந்தியன் எங்களை சப்பித்துப்புவ்தர்ற்கு காரணம் அவர்கள் எண்ணிக்கையில் மட்டும் கூடியிருப்பது மட்டும் காரணம் அல்ல. அது அவர்களில் இரத்தத்தில் யுகம் தோறும் ஊறிய இந்த நஞ்சு. இதுவரை காலமும் இந்தியாவில் ரேப் நடக்காதது போல இந்த கூட்டம் கூச்சல் போடுவதை பார்க்க சகிக்க முடியவில்லை. மற்றவர்களுக்கு நடத்தல் அதுபற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.\nஆயிரக்கணக்கில் பக்கத்து நாடுகளில் படைகளை அனுப்பி பாலியல் வல்லுறவு செய்த நாடு, உலகில் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதியை- அவர்களுது கலாச்சாரத்து முரணாக வைத்துள்ள நாடு, உலகில் அதிகளவு AIDS நோயாளிகளை கொண்ட நாடு, பாலியல் வல்லுறவுக்கு எதிராக கூச்சல் போடுவது கோமாளித்தனம். அதுவும் ஒரு பகுதி.\nதுரதிச்வசமாக அந்த, மறந்த பெண்ணுக்கு நியாயம் ஏதும் கிடைக்க போவதில்லை- அவர்களுடைய வீட்டை காட்டினார்கள்- மிகவும் வறிய குடுப்பம் போலிருகிறது- அதற்க்கு ஏதாவது, அந்த குடுபத்திர்ற்கு நீதி கிடைத்தால் என்னவகையில் ஆவது- அது இந்த கொலைகார இந்தியன் மத்திய தர வர்க்கத்தினால் தன்னும் என்றால்- அது பிற்காலத்தில், மற்ற மற்ற பெண்களுக்கும் காப்பாயிருக்கும்.\n வெள்ளைகாரர் இல்லை, முள்ளிவைக்காலுக்கு முதலே ஓடிவந்துபோட்டு, -இப்ப சிவனே என்று- நனவிடை பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.\nமற்றது தம்பி ஜே கே ;\nஉங்களுடைய அமெரிக்க பற்றிய \"விம்பம்\" தவறாக இருக்கிறது என்று நினைக்கிறன். அது \"வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை\". தமிழர்கள் உலகில் தமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை இழந்ததுக்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். தமிழர்கள் இங்கே -மற்றைய நாடுகள் உடன் ஒப்பிடும் போது குறைவு. ஆனால் இங்கே இருப்பவர்கள், பலரும் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளார்கள். அதனால்தான் இந்த இந்தியன் மிடில் கிளாஸ் இங்கே அடிப்பட்டு வருகிறார்கள். அலைபாயுதே இல் \"அமெரிக்கன் மாப்பிள்ளை\" வரேக்க நாங்கள் படத்தை பார்த்துபோட்டும் PLAB - (UK exam )எடுத்துப்போட்டு flop ஆகி நிக்கிறோம்.\n//ஆனால் பெரும்பாலான ஒருவருக்கு/ ஒரு குழுவினருக்கு தெரிந்த கதைகள் மற்றவர்களுக்கு எவ்வளவு மொக்கையாக இருக்கும் என்பதையும் ��ணர்ந்து கொண்டேன்-//\nஅப்ப அது கடும் மொக்கை எண்டுறீங்க .. இயலுமான அளவு எல்லோருக்கும் அப்பீல் ஆகுமா எண்டு யோசிச்சு மானே தேனே போட்டு எழுதிறது .. இதில கொஞ்சம் மிஸ் ஆயிட்டுது \n//இந்தியாவினுடை \"middle class \" ஐப் போல் கேடுகெட்ட விலங்குகள் உலகத்தில் எங்கேயும் காண முடியாது.//\nஅண்ணா இது கொஞ்சம் போதுமைப்படுத்தீடிங்கள் .போல . இங்கே என் அலுவலகத்தில் இருக்கும் இந்தியர்கள் அவ்வளவு மோசம் கிடையாது . அந்தப்பெரிய ஜனத்தொகையில் எல்லாமே இருக்கும் தானே .. நம்ம ஊரில இல்லாத வங்குரோத்துகளா.\n//இதுவரை காலமும் இந்தியாவில் ரேப் நடக்காதது போல இந்த கூட்டம் கூச்சல் போடுவதை பார்க்க சகிக்க முடியவில்லை.//\nஇந்த கூச்சல் ஒரு நாளுபெருக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்தினா ஒகே .\n//உங்களுடைய அமெரிக்க பற்றிய \"விம்பம்\" தவறாக இருக்கிறது என்று நினைக்கிறன்.//\nஏன் இப்பிடி சொல்லுறீங்கள் எண்டு தெரியேல்ல . என் பிம்பம் என்ன எண்டு எனக்கே ஒரு குழப்பம் ..என்னுடைய ரோல் மொடல்கள் அனேகமானோர் அமெரிக்கர்களே .. அதனால் தான் என் அமெரிக்க சார்போ தெரியாது என்ன தான் குறைகள் இருந்தாலும் அந்த நாட்டில் கிரியேட்டி விட்டியும் லிபரலும் தான் என்னை அதை சுற்றி சுற்றியே வரை வைக்குதோ தெரியாது .\nஉங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி. பதில் எழுதும் போது அன்றைய நாள் எவ்வாறு கழித்தது என்பதிலும் தங்கியுள்ளது. நீங்கள்/உங்களை போன்றவர்கள் அதை கவனமாக கையாளுவீர்கள். இருந்துவிட்டு பதில் எழுதும், மொழியியல் பகுதியே சொத்துப்போன என்தரவளிகளுக்கு, எமது பதில்கள் குடுமி அல்லது சிரை என்பது போலத்தான் வரும். குறை நினைக்க வேண்டாம்.\nநான் சிலவேளைகளில் \"மோசமான விலங்குகள்\" என்ற பதத்தை எனது நண்பனிடம் -அவன் பலமுறை ஏன் அப்படி சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு சொன்னதை- இரவல் வாங்கி ஒரு பொதுமைபாடாக பாவித்து விட்டேன் போல் இருக்கிறது. அதை பற்றி எழுதி மேலும் சிக்கல் ஆக்க விரும்பவில்லை.\nமற்றும்படி எங்கேயாவது அமெரிக்காவை பற்றி நீங்கள் சொன்னதை மாறித்தான் விளங்கிப்போட்டன் போல இருக்குது.\nஇறுதியாக சிங்கக்கதை பற்றிய எனது கருத்து \"மிகைபடுத்தாலாய்\" போட்டுது போல இருக்கு. அதை வாசித்து ரசிக்க, ரசித்து கருத்து எழுத ஆட்கள் இருத்தால் அதுவே ஜனரஞ்சகமான பதிவு.\nஎங்களுக்கு கொஞ்சம் வயதும் போய், குழுக்களாக பிரிந்த��ம் இருப்பதால்- பல்கலை -பழைய உணர்வுகள் மரத்து போயிருக்கலாம். - நல்ல உதாரணம் நண்பன் ஒருவன் பல்கலையில் தைபொங்கலுக்கு பொங்கின படத்தை பேஸ் புக்கில் போட்டால் அதை லைக் பண்ணினது அவருடைய சித்தப்பன் பெரியப்பன் பிள்ளைகளும் மற்ற மற்ற ஆக்களும்தான். -\nஅண்மையில் கமலகாசன் அளித்த பேட்டி ஒன்று பார்த்தேன் - ஒருவருடத்துக்கு முந்தையாதாக இருக்கலாம், \"கலைஜன் என்பவன் சிறுபான்மை இனத்தை சேர்த்தவன், ஆனால் ரசிகன் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவன், மேடையில் 4 பேரும் மண்டபத்தில் 400 பேரும் ரகசியம் அதுதான். பெரும்பான்மையான நேரங்களில் சிறுபான்மை தோற்பது என்பது இங்கே சகஜம்\"\nகருத்து சொல்லுவதில் நாங்களும் சிங்கங்களே :)\n\" பெரும்பான்மையான நேரங்களில் சிறுபான்மை தோற்பது என்பது இங்கே சகஜம்\"\nபின்னுறீங்க அண்ணா .. கமலின் பேட்டியை நானும் பார்த்தன் .. எனக்கெண்டா பொதுவாக எந்த கலைஞனும் தன் திருப்திக்காக தான் எதையும் செய்வது .. அதை மற்றவன் ரசிக்காதபோது கோபம் வரலாம், கவலை வரலாம், அதுக்காக செய்யிறதை விட்டிட்டான் என்றால் அவன் கலைஞனே கிடையாது .. anyway இதில ஆரு கலைஞன் எண்ட confusion வருது .. விட்டிடலாம்.\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) ��மாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2021-01-27T22:10:55Z", "digest": "sha1:EGT3LZRLCG6EOV4GPMJ2LGX2TUGCBA3W", "length": 13650, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "வடகொரிய தலைவருக்கு நினைவுப் பதக்கம் வழங்கி ரஷ்ய ஜனாதிபதி கௌரவிப்பு! | Athavan News", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவடகொரிய தலைவருக்கு நினைவுப் பதக்கம் வழங்கி ரஷ்ய ஜனாதிபதி கௌரவிப்பு\nவடகொரிய தலைவருக்கு நினைவுப் பதக்கம் வழங்கி ரஷ்ய ஜனாதிபதி கௌரவிப்பு\nஇரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிரான வெற்றியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நினைவுப் பதக்கமொன்றை வழங்கியுள்ளார்.\nவட கொரிய பிராந்தியத்தில் இறந்த சோவியத் வீரர்களின் நினைவைப் பாதுகாப்பதில் அவர் வகித்த பங்கிற்காக இந்த பதக்கம் வட கொரிய தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பியோங்யாங்கில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.\nபதக்கம் வழங்கும் நிகழ்வில், வடகொரியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் மட்ஸ்கோரா, இந்த விருதை வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சன் வான்னுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில், ரஷ்ய மற்றும் வட கொரிய அதிகாரிகள் முகமூடி அணிந்திருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇந்த விருதைப் பெற வடகொரிய தலைவர் கிம் ஜோங், வருவதாக முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில��, பல்வேறு காரணங்களால் அவர் வரவில்லை. இதற்கு தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.\nகடந்த 1941ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை நடந்த ‘கிரேட் பேர்டியாட்டிக் வோர்’ எனும் போரில் அடைந்த வெற்றியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 9ஆம் திகதி தலைநகர் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை ரஷ்ய அரசு நடத்தும்.\nஆனால், இம்முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு அணிவகுப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இரத்து செய்தார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு செஞ்சதுக்கத்தில் நடந்த அணிவகுப்பை காண வடகொரிய தலைவர் கிம் ரஷ்யாவுக்கு செல்வதாக இருந்தது. ஆனால், இறுதி தருணத்தில் உள்நாட்டு விவகாரங்களை மேற்கோள் காட்டி அந்தப் பயணத்தை அவர் ரத்து செய்தார். 70ஆவது ஆண்டு விழாவிற்கு இதேபோன்ற அழைப்பை 2015ஆம் ஆண்டு வட கொரிய தலைவர் நிராகரித்தார்.\nஇந்த போரின்போது, வடகொரியாவில் 1,375 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவிடம் டிபிஆர்கே எனும் நினைவிடத்தில் எழுப்பப்பட்டுள்ளது. சோவியத் வீரர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதைக்கப்பட்ட அந்த நினைவிடத்தை இன்னும் வடகொரியா பாதுகாத்துப் பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\n2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/7500/Baby-born-with-four-legs-in-Andhra-Pradesh", "date_download": "2021-01-28T00:20:46Z", "digest": "sha1:BOEKYZQ5NNPPE65BU4UO22DBCLGOYZ2W", "length": 6875, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திராவில் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை | Baby born with four legs in Andhra Pradesh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆந்திராவில் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை\nஆந்திரா ��ாநிலம் காக்கி நாடாவில் உள்ள தபஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான மணிமாலா என்பவர் பிரசவ வலியுடன் காக்கி நாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை 4 கால்களுடன் பிறந்தது கண்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த குழந்தையின் வயிற்றுப் பகுதியை ஒட்டி 4 கால்களும் உள்ளன.\nஇதுபற்றி அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் மணிகயம்பா கூறுகையில், 10 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்று வித்தியாசமான முறையில் பிறக்கும் என்றார். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. குழந்தையை மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே 4 கால்களுடன் பிறந்த குழந்தை பற்றி காக்கிநாடா பகுதியில் தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்.\nசென்னை-குமரி இடையே கடல்வழி ரயில் பாதை\nநாயை சுடுவதற்கு பதில் மாணவியைச் சுட்ட போலீஸ்\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை-குமரி இடையே கடல்வழி ரயில் பாதை\nநாயை சுடுவதற்கு பதில் மாணவியைச் சுட்ட போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_80.html", "date_download": "2021-01-27T22:49:45Z", "digest": "sha1:D3XF63RWJMKBD242B4BCJNXZC63MH2NI", "length": 11810, "nlines": 86, "source_domain": "www.tamilletter.com", "title": "மகள் திருமணத்திற்கு செல்ல நளினி மனு - TamilLetter.com", "raw_content": "\nமகள் திருமணத்திற்கு செல்ல நளினி மனு\nவேலூர் மத்திய சிறையில் நளினி-முருகன�� சட்டத்தரணி புகழேந்தி இன்று சந்தித்து பேசியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதே வழக்கில் குற்றவாளியான முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\n25 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுவிக்கக் கோரி நளினி-முருகன் உள்பட மற்ற குற்றவாளிகள் தரப்பும் போராடி வருகிறார்கள்.\nவிடுதலை வழக்கு விபரம் குறித்து, நளினி-முருகனை அவர்களது வக்கீல் புகழேந்தி அடிக்கடி சந்தித்து விவரித்து வருகிறார்.\nஇதற்கிடையே, ‘‘ராஜீவ் கொலையும் மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா- நளினி சந்திப்பும்’’ என்ற பெயரில் நளினி பல்வேறு சம்பவங்களை தொகுத்து எழுதிய சுயசரிதை புத்தகம் தமிழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nநளினி எழுதிய சுயசரிதை புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு டெல்லி, சென்னை, லண்டன் ஆகிய நகரங்களில் ஒரே திகதியில் வெளியிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், நளினி மற்றும் முருகனை சந்திக்க அவர்களது சட்டத்தரணி புகழேந்தி வேலூர் ஜெயிலுக்கு இன்று சென்றிருந்தார்.\nவேலூர் ஆண்கள் சிறைச்சாலையில் முருகனை முதலில் சந்தித்து பேசிய அவர், பின்னர் பெண்களுக்கான சிறைச்சாலைக்கு சட்டத்தரணி புகழேந்தி சென்றார்.\nஅங்கு நளினியுடனான சந்திப்பு நீண்ட நேரமாக நடைபெற்றது.\nபின்னர், சிறைச்சாலைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு வக்கீல் புகழேந்தி பேட்டி அளித்தார்.\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெறும் நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழக அரசு 2014-ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தது.\nஇதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nவழக்கின் இறுதி கட்ட விசாரணை வரும் 7-ந் திகதி நடைபெற உள்ளது.\nஇது சம்பந்தமாக நளினி - முருகனை சந்தித்து விவாதித்தேன்.\nமேலும் நளினி மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கு 6 மாதம் விடுப்பு கேட்டு, சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி வாயிலாக சிறைத்துறை தலைவருக்கு நளினி பரோல் மனு அனுப்பி உள்ளார் என அவர் தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை சுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந...\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை ...\nஅமைச்சர் ரிஷாட்டை வைத்து ஆட்சியை மாற்றப் போகும் மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்ப...\nகுல்ஸான் எபி தனக்கு உதவாதது யாருக்குமே உதவக் கூடாது என்பது போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களின்; அண்மைக்கால செ...\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ர...\nஅபாயா அணிவதற்கு தடை விதித்த சுற்றுநிருபம் இடைநிறுத்தம்.\nஅரச அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவதற்கு தடை விதித்துள்ள சுற்றுநிருபம் பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eegarai.darkbb.com/t163011-topic", "date_download": "2021-01-27T23:18:25Z", "digest": "sha1:GCUGQUG7MYZRD5NDL2NIPZJM7D4OVR2B", "length": 31487, "nlines": 170, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சோழ கங்கம் - சக்திஸ்ரீ", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே\n» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து\n» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா\n» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்\n» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு\n» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு\n» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு\n» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்\n» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\nசோழ கங்கம் - சக்திஸ்ரீ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nசோழ கங்கம் - சக்திஸ்ரீ\nசோழ கங்கம் - சக்திஸ்ரீ\nRe: சோழ கங்கம் - சக்திஸ்ரீ\nசோழ கங்கம் - சக்திஸ்ரீ\n[ltr]கி.பி 1018 - 26 ஆண்டுகளில் பாரத வர்ஷத்தின் அரசியல் நிலையை மையமாகக் கொண்ட இப்புதினத்திற்கு வித்திட்டது. ராஜேந்திர சோழரின் கங்கை கொண்ட வெற்றி குறித்து அமைந்த நாவல். உத்தராபதம் எனப்பட்ட பாரத வர்ஷத்தின் வடபகுதியில், கி.பி. 998 முதல் 1030 வரை கோலோச்சி, தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு, தனது வஜ்ர சரீரத்தில் எழுபத்து இரண்டு விழுப்புண்கள் தாங்கிய மன்னவரையும், பூர்வதேசம் என்றழைக்கப்பட்ட பாரத வர்ஷத்தின் கிழக்குப்பகுதியில் இருந்த பால சாம்ராஜ்யத்தை இரண்டாம் முறை நிறுவியவர் என்று வரலாற்றாசிரியர்களால் புகழப்பட்ட மன்னரையும், சுவர்ணபூமியில் பெரும் வலிமை கொண்டு, வணிக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜயத்தையும் ராஜேந்திர சோழர் வென்றமை குறித்து இயல்பான நடையில் அமைந்த புதினம்.[/ltr]\n[ltr]சரித்திரப் புதின வாசகர்கள் பலரை உருவாக்கிய பெருமையுடைத்த “பொன்னியின் செல்வன்” நம்மையும் தன்பால் ஈர்த்துக்கொண்டமையால், சக வாசகனான நாம், சரித்திரப் புதின வாசகப் ���ெருமக்களை இப்புதினம் மூலமாய் சந்திக்கும் அரும் வாய்ப்பையும் பெற்றோம்.[/ltr]\n[ltr]பெருமகனார் கல்கி அவர்களின் விவரிப்பில் விளங்கிற்று, தனக்குரிய அரியணையை சிறிய தந்தைக்கு அளித்த “தியாக சிகரம்” அருமொழிவர்மனான ராஜராஜரின் உன்னதம்.[/ltr]\n[ltr]ஆயிரக்கணக்கான மரணங்களை நிகழ்த்தியேனும் கைப்பற்றத் துடிக்கும், சகல போகங்களும் கிட்டும் ராஜ பதவியை ஒருவர் விட்டுத்தருவது சாத்தியமா எனும் வினவலும் உடன் எழத்தான் செய்தது. “சோழர்கள்” - திரு.K.V.ராமன் என்பாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட K.A.நீலகண்ட சாஸ்திரியாரின் “THE COLAS” எனும் நூல், சரித்திரச்சான்றுகளோடு “அறத்திலும் மறத்திலும் ராஜ்ய பரிபாலனத்திலும் மிகச்சிறந்தவர்” என்று விவரித்து “RAJARAJA THE GREAT” என்றுரைத்து உறுதியும் செய்யலாயிற்று.[/ltr]\n[ltr]இந்திய வரலாற்று ஏடுகளில் பொன்னால் பொறிக்கப்பட்ட மன்னர்கள் பலருள் ஒருவரான ராஜராஜருக்கு மகனாகப் பிறந்தால்\n[ltr]“இவன் தந்தை எந்நோற்றான்” எனும் மொழிக்கு உதாரணமாகத் திகழ வேண்டிய கட்டாயம் இருந்தது, ராஜராஜரின் புதல்வரான ராஜேந்திரசோழருக்கு (1012-44) என்றே வரலாற்றுப் பேராசிரியர்கள் பலரும் கருதுகின்றனர்.[/ltr]\n[ltr]“உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் உத்தராபதத்தில் பூபதியரை ஜயித்தருளி யுத்தோத்சவ விபவத்தால் கங்காப் பரிக்கிரகம் பண்ணியருளின கங்கை கொண்ட சோழனென்னுந் திருநாமத்தால் இத்திருமுற்றத்தில் வைத்தருளின உத்தமாக்ரகம் கங்கை கொண்ட சோழனில்…” (திரு.சதாசிவ பண்டாரத்தாரின் “பிற்காலச் சோழர் சரித்திரம்” எனும் நூலின் பக்கம் 126லிருந்து) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனும் ஊரில் கிடைக்கப்பெற்ற சாசனமானது, அவர் காலத்திற்கு முன்னர் தமிழகத்தின் மன்னர்கள் எவரும் செய்திராத உத்தராபதத்திற்குப் படையெடுத்துச் சென்று மன்னர்களை வென்று கங்கை கொண்டான் என்றும், பாரதவர்ஷத்திற்கு அப்பால் இருந்த சுவர்ணபூமியின் அரசுகள் பலவற்றையும் வென்று கடாரம் கொண்டான் என்றும், “பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டான்” என்றும் விருதுப்பெயர்கள் தாங்கியமை குறித்து விவரிக்கும் சாசனங்கள் திகழ்கின்றன.\nசரித்திரத்தின் பல பகுதிகள் இன்னும் தெளிவடையவில்லை என்றே அறிஞர்கள் பலரும் உரைக்கின்றனர். சில பகுதிகள் மட்டுமே சாசனங்கள் மூலமாகவும் பாக்களாகவும் வம்சா��ளிச்சரிதைகளாகவும் கிட்டியிருக்கின்றன. அவ்வண்ணம் கிட்டியவை குறித்தும் வரலாற்று ஆய்வாளர்களிடையே வேறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன.\nஅந்த வேறுபட்ட கருத்துகள் அடங்கிய பகுதிகளில் ராஜேந்திர சோழரின் காலமும் அடங்கும். ராஜேந்திரரின் ஆட்சிக்காலத்திற்குட்பட்ட கி.பி.1021-26, நாம் இப்புதினத்திற்கென எடுத்துக்கொண்ட காலகட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து அறிய நேர்கிறது.\nநாம் இப்புதினத்தை ஆக்க விழைந்தபோது, பெரும்பாலான ஆய்வாளர்களின் குறிப்புகளை ஒட்டியே துவங்கினோம். பின்னாட்களில் அவர்களது குறிப்புகளிலிருந்தும் கணிப்புகளிலிருந்தும் விலகவும், பாரதவர்ஷத்தின் பழம் புவியமைவைக் குறித்தும் நாம் தேட வேண்டிய நிர்ப்பந்தமும் ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி வரிகளால் நேர்ந்தது. அம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் சிலவற்றைக் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாமையே அதற்கு காரணமாயிற்று.\nதொழில்நுட்பப் பயிற்சி பெற்றிருந்தமையால் கிட்டிய ஆயும் திறன்கொண்டு நாம் அலசிய புவியமைவைக் குறித்த நூல்களிருந்து நாம் பெற்ற சில குறிப்புகளையும், பாரத வர்ஷத்தின் சரித்திரத்தில் முக்யத்துவம் பெற்றுள்ள கி.பி.1025-26ல் நடந்த ஓர் போரையும் கவனத்தில் கொண்டு நாம் தீட்டியதே இப்புதினமாகும்.\nஅவரவர்க்குரித்தான பணியைச் செய்வதே பெரும்பாடாயிருக்க, இவ்வெழுத்துப்பணியை நாம் புரிவதற்கும், நமது புதினத்தின் வளர்ச்சிக்கு பெரும் துணையாயும், தேவையான ஆலோசனைகள் தந்தும், பதிப்பிப்பதற்கு ஏதுவாக பல அம்சங்களைச் சேர்த்தும் உதவிய “சரித்திரப் புதினச் சேகரிப்பாளாரான” திரு. சுந்தர் கிருஷ்ணன் அவர்கட்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.\nபொன்னியின்செல்வன் மற்றும் அகத்தியர் என இரு யாஹூ மடற்குழுமத்தாரின் பதிவுகள் நமக்குப் பேருதவியாயிருந்தன. அம்மடற்குழுக்களை அலங்கரிக்கும் அங்கத்தினர்க்கும்,\nநாம் இப்புதினத்தை இயற்றவிருப்பதாகச் சொன்ன போது, ஊக்கம் தந்தும், ராஜேந்திரரின் சரித்திரத்தில் உள்ள ஐயப்பாடுகளையும் விவரித்துதவிய சிற்பக்கலை ஆராய்ச்சியாளரான “Poetryinstone” விஜய்குமார் அவர்களுக்கும்,\nராஜேந்திரர் குறித்து பற்பல குறிப்புகளை அளித்துதவிய சரித்திரப் புதின எழுத்தாள���் திரு.விஷ்வக்சேனன் அவர்களுக்கும்,\nநமக்குப் பலவகையிலும் உதவி புரிந்த, நம்முடன் பணிபுரியும் திரு.காளிதாஸ் அவர்களுக்கும், நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉத்தராபதம் எனப்பட்ட பாரதவர்ஷத்தின் வடபகுதியில், கி.பி. 998முதல் 1030 வரை கோலோச்சி, தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு, தனது வஜ்ர சரீரத்தில் எழுபத்து இரண்டு விழுப்புண்கள் தாங்கிய மன்னவருடனும்,\nபூர்வதேசம் என்றழைக்கப்பட்ட பாரதவர்ஷத்தின் கிழக்குப்பகுதியில் இருந்த பால சாம்ராஜ்யத்தை இரண்டாம் முறை நிறுவியவர் என்று வரலாற்றாசிரியர்களால் புகழப்பட்டவருடனும்,\nசுவர்ணபூமியில் பெரும் வலிமை கொண்டு, வணிக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜயத்துடனும் பொருதிய, ராஜேந்திரசோழர் குறித்து இயல்பான நடையில் இயற்றப்பட்டுள்ள, நமது முதல் முயற்சியான இப்புதினத்தில் வாசக அன்பர்கள், குறையேதும் காணின் மனம் பொறுத்து அருளுமாறும்,\nஉலகெங்கும் தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றிய ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ள நாடுகளின் அமைவிற்கேற்ப, நீண்டதொரு பயணத்திற்குத் தயாராகும் வாசக அன்பர்கள் தங்களது கற்பனைப் புரவியில் ஆரோகணித்து, கி.பி.1021ம் ஆண்டின் கோடைகாலத்தை அடையுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்��ள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tharif.wordpress.com/2011/11/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-dr-zakir-naik-2/", "date_download": "2021-01-27T21:47:11Z", "digest": "sha1:R7NIMIYHDUBCI72BJA6T2YVQI3AIRG34", "length": 7214, "nlines": 63, "source_domain": "tharif.wordpress.com", "title": "குர்ஆனும் விஞ்ஞானமும் Dr. Zakir Naik. தமிழாக்கம்: இப்னு ஹுஸைன் | தவ்ஹீத் சிந்தனைகள்.....", "raw_content": "\nகுர்ஆனும் விஞ்ஞானமும் Dr. Zakir Naik. தமிழாக்கம்: இப்னு ஹுஸைன்\nPosted on நவம்பர் 24, 2011 by அபூ தஃப்ஹீம்\nநிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்…\nவான (மண்டல)த்தில் கோளங்கள் வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.سورة الفرقان 25:61\nதிருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் ‘ஷம்ஸ்’ இதனை ‘ஸிராஜ்’ (ஒளிவிளக்கு) ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு) ‘தியா’ (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.\nசந்திரனை குறிக்கும் அரபுச் சொல் ‘கமர்’ என்பதாகும். இந்த சந்திரனை ‘முனீர் என்றும் வர்ணிக்கிறது. ‘முனீர்’ என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட ‘வஹ்ஹாஜ்’ ‘தியா’ ‘ஸிராஜ்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை.\nசூரியனிலிருந்தும், சந்திரனிலிருந்தும் பெறப்படும் ஒளியின் இயல்பை எடுத்துக் கூறும் வசனங்களைப் பாருங்கள்.\n“அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்” سورة يونس 10:5\nஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படி படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான். 71:15,16 سورة نوح\n« குர்ஆனும் விஞ்ஞானமும் Dr. Zakir Naik. தமிழாக்கம்: இப்னு ஹுஸைன் பாவத்தை கழுவும் தொழுகை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-27T23:28:45Z", "digest": "sha1:V3IEH55DAWW3T5U7VZMFDCTRZEVWGMFF", "length": 13688, "nlines": 194, "source_domain": "www.colombotamil.lk", "title": "மாஸ்டர் தெலுங்கு டீஸர் வெளியீடு ! - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nகந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் தீர்த்தக்கேணி, அரச மரம் தொடர்பில் விசாரித்த நபர்களால் பதற்றம்\nபதுளை, வலப்பனையில் சிறியளவிலான நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான லைபீரிய கப்பலின் அடிப்பாகத்திற்கு சேதம்\nபிரியா ஆனந்தின் படுக்கையறை செல்ஃபியால் திணறும் இணையதளம்\nமாஸ்டர் தெலுங்கு டீஸர் வெளியீடு \nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nமாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nXB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் திகதி நடைபெற்றது.\nஇந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.\nசமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் மீண்டும் உறுதி செய்தனர்.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.\nஇந்த படம் ஜனவரி 13ஆம் திகதி வெளியாகும் என்ற தகவலும் கிடைத்திருந்தது.இந்த படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது,இந்த படத்தின் தெலுங்கு டீஸர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleமோட்டார் வாகன திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு திடீர் இடமாற்றம்\nNext articleஇளம் நடிகைக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை… இயக்குனர் அதிரடி கைது\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nவவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும்...\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\nகேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தாய் செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும். இதன்...\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nகன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்....\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/national/26945", "date_download": "2021-01-27T23:26:47Z", "digest": "sha1:27XMJRW7NQSXURGWCHGX4WUA5CK5RDQA", "length": 8523, "nlines": 72, "source_domain": "www.kumudam.com", "title": "கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அங்கன்வாடிகளை திறக்க அனுமதி - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அங்கன்வாடிகளை திறக்க அனுமதி\n| NATIONALதேசியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Jan 13, 2021\nகொரோனா பாதிப்பு காரணமாக கட்���ுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அங்கன்வாடிகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅங்கன்வாடிகளை திறக்கக் கோரி, ஜகத்ராம் சனானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொரோனா காரணமாக நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் 14 லட்சம் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளதால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக அங்கன்வாடிகளை திறக்க உத்தரவிட வேண்டும். உரிய ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.\nஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், கொரோனா பரவல் காரணமாக அங்கன்வாடிகளை திறப்பது என்பது தற்போது சாத்தியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் விசாரணை வந்தது. கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அங்கன்வாடிகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் திறக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅங்கன்வாடி மையங்களை திறப்பது தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அவர்கள் கலந்து ஆலோசித்த பின்பு இந்த முடிவை எடுக்க வேண்டும். குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகல்லூரி வரவேண்டும் என்றால் ’பாய் ஃப்ரெண்டுடன்’ வரவேண்டும்: சர்ச்சைக்குள்ளான\nஆடைக்கு மேற்பகுதியுடன் உடலை தொடுதல் குற்றமாகாது: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உ\nபாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய பெண் விடுதலை\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nடெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது ஒரு விவசாயி தனது டிராக்டரால் வ\nசெங்கோட்டையில் நுழைந்த போராட்டக்காரர்களை போலீஸார் தடுக்க முற்பட்ட பொழுது போ\nதிறப்பு விழாவுக்கு தயாரான நிலையில் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட டெல்லி\nகாட்டுக்குள் பிரசவித்த கன்றுக்குட்டியை காட்டிய மாடு\nகுட்டி ராதிகாவை மறந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி\nஆள் கடத்தலில் கணவருடன் கம்பி எண்ணும் ஆந்திர பெண் அமைச்சர்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/11/24120258/2103829/Tamil-news-India-vs-Australia-Shreyas-Iyer-may-be.vpf", "date_download": "2021-01-27T23:41:53Z", "digest": "sha1:GOY6TMZJSMISQECV3GONWUTTEANGZ56U", "length": 17874, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யர் தேர்வு? || Tamil news India vs Australia Shreyas Iyer may be reserve batsman for Tests", "raw_content": "\nசென்னை 28-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யர் தேர்வு\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்டுக்கு மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்டுக்கு மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதியும், 20 ஓவர் தொடர் டிசம்பர் 4-ந்தேதியும், டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ந்தேதியும் தொடங்குகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா இடம் பெற்றுள்ளனர். காயத்தில் இருந்து குணம் அடைந்த அவர்கள் இன்னும் ஆஸ்திரேலியா செல்லவில்லை.\nஅவர்கள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் ஆஸ்திரேலியா வருவார்கள் என்று அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்து இருந்தார்.\nஇதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் ஆடுவது சந்தேகமே. அவர்கள் முழு உடல் தகுதி பெறாததால் விளையாடு வதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.\nஇதன்காரணமாக அணி நிர்வாகம் டெஸ்டுக்கு மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யரை தேர���வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்ரேயாஷ் அய்யர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டிகள் முடிந்த பிறகு அவர் மற்ற வீரர்களுடன் நாடு திரும்புவார்.\nதற்போது ஸ்ரேயாஷ் அய்யர் டெஸ்ட் தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக தேர்வு செய்வதால் அவர் ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து இருப்பார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி நாடு திரும்புகிறார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறப்பதால் அவர் எஞ்சிய 3 டெஸ்டில் ஆடவில்லை. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.\nவிராட்கோலி இல்லாத நிலையில் ரோகித்சர்மாவும் டெஸ்ட் தொடருக்கு முழு உடல் தகுதி பெறுவாரா என்ற கேள்விக்குறி இருக்கிறது. இதனால் ஸ்ரேயாஷ் அய்யர் டெஸ்டில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.\nAUSvIND | Shreyas Iyer | ஆஸ்திரேலியா இந்தியா தொடர் | ஸ்ரேயாஷ் அய்யர்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nகங்குலி உடல் நிலை சீராக உள்ளது : மருத்துவமனை விளக்கம்\nசிட்னி டெஸ்டில் இந்திய அணி வீரர்கள் இனவெறி பிரச்சினைக்கு ஆளானது உண்மை - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்\nகராச்சி டெஸ்டில் பவாத் ஆலம் சதம் - 2ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 308/8\nசையத் முஷ்டாக் அலி டிராபி டி20: ஹரியானாவை வீழ்த்தி பரோடா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: வங்காளதேச பந்து வீச்சாளர் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்\nசிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர் - அஸ்வின் ருசிகர தகவல்\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ���ன ஆஸ்திரேலியா\nதந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு\nடி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/741276/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2021-01-27T21:55:28Z", "digest": "sha1:3DK3GRYMXWBVWLOJ5OLZJPAHCPZ72J7J", "length": 7575, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்தியாவில் சரித்திரம் படைத்த ஐபோன்.. பெருமிதம் கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்..! – மின்முரசு", "raw_content": "\nஇந்தியாவில் சரித்திரம் படைத்த ஐபோன்.. பெருமிதம் கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்..\nஇந்தியாவில் சரித்திரம் படைத்த ஐபோன்.. பெருமிதம் கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்..\nஸ்மார்ட்போன்களில் என்னதான் வகை வகையாக அறிமுக, செய்யப்பட்டாலும், ஆப்பிள் ஐபோன்களுக்கு என்றுமே மவுசு தான். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த டிசம்பர் காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேடு விற்பனை வளர்ச்சியானது இரு இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nசீனா ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்த பிற��ு, இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் என அனைத்தும் ஓரங்கட்டப்பட்டன. இந்த நிலையில் பல நிறுவனங்கள் அடையாளம் தெரியாமலேயே போய்விட்டன.\nஆனாலும் கூட ஐபோன் தரத்திற்கும், அதன் தொழில்நுட்பங்களுக்கும் இன்றளவிலும் கூட இந்தியாவில் அதன் மவுசு குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.\nஇந்த நிலையில் தான் ஆப்பிள் நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இதன் மூலம் 91.8 பில்லியன் டாலர் வருவாயினை பதிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவிகிதம் அதிகமாகும். இதில் சொல்லும் படியான விஷயம் என்னவெனில் கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சர்வதேச அளவிலான விற்பனையானது அதிகரித்துள்ளதாகவும், இது காலாண்டு வருவாயில் 61% பங்கு வகித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் இந்த அபார சாதனையானது ஐபோன் மூலமாகத் தான் நிகழ்ந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டிசம்பர் காலாண்டு வருவாய் 8% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக புதிய ஐபோன்களான ஐபோன் 11, ஐபோன் 11 புரோ, ஐபோன் 111 மேக்ஸ், உள்ளிட்ட போன்களின் தேவை இதில் முக்கிய பங்காற்றியதாகவும், இது டிசம்பர் காலாண்டில். 56 பில்லியன் டாலர் வருவாய் கண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் தான் காரணம் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.\nகுறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் நாங்கள் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டோம் என்றும், மேலும் பிரேசில், சீனா, இந்தியா, துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வலுவான விற்பனையை கண்டதாகவும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலி: காவல் நிலைய முற்றுகையால் பரபரப்பு\nநிர்பயா வழக்கு – ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி வினய் சர்மா\nஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ நினைவு இல்லமாகிறது – ��டப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்\nஅரசு தடை எதிரொலி : ‘டிக்டாக்’ நிறுவனம் இந்திய பிரிவை மூடியது\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/10/24-24.html", "date_download": "2021-01-27T23:46:07Z", "digest": "sha1:QRIVPV4SF6DRE4JFXHP46K4D3CCBQGWY", "length": 7560, "nlines": 61, "source_domain": "www.thaitv.lk", "title": "கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 24 பகுதிகளிலும் கொரோனா | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome *_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை Local News Main News Sri Lanka கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 24 பகுதிகளிலும் கொரோனா\nகடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 24 பகுதிகளிலும் கொரோனா\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத 16 பிரதேசங்களில் கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.\nஇதேவேளை சீதுவ பிரதேசத்தில் ஒரே விடுதியில் 42 தொற்றாளர்கள் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nசெவ்வாய்கிழமை இனங்காணப்பட்ட மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடைய 194 தொற்றாளர்களில் 80 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ளவர்களாவர்.\nஏனைய 114 பேர் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோராவர். இவற்றில் குறிப்பிடத்தக்க விடயம் இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் பெருமளவானோர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாத பிரதேசங்களிலுள்ளவர்களாவர்.\nஅதற்கமைய சீதுவ பிரதேசத்தில் 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு அவர்கள் அனைவரும் ஒரே விடுதியில் தங்கியிருப்பவர்களாவர்.\nஊரடங்கு பிறப்பிக்கப்படாத பிரதேசங்களான ஹொரண, அநுராதபுரம், றாகமை, கனேமுல்ல, கிரிந்திவெல, இரத்தினபுரி, களுத்துறை, சீதுவ, கொழும்பு, குருணாகல், பொலன்னறுவை, நீர்கொழும்பு, இரத்மலானை, நுகேகொடை, கடுவெல மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போது குறித்த நபர்கள் வழங்கிய முகவரிகளின் அடிப்படையிலேயே இவர்கள் இனங்காணப்பட்டனர்.\nஎனினும் இவர்கள் தொழில் நிமித்தம் வெவ்வேறு பிரதேசங்களில் தங்கி தொழிற்புரிபவர்களாகவுள்ளனர். இவ்வாறான சிலர் பிழையான முகவரிகளை வழங்க���யுள்ளனர்.\nமுகவரிகள் பிழையானவையாக இருக்கும் போது தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் இனங்காண்பதில் எமக்கு நெருக்கடி ஏற்படும். எனவே தொழில் புரியும் பிரதேசங்களில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் சரியான முகவரியை தொழில் நிறுவனத்திடம் வழங்குமாறு கோருகின்றோம்.\nகாரணம் இவ்வாறானவர்களிடமிருந்து விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கும் தொழில்புரிகின்ற இடத்திலுள்ளவர்களுக்கும் தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதற்காகும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/249389-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/?tab=comments", "date_download": "2021-01-27T22:25:05Z", "digest": "sha1:5G3LMYWHCBBZFDMITRCZ4UDROGFOT2TS", "length": 49321, "nlines": 210, "source_domain": "yarl.com", "title": "குடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன? - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன\nகுடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன\nபதியப்பட்டது October 20, 2020\nபதியப்பட்டது October 20, 2020\nஇந்தியா மட்டுமின்றி பிரிட்டன் போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலானதில் இருந்து, குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகின்றன.\nஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், இருப்பிடத்தை கண்காணிக்கும் செயலிகள், ஒருவரது கணினி சார்ந்த செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கும் கீ-லாகிங் மென்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதுடன் அவர்களை நோட்டமிடவும் விஷமிகள் பயன்படுத்தி வருகின்றனர்.\nகுடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக புகாரளிப்பவர்களில் 70 சதவீதம் பேர், தொழில்நுட்ப சாதனங்களை மையமாக கொண்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக \"ரெபியூஜி\" எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது.\nஇந்த நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளான இருவர், தங்களது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.\nஇருவரது வேண்டுகோளின்படி, அவர்களது பெயர்கள் இந்த கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன.\n\"அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோதுதான், அவர் என்னை கண்காணிக்க ரிங் டோர் பெல் கேமராவைப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறிந்தேன்,\" என்று கேட் கூறுகிறார்.\nஅமேசானின் இணையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு சாதனத்தை அவர் குறிப்பிடுகிறார். இது ஒரு வீட்டின் முன்னால் ஏதாவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் அளிப்பதுடன், அதன் நேரலை அல்லது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை, உலகின் எந்த மூலையில் இருந்தும் காண்பதற்கு வழிவகை செய்கிறது.\"\n\"நான் அந்த பாதுகாப்பு சாதனத்தை செயலிழக்க செய்ய முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், 'நீ குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறாய்' என்று அவர் கூறுவார்.\n\"இது இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் நான் மோசமான தாய் என்று அவர் காவல்துறையில் முறையீடு செய்துவிடுவாரோ என்று நான் அச்சமடைந்தேன்,\" என்கிறார் கேட்.\nஇன்னொரு பெண்ணான சூ, தனது கணவர் அமேசான் வர்ச்சுவல் அசிஸ்டன்ட் கருவியை பயன்படுத்தி எங்கிருந்தோ இருந்தபடி, தனது உரையாடல்களை கண்காணித்து வந்ததாக கூறுகிறார்.\n\"அமேசானின் பல்வேறுபட்ட அலெக்சா கருவிகள் எங்களது வீடு முழுவதும் இருந்தன. எனது கணவர் அவையனைத்தையும் இணைத்து ஒரே கணக்கிலிருந்து கண்காணிப்பார். மேலும், அவரால் இவற்றை பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.\"\nஇது ஒருபுறமிருக்க, கொரோனா பொது முடக்க காலத்தில் ஆண்களும் இதுபோன்ற பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.\nகுறிப்பாக, பிரிட்டனில் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஐந்தாயிரம் கூடுதல் அழைப்புகளை ஆண்களிடமிருந்து பெற்றதாக அந்த நாட்டை சேர்ந்த ஆலோசனை அமைப்பு கூறுகிறது.\nஆனாலும், இன்னமும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்றனர்.\nபிரிட்டனில் சென்ற ஆண்டு பதிவான 75 சதவீத குடும்ப வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவ��க்கின்றன.\nஇந்தியாவை பொறுத்தவரை, இந்த ஆண்டின் மார்ச் மாதம் 23ஆம் முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தால் பெறப்பட்ட குடும்ப வன்முறை சார்ந்த புகார்களின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n\"இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக இருக்கும் ஆண்களே வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை வாங்குபவராகவும் அதை நிர்வகிப்பவராகவும் இருக்கின்றனர்\" என்று லண்டனை சேர்ந்த பேராசிரியர் லியோனி டான்செர் கூறுகிறார்.\n\"இதன் காரணமாக அவர்கள், தங்களது சுற்றுப்புறம் மட்டுமின்றி தொழில்நுட்ப சாதனங்களின் மேலாண்மையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்\" என்கிறார் அவர்.\nபேராசிரியர் லியோனியின் கருத்தை கேட் மற்றும் சூ ஆகிய இருவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.\n\"நான் வீட்டை விட்டு ஓரடி வெளியே சென்றாலும், அவரால் எனது ஸ்மார்ட் வாட்ச் அல்லது திறன்பேசி அல்லது ஐபாட் அல்லது வேறெதாவது தொழில்நுட்ப சாதனத்தை கொண்டு எனது இருப்பிடத்தை அறிய முடியும். எனது வாழ்க்கையிலும் குழந்தைகளின் வாழ்க்கையிலும் எனக்கு குறைவான கட்டுப்பாடு இருப்பதையும், அவர் ஆதிக்கம் செலுத்துவதையும் பார்க்கும்போது, இதிலிருந்து மீண்டுவர வேண்டுமென்று தோன்றுகிறது\" என்று சூ கூறுகிறார்.\n\"தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் எப்படி, எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்\" என்று அவர் மேலும் கூறுகிறார்.\nவாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் பிடி இருப்பதால், அதை கொண்டே குடும்ப வன்முறை உள்ளிட்ட சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெற முடியும்.\nஆனால், இதுபோன்ற சேவைகளினால் குறிப்பிட்ட நபர் மென்மேலும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதாக ரெபியூஜி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது.\n\"குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காகவும், உதவுவதற்காகவும் திறன்பேசி செயலிகளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்களை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், அவை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிராக, அதாவது பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை சமரசம் செய்து அவர்களுக்கு மென்மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் உண்டு.\"\nமுன்னெப்போதுமில்���ாத வகையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக பலரும் அதிக நேரத்தை வீடுகளில் செலவிடுகின்றனர். இதனால், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அவற்றிலுள்ள மென்பொருட்கள், சேவைகளை பலரும் பயன்படுத்தும் சூழ்நிலை நிலவுகிறது.\nஇதுபோன்ற சூழ்நிலையில், உறவுகளில் பிளவு ஏற்பட்டால் என்னவாகும் என்று செயலிகளை உருவாக்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டுமென்று கேட் கூறுகிறார்.\n\"பொதுவாக தொழில்நுட்ப கருவிகளில் ஒரேயொரு மின்னஞ்சல் கணக்கை கொண்டே சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், உறவில் பிரச்சனை ஏற்பட்டு பிளவு ஏற்படும்போது, இன்னொரு நபர் தனது கணக்கையோ அல்லது சேவைகளையோ பயன்படுத்துவதில் சிக்கல் நேரிடும்\" என்று அவர் கூறுகிறார்.\nபாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படும் சுமை\nபட மூலாதாரம், Getty Images\nகுடும்ப வன்முறைகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதற்கான பணியில், ஐபிஎம் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் ஈடுபட்டனர்.\nதங்களது ஆய்வின் மூலம் தெரியவந்த விடயங்களை கொண்டு, மற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கான வடிவமைப்பு கொள்கைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.\nதொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பின் விளைவுகளை குறித்து சிந்திக்க வேண்டும் என்பதைவிட அவற்றால் இலக்கு வைக்கப்படுபவர்கள் அதன் இயக்கம் குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டியது அவசியமென்று அடிக்கடி வலியுறுத்தப்படுவதாக அது கூறுகிறது.\nஇதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய ஐபிஎம்மின் லெஸ்லி நுட்டால், \"தொழில்நுட்ப கருவிகள் அல்லது சேவைகளின் பாதுகாப்பில் உள்ள சுமை அதன் பயன்பாட்டாளரின் தோள்களில் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வடிவமைப்புக்கும்போதே சில பொறுப்புகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்\" என்று அவர் கூறுகிறார்.\nவீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை தொலைதூரத்திலிருந்து இயக்கும்போது அதுகுறித்த எச்சரிக்கை ஒலி அந்த சாதனத்திலிருந்து எழுப்பப்பட வேண்டுமென்றும், மேலும் அதன் செயல்பாட்டை நிறுத்துவதற்கான வசதியும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறுகிறார்.\n\"வீட்டிலுள்ள ��னைத்து நபர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் நிறைய தொழில்நுட்ப சாதனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழ்நிலை குடும்ப வாழ்க்கையில் பல வேறுபாடுகள் இருப்பதை அங்கீகரிக்கவில்லை\" என்று அவர் கூறுகிறார்.\nகுழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெற்றோர்கள் பலர் ஒருங்கிணைந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயலிகள் எண்ணற்ற தகவல்களை பகிர்வதால் சில வேளைகளில் அவை தவறாக பயன்படுத்தப்பட்டு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன.\n\"இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் தங்களது தொழில்நுட்ப சாதனங்களில் பல சிறுசிறு தகவல்களை ஒருவருக்கொருவர் அணுக முடிவது பிரச்சனைகளுக்கும் வித்திடுகிறது. ஒருவேளை இது மற்றவர்களை துன்புறுத்தும் ஒருவரிடம் கிடைத்தால், திறன்பேசியில் பேட்டரி இல்லை என்று எளிதில் பொய் சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிவிட முடியாது\" என லெஸ்லி கூறுகிறார்.https://www.bbc.com/tamil/science-54599833\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nதொடங்கப்பட்டது April 19, 2020\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 15 hours ago\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக கடிதம்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு\nதொடங்கப்பட்டது சனி at 10:00\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nஉலக முடிவு (World End)- நர்மி. January 27, 2021 அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு நடக்கவும் , நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கின்றேன். ஒரே சுழல்வட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பாதங்கள் எவ்வளவு துயரம் நிறைந்தவை. ஓர்டன் சமவெளியெங்கும் நிற்கின்ற இந்த சாம்பர் மான்களைப் பார்த்ததன் பின்னர் ஹங்கேரிய கவிஞன் பெரன்க் யுஹாஸ் ( Ferenc juhasz) இன் கவிதையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒர்டன் சமவெளியினை பார்த்ததன் பின்னர் இந்த சாம்பர் மான்களில் ஒன்றாக மாறி இந்தப் புல்வெளிகளில் திரியக்கூடாதா என்றிருந்தது. நகரத்தின் இறுக்கத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுமே இப்படிப்பட்ட வெளியில் தொலைந்து போகவே விரும்புவான். ” மானாக மாறிய சிறுவன் மர்மங்களின் வாசலில் கூக்குரலிடுகிறான் ” என்ற கவிதையது. மானாக மாறிய அவனை தாய் மீண்டும் வீட்டிற்கு அழைப்பாள் . அதற்குப் பதிலாக மானாக மாறிய நான் திரும்பிப் போக முடியாது என்பதை பெரன்க் இப்படி எழுதியிருப்பார். ” அன்னையே நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. உண்மையில் அப்படிப்பட்ட இரசனையான மனிதர்கள் இந்த ஒர்டன் சமவெளியில் வாழ்ந்திருக்கிறார்கள். தன் அன்றைய எளிய வாழ்வின் மிகச்சிறிய வட்டத்திற்குள் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்தபடி , மரங்களின் பூக்கும் பருவத்தையும், உதிரும் பருவத்தையும் வைத்து காலத்தைக் கணித்தபடி , வசந்தத்தையும் , மழையையும், பனிக்காலத்தையும் கணித்தபடி ஓட்சையும், பார்லியினையும் பயிரிட்டபடி, இந்த குளிருக்குச் சுவைமிகுந்த போதையான பானங்களைத் தயாரிக்கத் தெரிந்தபடி ஆடுகளையும், மாடுகளையும் இந்த மலைமுகட்டிலும் , சமதரையிலும் மேய்த்தபடி மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இயைபான ஒரு வாழ்க்கை. அத்தகைய நிலத்தின் ஒர்டன் சமவெளியை ஊடறுத்து இருக்கிற உலக முடிவினை ( World End) நோக்கித்தான் அந்த காலை நடந்துகொண்டிருந்தோம். ” உலக முடிவு” அமானுஷ்யமும் , கவித்துவமும் நிரம்பிய இடம். கண்டி நகரத்திலிருந்து சில மணி தூரங்கள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒர்டன் சமவெளியின் உள்ளேதான் உலகத்தின் முடிவு இருக்கிறது. 4000 அடி (1200 m) ஆழமுள்ள ஒரு செங்குத்து பாறையைத் தொடர்ச்சியாகக் கொண்டு மொத்தம் இதனுடன் சேர்ந்து மூன்று செங்குத்து பாறைகளை உலகத்தின் முடிவு நிலம் என்கின்றார்கள். 3159.8 எக்டேர் பரப்பளவையும் 2130 மீட்டர் (7000) அடி உயரத்தையும் கொண்ட இந்த இயற்கையின் சுவர்க்க வெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்கள் நிச்சயமாக உலகின் தலைசிறந்த இரசிகனாக இருந்திருக்கக்கூடும். வெறும் வாய் வார்த்தைகளுக்காக நான் அப்படிச் சொல்லவில்லை. இந்த இடம் அத்தகையது. இயற்கையின் சுவர்க்கபூமி போல, உலகின் முதல் ஆணும் , முதல் பெண்ணும் வாழ்ந்திருந்த இடம்போல ஒரு வெளி இது. இங்குள்ள புல்லில் இருந்து ,மரங்கள், பூக்கள், பறவைகள், நீர்வீழ்ச்சி, நதிகள் என ஒவ்வொன்றும் இலங்கைக்கே உரிய தனித்துவமானவை. இங்குள்ள 98 வகையான பறவைகளில் 21 மட்டும்தான் இலங்கைக்குரியது. பெரும்பாலான பறவைகள் அயல்நாடுகளில் இருந்து இங்கு வருகின்றன. இந்த பூமி அவர்களின் குளிர்கால வாசஸ்தலம் போன்றது. உலகின் அழகும் , கவித்துவமும் சேர்ந்த இயற்கையின் பிரமாண்டம் எல்லாம் பறவைகளுக்கு எப்போதும் தெரிந்திருக்கின்றது. ஒர்டன் சமவெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்களுக்க�� முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஒருவனின் ஒரு நாள் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். சாம்பர் மான்கள் நிரம்பி வழிகின்ற அந்த சமவெளியிலும் , மலைமுகட்டிலும் , மண்ணையும் , மரத்தையும் கொண்ட சிறு குடில்கள் இருந்திருக்கும். சில வேளைகளில் காட்டுயானைகள் நிறைந்த இந்தப்பகுதியில் மனிதன் பாதுகாப்பிற்காக மரங்களின் மேல் மரவீட்டை அமைத்திருக்கக்கூடும். மரப்பொந்துகளின் உள்ளே வசித்திருக்கக்கூடும். பெலிவுல் , பொகவந்தலா, அக்ரா ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்திக்கொண்டும் , சேற்றில் விளையாடிக்கொண்டும் இருந்திருக்கலாம். புல்லின் பனித்துளியைப் போர்வையாக்கி கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் , நிலவினையும் சாட்சியாக வைத்து அந்த மலைவாசிகள் அவர்கள் காதலிகளைப் புணர்ந்திருக்கக்கூடும். இந்த ஒர்டன் சமவெளியில் கிடைக்கின்ற நெலு (Strobilanthes sp) , போவிட்டியா ( Osbeckia sp) , பினர ( Exacum trioervium) போன்ற இலங்கை தேசத்துக்கு மட்டுமே உரித்தான மலர்களை அவர்கள் அவர்களின் காதலிக்கு காதல் பரிசுகளாகக் கொடுத்திருக்கலாம். பலவர்ண ஓர்கிட் மலர்களில் மலர்கிரீடம் செய்து அவர்களது காதலிகளுக்குச் சூட்டி இயற்கையைச் சாட்சியாக வைத்து மணம் முடித்திருக்கலாம். அவர்களின் குழந்தைகள் இந்த புல்வெளியில் பிறந்திருக்கலாம். பாலுக்கும் , இறைச்சிக்கும் மந்தைகளை அவர்கள் கூடாரத்தில் வளர்த்திருப்பார்கள். ஒவ்வொரு அதிகாலையிலும் அவர்கள் அந்த மந்தைகளை ஒர்டன் சமவெளியிலிருந்து மலைமுகட்டின் உச்சிக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருப்பார்கள். மலைமுகட்டின் முடிவில் உலக முடிவில் அமர்ந்தபடி இந்த வாழ்வை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லை வாழ்வைக் கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கலாம். நிச்சயம் அவர்கள் இசைப்பிரியர்களாக இருந்திருப்பார்கள். காட்டு மூங்கில்களில் புல்லாங்குழல்கள் செய்து யாரோ ஒருவன் இந்த உலகமுடிவின் பாறையுச்சியில் அமர்ந்தபடி இசைத்துக்கொண்டிருந்திருப்பான். அது மலைகள் தோறும் எதிரொலித்திருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தன் மந்தைகளை அழைத்துக்கொண்டு அவன் கூடாரத்திற்குத் திரும்பியிருப்பான். குடிலின் முன்பாக நெருப்பு மூட்டியபடி சாம்பர் மான்களின் இறைச்சிகளை அவன் ந���ருப்பில் வாட்டியிருப்பான். பார்லியைக்கொண்டு அவர்கள் மதுபானத்தைத் தயாரித்திருப்பார்கள். அதை சுவைத்தபடி காதலுடன் வாழ்ந்திருப்பார்கள். இங்குள்ள கலோபியம் வகை , சிஸ்ஜியம் வகை, இராட்சச மரப்பன்னம் போன்ற மரங்களில் கோடிக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து வாழ்ந்திருக்கும். நிச்சயம் இயற்கையோடு இணைந்த அழகும் , காமமும், காதலும் நிறைந்த வாழ்வொன்று அந்த மனிதர்களுக்கு இருந்திருக்கும். அதிசயம் என்னவென்றால் இன்றும்கூட அந்த நிலம் அப்படித்தான் இருக்கின்றது. இயற்கையின் ஆசீர்வாதம் நிரம்பிய பூமியாக. இங்குள்ள தொடுபலை மலைபற்றி சுவாரஸ்யமான கதையொன்று உள்ளது. சீதையை இந்தியாவிலிருந்து கடத்திய இராவணனின் புட்பக விமானம் இந்த மலையில்தான் தரையிறங்கியது என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் சீதையை எப்படி கவராது போனது. நிச்சயம் கவர்ந்திருக்கும். இப்படி இங்கிருக்கின்ற புல்லிலிருந்து மலை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான கதைகள். இப்படியெல்லாம் நினைத்தபடியே புல்வெளிகளையும், மலை முகடுகளையும் கடந்தபடி உலக முடிவினை அடைந்தோம். உலகத்தின் முடிவு நிலத்தையடைவது என்பது ஒரு பயணியின் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடும். பயணங்களை நேசிக்கின்ற , கவித்துவமான நிலங்களில் எல்லாம் தன் கால் பதிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்கள் நிச்சயம் பயணம் செய்யவேண்டிய இடமாக உலக முடிவைச் சொல்வேன். உலகத்தின் முடிவின் நிலம் இப்படித்தான் இருந்தது, உலகத்தின் முடிவு இவ்வளவு அழகானதா எனப் பிரமிக்கின்ற அளவு. எதுவுமற்ற ஒரு வெளி. பறவையின் உதிர்ந்த இறகின் அசைகின்ற லாவகம் இருந்தால் எதுவுமற்ற இந்த மலைமுகட்டின் ஆழத்திற்குச் சென்று உலாவ முடியும். ஆனால் பாருங்கள் எடையற்ற இறகு ஒன்று எப்போதும் எதுவுமற்ற வெளியில் காற்றிற்கு ஏற்ப மிகவும் உயர்ந்து பறக்கும். லாவகமாக அசைந்து கொடுக்கும். எதுவுமில்லாத ஒன்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு நீண்ட பொறுமை வேண்டும், நிறைய சக்தி வேண்டும், துணிவு வேண்டும். மனிதன் குழம்புவது எதுவுமற்ற ஒரு வெளியில்தான். உருவமற்ற ஒன்றை ஆகர்சிப்பது எப்படியென அவனுக்குத் தெரியாது . அதன் முன் மண்டியிடுவது எப்படியெனத் தெரியாது. அதனிடத்தில் எதுவும் இல்லாது மௌனியாகுதல் எப்படியெனத் தெரியாது. உருவமற்ற ஒன்றை அவன் மறக்க முனைகிறான். உருவமற்ற ஒன்றை நிறைத்துக்கொள்கிற அளவு அவன் வாழ்வோ மனதோ போதுமானதாக இல்லை. இந்த உலகிற்கு அப்பாற்பட்ட எதற்கும் உருவமில்லை. இருப்பதெல்லாம் எதுவுமற்ற ஒரு வெற்று வெளி .மாயையான ஒரு வெளி தான் எல்லாம். வெற்றுத்தாள்கள் போலவும் பஞ்சுக்குழம்புகள் போலவும் இருக்கிற இந்த மாயை நிறைந்த சூனிய வெளியில் நீங்கள் உங்கள் வானவில்லை வரையுங்கள். உங்கள் நம்பிக்கையின், காதலின், வெறுப்பின், இருப்பின் ,இன்மையின், ஒரு துளியை தெளியுங்கள் உங்களுக்கான ஒரு மாய நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வாருங்கள். எதுவுமற்ற ஒன்றுதான் மனிதனை குழப்பமடையச்செய்கிறது. கற்றதும் அறிந்ததும் சூனியவெளியில் எதுவுமற்றதாகின்றது. இந்த உலக முடிவின் நிலம் இதுவரை நீங்கள் உங்கள் பயணங்களில் கண்டடையாத முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரக்கூடும். நர்மி http://kanali.in/உலக-முடிவு-world-end-நர்மி/\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nசிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பாவி எண்டலோ சொல்லிப்போட்டார் நீதிமன்றத்தினூடாக.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஎன்னையோ உங்களையோ தமிழ்நாட்டு நீதி துறை தண்டணை கொடுத்து சிறையில் போட காத்து கொண்டிருக்கிறதாக கற்பனை செய்து கொள்வோம். நாங்களும் அமைச்சர் மாதிரி இரகசியமாக அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தலைநகர் சென்னைக்கு போய்வர முடியுமா\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக கடிதம்.\nஅந்த மகஜருடன் சேர்த்து இந்தப் படத்தையும் மறக்காம அனுப்புங்கோ... 😏\nகுடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/jihad/", "date_download": "2021-01-27T22:18:43Z", "digest": "sha1:MUJXG25C3LWZBWNC3NCBTE5CKHNB6FWF", "length": 8904, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "jihad Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1\nஆயுள் கைதிகளின் விடுதலைக்கேற்றவாறு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் சீரழிந்துப் போனதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இம்மாதிரியாக தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்வதற்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதுதான்.\nபேராசிரியர் படுகொலையில் இன்றளவும் நியாயம் கிடைத்திடாத அளவிலும் கூட அவரது நினைவு தினமும் மானுடத்துக்கு சேவை செய்யும் தினமாக மாறியுள்ளது, அன்னிய மதவெறியின் ஆதிக்க கொலைக் கரங்களுக்கு அப்பால் இன்றும் நம் இந்து தருமம் வாழ்வது இத்தகையோரின் தியாகங்களால்தாம்.\n“…நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்” என்றார்…\nஇந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10\n[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1\nகலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2\nஅண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி \nவன்முறையே வரலாறாய்… – 3\nகதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/soundharya-rajini-viskan-passport-problem-in-london/cid1260136.htm", "date_download": "2021-01-28T00:03:00Z", "digest": "sha1:S6AN54REA2BDIT7TEOSHI427RQTKK2B7", "length": 4913, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "செளந்தர்யா- விசாகனின் பாஸ்போர்ட் லண்டனில் திருட்டு", "raw_content": "\nசெளந்தர்யா- விசாகனின் பாஸ்போர்ட் லண்டனில் திருட்டு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து இரண்டாவதாக அபெக்ஸ் கம்பெனி உரிமையாளர் விசாகன் என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் சமீபத்தில் லண்டன் சென்றபோது இவர்களது பாஸ்போர்ட் திருடு போய் உள்ளது. இது லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தில் நடந்துள்ளது. இதை அறியாமல் விமான நிலையம் சென்ற இவர்கள் இருவரின் பாஸ்போர்ட்டும் வைத்திருந்த பை காணாமல் போனதை திடீரென உணர்ந்த இவர்கள் பாஸ்போர்��்டை அதிகாரிகளிடம் காண்பிக்க முடியவில்லையாம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து இரண்டாவதாக அபெக்ஸ் கம்பெனி உரிமையாளர் விசாகன் என்பவரை மணந்து கொண்டார்.\nஇவர்கள் இருவரும் சமீபத்தில் லண்டன் சென்றபோது இவர்களது பாஸ்போர்ட் திருடு போய் உள்ளது. இது லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தில் நடந்துள்ளது.\nஇதை அறியாமல் விமான நிலையம் சென்ற இவர்கள் இருவரின் பாஸ்போர்ட்டும் வைத்திருந்த பை காணாமல் போனதை திடீரென உணர்ந்த இவர்கள் பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் காண்பிக்க முடியவில்லையாம்.\nவிசாரணைக்கு பிறகு இந்திய தூதரகத்துக்கு சொல்லியுள்ளனர். பிறகு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள், மருமகன் என அறிந்து உடனடியாக அவசர பாஸ்போர்ட்டை பெற்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.\nபாஸ்போர்ட்டை திருடியவர்கள் யார் என கண்டுபிடிக்க காவல்துறையில் புகாரும் விசாகன் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/25014/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2021-01-28T00:10:46Z", "digest": "sha1:7PGAJ4UG3P4LVATN3ERSXO6DRKM5S6AK", "length": 7038, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "பூலோகம் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஜெயம்ரவி! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபூலோகம் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஜெயம்ரவி\nஜெயம்ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. அடுத்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார்.\nஇன்னும் ஒரு சில நாட்களே ஜெயம்ரவியின் போர்ஷன் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. அதை முடித்து விட்டு அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கண மன படத்தை முடித்து கொடுக்கிறார்.\nஇதுதவிர ஜெயம்ரவி, ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்துக் கொடுக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தின் கதை, இயக்குனர்கள், உடன் நடிப்பவர்கள் அத்தனை சாய்சும் ஜெயரம் ரவியுடையது தான்.\nஇதனால் கடந்த சில மாதங்களாக தீவிரமாக கத��� கேட்டு வந்தார். கிட்டத்தட்ட 60 கதைகள் கேட்டதில் பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் சொன்ன கதைக்கு ஓகே சொல்லியுள்ளார்.\nபூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் த்ரிஷா, ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ் நடித்தனர். வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையமாக கொண்ட கதை.\nஇப்போது மீண்டும் கல்யாணும், ஜெயம் ரவியும் இணைகிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஆக்ஷன் படம்.\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nதற்போது மாஸ்டர் படத்தின் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. இதோ இந்த டிரெய்லர்….\nஅதுக்குள்ள அவசர அவசரமா ஓடிடி ரிலீஸ் ஏன் – நடிகர் விஜய் விளக்கம் – நடிகர் விஜய் விளக்கம்\nபிக்பாஸ் கொண்டாட்டம்: மீண்டும் கூடிய போட்டியாளர்கள்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ், இதற்குள் இப்படி ஒரு தகவலா- கொண்டாடும் ரசிகர்கள்\nகாங் தோத்து போனதா சரித்திரம் கிடையாது ஆனா காட்ஸில்லா வந்தா- காட்ஸில்லா Vs காங் தமிழ் ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/21021912/I-will-see-success-and-failure-as-equal--Actress-Saipallavi.vpf", "date_download": "2021-01-28T00:09:18Z", "digest": "sha1:LQ74L5QQXUC6KJFV6TVE7AS7Y6ZBFSNZ", "length": 11627, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will see success and failure as equal - Actress Saipallavi || வெற்றி, தோல்வியை சமமாக பார்ப்பேன் - நடிகை சாய்பல்லவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெற்றி, தோல்வியை சமமாக பார்ப்பேன் - நடிகை சாய்பல்லவி\nவெற்றி, தோல்வியை சமமாக பார்ப்பதாக நடிகை சாய்பல்லவி கூறியுள்ளார்.\nகொரோனா ஊரடங்கில் நடிகை சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு:\n“நல்லது கெட்டது எது நடந்தாலும் நமது நன்மைக்குத்தான் என்று நினைத்துக்கொள்ளும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து விட்டேன். எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்தன. தொடர்ந்து வெற்றியை பார்க்கும் நான் படம் தோல்வி அடைந்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வேன் என்று கேட்கிறார்கள். எது வந்தாலும் நமது நல்லதுக்கு என்றே நினைத்துக்கொள்வேன்.\nவெற்றிக்காக ரொம்பவும் சந்தோஷப்பட மாட்டேன். தோல்வி என்றால் அதையே நினைத்து அழுதுகொண்டும் இருக்க மாட்டேன். வெற்றி தோல்வியை சமமாகவே எடுத்துக்கொள்வேன். அதுதான் நல்லது. எது வந்தாலும் நம் நல்லதுக்கு என்ற பார்வையோடு பார்த்தால் அந்த கஷ்டம் நம்மை சோர்வடைய வைக்காது.\nநான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது 3 இயக்குனர்கள் நடிக்க அழைத்தனர். சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு ஐந்து வருடங்கள் கழித்து பிரேமம் படத்தில் அறிமுகமானேன். அந்த படம் பெயர் வாங்கி கொடுத்தது. யார் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் முன்பே எழுதி வைத்து இருப்பார். நம் வேலையை செய்வோம். பலனை எதிர்பார்க்க வேண்டாம்.”\n1. அமெரிக்க நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பைடன் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஜோ பைடன் வெற்றி பெற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.\n2. அ.தி.மு.க.வுக்கு அடுத்தடுத்து வெற்றி: சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவராக சரஸ்வதி தேர்வு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவராக அ.தி.மு.க. 8வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி அண்ணா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\n3. மணிப்பூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க. 2 தொகுதிகளில் வெற்றி; 2 தொகுதிகளில் முன்னிலை\nமணிப்பூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.\n4. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்\nஇஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட், 10 செயற்கைகோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி 4-வது வெற்றி; ராஜஸ்தானை சாய்த்தது\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை சுருட்டிய மும்பை அணி 4-வது வெற்றியை சுவைத்தது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அருண் விஜய்யின் 5 படங்கள்\n2. வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்\n3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\n4. திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக\" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை\n5. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646892", "date_download": "2021-01-28T00:07:45Z", "digest": "sha1:44WNAMREQNBWKGGBTBHEM2XPH3ZOZ3QX", "length": 10074, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நாளை 9ம் கட்ட பேச்சுவார்த்தை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நாளை 9ம் கட்ட பேச்சுவார்த்தை\nபுதுடெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே 8 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. இதில், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.\nஇந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை எதிர்த்தும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 வேளாண் சட்டங்களையும் அ��ல்படுத்த இடைக்கால தடை விதித்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. இந்நிலையில், நேற்றும் 50வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது. போகி பண்டிகையான நேற்று, போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து, சட்டங்களை திரும்ப பெறக்கோரி முழக்கமிட்டனர். வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனிடையே, விவசாயிகளின் பிரச்னை தொடர்பாக நாளை மத்திய அரசு 9வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதிலும், முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கும் வாய்ப்பை அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.\n* ‘அரியானாவில் ஆட்சி கவிழாது’\nஅரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜ - ஜனநாயக் ஜனதா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. புதிய வேளாண் சட்டங்களுக்கு துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக, மாநிலத்தில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. பரபரப்பான இந்த சூழலில், துணை முதல்வர் துஷ்யந்த் சவுாலா நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். இதில், கட்டாரும் பங்கேற்றார். பின்னர், கட்டாரும் துஷ்யந்த்தும் கூட்டாக அளித்த பேட்டியில், ‘‘அரியானா அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்,’’ என்றனர்.\nDelhi Struggle Farmer Tomorrow Phase 9 talks டெல்லி போராட்டம் விவசாயி நாளை 9ம் கட்ட பேச்சுவார்த்தை\nகர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பலமாக உள்ளது: அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெருமை\nவிவசாயிகளின் போராட்டம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்: குமாரசாமி ஆலோசனை\nஅரசு நிலம் டிநோடிபிகேஷன் செய்த புகாரில் எடியூரப்பா, நிராணியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஇரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி\nமாநகராட்சி மேயர் தேர்தல் இட ஒதுக்கீடு அறிவிக்கும் வரை முடிவு எடுக்கமாட்டோம்: எம்எல்ஏ சாரா மகேஷ் தகவல்\nசென்னை-மைசூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெ��லலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4027:2017-07-23-01-01-27&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2021-01-27T21:52:17Z", "digest": "sha1:JDT43OSCA3SMNKO56PINNP6OLY77MZWE", "length": 114248, "nlines": 320, "source_domain": "www.geotamil.com", "title": "'பதிவுகளி'ல் அன்று: ஓர் அங்குலத்தில் தவறியது: மேரி ஆன் மோகன்ராஜுடனொரு நேர்காணல்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n'பதிவுகளி'ல் அன்று: ஓர் அங்குலத்தில் தவறியது: மேரி ஆன் மோகன்ராஜுடனொரு நேர்காணல்\nSaturday, 22 July 2017 20:00\t- அ.முத்துலிங்கம் -\t'பதிவுகளில்' அன்று\n- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -\nஎழுத்தாளர் மேரி ஆன் மோகன்ராஜ்...2005ம் ஆண்டு கோடைக்கால முடிவில் நான் விமானத்தில் பயணம் செய்தபோது எனக்கு பக்கத்திலிருந்த இருக்கையில் ஒரு வெள்ளையர் வந்து உட்கார்ந்தார். அவருடைய உடம்பு அகலம் இருக்கையின் அகலத்துக்கு சரியாக இருந்தது. ஆசன பெல்ட்டை நுனி மட்டும் சிரமப்பட்டு இழுத்து பூட்டிக்கொண்டார். உடனேயே கைப்பிடியை யார் கைப்பற்றுவது என்ற போராட்டம் எங்களுக்குள் ஆரம்பமானது. தோற்றுவிடுவேன் என்று தோன்றியபோது நான் விட்டுக்கொடுத்தேன். சிறிது நேரம் சென்று பார்த்தபோது அவருடைய முகம் இளமையானதாகத் தோன்றியது. மெல்லப் பேச ஆரம்பித்தோம். நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்று சொன்னதும் உங்களுக்கு மேரி ஆன் மோகன்ராஜை தெரியுமா என்றார். இல்லை என்றேன். கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றார். அதற்கும் குற்ற உணர்வு மேலிட இல்லை என்றேன். இன்று Erotica (காம இலக்கியம்) எழுதுபவர்களில் அவர் முன்னணியில் இருப்பதாகவும், பல புத்தகங்களை அவர் எழுதியிருப்பதாகவும் சொன்னார். மேரி ஆன் ஓர் இணையதளம் நடத்துகிறார்; தொடர்ந்து டயரி எழுதுகிறார்; ப��� புத்தகங்களுக்கு தொகுப்பாசிரியராக இருக்கிறார். அவர் கடைசியாக எழுதிய Bodies in Motion புத்தகம் இரண்டு மாதங்கள் முன்புதான் வெளியானது. இவ்வளவு விபரங்களை அவர் வாய் ஓயாமல் சொல்லி முடித்ததும் அவருடைய சுற்றளவு சற்று குறைந்துவிட்டதுபோல எனக்குப் பட்டது. வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக Bodies in Motion நாவலை வாங்கிப் படித்தேன். அவர் தொகுத்து வெளியிட்ட இரண்டு காம இலக்கியப் புத்தகங்களையும் வாசித்தேன். அவை தண்ணீருக்கு வெளியே வைத்துப் படிக்கக்கூடிய புத்தகங்கள். தண்ணீருக்கு உள்ளேயும் வைத்துப் படிக்கலாம். அப்படி பிளாஸ்டிக் போன்ற ஒரு தாளில் அவை அச்சடிக்கப்பட்டிருந்தன. பாண்டவர்களும், கௌரவர்களும் அடிக்கடி ஜலக்கிரீடை செய்யும்போது இப்படியான புத்தகங்களை படித்திருப்பார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.\nமேரி ஆன் மோகன்ராஜ் (Mary Anne Mohanraj) ஓர் இலங்கைத் தமிழ்ப் பெண். இரண்டு வயதாக இருக்கும்போதே பெற்றோருடன் இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். ஆரம்பத்தில் தமிழ் பேசக்கூடியவராக இருந்தாலும் அமெரிக்க வாழ்க்கையில் சீக்கிரம் மறந்துபோனார். இப்பொழுது திரும்பவும் தமிழ் கற்பதாகக் கூறுகிறார். பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு எம். ஏ வகுப்புக்கு இடம் கிடைக்காததால் இரண்டு வருடங்கள் அவருடைய காதலனுடன் பிலெடெல்பியாவில் வசித்தார். அந்தக் காலகட்டத்தில் காம இலக்கியம் எழுதத் தொடங்கி, உடனேயே பிரபலமாகிவிட்டார். எதற்காக எழுதினார் என்று கேட்டால் மிக மோசமாக எழுதினார்கள், அதை என்னால் தாங்கமுடியாமல் இருந்தது. என்னால் நல்லாக எழுதமுடியும், ஆகவே எழுதினேன் என்கிறார்.\nஇணையதளத்தில் தினம் நாட்குறிப்பு எழுதிவருகிறார், இதை ஆயிரக் கணக்கானோர் படிக்கிறார்கள். இவரிடம் ஒளிவு மறைவென்பதே கிடையாது. தாராள மனது கொண்டவர். நல்ல சுபாவம், மற்றவர்களுக்கு உதவுவதில் முன்னுக்கு நிற்பார். யூட்டா பல்கலைக்கழகத்தில் Ph.D படிப்பை முடித்த காலகட்டத்தில் எழுதியதுதான் Bodies in Motion என்ற நாவல். சமையல் குறிப்புகள், தொகுப்புகள் உட்பட, பத்து புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். வெர்மோண்ட் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்பித்தபடி, கணிதவியல் பேராசிரியர் கெவினுடன் இல்லினோயில் வசிக்கும் இவர் தற்பொழுது நாவல் ஒன்று எழுதிக்கொண்ட��ருக்கிறார்.\nஇவரை ஒருநாள் தொலைபேசியில் பிடித்தேன். அந்த சம்பாசணை கீழே வருகிறது.\nஅ.மு : நீங்கள் ஒளிவு மறைவில்லாத பெண்ணாக இருக்கிறீர்கள். உங்களை 'கண்ணாடிப்பெண்' என்று சொல்கிறார்களே\nஆன் : அப்படியா, நன்றி. நம்பிக்கைத் தன்மையை உண்டாக்குவதற்கு இதை விடச் சிறந்த வழி என்ன இருக்கிறது. ஆகவே நான் எதையும் ஒளிப்பதில்லை.\nஎன் சுயசரிதை திறந்து வைத்த புத்தகம்போல. என்னுடைய பிறந்த தேதி, உயரம், எடை, எங்கே பிறந்தேன், எவ்வளவு படித்தேன், என்ன எழுதினேன் அனைத்தும் இணையத்தில் கிடைக்கிறது.\nஅ.மு : எழுத்தாளர்கள் தங்கள் முகவரி, மின்னஞ்சல் விலாசம், தொலைபேசி எண் போன்றவற்றை வங்கி கடவு எண் போல பாதுகாக்கும்போது நீங்கள் இவற்றை பொதுச் சொத்தாக்கிவிட்டீர்களே\nஆன் : நான் வாசகர்களுக்காக எழுதுகிறேன். அவர்களிடமிருந்து மறைப்பதில் என்ன பிரயோசனம். மேலும், அப்படி மறைப்பதற்கும் என்னிடம் ஒன்றுமில்லையே. இதனால் சிறு தொந்திரவு என்னவோ இருக்கிறது உண்மைதான், ஆனால் அளக்கமுடியாத அளவுக்கு நன்மையும் இருக்கிறது. ஒரு நாளைக்கு நூற்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் எனக்கு வருகின்றன. நான் எல்லோருக்கும் பதில் எழுதுவேன் என்று சொல்லமுடியாது ஆனால் நிச்சயமாக அவற்றைப் படிப்பேன். வாசகர்களுடைய நாடித்துடிப்பு எனக்குத் தெரியும். அது முக்கியமில்லையா\nஅ.மு : உங்கள் சிறுவயது ஆசை என்ன\nஆன் : விண்வெளி விஞ்ஞானி ஆவது.\nஅ.மு : உங்கள் ஆசை நிறைவேறியதா\nஆன் : எப்படி நிறைவேறும், ஓர் அங்குலத்தில் தவறியது. என்னுடைய ஆசைக்கு இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று, விண்வெளி விஞ்ஞானியின் குறைந்த பட்ச உயரம் 5 அடி மூன்று அங்குலம் இருக்கவேண்டும். எனக்கு ஒரு அங்குலம் போதாது. இரண்டாவது, விண்வெளி விஞ்ஞானிக்கு விஞ்ஞானம் தெரியவேண்டும் என்று சொன்னார்கள். அது பெரும் அநியாயமாகப் பட்டது. எனக்கு விஞ்ஞானக் கதைகள் பிடிக்கும், ஆனால் விஞ்ஞானம் பிடிக்காது.\nஅ.மு : ஆகவே உங்கள் கனவு நிராசையாகிவிட்டது என்று சொல்லுங்கள் நீங்கள் எழுத்தாளரானது இரண்டாம் பட்சம்தானா\nஆன் : அதுகூட இல்லை. எங்கள் குடும்பத்தில் எல்லோருமே டொக்ரர்கள் அல்லது கல்லூரி பேராசிரியர்கள். நான் டொக்ரர் அல்லது கல்லூரி பேராசிரியர் ஆகவேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். எழுத்தாளர் என்று ஒரு இனம் இருப்பதே நான் பிற்பாடு அறிந்துகொண்டது��ான்.\nஅ.மு : சிறுவயதில் நிறைய வாசிப்பீர்களா\nஆன் : ஒரு சிறு பெண்ணால் அந்த வயதில் எவ்வளவு வாசிக்க முடியுமோ அவ்வளவு வாசித்தேன். என்னுடைய அப்பா அதை ஊக்குவித்தார். ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் நான் தயாராவேன். என்னுடைய அப்பா என்னைக் காரிலே ஏற்றிக்கொண்டுபோய் நூலகத்தில் இறக்குவார். நான் அங்கேயே இருந்து பல மணி நேரங்கள் படிப்பேன். அப்பொழுது உச்சபட்சமாக முப்பது புத்தகங்கள் எடுத்துப் போகலாம். நான் முப்பது புத்தகங்களை அடுக்கிக்கொண்டு தயாராக நிற்பேன். அப்பா கூட்டிப்போவார். ஒரு கிழமையில் அவ்வளவையும் படித்து முடித்துவிடுவேன். மறுபடியும் அடுத்த சனிக்கிழமைக்கு காத்திருப்பேன்.\nஅ.மு : நீங்கள் காம இலக்கியம் படைப்பது உங்கள் வீட்டாருக்கு தெரியுமா எப்படி அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்\nஆன் : ஆரம்பத்தில் ஒரு விளையாட்டாக, என் எழுத்து திறமையை காட்டத்தான் எழுதினேன். எழுத எழுத என் ஈடுபாடு அதிகமாகி என் பெயர் இணைய தளங்களில் பிரபலமானது. இது என் பெற்றோருக்கு பல நாட்களாகத் தெரியாது. ஒருநாள் என் அப்பாவுக்கு யாரோ சொல்லிவிட்டார்கள். என் அப்பா ஒரு டொக்ரர். சுதந்திரமாகச் சிந்திப்பதை, செயல்படுவதை அனுமதிப்பவர். இது அவருக்கே ஓர் அசௌகரியமான உண்மையாக இருந்தது. ஆனால் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை ஏனென்றால் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலாது.\nஅ.மு : எதற்காக காம இலக்கியம் படைப்பது முக்கியம் என்று நினைக்கிறீர்கள்\nஎழுத்தாளர் மேரி ஆன் மோகன்ராஜ்...ஆன் : நான் இலங்கையைச் சேர்ந்தவள். அங்கே பேணப்படும் கலாச்சாரத்தை இங்கேயும் கடைப்பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். என் பெற்றோருடைய திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அப்படியே நானும் இருக்கமுடியுமா என் கன்னிமையை பாதுகாத்து வரப்போகும் கணவருக்கு பரிசாகத் தரவேண்டும் என்று சொல்கிறார்கள். இவர்கள் எந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என் கன்னிமையை பாதுகாத்து வரப்போகும் கணவருக்கு பரிசாகத் தரவேண்டும் என்று சொல்கிறார்கள். இவர்கள் எந்தக் காலத்தில் இருக்கிறார்கள் இந்த யுகத்தில் இங்கே வாழும் ஒரு பெண்ணிடம் இதை எதிர்பார்க்கமுடியுமா இந்த யுகத்தில் இங்கே வாழும் ஒரு பெண்ணிடம் இதை எதிர்பார்க்கமுடியுமா நான் பாலியல் உறவு பற்றியும், தடைகள் பற்றியும், எல்லைகள் பற்றியு���் பல வருடங்களாக சிந்தித்து வருகிறேன். செக்ஸ் என்னும் அற்புதமான அனுபவத்தை பாவம் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். அது ஒரு இன்பம் துய்க்கும் அனுபவம். ஆனால் அதைத் தண்டனை ஆக்கிவிட்டார்கள். ஓர் ஆணும் பெண்ணும் சம்மதித்து கலவி செய்வதில் என்ன தப்பு இருக்கிறது. அதில் ஒருவருக்கும் கெடுதி இல்லை. என்னைக் கேட்டால் பெண்ணும் ஆணும் பாலியலுக்கு சம்மதிக்கும் வயதை அரசு நிர்ணயித்த வயதிலும் பார்க்க இன்னும் குறைப்பேன். அதுவே ஆரோக்கியமானது.\nஅ.மு : பத்து வருடங்களுக்கு மேலாக காம இலக்கியம் எழுதி வருகிறீர்கள். கண்ணால் பார்க்கக்கூடிய ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா\nஆன் : ஏன் இல்லை. எந்தப் புத்தகக் கடைக்கும் நீங்கள் போகலாம். முன்பு போல காம இலக்கியம் கடைகளின் பின் மூலைகளில் முடங்கிக் கிடப்பதில்லை. அவை இப்போது கடை முன் வாசல்களில் அகப்படுகின்றன.\nஅ.மு : உங்கள் ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்போது எப்படி உணருவீர்கள் உங்களை எப்படி சமாதானப் படுத்திக்கொள்வீர்கள்\nஆன் : நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். அநேகமாக நிராகரிப்புகளை நான் கணக்கெடுப்பதில்லை. சில ஏற்கப்படுகின்றன; சில திரும்பி வருகின்றன. ஓர் ஐம்பது வீதம் ஏற்கப்படுவதே பெரும் வெற்றிதான். அதை நூறுவீதம் ஆக்குவதற்கு ஒரு சுருக்கு வழி இருக்கிறது - 200 வீதம் படைப்பதுதான்.\nசில வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு விஞ்ஞான நாவல் எழுதி அது திரும்பிவந்துவிட்டது. அன்று முழுக்க நான் அறையைப் பூட்டிக்கொண்டு அழுது தீர்த்தேன். இப்பொழுது நான் அப்படிச் செய்வதில்லை. இலங்கைப் பின்னணியில் ஒரு விஞ்ஞான நாவல் நாலு அத்தியாயம் எழுதி வைத்திருக்கிறேன். ஓர் அவசரமும் இல்லை. எப்படியாவது ஒரு நாள் அதை முடிப்பேன்.\nஅ.மு : நீங்கள் எழுதிவரும் இணைய நாட்குறிப்புகள் பிரபலமானவை. இணையத் தளங்களில் எழுதப் படும் டயரிகளை ஆயிரக்கணக்கானோர் படிக்கிறார்கள். உங்களுக்கு அந்த எண்ணம் எப்படித் தோன்றியது.\nஆன் : இன்னொருவருடைய டயரியைப் படிப்பதுபோன்ற சுவாரஸ்யமான விஷயம் வேறு ஒன்றுமே இல்லை. நான்கூட நேரம் கிடைக்கும்போது இணையத்தில் மற்றவர்கள் எழுதும் டயரியைப் படிப்பேன். 91ம் ஆண்டு எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் கம்புயூட்டர் நிபுணர். அவரிடமிருந்துதான் கம்புயூட்டர் பற்றிக் கற்றுக்கொண்டேன். அவர் உதவியில் ���ணையத்தளம் அமைத்து எழுதத் தொடங்கினேன். அப்பொழுது இந்த டயரி எழுதும் பழக்கமும் ஏற்பட்டது. உலகத்தில் இணையத் தளத்தில் முதலில் டயரி எழுதிய ஐந்து பேரில் நானும் ஒருத்தி. பதினொரு வருடங்களாக தொடர்ந்து எழுதிவருகிறேன். முப்பது லட்சம் பேர் படித்திருக்கிறார்கள்.\nஅது மாத்திரமல்ல எத்தனையோ சின்னச் சின்ன உபயோகமான விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. சில பிரச்சினைகளுக்கு விடை அவர்களிடமிருந்தே கிடைக்கிறது. அதைப்போல மகிழ்ச்சி தரும் விஷயம் எனக்கு வேறு இல்லை.\nஅ.மு : Bodies in Motion நாவலில் ஒரு புதுமை இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையாகவும், எல்லாச் சிறுகதைகளையும் சேர்த்துப் படிக்கும்போது ஒரு நாவலாகவும் உள்ளது. இந்த நாவலை எந்த அத்தியாயத்திலிருந்தும் தொடங்கிப் படிக்கலாம். இந்த எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது\nஆன் : இதற்கு ஆரம்பம் Season of Marriage என்ற சிறுகதைதான். இதைத் தொடர்ந்து இதே மாதிரி எழுதச்சொன்னார்கள். ஆகவே அதைப்போல பின்னணியில் இரண்டு மூன்று சிறுகதைகள் எழுதினேன். அப்படியே ஒன்றுக்கொன்று தொடர்பான சிறுகதைகள் உருவாகின. அவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு நாவலாக எழுதினால் என்னவென்று தோன்றியது. அப்படி பிறந்ததுதான் இந்த நாவல். இதைப்போல இன்னும் சிலரும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். Rohinton Mistry யின் Swimming Lessons, ஒரு தொடர் மாடிக் கட்டிடத்தின் வீடுகளில் நடப்பதைச் சொல்லும் நாவல். அடுத்தது, Love Medicine, அதை எழுதியவர் Louise Erdich என்று நினைக்கிறேன். இன்னும் வேறும் இருக்கலாம்.\nஅ.மு : ஆனால் இந்த தொகுப்பில் Season of Marriage கதை இல்லையே. அது எப்படி விட்டுப்போனது\nஆன் : அது இன்னொரு கதை. எல்லாச் சிறுகதைகளையும் எழுதி முடித்த பிறகு அவற்றை ஒன்றாகப் பார்த்தபோது Season of Marriage சிறுகதை இந்த தொகுப்புக்குள் பொருந்தவில்லை; கொஞ்சம் நீட்டிக்கொண்டு நின்றது. எனக்கும் எடிட்டருக்கும் இதுபற்றி நீண்ட விவாதம் நடந்தது. கிட்டத்தட்ட அந்தக் கதையை முற்றிலும் திருப்பி எழுதினால்தான் பொருத்தமாக இருக்கும். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அறிவித்த தேதிக்குள் நாவலைக் கொண்டு வரவேண்டிய கட்டாயம். வேறு வழியின்றி அந்தச் சிறுகதையை தவிர்த்து விட்டேன்.\nஅ.மு : Bodies in Motion அருமையான தலைப்பு, பொருத்தமானதும்கூட. இது எப்படித் தோன்றியது\nஆன் : இந்த தலைப்பை பலவிதம���க அர்த்தப் படுத்திக்கொள்ளலாம். வானவியல் ஆராய்ச்சி பற்றி ஒரு கதை வருகிறது, அதன் தலைப்பு இது. கோள்கள் ஒன்றையொன்று தொடாமல் ஒரு விதியின் பிரகாரம் சுற்றிக்கொண்டே இருக்கும், அந்தக் கதையில் வரும் பெண் சாயாவைப்போல. அதே சமயம் ஒன்றாக வாழ்வது, பிறகு உறவை முறித்து பிரிவது போன்று மனித உடல்கள் நகர்ந்தபடியே இருக்கின்றன; அதைக் குறிக்கும். கலவியின் குறியீடாகவும் ஓர் அர்த்தம். ஆனால் முக்கியமாக இலங்கையில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறுபவர்களும், அமெரிக்காவிலிருந்து திரும்பி இலங்கையில் குடியேறுபவர்களுமாக இந்த நாவலில் மாந்தர்கள் நகர்ந்தபடியே இருக்கிறார்கள். அதைச் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.\nஅ.மு : இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது 'ஏழு கிண்ணம் தண்ணீர்.' மிக நிதானமாகவும், அழகாகவும் சொல்லப்பட்ட கதை. இதை மொழிபெயர்ப்பதற்கு நான் அனுமதி கேட்டபோது பதிப்பாளர்கள் மறுத்துவிட்டார்கள். பெங்குவின் (இந்தியா) இதை தமிழில் மொழிபெயர்க்கப் போவதாக அறிகிறேன். ஆனாலும் பல கதைகள் நம்பிக்கைத்தன்மையின் எல்லையில் நடைபெறுகின்றன. அதிலும் கடைசிக் கதை, கொழும்பில் நடைபெறும் 71 வயது மங்கையின் கதையை நம்பவே முடியவில்லை.\nஆன் : நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. கற்பனை உண்மையை மீறிப் போயிருக்கலாம். ஆனால் எனக்கு கதையின் மையச் சம்பவம் பிடித்திருந்தது.\nஅ.மு : மற்ற எழுத்தாளர்கள் தங்கள் சொந்த விஷயங்களை மூடி மறைப்பார்கள். நீங்கள் உங்களுடைய எடிட்டரின் பெயரைக் கொடுக்கிறீர்கள், ஏஜண்டின் பெயரை நாட்குறிப்பில் எழுதுகிறீர்கள், விலாசத்தை தருகிறீர்கள். எப்படி புத்தகங்களைப் பிரசுரிப்பது என்ற அறிவுரைகளையும் தயங்காமல் வழங்குகிறீர்கள். இப்படி யாருமே செய்வதில்லையே. உங்களால் எப்படி முடிகிறது\nஆன் : எழுத்தாளருடைய வேலை எழுதுவது. ஓர் இளம் எழுத்தாளர் தான் எழுதியதை பிரசுரிப்பதற்கு எவ்வளவு பாடுபடுகிறார் என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் நான் அந்தப் பாதையை கடந்து வந்தவள். சில்லு ஏற்கனவே கண்டுபிடித்தாகிவிட்டது. அதை மீண்டும் ஒருமுறை கண்டுபிடிக்கத் தேவையில்லை. எவ்வளவு சிரமம், எவ்வளவு நேரம் வீண். அதுதான் புது எழுத்தாளர்களுக்கு இதுபற்றி விளக்கி அறிவுரை கொடுத்தேன். இப்படியான வேலைகளில் அவர்கள் நேரத்தை வீணடிக்கக்கூடாது. ��வர்கள் எழுதுவதில் மட்டுமே தங்கள் அருமையான நேரத்தை செலவழிக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nஅ.மு : உங்கள் எழுத்து சில இடங்களில் கவிதையாக மாறிவிடுகிறது. வேறு இடங்களில் சாதாரணமாக இருக்கிறது, ஒரே சீராக இல்லை. கொஞ்சம் முயற்சி எடுத்தால் கலாநேர்த்தி கூடிவரும் என்று படுகிறது. அது பற்றி யோசித்திருக்கிறீர்களா\nஆன் : என் வாசகர்கள் அடுத்த புத்தகம் எப்போ, எப்போ என்று கேட்டு துளைக்கிறார்கள். பதிப்பாளர் விரட்டுகிறார். நீங்கள் சொல்லுவதுபோல எழுதுவதற்கு நிறையக் காலதாமதம் ஆகும், நீங்கள் காத்திருப்பீர்களா\nஅ.மு : நல்ல புத்தகத்திற்கு எத்தனை வருடமும் காத்திருக்கலாம். உங்களுக்கு பல விசயங்களில் ஈடுபாடு இருக்கிறது; ஓவியம், இசை, தோட்டம், சமையல் கலை. எங்கே உங்களுக்கு நேரம் கிடைக்கிறது. சமையல் கலை பற்றிய புத்தகம்கூட எழுதியிருக்கிறீர்களே\nஆன் : நேரம் கிடைப்பதில்லை, அதை உண்டாக்க வேண்டும். இயற்கையாக எனக்கு தோட்டத்தை பராமரிப்பதிலும், சமைப்பதிலும், விருந்து கொடுப்பதிலும் ஆர்வம் உண்டு. அமெரிக்கர்களுக்கு இலங்கை உணவு, அதிலும் யாழ்ப்பாணமுறைப்படி சமைத்த உணவு, நிறையப் பிடிக்கும். அவர்களை திருப்திப் படுத்த எழுதியதுதான் சமையல் குறிப்புகள் புத்தகம். இரண்டு வயதில் வந்தபோது நான் நல்ல தமிழில் பேசுவேன், இப்போது மறந்துவிட்டது. அதுபோல யாழ்ப்பாண உணவின் சுவையையும் மறந்துவிடக்கூடும் என்ற கவலை பிடித்தது. அதுதான் எழுதினேன்.\nஅ.மு : அப்பம் சாப்பிடுவீர்களா\nஆன் : யாழ்ப்பாண அப்பம் என்றால் எனக்கு நல்ல விருப்பம். என் சிநேகிதி ஒருத்தி ரொறொன்ரோவில் இருக்கிறார். அவர் ரொறொன்ரோ அப்பக் கடையைப் பற்றியே எப்போதும் உயர்வாகப் பேசுகிறார். நல்லாய் இருக்குமா\nஅ.மு : நீங்கள் அடுத்தமுறை ரொறொன்ரோ வரும்போது நான் உங்களை அங்கே கூட்டிச் செல்வேன். அவர்ளுடைய அப்பம் தன்னிகரற்றது. அதற்கு நான் உத்திரவாதம்; அவர்கள் சேவைக்கு உத்திரவாதம் தரமுடியாது\nஆன் : நான் நிச்சயம் வருவேன்.\nஅ.மு : உங்கள் நேரத்துக்கு நன்றி. வணக்கம்\nமேற்படி சம்பாசணையின்போது ஓர் இடத்தில்கூட 'திருமணம்' என்ற வார்த்தையையோ 'கணவன்' என்ற வார்த்தையையோ அவர் தட்டித்தவறியும் உபயோகிக்கவில்லை. அவர் சொல்கிறார் 'கெவினும் நானும் ஒன்றாக வாழ்கிறோம். எங்களுடையது ஒரு திறந்த உறவு. அதில் நான் அதிர்ஷ்டக்காரி. அதனால் கெவினுடன் ஒன்றாக வாழ்ந்தபடி என் வாழ்வில் வேறு காதலர்களையும் என்னால் அனுபவிக்க முடிகிறது.'\nBodies in Motion ஒரு சுவாரஸ்யமான நாவல். ஆனால் அதில் வரும் பாலியல் காட்சிகளை அகற்றிவிட்டுப் பார்க்கும்போது அதில் பெரிய இலக்கியம் இருப்பதாக எனக்குப் படவில்லை. தமிழில் இன்னும் சிறந்த எத்தனையோ நாவல்கள் வந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் எழுதுவதில் உள்ள அனுகூலம் இதுதான்.\nஆரம்பத்தில் இந்த உரையாடலை எழுதும்போது 'இந்த இடத்தில் சிரிக்கிறார்' என்று அடைப்புக்குறிக்குள் எழுதிவந்தேன். பிறகு பார்த்தால் ஒவ்வொரு பதிலுக்கு முன்பும், பின்பும், நடுவிலும் அவர் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். ஆகவே அவற்றை நீக்கிவிட்டேன். பொதுவாகவே அவர் திறந்த மனமுள்ள, தாராள குணமுள்ள ஒரு பெண்மணி. தன் வாழ்நாளில் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை இன்பங்களையும் ஒன்றும் விடாமல் துய்த்துவிடவேண்டும் என்ற விருப்பம் உள்ளவராகப் பட்டார். அவருடன் பேசும்போது நேரம் போவதே தெரியாது; அவருடைய உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும்.\n34 வயது நிரம்பிய இந்த காம இலக்கிய தேவதை என்னை அசர வைத்தார். இவருடைய இணைய தளத்தில் ஓடும் நாட்குறிப்புகளை நான் கடைசியாகக் கண்ணுற்றபோது அந்த தளத்திற்கு 30 லட்சம் பேர் வருகை தந்திருந்தது தெரிந்தது.\nஅவருடைய The Arrangement நாவல் ஹார்ப்பர் கொலின்ஸ் வெளியீடாக விரைவில் வர இருக்கிறது. 336 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் பல இடங்களில் காமம் சொட்டுவதாக ஆன் உத்திரவாதம் அளிக்கிறார். யூலை 2006 ல் வெளிவரப்போகும் இந்த நாவலுக்கு இப்பொழுது தொடங்கியே விளம்பரங்கள் ஆரம்பமாகிவிட்டன. அவை உங்கள் பிரதிகளுக்கு இப்பொழுதே பதிவு செய்யுங்கள் என்று கூறுகின்றன.\nஐந்து அடி மூன்று அங்குலம் உயரத்தை தொடமுடியாத காம அரசி இன்று இலக்கியத்தின் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறார்.\nபதிவுகள் யூலை 2006 இதழ் 79\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனட���ய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987��ல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஆய்வு – ஒப்பாரியும் பெண்களும்\nஅ.ந.கந்தசாமியின் இரு நூல்கள் கிண்டில் பதிப்பு மின்னூல்களாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு\n'தனுஜா' நூல் தொடர்பான கலந்துரையாடல் ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு\nபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபயணம்: மெல்பன் நகரம் சொல்ல���ம் கதை\nபனிப்பூக்கள் 2021 சிறுகதைப் போட்டி\nதமிழ் மரபுத்திங்கள் சிறப்பு பட்டி மன்றம் (இலண்டன்)\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாற���கிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்���து. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலி���ுந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ��� அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/national/26946", "date_download": "2021-01-27T23:15:11Z", "digest": "sha1:U7ULZAOKOV43KJLYIV4G3F5RKHYO3AWG", "length": 8220, "nlines": 75, "source_domain": "www.kumudam.com", "title": "இணையதள காதலியின் பிறந்தநாள்: விமானத்தில் சென்ற காதலன் கைது! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nஇணையதள காதலியின் பிறந்தநாள்: விமானத்தில் சென்ற காதலன் கைது\n| NATIONALதேசியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Jan 13, 2021\nஇணையதளத்திலேயே பார்த்து வந்த காதலியின் பிறந்தநாளன்று நேரில் பார்த்து பரிசு கொடுக்க ஆசைப்பட்டு 2 ஆயிரம் கிலோமீட்டர் விமானத்தில் பறந்த இளைஞர் இறுதியில் கைது செய்யப்பட்டார்.\nபெங்களூரில் மெக்கானிக்காக வேலை செய்து வருபவர் சல்மான்(21). இவருக்கு, இணையதளத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. அந்தப் பெண் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி என்ற இடத்தில் வசித்தார். சல்மானுக்கும் சொந்த ஊர் உத்தரபிரதேசத்தில்தான் உள்ளது.\nஇந்நிலையில் காதலியின் பிறந்தநாளை முன்னிட்டு, இணையதளத்திலேயே பார்த்து வந்த காதலியை நேரில் பார்த்து பரிசு கொடுக்க சல்மான் விரும்பினார். காதலியை உடனே பார்க்கும் ஆவலில் விமான டிக்கெட் பதிவுசெய்து 2 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து சென்று லக்னோவில் இறங்கினார். அங்கிருந்து பஸ் பிடித்து காதலியின் கிராமத்தை சென்றடைந்தார். அவர் காதலிக்காக சாக்லெட்டுகள், டெடிபியர் கரடி பொம்மை மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கி சென்றிருந்தார்.\nஅவர் காதலித்து வந்த பெண் சிறுமி ஆவார். அவளது பெற்றோருக்கு இவர் யாரென்று தெரியாததால் அவரை பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. மேலும் சந்தேகத்தின் பேரில் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் போலீசார், சல்மானை அழைத்துச் சென்று காதலியின் பிறந்தநாள் இரவை போலீஸ் நிலையத்தில் கழிக்க வைத்தனர். மறுநாள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர், கோர்ட்டு அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகல்லூரி வரவேண்டும் என்றால் ’பாய் ஃப்ரெண்டுடன்’ வரவேண்டும்: சர்ச்சைக்குள்ள��ன\nஆடைக்கு மேற்பகுதியுடன் உடலை தொடுதல் குற்றமாகாது: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உ\nபாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய பெண் விடுதலை\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nடெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது ஒரு விவசாயி தனது டிராக்டரால் வ\nசெங்கோட்டையில் நுழைந்த போராட்டக்காரர்களை போலீஸார் தடுக்க முற்பட்ட பொழுது போ\nதிறப்பு விழாவுக்கு தயாரான நிலையில் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட டெல்லி\nகாட்டுக்குள் பிரசவித்த கன்றுக்குட்டியை காட்டிய மாடு\nகுட்டி ராதிகாவை மறந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி\nஆள் கடத்தலில் கணவருடன் கம்பி எண்ணும் ஆந்திர பெண் அமைச்சர்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/1238-2012-05-19-18-03-39", "date_download": "2021-01-27T22:00:18Z", "digest": "sha1:RYRHJAILG66NSYYUF4N54FUNSWVZSERQ", "length": 32868, "nlines": 195, "source_domain": "www.ndpfront.com", "title": "மலையத்தில் நிகழ்ந்த மக்களின் வீரம் செறிந்த போராட்ட அனுபவங்களிலிருந்து, மாற்று அரசியலை முன்னெடுப்போம்.", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமலையத்தில் நிகழ்ந்த மக்களின் வீரம் செறிந்த போராட்ட அனுபவங்களிலிருந்து, மாற்று அரசியலை முன்னெடுப்போம்.\nமலையக மக்களின் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளின் அடையாள சின்னங்களாக விளங்குபவை பல. ஆனால் மலையக மக்களின் போராட்ட மார்க்கத்தை வெளிப்படுத்தியது சிவணு லெடசுமன் போராட்டமே.\nமலையக வரலாற்றில் எத்தனையே போராட்டங்கள் நடந்துள்ளன. தோட்டத் துரைமார்களின் அடாவடித்தனதை, கறுப்பு கங்காணிமார்களின் துரைத்தனத்தை எதிர்த்து, தொழிற்சங்கள் அமைப்பதற்கான போராட்டம் எனப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. இவை எல்லாம் தடம் பதித்தவை. இப் போராட்டங்கள் மலையக மக்களின் வர்க்க உணர்வுகளையும், வர்க்க ஐக்கியத்தையும் மலையக மக்களின் இருப்பு சார்ந்த போராட்டமாக அமைந்துள்ளது.\n1977ஆம் ஆண்டு நுவரெ���ியா மஸ்கெலியா தொகுதியில் 7000 ஏக்கர் காணியினை அரசாங்கம் சுவிகரித்து நிலமற்ற கிராமவாசிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக நடவடிக்கை எடுத்தது. அன்றைய ஆட்சிபீடத்தில் சிறிலங்க சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பெருந்தோட்ட காணிகளை சுவிகரிக்க மும்முரமாக ஈடுபட்டது. இதனால் சுமார் பத்தாயிரம் தோட்டத் தொழிலாளாகளின் வாழ்வு, தொழில், சொந்த மண் என்பனவற்றை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை எதிர்த்து பல தொழிற்சங்ககள் போராட்டத்தில் இறங்கின. தொழிற்சங்கம் கட்சி பேதமின்றி கலந்து கொண்டனர்.\nஇதனை கவனத்தில் எடுக்காத அரசாங்கம் 7000 ஏக்கர் காணியை அளவெடுப்பதற்கு அதிகாரிகளை அனுப்பியது. அதனை தொழிலாளாகள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தினர். பின்னா அரசாங்கம் பேச்சுவாhத்தைக்கு அழைத்து கலந்துரையாடி காணி சுவிகரிப்பை நிறுத்துவதாக வஞ்சகமாக நாடகமாடியத\nபேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த வேளையில் போலிஸாரின் உதவுயுடன் பத்தனை டெவன் தோட்ட காணியை அளக்க அதிகாரிகள் வந்த போது தொழிலாளர்கள் எதிர்த்து ஒன்றுபட்டு போராடினார்கள். இதனை மறுபக்கதிலருந்து பார்த்த வட்ட கொட தொழிலாளாகளுடன் இணைந்து வந்த சிவணுலெட்சுமன் டெவன் ஆற்றை கடந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். தொழிலாளாகளுக்கும், போலிஸாருக்கும் வாய் தகராறு முற்றி போலிஸார் துப்பாக்கி ஏந்தினர். அதனையும் எதிர்த்து தொழிலாளர்கள் அணிதிரணடு நின்றனர். ஆத்திரமடைந்த போலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.\nதுப்பாக்கியிலிருந்து புறப்பட்ட ரவைகள் சிவணுலட்சுமனின் மார்பை துளைத்ததன. குருதி சிந்தி அதே இடத்தில் வீரமரணமடைந்தார் சிவணுலட்சுமன். உடலை போலிஸார் எடுத்துச் சென்று பின்னர் மக்களிடம் ஒப்படைத்தனர். அவரின் மரண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் பங்குபெறாத மலையகத்தின் பெரிய தொழிற்சங்கங்கள் எல்லாம் கலந்த கொண்டன. தங்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.\nஇப்போராட்டத்தில் கவனிக்க வேண்டிய பலவிடயங்கள் உள்ளன. தனிப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமல்ல, சிங்களத் தொழிலாள வர்க்கமும் கலந்து கொண்டமையாகும். அத்துடன் இலங்கை முழுவதிலிருந்தும் ஆதரவுகள் வந்து சேர்ந்தன. தொழிலாளாகள் மாத்திரம���ன்றி புத்திஜீவிகள், மாணவர்கள், கடை உரிமையாளாகள், சிப்பந்திகள், வாகன ஓட்டுனர்கள் போன்ற பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.\nஹட்டன் ஹலன்ஸ் கல்லூரி மாணவர்கள் ஹட்டன் நகரில் சிவணுலட்சுமன் போராட்ட நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து நடத்திய உணர்வு பூர்வமான போராட்த்தில் போலிஸாரின் அடக்குமுறை தாணடவமாடியது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் நையப்புடைக்கப்பட்டனர். அவர்களுக்கு வைத்தியசாலை அனுமதியும் மறுக்கப்பட்டது. அப்பேராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாணவத் தலைவர்கள் இன்றும் அதனைப் பற்றி நினைவு கூறுகின்றனர். அது அனைத்து மக்களின் போராட்டமாக அமைந்தது. மாணவர்கள், மலையக மக்களின் வர்க்க உணர்வினை கட்டியெழுப்பக் கூடிய வகையில் போராடினர்.\nஅடிபட்டோம், இரததம் சிந்தினோம், எங்கள் போராட்டம் விட்டுக் கொடுப்பிற்கும், சமரத்திற்கும் இடமில்லாமல் அமைந்தது, என அப்போராட்டத்தில் தலைமை தாங்கிய மணவர் ஒருவர் குறிப்பிடுகின்றார். \"சங்களுக்காக செத்தது போதும், இனி எங்களுக்காக சாவோம்\" என எழுதப்பட்ட முதல் அத்தியாயம் சிவணுலடசுமன், என மலையக மத்திய தரவர்க கவிஞன் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிவணு லட்சுமனின் போராட்ட மரணம் மலையகத்தில் புதிய போராட்ட மார்க்கத்தனை வெளிப்படுத்தியது. தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும், ஒற்றுமையுணர்வுடன் போராடவேண்டும் என்ற சிந்தனை வெளிப்பட்டு நிற்பதனை அவதானிக்கலாம்.\nஎமக்காக வானத்திலிருந்தோ, இந்தியாவிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ யாரும்வர மாட்டார்கள். எமது உரிமைளுக்காக எமது மண்ணில் கால்பதித்து வாழ்ந்து வரும் நாம் தான் போராட வேண்டும். என்ற யதர்த்தை வெளிப்படுத்தியது சிவணு லட்சுமனின் போரட்டமாகும். பொது வேலைதிட்டத்தின் கீழ் மலையக தொழிலாளர்கள், புத்திஜீவிகள், மத்தியதர வர்க்கதினர், ஆசிரியர்கள், கடை உரிமையாளர்கள், சிப்பந்திகள், வகன ஒட்டுனர்கள் அனைவரும பொது வேலைத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும். இந்த முடிவினை, மலையகத்தில் நடந்த கடந்த கால போராட்டங்களின் அனுபவ உரைகல்லாக எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்திய வம்சாவளியினர் என்ற அடையாளத்தை நிராகரித்து, மலையக மக்கள் நிலையில் நின்று அவாகளின் தேசிய அடையாளங்களை வளர்தெடுப்பதற்கான போராட்டமாகவும் பார்க்கலாம். ஏனெனில் வடக்கு- கிழக்கு தமிழ் தேசிய போராட்டம் முளைவிட்ட போதே அது இந்திய நலன்களை சார்ந்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அரவணைத்தும் சென்றது. அதன் இறுதி விளைவானது எங்குபோய் முடிந்தது என்ற பட்டறிவினை விளங்கிக் கொண்டால் சிவணு லட்சுமனின் போராட்டத்தினை விளங்கிக் கொள்வதில் சிரமிருக்காது.\nதமது சுயத்தை இருப்பை அடையாளத்தை விட்டுக் கொடுக்காத மலையக மண்ணின் மக்களை அணிதிரட்டிய போராட்டமாக விஞ்ஞான ரிதியாக பார்க்கலாம். இதே சிவணு லட்சுமன் இறந்த இடத்தில் மலையக மக்களுக்கு அழிவை தரமக்டகூடிய மேல்கொத்மலை திட்டத்தை எதிர்த்து மேல்கொத்மலை திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பியக்கம் போராட்டத்தினை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. (அப்போராட்டமும் பதவிகளுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டது. அது வேறு கதை)\nஇன்று ஏகாதிபத்திய உலகமயமாக்கள் நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை கொண்டு வரப்பட்ட பின்னர், மலையக மக்கள் மீதான அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் குறைவேயில்லை. இருக்கின்ற தொழிற்சங்கள் மரபு பரம்பரியத்திலிருந்து மாறவில்லை. தவிரவும் மலையகத்தில் தோட்டத் தொழிலாளிகள் போக புதிய வகுப்பு சார்ந்த சமுகஅமைப்பு உருவாகி வருகின்றது. அத்துடன் இச்சமுகதிலிருந்து உருவாகிவ ரும் மத்திய வகுப்பானது, சமுக அரசியல் பண்பாட்டுத்தளத்தில் தாக்கத்தினை செலுத்தி வருகின்றது. இதனை கவனத்தில் எடுத்து சிவணு லெட்சுமனனின் போராட்ட அனுபவங்களை உள் வாங்கி மாற்று அரசியலுக்கான ஐக்கியப்பட்ட அமைப்புடன் முன்நோக்கி செல்வதே அவரின் போராட்டத்திற்கு கொடுத்த விலையாக அமையும்\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2491) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2459) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு ப��றந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2471) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2895) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3113) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3102) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3243) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2964) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3066) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3094) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2743) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3030) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2866) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3107) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3155) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3099) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3370) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3263) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3209) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3151) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/controversy/jothimani-wrote-letter-and-sent-to-central-ayush-minister-on-doctor-meeting-controversy", "date_download": "2021-01-28T00:30:30Z", "digest": "sha1:TFYESS3TYQMEHI55DFJ47ZGKFPJN4WC5", "length": 13623, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "கரூர்: `இன்று மருத்துவர்கள்; நாளை 8 கோடி தமிழர்கள்!' - மத்திய அமைச்சருக்கு ஜோதிமணி கண்டன கடிதம் |jothimani wrote letter and sent to central ayush minister on doctor meeting controversy", "raw_content": "\nகரூர்: `இன்று மருத்துவர்கள்; நாளை 8 கோடி தமிழர்கள்' - மத்திய அமைச்சருக்கு ஜோதிமணி கண்டனக் கடிதம்\nஜோதிமணி ( நா.ராஜமுருகன் )\n`ஆயுஷ் செயலாளரின் இந்தச் செயல் ஏமாற்றப்பளிப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டம் உறுதியாக உள்ள பன்முகத்தன்மையைக் காப்பதில் தோல்வியடைந்ததாகவும் இருக்கிறது. இன்று மருத்துவர்களுக்கு என்று விட்டுவிட்டால், நாளை ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களுக்கும் இந்த அவமானம் ஏற்படுத்தப்படும்.'\n`இந்தி தெரியவில்லையென்றால், கூட்டத்தைவிட்டு வெளியேறுங்கள்' என்று இயற்கை மற்றும் யோகா மருத்துவர்களுக்கான விர்ச்சுவல் பயிற்சி வகுப்பில், மருத்துவர்களை அதிகாரிகள் அவமதித்ததாகச் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இது குறித்து மத்திய `ஆயுஷ்' அமைச்சர், ஸ்ரீபட் நாயக்குக்கு கடிதம் எழுதி, தனது எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார்.\n' ஆயுஷ் பயிற்சி வகுப்பில் தமிழக மருத்துவர்களுக்கு நடந்தது என்ன\nஇது குறித்து, ஜோதிமணி மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,\n`மாண்புமிகு `ஆயுஷ்’ அமைச்சர் அவர்களுக்கு வணக்கம். தமிழக இயற்கை மருத்துவர்கள் கலந்துகொண்ட தங்கள் துறை சார்ந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில், `இந்தி மொழியைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் வெளியேறுங்கள்’ என்று சொல்லப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை மிகுந்த துயரத்துடன் ��ங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அதுவும், ஆயுஷ் துறையின் செயலாளரே இவ்வாறு பேசியிருப்பது வருந்தத்தக்கது. மருத்துவத்தில் பன்முகத்தன்மையை உணர்த்தும் அடையாளமாக இருக்கக்கூடிய `ஆயுஷ்’ போன்ற துறையிலேயேகூட, எந்தவிதமான திணிப்பையும் கடுமையாக எதிர்க்கும் நீண்டகால வரலாறும், பெருமையும்கொண்ட மாநிலத்திலிருந்து கலந்துகொள்ளும்- இந்தி பேசாத மருத்துவர்களிடம் மொழித் திணிப்பைச் செய்வது ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஜோதிமணி மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதம்\nமுதலில், தமிழ்நாடு எந்த இந்திய மொழிக்கும் எதிரானது இல்லை என்பதைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். ஆனால், எந்தவிதமான வகையிலும், எந்த மொழியையும் எங்கள்மீது திணிப்பதையும் கடுமையாக எதிர்ப்போம். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும்படியான ஆயுஷ் செயலாளரின் நடவடிக்கை, எனக்கு உருவாக்கியிருக்கும் ஏமாற்றத்தையும், அதற்கு எதிரான எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கவே இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன்.\nதினசரி அதிகரித்துவரும் கொரோனா பெருந்தொற்றைக் கையாள்வது குறித்த நிகழ்வொன்றில், இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வருந்தத்தக்கது. ஆயுஷ் செயலாளர் அவர்கள், நிகழ்வின் நோக்கத்தைக்காட்டிலும், மொழியைப் பிரதானப்படுத்தியிருப்பது கொரோனாவைக் கையாள்வதிலிருக்கும் அவரின் அலட்சியமான மனநிலையைக் காட்டுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக, ஆயுஷ் துறையின் முன்னுரிமைகள் இப்படி இடம்மாறியிருப்பது பெரும்பாலான மக்களுக்கு நலம் விளைவிக்காது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியதை என்னுடைய மிக முக்கியான கடமையாகக் கருதுகிறேன்.\nஆயுஷ் துறை இந்த விவகாரத்தில் உடனடியாக தன்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அதையொட்டி தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். ஆயுஷ் செயலாளரின் இந்தச் செயல் ஏமாற்றப்பளிப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டம் உறுதியாக உள்ள பன்முகத்தன்மையைக் காப்பதில் தோல்வியடைந்ததாகவும் இருக்கிறது. இன்று மருத்துவர்களுக்கு என்று விட்டுவிட்டால், நாளை ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களுக்கும் இந்த அவமானம் ஏற்படுத்தப்படும். அதனால், இத்தகைய சர்ச்சைகள் ���திர்காலத்தில் ஏற்படாமலிருக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/profile/11040-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-01-27T22:17:16Z", "digest": "sha1:72OKJGNKLHPD3FPOAWG6DBRZTU35KHK6", "length": 10492, "nlines": 193, "source_domain": "yarl.com", "title": "தமிழ்நிலா - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nஉங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள் சகோதரன்\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nஉங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nதமிழ்நிலா posted a topic in கவிதைக் களம்\nகாலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர் அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர் அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர் நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவ\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nமிக்க நன்றிகள் நிலாக்கா மிக்க நன்றிகள்\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nஉங்களின் அழகான பாராட்டுக்கு மிக்க நன்றிகள்\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nஉங்கள் அன்பான அழகான பாராட்டுக்கு மிக��க நன்றிகள்\nதமிழ்நிலா posted a topic in கவிதைக் களம்\nமண்டும் இருள் கலைந்து செங்கொண்டைச் சேவல் சிலிர்த்தெழுந்து கொக்கரக்கோவென்று தொண்டை கிழியத் துயிலெழுப்பும் தோட்டத்தே கறவை மாடும் மடி நிரம்பி அம்மா என்றழைக்கும் தோட்டத்தே கறவை மாடும் மடி நிரம்பி அம்மா என்றழைக்கும் காக்கை கரையும் கருவானம் வெளுக்கும் பறவையினங்கள் சிறகடிக்கும் வண்டினங்கள் ரீங்காரமடிக்கும் குயிலினங்கள் பாட்டிசைக்கும் காக்கை கரையும் கருவானம் வெளுக்கும் பறவையினங்கள் சிறகடிக்கும் வண்டினங்கள் ரீங்காரமடிக்கும் குயிலினங்கள் பாட்டிசைக்கும் மேற்கில் மதி மறையும்... கீழ்க் கதிரும் மேலெழும்பும் விளக்குமாற்றோசை தெருவெல்லாம் இரையும் கேணிக் கரையில் வளைக் குடங்கள் கிண்கிணிக்கும் அதிகாலைத் துயிலெழுந்து தையலும் கெண்டைக்கால் தெரிய கண்டாங்கி சேலை கட்டி துளசிமாடம் வலம் வரும் மேற்கில் மதி மறையும்... கீழ்க் கதிரும் மேலெழும்பும் விளக்குமாற்றோசை தெருவெல்லாம் இரையும் கேணிக் கரையில் வளைக் குடங்கள் கிண்கிணிக்கும் அதிகாலைத் துயிலெழுந்து தையலும் கெண்டைக்கால் தெரிய கண்டாங்கி சேலை கட்டி துளசிமாடம் வலம் வரும் விண்ணும் மண்ணும் உறவென வாழ்ந்து மண்ணின் சுவாசமே உயிர் சுவாசமாய் நேசித்து கதிரெ\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nமிக்க நன்றிகள் மிக்க நன்றிகள் மிக்க நன்றிகள்\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\nதமிழ்நிலா posted a topic in கவிதைக் களம்\n அழகெனப்படுவது நல் அகத்தினின் முகிழ்ப்பு அழகெனப்படுவது நல் எண்ணத்தினின் முனைப்பு அழகெனப்படுவது நல் எண்ணத்தினின் முனைப்பு அழகெனப்படுவது நற்கல்வியின் செழிப்பு அகத்தினில் அழகெழுந்தால் நல் அறம் பெருகும்... அகத் திறம் பெருகும்... அதன் உரம் பெருகும்... தீமைக் கெதிர் நிற்கும்... மறம் பெருகும்... மருள் விலகிப் போகும் புறம் பெயரும் பொய்மையெலாம் பாடிக் களைத்தோம் புற அழகின் பொய்மையினை தேடிக் களைத்தோம் உண்மை அழகின் மெய்யுணர்வை தேடிக் களைத்தோம் உண்மை அழகின் மெய்யுணர்வை நாடிக் களைத்தோம் உரவோரின் மெய்யழகை நாடிக் களைத்தோம் உரவோரின் மெய்யழகை\nதமிழ்நிலா replied to தமிழ்நிலா's topic in கவிதைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec16/32029-2016-12-13-15-39-01", "date_download": "2021-01-27T23:35:58Z", "digest": "sha1:RMGIVWJPYXY7QH5ELNLFQG6AXBM7KOWR", "length": 19951, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "மனிதகுலத்தின் உறுதியற்ற எதிர்காலம் - பிடல் காஸ்ட்ரோ", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2016\nஅக் 9 சேகுவேரா நினைவு\nஅங்கிள் ஷாமின் அழுகுரலும், சர்க்கரை கிண்ணத்தின் சர்வதேசிய கீதமும்\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -1\nகம்யூனிஸ்ட்டு நாடான கியூபா - ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா இடையே உறவு வருமா\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nஉலகிலேயே, முதன்முதலாக நாத்திகப் படிப்பிற்கான உயராய்வு இருக்கை\nகசாப்புக் கடைக்காரன் கூட்டிய கொல்லாமை மாநாடு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் திவிக பங்கேற்பு\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nபிரிவு: உங்கள் நூலகம் - டிசம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 13 டிசம்பர் 2016\nமனிதகுலத்தின் உறுதியற்ற எதிர்காலம் - பிடல் காஸ்ட்ரோ\nஉலகின் மிக மோசமான, அதிகாரம் மிக்க ஏகாதிபத்திய நாடான அமெரிக்க, உலகம் தழுவிய மனித உரிமைகள் பிரகடனத்தைப் பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்வது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது என்பதைப் பிடல் வெளிச்சமிடுகிறார்.\nஅனுபவங்கள் அளவில்லாதவை என்றபோதிலும், இந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு மட்டுமே சுற்று சூழ்நிலைமைகளைப் புறக்கணித்துவிட முடியாது. ஒரு தாயின் வயிற்றில் இரட்டையர்களாகக் குழந்தைகள் பிறந்தாலும், அவை வளரும் கைரேகைகள் வேறு வேறானவையாகவே உள்ளன. இதனாலே தான், “எல்லா மனிதர்களும் பிறக்கும் போது சுதந்திரமானவர்களாகவும், தகுதிப்பாட்டிலும் உரிமைகளிலும் சமமானவர் களாகவுமே பிறக்கிறார்கள். அவர்கள் பகுத்தறிவுடனும், உளச்சான்றுடனும், ஒருவருக்கொருவர் சகோதர வாஞ்சையுடனும் வாழ உரிமை படைத்தவர்கள்” என்ற உலகளாவிய மனித உரிமை பற்றிய வாசகத்திற்கு, உலகில் அதிகாரம் மிக்க நாடான அமெரிக்கா உரிமை கொண்டாடிய போதிலும், அது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறது.\nஎவரும் இதை மறுக்க முடியாது. பருண்மையான கருத்துகளையும், சமூகச் சூழல்களையும் கவனமெடுக்கா விட்டாலும்கூட, தெளிவான அரசியல் அர்த்தப்பாடு களைக் கொண்டுள்ள பண்புக் கூறுகளைப் பலவும் மதக் கொள்கைகளில் உள்ளன. உலகம் தழுவிய பண்பு நிலையாக, மதம் சார்ந்தவர்களின் கரங்களாலேயே உலகில் அதிகம் போற்றப்படும் கலைப்படைப்புகள் பிறந்தன.\nஅறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மனிதர் களே விஞ்ஞான சோதனைக்கூடங்களிலும் புதுமையைப் படைக்கும் மையங்களிலும் இன்றைக்கு உயரிய பதவி களில் இருக்கிறார்கள்; மனிதர்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் மருந்துகளை உற்பத்தி செய்கின்றனர்.\nமிக நீண்ட தூரங்களைக் கடந்து செல்வதற்கான புத்தாக்கங்களைப் படைக்கின்றனர்; எரிசக்தி துறையில் கவனம் குவித்துள்ளார்கள்; மண்ணிலும் விண்ணிலும் பணிபுரியும் ஆராய்ச்சிக் கருவிகளைப் படைத்துள்ளனர்.\n1200 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தின் ஒளியை, கடல் மட்டத்திலிருந்து வெறும் 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆய்வுக்கூடத்திலிருந்து எப்படி பார்க்க முடியும் என்பதை நம்மில் யாரேனும் விளக்க வேண்டும். உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள், இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கான அடிப்படையாகக் கூறும் பெரு வெடிப்பு கோட்பாட்டின் அடிப்படையில் நட்சத்திரங்கள் சிதறி வெடித்தது எவ்வாறு என்று சான்றுகளுடன் விளக்க வேண்டும். இது மாபெரும் தங்கப் பதக்கத்துக் குரிய விசயம்.\nஇவை எல்லாவற்றையும் தாண்டி என்ன சொல்ல இருக்கிறது ஆயினும், கடந்த பல பத்தாண்டுகளில், உய்ர்ந்த ஆய்வுகளைச் செய்த மாபெரும் அறிவியலாளர் களின் அறிக்கைகள் மறுதலிக்க முடியவில்லை. முழுமையான வாய்ப்புகளைப் பெற்ற சில தோற்றப் பாடுகள் முடிவை எட்டியுள்ளன. தோற்ற நிகழ்வுகளின் சாத்தியப்பாடும் மிக முக்கியமான உண்மை என்பது மற்றொரு முக்கியமான விசயம்.\nமதங்கள் சிறப்பான மதிப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த எட்டு அல்லது பத்தாயிரம் ஆண்டுகளாக, குறிப்பாக மிக சமீபத்திய ஆயிரம் ஆண்டுகளில், ஆர்வமூட்டக்கூடிய வகையில் படிப்படியாக வளர்ந்துள்ள மத நம்பிக்கைகள் இருந்துகொண்டு வருகின்றன. வ��ம்புகளையெல்லாம் கடந்து, பல்வேறு மனித இனங்கள் படைத்துள்ள பண்டைக்கால மரபுகள் பற்றி என்ன அறிந்துள்ளோம். கிறிஸ்துவைப் பற்றிய அழகான சித்திரத்தை நான் அறிவேன். யேசு சபை நடந்திய பள்ளிகளில், பபிஸ்ட் கிறித்தவ பள்ளிகளில் எனக்குக் கற்பிக்கப்பட்டதி லிருந்தும், நான் படித்தவற்றிலிருந்தும் அந்த அழகான சித்திரத்தைப் பெற்றேன். அவர்களிடமிருந்தே ஆதாம்- ஏவாள், காயின் - ஆபேல், நோவா-பெருவெள்ளம், இசுரவேலருக்கு பாலைவனத்தில் உணவு கிடைக்காத காரணத்தால் சொக்கத்திலிருந்து விண்ணில் பொழிந்த உணவான மன்னா பற்றிய பல கதைகளைக் கேட்டுள்ளேன். இந்தக் குறிப்பிட்ட பிரச்ச்னை குறித்த மேலும் பல கருத்துகளை மற்றொரு சந்தர்ப்பத்தில் கூற முயல்வேன்.\nஇந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவாதத்தை நம்மால் மறந்துவிட முடியாது. இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த முதலாவது விவாதம் பெருங்குழப்பமானது. தன்னைத் தானே தலைசிறந்த நிபுணராகப் பயிற்றுவித்துக் கொண்ட திருவாளர் டிரம்ப் தனது கொள்கையையும் பாரக் ஒபாமாவின் கொள்கையையும் செல்லாக்காசு ஆக்கியுள்ளார். இப்போது, அந்த இருவரும் களிமண் பதக்கம் பெறத் தகுதிவாய்ந்தவர்கள்.\nபிடல் காஸ்ட்ரோ எழுதிய கடைசி கட்டுரை அக்டோபர் 8, 2016, இரவு 10:26\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sinthutamil.com/2020/04/09/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2021-01-27T23:21:24Z", "digest": "sha1:FFERM26BTEVFIDL2ZVDCXGFALQ635KO4", "length": 19656, "nlines": 250, "source_domain": "www.sinthutamil.com", "title": "மளிகைப் பொருட்கள் விநியோகத்தை தொடங்கியது ஸ்விக்கி! | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஒரே நாளில் 14 விக்கெட்டுகள்: 220 ரன்களுக்கு சுருண்ட தென் ஆப்பிரிக்கா\nமும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீ��ர்கள்\nநான்கு இன்னிங்சில் இரண்டு டபுள் செஞ்சூரியுடன் 639 ரன்கள் குவித்த கேன் வில்லியம்சன் \nகங்குலிக்கு இதயத்தில் இரண்டு அடைப்பு\nஇந்தியாவில் எப்போது 5G அறிமுகமாகும்\n1GB, 2GB இல்ல… 1586 கோடி ஜிபி டேட்டா\nமத்திய அரசுக்கு பதில் அளித்த வாட்ஸ்அப் \nAmazon, Flipkart-இல் மிஸ் பண்ணவே கூடாத ஆபர்கள்\nபல்வேறு சிக்கல்களுடன் மீண்டும் செயல்பாட்டு வந்தது சிக்னல் ஆப்\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nஇந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள…\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\n1. டாடா டீ அருங்காட்சியகம் மூணாறு…\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nரேஷன் கடையில் , குழப்பம்-அரசு விளக்கம் தருமா\nரஃபேல் போர் விமானங்கள்-அம்பாலாவை வந்தடைந்தது\n- நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் இன்று முதல் விற்பனை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,232 பேருக்கு கொரோனா தொற்று\nபுத்தம் புது காலை திரை விமர்சனம்\nக பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nக பெ ரணசிங்கம் திரைவிமர்சனம்\nமுக கவசம், சானிடைசரை அதிகம் பயன்படுத்தினால் ஆபத்து \nசளி தொல்லை நீக்கும் தூதுவளை துவையல்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை, தூதுவளை, துளசி சூப்..\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதம் சூப்பர் பானம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nஇந்தியாவில் எப்போது 5G அறிமுகமாகும்\nதொழில்நுட்பம் January 25, 2021\n1GB, 2GB இல்ல… 1586 கோடி ஜிபி டேட்டா\nதொழில்நுட்பம் January 25, 2021\nமத்திய அரசுக்கு பதில் அளித்த வாட்ஸ்அப் \nதொழில்நுட்பம் January 21, 2021\nAmazon, Flipkart-இல் மிஸ் பண்ணவே கூடாத ஆபர்கள்\nதொழில்நுட்பம் January 20, 2021\nபல்வேறு சிக்கல்களுடன் மீண்டும் செயல்பாட்டு வந்தது சிக்னல் ஆப்\nதொழில்நுட்பம் January 18, 2021\nYouTube-ற்கு வரும் அடுத்த அம்சம்\nதொழில்நுட்பம் January 16, 2021\nஜன.20 முதல் 3 நாட்களுக்கு அமேசானில் ஆபர் மழை..\nதொழில்நுட்பம் January 16, 2021\nஜன.20 – 24 வரை; பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்\nதொழில்நுட்பம் January 16, 2021\nWhatsApp ஆப்பிற்கு மாற்றாக Signal ஆப் – திடீரென பிரபலம் ஆவது ஏன் தெரியுமா\nதொழில்நுட்பம் January 11, 2021\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா\nதண்ணீர் பக்கெட்டில் தலைகீழாக விழுந்து உயிரிழந்த சிறுவன்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு\nதமிழ்நாட்டில் இன்று 540 பேருக்கு கொரோனா..\n9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடப்பகுதி வெளியீடு\nசசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்\nஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றம்\nதமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா..\nஇலங்கை கடற்படையினரால் 4 மீனவர்கள் உயிரிழப்பு\nHome நியூஸ் மளிகைப் பொருட்கள் விநியோகத்தை தொடங்கியது ஸ்விக்கி\nமளிகைப் பொருட்கள் விநியோகத்தை தொடங்கியது ஸ்விக்கி\nகொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, ஸ்விக்கி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளது.\nSwiggy, கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்திய ‘Swiggy Go’ உடனடி பிக்கப் மற்றும் டிராப் சேவையை, ‘Swiggy Genie’ என்று மறுபெயரிட்டுள்ளது.\nஅந்த செயலியின் மூலம் மளிகை விநியோகத்தை இயக்க, ஸ்விக்கி ஒரு பிரத்யேக மளிகைப் பிரிவைக் கொண்டுள்ளது. அங்கு வாடிக்கையாளர்கள் ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் விரும்பும் எந்தவொரு கடையிலிருந்தும் அத்தியாவசிய பொருட்களை ஆர்டர் செய்ய அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஸ்விக்கி மளிகை பிரிவு இந்தியா முழுவதும் பல நகரங்களில் நேரலையில் உள்ளது\nஆர்டர் செய்யும் பொருட்கள், இரண்டு மணி நேரத்தில் வழங்கும் என்று ஸ்விக்கி கூறுகிறது. மேலும், புதிய பிரிவு அருகிலுள்ள பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளர்களை சில இடங்களில் பட்டியலிடுகிறது. ஆரம்பத்தில், பெங்களூரு, சண்டிகர் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் Swiggy Genie செயல்படுகிறது.\nஸ்விக்கி செயலின் மூலம், அத்தியாவசிய பொருட்களை நேரடியாக வழங்க Swiggy Genie உதவுகிறது\nஸ்விக்கு, விஷால் மெகா மார்ட் உள்ளிட்ட பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுடனும், மரிகோ போன்ற வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) பிராண்டுகளுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்த சேவை, பிக்கப் மற்றும் டிராப் புள்ளிகளுக்கு இடையிலான மொத்த தூரத்தின் அடிப்படையில் கட்டணங்களைப் பயன்படுத்துகிறது. மேலும், பயனரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடை மூடப்பட்டிருந்தால் / ஆர்டர் எடுப்பதை அனுமதிக்காவிட்டால் பொருந்தக்கூடிய ரத்து கட்டணமும் இதில் அடங்கும்.\nPrevious article”தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு\nNext articleஇப்படியும் வாட்ஸ்அப்பில் மெஸேஜ் அனுப்பலாமா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா\nதண்ணீர் பக்கெட்டில் தலைகீழாக விழுந்து உயிரிழந்த சிறுவன்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nவெண்டைக்காய் தேங்காய் புளித்தொக்கு எப்படி செய்வது..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா\nஒரே நாளில் 14 விக்கெட்டுகள்: 220 ரன்களுக்கு சுருண்ட தென் ஆப்பிரிக்கா\nதண்ணீர் பக்கெட்டில் தலைகீழாக விழுந்து உயிரிழந்த சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T23:05:48Z", "digest": "sha1:MQNU4MFBD5TTPID23GMDCDUBBPFJR3NL", "length": 8893, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஐ.எஸ். பயங்கரவாதம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்\nநமது முஸ்லிம்கள் அமைதியாகவும் மற்ற மதத்தினரோடு இணக்கமாகவும் இதுவரை வாழ்ந்துவந்தார்கள் என்றால், இங்கு பின்பற்றப்பட்ட இஸ்லாம், இப்போது உலகம் முழுவதிலும் ஐ.எஸ். புகுத்த முயலும் இஸ்லாத்திற்கு மாறுபட்டதாக இருந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், சில வருடங்களாக இது மாறிவருகிறது. இந்திய மசூதிகளில் இப்போது போதிக்கப்படும் இஸ்லாம், சையத் குதூப் மற்றும் அப்துல் வஹாப் போன்றவர்களின் போதனைகளைப் பின்பற்றுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பினால் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான பிரச்சாரம் தொடர்ந்து இஸ்லாமிய போதகர்களால் செய்யப்பட்டு வருகிறது. மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய முஸ்லீம்கள் இத்தகைய பொய்களை நம்புகின்றனர்… நபியின் காலம் பொற்காலம் என்றும் அதைநோக்கி இஸ்லாம் திரும்பவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு ஜிகாதி தீவிரவாதம்தான் இஸ்லாத்தின் உண்மை முகம் என்பது புரிபடவில்லை…\nநம்பிக்கை – 8: பக்தி\nகூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்\nஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..\nவாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1\nதேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது\nசீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்\nவரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-27T23:05:46Z", "digest": "sha1:ITLGYTFFE4WAGWIP7VWCYYYWSA7RPMN5", "length": 8533, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "சால்சேட் தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசால்சேட் தீவில் அமைந்த மும்பை மாவட்டம், மும்பை புறநகர் மாவட்டம் மற்றும் தானோ.\nகங்கேரி, சஞ்சய்காந்தி தேசியப் பூங்கா\nமராத்தியர்கள் (53%), குஜராத்திகள் (22%), வட இந்தியவர்கள் (17%), தமிழர்கள் (3%), சிந்தி மக்கள் (3%), துளு மக்கள்/கன்னடியர்கள் (2%)\nசால்சேட் தீவு (Salsette Island) மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின், மேற்கு பகுதியான அரபுக் கடலில் அமைந்துள்ளது. மராத்தி மொழியில் சால்சேட் தீவை சாண���டி தீவு என அழைக்கிறார்கள். சால்செட்டித் தீவில் மும்பை மாவட்டம், மும்பை புறநகர் மாவட்டம் தானே மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் மீரா-பாயந்தர் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளது.\n619 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சால்சேட் தீவு 1.5 கோடி மக்கள் தொகை கொண்டது. உலகில் மக்கள் தொகை அடர்த்தி மிக்க தீவுகளில் சால்சேட் தீவு முதல் இடத்தில் உள்ளது.\nசால்சேட் தீவு முன்னர் போர்த்துகேயர்களின் காலனியாக இருந்தது.\nசால்சேட் தீவின் வடக்கில் வசாய் கழிமுகமும், வடகிழக்கில் உல்லாஸ் ஆறும், கிழக்கில் தானே கழிமுகமும் மற்றும் மும்பை துறைமுகமும், தெற்கிலும் மேற்கிலும் அரபுக் கடலும் எல்லையாக கொண்டது.\n19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் சால்சேட்டின் ஏழு தீவுகளை ஒருங்கிணைத்து மும்பை மாநகரம் உருவானது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2018, 01:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-01-27T23:28:23Z", "digest": "sha1:YP7KARPALF66ASLSEOLKZFZXRJQET3VH", "length": 4413, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "உட்டுளை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉட்டுளை = உள் + துளை.\n:*(வாக்கியப் பயன்பாடு) - உட்டுளைப் பொருளை, அடிப்படையாகக் கொண்டதே கம்பராமாயணம்.\n(இலக்கணக் குறிப்பு) - உட்டுளை என்பது ஒரு பெயர்ச்சொல் சொல் ஆகும்.\n(இலக்கியப் பயன்பாடு) - கதிபறவைகட்கெட் டுள (காசிக். திரிலோ. 6).\nஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 ஆகத்து 2016, 15:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/enforcement-department-why-are-you-clashing-with-cbi", "date_download": "2021-01-27T22:37:27Z", "digest": "sha1:YC5YURAB5D4UXAN64S4E3CNKV4WW4YS7", "length": 4738, "nlines": 68, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nஅமலாக்கத்துறை, ச���பிஐ மூலம் ஏன் மோதுகிறீர்கள்..\nஎன்னுடன் அரசியல் ரீதியாக மோதுங்கள். என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலமாக வேண்டாம்; என்பதையே நான் பாஜக தலைவர் களுக்கு சொல்ல விரும்புகிறேன்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம் ஒருவரின் அடிப்படை உரிமை தொடர்பானதே என்றும்அவர் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவரலாறு படைத்த விவசாயிகள்.... குடியரசுத் தினத்தன்று பேரெழுச்சியுடன் நடைபெற்ற டிராக்டர் பேரணிகள்....\nசெங்கோட்டை கலவரம் : யார் இந்த தீப் சித்து\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதுணை ராணுவம் தில்லியில் குவிப்பு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/internet/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/indians-who-lead-the-mobile-data-use", "date_download": "2021-01-27T23:31:34Z", "digest": "sha1:CPROVHNBGA7XSZPV74XV7R3X5AXTU3ZQ", "length": 8097, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nமொபைல் டேட்டா பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் இந்தியர்கள்\nமொபைல் டேட்டா பயன்பாட்டில் சீனர்களைக் காட்டிலும் இந்தியர்களே முன்னிலையில் உள்ளனர்.இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nஇதனால் மொபைல் மூலமாக இணைய தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது.\n2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணம் 95 சதவீதம் குறைந்திருப்பதாகவும், இணையதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிக���ித்திருப்பதாகவும் மெக்கின்சே ஆய்வு கூறுகிறது. தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் இரட்டிப்பாகும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.\nஇதுகுறித்து வெளியாகியுள்ள மெக்கின்சே குளோபல் நிறுவனத்தின் புதிய ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் டிஜிட்டல் நுகர்வோர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் இணையதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 56 கோடியாக அதிகரித்தது. இது சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடமாகும். இந்திய மொபைல் டேட்டா பயன்பாட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8.3 கிகா பைட் டேட்டா பயன்படுத்துகின்றனர். இது சீனாவை விட அதிகமாகும். சீனாவில் ஒவ்வொரு மாதமும் 5.5 கிகா பைட் டேட்டாவை மொபைல் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர். தென்கொரியாவில் 8 முதல் 8.5 கிகாபைட் டேட்டா பயன்படுத்துகின்றனர்.\nஇந்தியர்கள் சராசரி யாக ஒவ்வொரு வாரமும் 17மணி நேரம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். இது சீனர்கள் மற்றும் அமெரிக்கர்கள் சமூகவலைதளங்களை ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தும் நேரத்தை விட கூடுதலாகும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags மொபைல் டேட்டா இந்தியர்கள் mobile data indians மெக்கின்சே குளோபல் McKinsey Global மொபைல் டேட்டா இந்தியர்கள் mobile data indians மெக்கின்சே குளோபல் McKinsey Global\nமொபைல் டேட்டா பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் இந்தியர்கள்\nஇணைய சேவையில் வரப்போகும் அதிரடி திருப்பம் தாக்குபிடிக்குமா ரிலையன்ஸ் ஜியோ\nடுவிட்டரில் விரைவில் புதிய வசதி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/give-the-salary-recommended-by-the-seventh-pay-commission", "date_download": "2021-01-27T22:24:49Z", "digest": "sha1:IBMVL3CNAFCSRFX7CY4BTVUKJB2P773E", "length": 7391, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nஏழாவது ஊதிய குழு பரிந்துரைத்த சம்பளத்தை வழங்கிடுக\nநாமக்கல், ஏப்.2- ஏழாவது ஊதிய குழு பரிந்துரைத்த சம்பளம் மற்றும் அரியர்ஸ் பிரதி மாதம் 1 ஆம் தேதி முதல் 7ஆம்தேதிக்குள் மாதமாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரகவளர்ச்சி ஊராட்சித் துறை ஊழியர் சங்க (சிஐடியு) சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழு சிபாரிசு அடிப்படையில் ஊதியம் மற்றும் அரியர்ஸ் பிரதி மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதிக்குள் மாதமாதம் வழங்க வேண்டும். ஒரு சில ஊராட்சி ஒன்றியங்களில் அரியர்ஸ் தொகை பாதி அளவில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பெருவாரியான ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சம்பளம் மற்றும் அரிய தொகையைமுழுமையாக வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை ஊழியர் சங்க (சிஐடியு) சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சிப் பிரிவு அலுவலர் ஷசினபேகத்திடம் மனு அளித்தனர்.இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கண்ணன், சிஐடியுமாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட உதவிச் செயலாளர் கு.சிவராஜ், மற்றும் ஆர்.தங்கவேல், பி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஏழாவது ஊதிய குழு பரிந்துரைத்த சம்பளத்தை வழங்கிடுக\nபொய் வழக்கு பதிவுசெய்த காவல்துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்....\nபோராடும் விவசாயிகள் மீதான மோடி அரசின் தாக்குதலுக்கு கண்டனம் முழங்குக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/pudukkottai-book-festival--2020-best-book-awards--poetry-and-short-competition-announced", "date_download": "2021-01-27T23:42:40Z", "digest": "sha1:PLAFVOVHT2DZBPGCCFUCLPY23L6UCD7E", "length": 11086, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2020 சிறந்த நூல்களுக்கான விருதுகள், கவிதை, சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு\nபுதுக்கோட்டை, ஜன. 17- புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வையொட்டி சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கப்படுவதோடு, கவிதை, சிறுகதைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 4-ஆவது புதுக்கோட்டை புத்த கத் திருவிழர் பிப்ரவரி 14 முதல் பிப்ர வரி 23 வரை நடைபெறவுள்ளது. இதனை யொட்டி சிறந்த தமிழ் நூல்களுக்கான விருதுகள் மற்றும் கவிதை சிறுகதை போட்டிகள் கீழ்கண்டவாறு அறிவிக்கப் படுகின்றன.\n2019 ஆம் ஆண்டில்; தமிழில் வெளி யான கவிதை, சிறுகதை, புதினம் ஆகிய நூல்களுக்கு தலா ஒன்று வீதம் மூன்று விருதுகளும், கட்டுரைப் பிரிவில் கலை, இலக்கியம், கல்வி, அறிவியல் ஆகிய பொருளில் ஒன்றினைக்கொண்ட கட்டுரை நூலுக்கு ஒரு விருதும், அரசி யல், சமூகம், வரலாறு ஆகிய பொருளில் ஒன்றினைக்கொண்ட கட்டுரை நூலுக்கு ஒரு விருதும் என மொத்தம் ஐந்து சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட வுள்ளன. ஒவ்வொரு விருதும் சான்றிதழ் மற்றும் விருதுப்பட்டயத்துடன் ரூ.5000 (ஐந்தாயிரம்) பரிசுத்தொகை கொண்ட தாக அமையும். விருதுகளுக்கான பரி சீலனைக��கு பதிப்பகத்தார், படைப்பாளி கள் மற்றும் வாசகர்கள் தங்கள் நூல் களையும் தாங்கள் பரிந்துரைக்கும் நூல் களையும் அனுப்பிவைக்கலாம். ஒவ் வொரு நூலுக்கும் மூன்று பிரதிகளை அனுப்பவேண்டும். (வாசகர்கள் தாங் கள் பரிந்துரைக்க விரும்பும் நூல்களின் பெயர்களையும் அஞ்சல் மூலம் அனுப்பலாம்)\nகவிதை மற்றும் சிறுகதைப் போட்டி களுக்கு எந்தப் பொருளினைக் கொண்ட படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன. அவை, படைப்பாளரின் சொந்த படைப் பாகவும் இப்போட்டிக்கென எழுதப் பட்டவையாகவும் வேறு எதிலும் வெளி வராததாகவும் இருக்க வேண்டும். மேலும், போட்டி முடிவுகள் வெளியாகும் வரை வேறு பிரசுரத்திற்கோ, போட்டி களுக்கோ படைப்புகளை அனுப்பக் கூடாது. எவ்வித சமூக ஊடகங்களிலும் வெளியிடக்கூடாது. கவிதைகள் அதிக பட்சமாக 40 வரிகளுக்கு மிகாமல் அமைதல் வேண்டும். சிறுகதைகள் ஏ-4 தாளில் 10 பக்க அளவில் அமையலாம். தேர்வுபெறும் கவிதைகளுக்கு முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000, என்ற அளவிலும், சிறுகதைகளுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும். புடைப்புகளை : ராசி.பன்னீர்செல் வன், தலைவர், தேர்வுக்குழு, (செல்: 9486752525), புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விருதுகள்-2020, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவல கம், புதிய பேருந்து நிலைய பின்புறம், புதுக்கோட்டை – 622001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். rasipanbeersel vangmail.com –என்ற மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கலாம். நூல்கள் மற்றும் படைப்புகள் வந்து சேர கடைசி நாள்: 05.02.2020. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2020 சிறந்த நூல்களுக்கான விருதுகள், கவிதை, சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு\nபொய் வழக்கு பதிவுசெய்த காவல்துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்....\nபோராடும் விவசாயிகள் மீதான மோடி அரசின் தாக்குதலுக்கு கண்டனம் முழங்குக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை ம��நாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/23371/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-01-28T00:08:40Z", "digest": "sha1:PQESXJ7B2DPGX2S7TCECVPS4SIG4YPWO", "length": 5627, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "சண்டையை முடிக்க விரும்பாத அனிதா, கோபத்தின் உச்சத்தில் ரியோ- மிகவும் பரபரப்பு புரொமோ ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nசண்டையை முடிக்க விரும்பாத அனிதா, கோபத்தின் உச்சத்தில் ரியோ- மிகவும் பரபரப்பு புரொமோ \nரோபோ-மனிதன் டாஸ்கில் சரியான ஈடுபாடு இல்லை என ரியோ அனிதாவை தேர்வு செய்தார்.\nஅவரை போல மற்ற போட்டியாளர்களும் அனிதாவை கூறினார்கள்.\nஇதனால் அனிதா ஓய்வு அறைக்கு செல்ல நேரிட்டது. பிக்பாஸ் அவரை அந்த அறைக்கு அனுப்பியதில் இருந்து அனிதா ரியோவுடன் சண்டையில் இருக்கிறார்.\nஇன்று காலை வந்த புரொமோவில் அனிதா, ரியோவை வைத்து க டும் ச ண்டையில் ஈடுபடுகிறார்.\nஇதனால் ரியோவும் கடும் கோ பத்தில் உறையாடுகிறார்.\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nதற்போது மாஸ்டர் படத்தின் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. இதோ இந்த டிரெய்லர்….\nஅதுக்குள்ள அவசர அவசரமா ஓடிடி ரிலீஸ் ஏன் – நடிகர் விஜய் விளக்கம் – நடிகர் விஜய் விளக்கம்\nபிக்பாஸ் கொண்டாட்டம்: மீண்டும் கூடிய போட்டியா��ர்கள்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ், இதற்குள் இப்படி ஒரு தகவலா- கொண்டாடும் ரசிகர்கள்\nகாங் தோத்து போனதா சரித்திரம் கிடையாது ஆனா காட்ஸில்லா வந்தா- காட்ஸில்லா Vs காங் தமிழ் ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/health/25287", "date_download": "2021-01-28T00:19:02Z", "digest": "sha1:WJROVUV6WLCI6BIC7RADWWBEMNVISFWA", "length": 6878, "nlines": 72, "source_domain": "www.kumudam.com", "title": "சுவையான சீரக மிளகு ரசம் வைப்பது எப்படி.? - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nசுவையான சீரக மிளகு ரசம் வைப்பது எப்படி.\n| HEALTHஆரோக்கியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Dec 17, 2020\nபூண்டு 3 பல், மிளகு அரை தேக்கரண்டி, சீரகம்1 1⁄4 தேக்கரண்டி, வரக்கொத்துமல்லி 1⁄2 தேக்கரண்டி, வரமிளகாய் 1, மஞ்சள் தூள் 1⁄4 தேக்கரண்டி, தக்காளி- பாதி, தேவையான அளவு உப்பு, சிறிது கொத்துமல்லி தழை, கடுகு 1⁄4 தேக்கரண்டி, சிறிது கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் 1⁄4 தேக்கரண்டி, நெளிணி-1 தேக்கரண்டி,\nசீரகம், கொத்துமல்லி, மிளகு இவற்றை தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைக்க வேண்டும். பூண்டை நசுக்கி, வரமிளகாயை கிள்ளி வைத்து கொள்ளவும். புளியுடன் தக்காளி சேர்த்து கரைத்து அல்லது பொடியாக நறுக்கி தாளிக்கும்போது போடவும். வாணலியில் நெளிணி அல்லது பொடியாக நறுக்கி அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலையை தாளித்து வரமிளகாய் பூண்டு சேர்த்து வதக்கி விடவும். பூண்டு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.இதில் பெருங்காயத்தூள் போட்டு லேசாக வதக்குங்கள். இப்போது அரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி தேவைக்கு ஏற்ப தண்ணீர் உப்பு சேர்த்து ரசம் நுரைத்து பொங்கும் போது கொத்துமல்லி தழை தூவி இறக்கிவிடவும். அவ்ளோதான், வாசனை மிகுந்த ருசியான சீரக மிளகு ரசம் உண்பதற்கு தயார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\n’டெங்கு’வை குணப்படுத்துமா பப்பாளி இலை ஜூஸ்\nசர்க்கரை வள்ளி கிழங்கு உடலுக்கு நல்லதா\nகரும்பு சாப்பிட்டவுடன் இதை செய்யாதீர்கள்\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nடெங்கு பரவும் அபாயம் உள்ளது. கவனம் தேவை - ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்\nபண்டிகை காலத்தில் கவனம் தேவை - அமைச்சரின் எச்சரிக்கை\n பதட்டம் வேண்டாம் இதைச் செய்யுங்கள்\nKidney பாதிப்பு எப்படியெல்லாம் ஏற்படும் தெரியுமா\nஉங்க கிட்னி நல்லா இருக்கணும்னா இதெல்லாம் சாப்பிடாதீங்க\nஇந்த அறிகுறியெல்லாம் இருந்தா உடனே உங்க kidney check பண்ணுங்க\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pachaimalai-chaaralile-song-lyrics/", "date_download": "2021-01-27T23:13:06Z", "digest": "sha1:JFSHEARUM75ATBOVUEXGS73QI4RUKPFJ", "length": 8728, "nlines": 173, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pachaimalai Chaaralile Song Lyrics - Aayiram Kalathu Payir Film", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nஆண் : பச்சை மலைச் சாரலிலே….ஏ….ஏ….\nபறவைக்கு நான் கண்ணி வச்சேன்…ஏ….ஏ…\nஅந்த பறவை விழும் கண்ணியிலே\nஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா\nசிட்டுப் பொண்ணு சிக்கிக்கிட்டா} (3)\nபெண் : பட்டுப் பொண்ணு பட்டதுன்னு….ஊ…..\nகட்டு மல்லி பூ முடிச்சு\nபெண் : {கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்\nதொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (3)\nஆண் : சித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே\nசித்தாடை ஆடுதே அத்தானை தேடுதே\nகட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே\nகட்டழகு மேனியைத் தொட்டு விளையாடுதே\nசத்தான காதல் கீதம் பாடுகின்றதே…..ஏ…..ஏ…..\nஉன் தங்க இடை தாளம் போட்டு ஆடுகின்றதே….\nஆண் : பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா\nபெண் : எண்ணமே மாறுதே என்னமோ தோணுதே\nஎண்ணமே மாறுதே என்னமோ தோணுதே\nசின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே\nசின்ன சின்னப் பூவிலே தேனாறு பாயுதே\nநீ சின்ன நடை போடும் போது ஆறவில்லையே….\nபெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்\nஆண் : பூப்போல உதட்டிலே புன்னகை பொங்குதே\nபுத்தம்புது கன்னமே பத்துக்கதை பேசுதே\nவண்டாக நானும் இன்று மாறவில்லையே….ஏ….\nஇந்தச் செண்டிலே தேனெடுத்து பாடவில்லையே….\nஆண் : பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா\nபெண் : பாடாத பாட்டெல்லாம் பாடுவோம் காட்டிலே\nபேசாத கிளிகள் போல் பேசுவோம் கூட்டிலே\nஆகாது என்று சொல்வார் யாருமில்லையே….ஏ…..\nஇந்த ஆனந்த ப���மியிலே காவல் இல்லையே……\nஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா\nபெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்\nதொட்டுத் தாலிக் கட்டிக்கிட்டான்} (2)\nஆண் : {பட்டுப் பொண்ணு பட்டுக்கிட்டா\nபெண் : கட்டுக் காளை சிக்கிக்கிட்டான்} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/powertrac/434-26426/30610/", "date_download": "2021-01-28T00:00:29Z", "digest": "sha1:G2PI53TBP4GUB27IF5P56OP6GOO3HLK7", "length": 27321, "nlines": 249, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பவர்டிராக் 434 டிராக்டர், 2018 மாதிரி (டி.ஜே.என்30610) விற்பனைக்கு கன்னோஜ், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்ப���களை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பவர்டிராக் 434 @ ரூ 4,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2018, கன்னோஜ் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 745 III\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பவர்டிராக் 434\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nநியூ ஹாலந்து 3230 NX\nஜான் டீரெ 3028 EN\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://edumin.np.gov.lk/informations/meetingminutes/edm.html", "date_download": "2021-01-27T22:28:33Z", "digest": "sha1:UHGRI5OITGR3R3E7NX52G3SQJO6BDTL7", "length": 7187, "nlines": 157, "source_domain": "edumin.np.gov.lk", "title": "Education Development", "raw_content": "\nகற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களுக்கான ஆசிரியர் நியமனம் - 2021\nதேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்புச் செய்தல் - 2020 (2021)\n2020 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வுகள்\nநூல் வெளியீடு- புனித அந்தோனியார் நாடகம், புனித செபஸ்தியார் வாசகப்பா, மன்னார் மாதோட்டத் தமிழ் புலவர் சரித்திரம்\nகற்பித்தல் பற்றிய தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களை மாகாண அரசாங்க சேவையின் கீழ் ஆசிரியர்களாக ஆட்சேர்ப்புச் செய்தல் - 2020 (2021)\n386 டிப்ளோமாதாரர்களிடமிருந்து கோரப்பட்ட ஆவணங்களில் 332 விண்ணப்பதாரர்களில் நகல் மூலமாக ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளனர். அவை கிடைக்கப்பெற்றுள்ளன என்பதனை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இத்தால் அறிவிக்கின்றேன்.\nமேலும் ஆவணங்களை இதுவரை அனுப்பத் தவறிய / இதுவரை எமக்கு ஆவணங்கள் கிடைக்கப்பெறாத 54 விண்ணப்பதாரர்களின் விபரங்கள் மட்டும் இவ் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படுகின்றது. அவர்கள் மட்டும் கீழ்க் குறிப்பிடப்படும் ஆவணங்களின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியை வட மாகாண கல்வி அமைச்சின் 021 222 0794 இலக்க தொலைநகல் ஊடாக 2021.01.13 ஆம் திகதி புதன் கிழமை பிற்பகல் 4.15 மணிக்கு முன்னராக கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைப்பதுடன் அதன் மூலப் பிரதியினை செயலாளர் , கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவாpக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். அனுப்பி வைக்கப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “கற்பித்தல் பற்றிய தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரா; ஆசிரியர் நியமனம் - 2020 (2021)” எனக் குறிப்பிடவும்\nவிவாகச் சான்றிதழ் (திருமணமான பெண்கள் மட்டும் கட்டாயம் சமர்ப்பித்தல் வேண்டும்)\nகுறிப்பு : தொலைநகல் மூலம் ஆவணங்களை அனுப்பி வைத்த 332 விண்ணப்பதாரர்கள் தமது ஆவணங்களின் மூலப்பிரதிகளை கட்டாயம் தபாலில் சேர்ப்பித்திருத்தல் வேண்டும் என்பதனை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.\nநிதியாண்டிற்கான கணக்குகளை முடிவுறுத்தல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-27T22:10:14Z", "digest": "sha1:RSWEC7ROWYEZSRTEMXFAWUCHFYRLLETY", "length": 7769, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "மவுண்டன் பாத் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nஇயல்பான ஹிந்து எண்ணப் போக்கிற்கு இணங்கச் சிலர் கிறிஸ்தவரும் முகமதியரும் மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால் நாமும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா [..] பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார் [..] பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30\nவிதியே விதியே… [நாடகம்] – 7\nமானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியும் மனு ஸ்மிருதியும்\nஉடையும் வீரமணி – பாகம் 2\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5\nஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…\nகிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 7\nநசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்\nஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://commonmannews.in/2019/07/12/reel-audio-launch/", "date_download": "2021-01-27T22:37:54Z", "digest": "sha1:NHFIKHZIPXT3BOLKC2E5MCUWY4DHQ3U5", "length": 3839, "nlines": 117, "source_domain": "commonmannews.in", "title": "Reel Audio Launch - CommonManNews", "raw_content": "\nPrevious articleமுழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி\nNext article‘சாஹோ’ படத்தின் ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர்\nஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்\nSJ சூர்யா வின் #SJ சூர்யா15 படத்தின் படப்படிப்பு துவக்கம் \n‘மாஸ்டர்’ படம் சிறப்பாக வர காரணம் விஜய் தான் – விஜய் சேதுபதி\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/index.php/news/cinema/24461", "date_download": "2021-01-28T00:11:01Z", "digest": "sha1:EQP2V7GP364FVEM5LJFC2N2SPLG2B4YG", "length": 7276, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "அண்ணாத்த திரைப்படம் குறித்து படக்குழு அதிரடி முடிவு..! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nஅண்ணாத்த திரைப்படம் குறித்து படக்குழு அதிரடி முடிவு..\n| CINEMAசினிமா| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 20, 2020\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்னரே ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில், ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கில் தளர்வு அறிவித்தபோது, அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டது.\nஅப்போது, தெலுங்கு மற்றும் இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், ரஜினிகாந்த் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஅடுத்த மாதம் 2வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், ரஜினி��ாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்- நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம், ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nசூர்யா படத்தில் அருண் விஜய் மகன்; தந்தையாக இணைகிறார் அருண் விஜய்\nகாளி வெங்கட்டுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை\n’சின்னக்குயில்’ சித்ராவுக்கு ‘பத்ம பூஷண்’ விருது: நன்றி தெரிவித்து பாடகி சி\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசாய் பல்லவியின் நிபந்தனையால் அலறும் பட அதிபர்\nஇந்து மதக் கடவுளை இழிவு படுத்தியதால் எழுந்த சர்ச்சை\nட்ரிப் பட அனுபவம் குறித்து சுனைனா ருசிகர தகவல்\nகோலிவுட் ஹீரோயின்ஸ் fitness ரகசியம் கேட்க ஆசை - சிபிராஜ்\nசூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளிய புலிக்குத்தி பாண்டி\nஆண்களின் ஆதரவினால் தான் முன்னுக்கு வந்தேன் - ஊர்வசி\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T23:57:33Z", "digest": "sha1:YLO5J27ZQE54NLIVO7CQ3HZ73O2A7JUV", "length": 12229, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிரியா உள்நாட்டு போர் News in Tamil - சிரியா உள்நாட்டு போர் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசிரியா உள்நாட்டு போர் செய்திகள்\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 57 பேர் பலி\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 57 பேர் பலி\nசிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்பட 57 பேர் கொல்லப்பட்டனர்.\nசிரியாவில் ராணுவ வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 28 வீரர்கள் உயிரிழப்பு\nசிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்தனர்.\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெ��ி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி\nசிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் 19 பேர் பலி\nசிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 19 பேர் கொல்லப்பட்டனர்.\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் 14 பேர் பலி\nசிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 10 பேர் பலி\nசிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nடுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்\nமத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85003/Man-killed-by-neighbour-who-played-loud-music-in-Delhi", "date_download": "2021-01-27T22:07:57Z", "digest": "sha1:2OG47O66YLI7K2YR6MPU3KBAWE7TIBQR", "length": 9816, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சத்தமாக ஒலிக்கவிட்ட பாடலால் நேர்ந்த விபரீதம்... மரணத்தில் முடிந்த வாய்ச்சண்டை | Man killed by neighbour who played loud music in Delhi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசத்தமாக ஒலிக்கவிட்ட பாடலால் நேர்ந்த விபரீதம்... மரணத்தில் முடிந்த வாய்ச்சண்டை\nடெல்லியில் மஹேந்திரா பார்க் பகுதியில் சுஷில்(29 வயது) என்பவர் தனது சகோதரர்களான சுனில் மற்றும் அனில் என்பவர்களுடன் வசித்து வந்திருக்கிறார். அவரது வீட்டிற்கு அருகில் அப்துல் சாட்டர் என்பவரும் வசித்துவருகிறார். பூண்டு வியாபாரியான சாட்டர்ஜிக்கு ஷானாவஸ், ஆஃபாக், சந்த் மற்றும் ஹசீன் என்ற 4 மகன்கள் இருக்கின்றனர்.\nநேற்று (27.102020) சாட்டர்ஜி வீட்டில் அளவுக்கு அதிகமாக சத்தம் வைத்து பாடலை ஒலிக்கவிட்டிருக்கின்றனர். அருகிலிருப்பவர்களுக்கு தொந்தரவாக இருப்பதாகக் கூறிய சுஷில் மற்றும் சகோதர்களுக்கும், சாட்டர் குடும்பத்திற்கு இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் அதிகமாகி அடிதடி வரை சென்றதால் மாலை 3.15 மணியளவில் அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.\nஇந்த சண்டையில் பலத்த காயமடைந்த சுஷில், சுனில் மற்றும் அனில் மூவரையும் போலீஸார் பாபு ஜக்ஜிவான் ராம் நினைவு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஷில் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சாட்டர் குடும்பத்தாரிடம் விசாரித்ததில், சண்டையில் சாட்டரின் மனைவி ஷாஜகானுக்கு அடிப்பட்டது தெரியவந்துள்ளது. அவரும் பிஜிஆர்எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பலத்த காயமடைந்த சுனில் மற்றும் அனில் ஆகிய இருவரும் மேற்சிகிச்சைக்காக சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nகுழந்தை பிறந்த அடுத்த நொடியே தெருவில் வீசிய தம்பதி... சிசிடிவி வீடியோவால் வெளியான உண்மை\nமேலும் சுனிலின் அறிக்கையை வைத்து, சாட்டர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் சான்வாஸ், ஆஃபாக் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இறந்த சுஷில் ஏற்கெனவே மதுவை பதுக்கிவைத்தல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்துவந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.\nவாட்டும் வறுமையிலும்... சளைக்காமல் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் கட்டிட கலைஞர்\nலோன் வாங்கித் தருவதாக ஏழை பெண்களிடம் பல லட்சம் மோசடி அமமுக பெண் நிர்வாகி மீது புகார்\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்டும் வறுமையிலும்... சளைக்காமல் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் கட்டிட கலைஞர்\nலோன் வாங்கித் தருவதாக ஏழை பெண்களிடம் பல லட்சம் மோசடி அமமுக பெண் நிர்வாகி மீது புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amtv.asia/14795/", "date_download": "2021-01-27T21:53:38Z", "digest": "sha1:BRZPYXL4SORDCPFQDQBHZ6QN4T2Q4IFT", "length": 6217, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "சீரடி ஸ்ரீ சாய்பாபா திருக்கோயில் துவாரகமாயி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் – AM TV", "raw_content": "\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nசீரடி ஸ்ரீ சாய்பாபா திருக்கோயில் துவாரகமாயி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்\nவடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா திருக்கோயில் துவாரகமாயி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்\nபுதுவண்ணாரப்பேட்டை :சென்னை புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை ,அரசு அச்சக குடியிருப்பு பகுதியில் பிரசித்திபெற்ற சாய்பாபா திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடந்தது. மேலும் சச்சிதானந்த சத்குரு சாயி நாதர் திருக்கோயின் கோபுர விமானம் மற்றும் அருள்மிகு வினாயகர்,ஸ்ரீ கிருஷ்ணர்,ஸ்ரீ ஆஞ்சநேயர், குரு தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ நந்திக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.\nஇந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பக்தி வெள்ளத்தில் கலந்து கொண்டு சாய்பாபா அருள் பெற வேண்டி குவிந்தனர்.\nசீரடி ஸ்ரீ சாய்பாபா திருக்கோயில் துவாரகமாயி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்\nதலைமுடியில் ஜடை பின்னலில் புதிய உலக சாதனை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://daytamilnadu.forumta.net/t1455-topic", "date_download": "2021-01-27T23:09:41Z", "digest": "sha1:3YXYOA7AYPUIIXRIEJOFIUDTEYKYFLVE", "length": 26431, "nlines": 75, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "ஆலயப் பணிப் பெண்டிர்", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nதளிச்சேரிப் பெண்கள், மாணிக்கத்தார், குடிகாரி, கணிகையர், அடிகள்மார், ருத்ர கணிகையர் என்றெல்லாம் கல்வெட்டில் இடம் பெற்று வரலாறு படைத்தவர்கள், ஆலயம் சார்ந்த சேவையில் ஈடுபட்டிருந்த தெய்வீகப் பெண்மணிகள். ஆனால், தேவதாசியர் என்றாலே முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்களின் வரலாறு திரிக்கப் பெற்றிருக்கிறது. தெய்வத்திற்காகத் தங்களை அர்ப்பணம் செய்துகொண்டு, தெய்வத்தின் அடிமைகள் என்ற பொருளில் தேவதாசிகள் எனும் பெயருடன், இறைப்பணி ஆற்றி வந்த தியாகப் பெண்மணிகள் அவர்கள்.\nதென்னிந்தியாவில், கி.பி. எட்டாம் நூற்றாண் டில் தேவதாசி முறை உருவானதாகக் கருதப்படுகிறது. சுசீந்திரம் கோயில் கல்வெட்டுக்களில் கி.பி.1257ம் ஆண்டிலிருந்து தேவதாசியர் பற்றிய குறிப்புக்கள் காணப் பெறுகின்றன. 1901ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை, தென் திருவிதாங்கூர்ப் பகுதியில் தமிழ்த் தேவதாசிகளும், மலையாளத் தேவதாசிகளும் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. சுசீந்திரம் தாணுமாலயப் பெ ருமான் ஆலயத்தில் இறைப்பணி செய்தவர்கள் தமிழ் மரபைச் சார்ந்தவர்கள்.\nசசீந்திரம் ஆலயத் திருவிழாவில் தேவதாசியர் முக்கியப் பங்கு வகித்தனர். திருவிழாவின்போது ஆடுதல், பாடுதல், திருவாசகம் ஓதுதல் ஆகியன இப்பெண்மணியரின் முக்கியமான பணிகள் ஆகும். இன்று இதே சேவைகளை எல்லாப் பிரிவு களையும் சார்ந்த பெண்மணிகள் செய்கின்றனர், புகழும் பெறுகின்றனர். ஒரு பெண்மணி கோயில் தாசியாக ஆவது ஒன்றும் எளிதான செயல் அல்ல. இதற்கும் விதிமுறைகள் வகுக்கப்பெற்று, முறைப்படிதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.\nதேவதாசி குலத்தில் பிறந்த ஒரு பெண், கோயில் தேவதாசியாக இருக்க வேண்டுமென்றால் முதல் குடியில் பிறந்த தேவதாசிப் பெண் ஒருத்தி சிபாரிசு செய்ய வேண்டும். கோயில் யோகக்காரர்களிடம் அவளே விண்ணப்பிக்க வேண்டும். யோகக்காரர்கள் அவளது கோரிக்கையைத் தங்களுக்குள் விவாதித்து ஏற்றுக் கொண்டபிறகுதான் நடைமுறை ஆரம்பிக்கும். யோகக்காரர்கள், தேவதாசியாக ஆக விரும்பும் பெண்ணின் குடும்பத்திற்குச் செய்தி தெரிவிப்பார். அவள் தேவதாசி ஆவதற்குரிய சடங்குகள் நிகழும் நாள் குறிப்பார்கள்.\nஇச்சடங்கை, 'தாலிகட்டு' என்பர். இதற்கான ஏற்பாடுகளை வட்டப்பள்ளி, யோகக்காரர் முன்னிலையில் செய்வார்கள். தாலிகட்டு நிகழ்ச்சி அன்று காலையில் தேவதாசி ஆகப் போகிற பெண்ணின் உறவினர்கள், கோயிலுக்கு வருவர். இரண்டு புதிய ஆடைகள், வெற்றிலை, பழம், குங்குமம், சந்தனம், பூ, தங்கத்தாலி ஆகியவற்றை ஒரு செப்புத் தாம் பாளத்தில் வைப்பர். உறவுப் பெண்களில் ஒருத்தி இத் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு, தேவதாசியாக ஆகப் போகிற பெண்ணுடன் ஆலயத்தை வலம் வருவாள். தொடர்ந்து உறவினர் செல்வர்.\nபிறகு, தாணுமாலயனின் கருவறைச் சந்நதிக்கு வருவார்கள். கருவறை மண்டபத்தில் தாம்பாளத்தை வைப்பார்கள். இதை மேல் சாந்தி எடுத்துக்கொண்டு போய், அதிலிருந்து தாலை எடுத்து தெய்வத்தின் பாதங்களில் வைப்பார். அப்போது இசைக்கருவிகள் முழங்கும். அவர், தெய்வத்தை வணங்கிவிட்டு தாலியை எடுத்து தேவதாசியாகப்போகும் பெண்ணின் கழுத���தில் கட்டுவார். அதாவது, அவர் தெய்வத்தின் பிரதிநிதியாக செயல்படுவார். பின் அனைவருக்கும் இனிப்பு பிரசாதம் வழங்கப் பெறும்.\nசுசீந்திரம் கோயில் வாழ் தேவதாசியர்கள், பணி அடிப்படையில் சிறப்புக்குடி, மூத்தகுடி என்று இரு பிரிவுகளாகப் பகுக்கப் பெற்றிருந்தனர். சிறப்புக் குடியினர், மூத்த குடியினரை விடவும் மேலானவர்கள். இவர்கள் கோயிலின் சிறப்பான பணிகளைச் செய்தனர். கோயில் விழாக்காலங்களில் விளக்கேற்று வார்கள். இதுவே இவர்களின் முக்கியமான பணி. மூத்த குடியினர் தெய்வக் கருவறை முன்பு நின்று பாட உரிமை பெற்றவர்கள். இவ்விரு பகுப்புகள் அல்லாமல், வேறு நிலைகளில் மூன்று வகையாகவும் தேவதாசியர் பகுக்கப்பெற்றிருந்தனர்.\nமுதல் பகுப்பு ஆட்டமும் பாட்டும். இவர்கள், முக்கியமான சந்நதிகளில் ஆடவும், பாடவும் செய்தனர். இரண்டாம் பகுப்பினர் நாடக சாலைகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். மூன்றாம் பகுப்பினர் ஓய்வு பெற்ற தேவதாசியர். இவர்களைத் தோடு வச்சவர் என்றும் தாய்க்கிழவிகள் என் றும் அழைத்தனர். இவர்கள் ஓய்வு பெற்றவர்களாயினும், கோயிலில் சில தொண்டுகளைச் செய்யலாம். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் ஸ்ரீபலிமண்டபம், யோகக்காரர்கள் கூடுகின்ற செண்பக ராமன் மண்டபம், இளைய நயினார் மண்டபம், நாடக சாலை ஆகிய இடங்களைத் தினமும் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.\nசெவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மேற்கண்ட இடங்களை நீர் விட்டுக் கழுவி விட வேண்டும். தூய்மை செய்தல் இவர்களின் முக்கியமான பணி. தினமும் காலையில் தீபாராதனை வேளையில் கருவறை முன்மண்டபத்தில் சிறப்புக்குடி தேவதாசிகள் பாட வேண்டும், ஆட வேண்டும், பிற தேவதாசிகள் குரவை இட வேண்டும். தினமும் மாலையில் கோயில் பிராகாரங்களில் உள்ள பரிவார தேவதைகளுக்குப் பூசை நடக்கும் வேளையில், தொங்கு விளக்குகளைப் பிடித்தபடி நிற்க வேண்டும். ஸ்ரீபலி தூவும்போது விளக்கைத் தூக்கி வரவேண்டும்.\nமாலை தீபாராதனையின்போதும், ஸ்ரீபலி தூவும் போதும் செண்பகராமன் மண்டபத்தில் இருந்தபடி பாட வேண்டும்; ஆடவேண்டும். ஸ்ரீபலி தூவும்போது மேல் சாந்தியின் பின்னே இவர்களும் செல்ல வேண்டும். ஓய்வு பெற்ற தேவதாசிகள் ஸ்ரீபலி தூவும்போது விளக்குகளைத் தூக்கி வரவேண்டும். ஸ்ரீபலி தூவி முடித்ததும், ஸ்ரீபலி விக்ரகம் கருவறைக்குச��� செல்லும்போது குரவை இட வேண்டும். தெற்கு இடத்தில் அஷ்டபதி ஓதவேண்டும். ஒவ்வொரு நாளும் காலையில் நான்கு மணிக்கு சிவதாணுமாலயப் பெருமான் முன்பும், தென் திருவேங்கட விண்ணவர் எம்பெருமான் முன்பும் பள்ளியுணர்த்தல் பாட வேண்டும்.\nபள்ளியுணர்த்தல் பாட வேண்டியவர்கள் யாவர் என்பதை முன்தினம் இரவு நேர இறுதிப் பூசையின்போது தீர்மானிப்பார்கள். பிராமணர்கள் உண்ணும் நாட்களில் முதல் பிராகாரத்தைப் பெருக்குதல், ஸ்ரீபலி வருவதற்கு முன்பு, முன்னாளில் தூவிய மலர்கள், இலைகளை வாருதல், கருவறைப் பூசைக்கு நன்னீர் எடுத்து வைத்தல், பூஜைப் பாத்திரங்கள், தீபாராதனைத் தட்டுகள், தங்கம், வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவுதல், ஸ்ரீபலியுடன் கை தட்டி வருதல் ஆகியன இவர்களின் அன்றாடப் பணிகள்.\nதிருவிழாக் காலங்களில் நாடகசாலையில் ஆடுதல், வாகனங்களின் முன்பு ஆடுதல், பாடுதல் முக்கியமான பணிகளாகும். விழாக்காலம் என்றால் தேவதாசியரின் பணி அதிகமாகிவிடும். ஓய்வு பெற்ற தேவதாசியர் தினமும் கோயிலைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். அரச குடும்பத்துப் பெண்கள் ஆலயம் தொழ வந்தால் உடன் இருந்து உதவ வேண்டும். திருவனந்தபுரம் ஆலயத்தில் விழா என்றால் சுசீந்திரம் தேவதாசியர் அங்கு போய் ஆடல், பாடல் நிகழ்த்த வேண்டும். இவர்களின் பணிகளுக்காக வயல்களும், தோட்டங்களும் கொடுக்கப்பட்டிருந்ததாக பழைய கல்வெட்டுக்கள் தகவல் தருகின்றன.\nகோயிலின் அருகிலேயே இவர்களுக்கு வீடுகளும் தரப்பட்டிருந்தன. பிற்காலத்தில் தினப்படியோடு வேறு உதவிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களின் தினச்சம்பளமாக நைவேத்யப் பொங்கல் கட்டிச் சோற்றைப் பெற்று வந்தனர். திருவிழா வேளைகளில் இதன் அளவு அதிகமாகும். தினக்கூலியானது, திருவிழா வேளைகளில் அதிகமாக்கப் பட்டாலும்கூட, இவர்களின் கலைச் சேவை, உடல் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப் பெறவில்லை. தேவதாசிகள் ஓய்வு பெறுவதும் ஒரு சடங்காகவே நிகழ்த்தப் பெற்றது.\nவயதாகித் தள்ளாமை ஏற்பட்டாலோ, நோய்வாய்ப்பட்டாலோ ஓய்வு பெறவேண்டுமென்றால் யோகக்காரர் களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் தங்களுக்குள் விவாதித்து, விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வார்கள். விண்ணப்பித்த தேவதாசியைக் குறிப்பிட்ட நாளில் கோயிலுக்கு வரச் சொல்லுவார்கள்.\nஇளையநயினார் மண்டபத்தில��� அமர்ந்திருக்கும் அவர்களின் முன்பு அவளும் அமர வேண்டும். தனது வாய் மொழியாகத்தான் ஓய்வு பெற விரும்புவதைக் கூறவேண்டும். அதன்பிறகு அவளது காதிலுள்ள தோட்டைக் கழற்றுமாறு உத்திரவிடுவார்கள்.\nதோடு, தேவதாசியின் இளமையின் சி ன்னமாகக் கருதப்பட்டது. தோடு கழற்றிய பிறகு அவள் அதை மீண்டும் அணியக் கூடாது. உடனே ஓய்வு பெற்றவளாகக் கருதப்படுவாள். யோகக்காரர்கள் அவளுக்கு 12 பணம் கொடுப்பார்கள். இதன்பிறகு அவள், 'பாம்படம்' எனும் காதணியை அணியலாம். பொதுவாக கோயில் தேவதாசிகள் பற்றிய ஆய்வுகளில், பெரும்பாலும் அவர்களின் பலவீனமான பகுதியையே மிகைபடக் கூறியிருக்கிறார்கள். இந்த 'பலவீனம்', எல்லாச் சமூகத்தினரிடமும் என்றும் காணப்படக் கூடிய ஒன்றுதான்.\nஅதையே மிகைப்படுத்தி, அவர்கள் ஆற்றிய இறைப் பணியை மங்கலாக்கி விட்டார்கள். இறைப்பணிக்காகவே வாழ்நாளைத் தியாகம் செய்தவர்கள் தேவதாசிகள். அவர்களுடைய கல்வி அறிவு, இசைத்திறன், பக்திப் பாசுரங்களில் அறிவு, கலை உணர்வு, ஆன்மிகச் சிந்தனை போன்றவற்றை முன்நிறுத்தி அவர்களைப் போற்றியிருக்க வேண்டும். தேவதாசியரிலும் ஒரு சிலர் 'அப்படி, இப்படி' என்று வாழ்ந்திருக்கக் கூடும். மனித இயல்பு என்று அதைப் புறக்கணித்திருக்க வேண்டும். பெரிதுப டுத்தியிருக்கக் கூடாது.\nசுசீந்திரம் தேவதாசிகளில் சிலர், தாம் சேவை புரிந்த கோயிலுக்கே நிபந்தம் அளித்துள்ளனர். கட்டுமானப் பணிகளுக்குப் பணம் அளித்துள்ளனர். தாயும் மகளுமான இரண்டு தேவதாசியர்கள், சுப்ரமணிய சுவாமி சந்நதியின் முன்புற மண்டபத்தில் சிற்ப வடிவில் நின்று, கௌரவமான பிரஜைகளே தாங்கள் என்பதை நிரூபணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசர்கள் கோயிலுக்கு நிபந்தம் கொடுத்தபோது, தேவதாசிகள் மூலமோ, தேவதாசியர் பொறுப்பிலோ கொடுத்திருக்கிறார்கள்.\n1257ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று இத்தகவலைத் தருகின்றது. இவர்களுக்கு 'ராயர்' பட்டம் கொடுத்தும் கௌரவம் அளித்துள்ளனர். தேவதாசி குலத்து ஆண்களும் கோயில் பணிகளை ஆற்றி வந்திருக்கிறார்கள். இசை, நடன வல்லுனர்களாய் விளங்கியிருக்கிறார்கள். சுசீந்திரம் தேவதாசியர் ஆலயத்தில் மட்டுமே ஆடல், பாடல்களை நிகழ்த்தினர். தனிப்பட்ட வீடுகளுக்கோ, பொது இடங்களுக்கோ சென்று கலைப்பணி ஆற்றாமையால், அக்கலைகள் அவ்வளவாக வளர முடியாமல் போயிற்று.\nதிருவிதாங்கூர் ராணி, சேது லெட்சுமிபாய் காலத்தில் 1930ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிந்தது. ஆனால், 1921ம் ஆண்டு முதலே தேவதாசிகளை நியமிக்கும் வழக்கம் நின்றுவிட்டது. இந்த முறை நின்றதால், அவர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ஒன்பது ரூபாயும், தினம் குறிப்பிட்ட அளவு கட்டிச் சோறும் கொடுக்கப்பட்டன. சுசீந்திரம் தாணு மாலயப் பெருமான் ஆலயத்தில் பின்பற்றப்பட்ட தேவதாசியர் நடைமுறைகள்தான் ஏனைய பிற ஆலயங்களிலும் பின்பற்றப்பட்டிருக்கும். தேவனுக்கே அடிமை செய்து, பணிகள் ஆற்றிய அக்குலத்தோர், நற்குலத்தோரே\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gts4b.com/ta/devices/coban-gps306-obd-ii", "date_download": "2021-01-27T23:30:48Z", "digest": "sha1:GUBMJTM7UWDJUBPBPCBMRU2EBTNDALTG", "length": 3394, "nlines": 86, "source_domain": "gts4b.com", "title": "கண்காணிப்புக்கு GPS /GLONASS டிராக்கரை Coban GPS306 OBD II ஐ இணைக்கவும் - GTS4B", "raw_content": "\nஜிபிஎஸ் / Coban GPS306 OBD II டிராக்கர் இணைக்கும் Coban GPS306 OBD II கணினியில்\nபொருளின் பண்புகள் உரையாடலில் Coban GPS306 OBD II இலிருந்து சரியான தரவு அடையாளம் காண GTS4B இல் பின்வரும் புல மதிப்புகள் குறிப்பிட வேண்டும்:\nதனித்துவமிக்க அடையாளம்: சாதனத்தின் IMEI குறியீடு\nCoban GPS306 OBD IIஇல்%title இல் சாதனத்தின் உள்ளமைவில் பின்வரும் அளவுருவை குறிப்பிடவும்:\nசேவையகத்தின் IP முகவரி: 148.251.67.210\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/sirkazhi/", "date_download": "2021-01-27T23:20:43Z", "digest": "sha1:6IVELQKJWXTRYUAQ7MXX4KYAZL5HT2DD", "length": 12414, "nlines": 179, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Sirkazhi Tourism, Travel Guide & Tourist Places in Sirkazhi-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» சீர்காழி\nசீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம் சீர்காழி. வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அமைதியான நகரம் சீர்காழி.\nதென்னிந்தியப் பாரம்பரியம், சடங்குகள், சம்பிரதாயம், மற்றும் கலாச்சாரத்தினைப் பறைசாற்றி நவீன உலகத்தின் மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டு வளர்ந்துவரும் ஒ���ு கிராமமாகவும் சீர்காழி விளங்குகிறது.\nபுராணங்களின் படி பெரு வெள்ளத்தினால் இப்பூமி அழிந்து போக இருந்த வேளையில் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தை தோணியாக அமைத்து உயிர்களை காப்பாற்றினாராம்.\nஅப்படி பிரம்மன் வேண்டிய இடம் சீர்காழியாகும். பிரம்மன் வேண்டியதால், இங்குள்ள சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் தோணியிலேற்றி உயிர்களை காப்பாற்றியதால், சிவபெருமானின் அனைத்துவடிவங்களும் இங்குள்ள கோவில்களில் பூஜிக்கப்படுகின்றன.\nசிவபெருமான் ஒரு தோணியில் (படகு) அனைத்து உயிர்களையும் ஏற்றிக்கொண்டு சென்று காப்பாற்றியதால் இங்குள்ள சிவபெருமான் \"தோணியப்பர்\" என அழைக்கப்படுகின்றார். சீர்காழி \"தோணிபுரம்\" என்ற பெயராலும் அறியப்படுகிறது.\nதமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடும் அளவுக்கு சீர்காழி மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் ஸ்தலமாக திகழ்கிறது. ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் அல்லது மகர சங்கராந்தியானது இங்குள்ள கோவில்களில் 3 தினங்கள் கொண்டாடப்படும்.\nஎண்ணற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளதால் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி திருவிழாவில் கலந்துகொண்டு சிவபெருமானை பூஜிக்க எண்ணற்ற யாத்திரீகர்கள் சீர்காழிக்கு வருகைபுரிகிறார்கள்.\nஅக்டோபர்/நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் ஒளிமயமான தீபாவளித் திருநாளில் சீர்காழி முழுதும் கோலாகலமான கொண்டாட்டங்களைக் காணமுடியும். நாட்டின் முக்கிய நகரங்களுடன் சிறந்த தொடர்பினை இந்நகரம் பெற்றுள்ளது. கோடைகாலங்களில் ஈரப்பதத்துடன் கூடிய காலநிலை இங்கு நிலவுகிறது.\nதிருக்காழி ஸ்ரீ ராம விண்ணகரம் 2\nகோபால கிருஷ்ணன் ஆலயம், திருக்காவளம்பாடி\nஅனைத்தையும் பார்க்க சீர்காழி ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க சீர்காழி படங்கள்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் தனியார்கள் இயக்கும் ஏராளமான பேருந்துகள், சீர்காழியை மாநிலத்தின் பிற நகரங்களுடன் இணைக்கின்றன.\nஇரயில் வழியும் வான் போக்குவரத்தைப்போலவே மிகவசதியானதாகும். சீர்காழியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறை இரயில் நிலைய���் அருகிலுள்ள ரயில் நிலையமாகும். அங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம், விழுப்புரம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து வாடகைக்காரோ, ஆட்டோ ரிக் ஷாவோ அமர்த்திக்கொள்ளலாம். அங்கிருந்து அரசு மற்று தனியார் பேருந்துகள் உள்ளன.\nசீர்காழியிலிருந்து 125 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருச்சி விமான நிலையமே சீர்காழிக்கு அருகிலுள்ள உள்நாட்டு விமான நிலையமாகும். 235 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னை விமான நிலையம் அருகிலுள்ள பன்னாட்டு விமான நிலையம்.\n97 km From சீர்காழி\n183 km From சீர்காழி\n151 km From சீர்காழி\n227 km From சீர்காழி\n31 km From சீர்காழி\nஅனைத்தையும் பார்க்க சீர்காழி வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-wc-three-west-indian-players-india-should-watch-out", "date_download": "2021-01-28T00:01:38Z", "digest": "sha1:2UCHDU2MHQ3OPT7J4JOIF3T7LBBFRLYI", "length": 8867, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக்கோப்பை தொடரில் இம்மூன்று மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு எதிராக இந்திய அணி கவனமாக செயல்பட வேண்டும்.", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமுதல் 5 /முதல் 10\n2019 உலகக்கோப்பை தொடரில் இம்மூன்று மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு எதிராக இந்திய அணி கவனமாக செயல்பட வேண்டும்.\nமுதல் 5 /முதல் 10\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இம்மூன்று வீரர்களுக்கு எதிராக மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்\nகடந்த சனிக்கிழமையன்று சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இந்தியா மிகவும் தடுமாறி வென்றது. ஒரு சிறந்த இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் தன்னால் முடிந்த வரை கடும் நெருக்கடியை அளித்தது. இருப்பினும் இந்திய அணி தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் அந்த அணியை வீழ்த்தி தற்போது வரை ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாத அணியாக வலம் வருகிறது.\nதற்போது இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டெஃபோர்ட் மைதானத்தில் வரும் வியாழனன்று எதிர்கொள்ள உள்ளது. கரேபியன் அணி(மேற்கிந்தியத் தீவுகள்) இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. எனவே அரையிறுதிக்கு தகுதி பெற மேற்கிந்தியத் தீவுகளுக்கு இப்போட்டி ஒரு வாழ்வா-சாவா ஆட்டம் ப��ன்றதாகும்\nமறுமுனையில் இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று இதுவரை தோல்வியை தழுவாத அணியாக புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் நோக்கத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானிற்கு எதிரான மோசமான இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் பதிலளித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது.\nஎதிர்வரும் இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் இம்மூன்று வீரர்களுக்கு எதிராகவும் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும்.\nஷீம்ரன் ஹேட்மயர் 2018ல் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் உலகக் கிரிக்கெட்டில் தன்னை அறிவித்துக் கொண்டார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஹேட்மயர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர் இத்தொடரில் 51.2 சராசரியுடனும், 140 என்ற அபூர்வமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 259 ரன்களை குவித்து அனைவரையும் தனது அதிரடி ஆட்டத்தினால் பயமுறுத்தினார்\nஹேட்மயர் ஒரு சிறந்த இளம் கிரிக்கெட் வீரர். இவர் 2016ல் நடந்த 19வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகளின் கேப்டனாக இருந்து பின்னர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் கால் பதித்ததிலிருந்து தனது பெரும் பங்களிப்பை மேற்கிந்தியத் தீவுகளுக்கு அளித்து வருகிறார். 22 வயதான இளம் ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் ஹேட்மைர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவராவார். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டையும் சமவிகிதத்தில் எதிர்கொள்ளும் திறமை கொண்டவர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகப்பெரிய சிக்ஸர்களை விளாசும் திறன் கொண்ட ஹேட்மைர் பௌலர்களுக்கு மிகவும் மோசமான கிரிக்கெட் வீரர். குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக பெரும் அதிரடி மன்னனாக உள்ளார். இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்கள குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் ஆகிய இருவருக்கு எதிராகவும் அதிரடி பேட்டிங்கை இதற்கு முன் வெளிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://wcbct2010.org/ta/hersolution-review", "date_download": "2021-01-27T22:57:24Z", "digest": "sha1:W5EE3LKOUPVZDTHRGFGBNJ7K2OKIPSI6", "length": 28157, "nlines": 101, "source_domain": "wcbct2010.org", "title": "HerSolution ஆய்வு: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்Chiropodyகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்ஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்இயல்பையும்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nHerSolution கொண்டு HerSolution - சோதனை தீவிரமாக அடைய ஒரு HerSolution அதிகரிப்பு உள்ளது\nமேலும் கவர்ச்சிகரமான மக்கள் இந்த தயாரிப்பு மற்றும் HerSolution பயன்படுத்தி நிச்சயமாக அதன் வெற்றிகளை பற்றி பேசுகிறாய். மதிப்பீடுகள் தர்க்கரீதியாக நமக்கு ஆர்வமாக உள்ளன.\nஎண்ணற்ற வாடிக்கையாளர் கருத்துக்களுடன், நீங்கள் HerSolution உங்கள் பசியை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கலாம், ஆனால் உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. எனவே, நாங்கள் நம்பத்தகுந்த தயாரிப்பு மற்றும் பக்க விளைவுகள், அதன் பயன்பாடு மற்றும் மருந்தளவு பற்றி விசாரித்துள்ளோம். கண்டுபிடிப்புகள் இந்த மதிப்பீட்டில் காணலாம்.\nநீங்கள் HerSolution பற்றி என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nஆசை அதிகரிக்க தயாரிப்பு நிறுவனம் நிறுவனம் HerSolution. சிறிய திட்டங்களுக்கான தீர்வு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பெரிய அபிலாசைகளுக்கு, இது பல வாரங்களாக பயன்படுத்தப்படலாம்.\nமகிழ்ச்சியான ஆண்கள் & பெண்கள் HerSolution தங்கள் அற்புதமான முடிவுகளைப் பற்றி HerSolution. வாங்கும் முன் ஒரு பார்வையில் மிகவும் பயனுள்ள தகவல்:\nஇந்த தயாரிப்பு இந்த பகுதியில் தயாரிப்பாளரின் அனுபவத்தின் பல ஆண்டுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. உங்கள் விருப்பங்களை உணர்ந்து கொள்வதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உயிரியல் அடிப்படையின் அடிப்படையில், HerSolution பயன்படுத்துவது பாதிப்பில்லாதது HerSolution.\nHerSolution -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் HerSolution கவனம் செலுத��துகிறது. அது சிறப்பு. போட்டி முறை அதே நேரத்தில் பல பிரச்சினைகளை தீர்க்க மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும், நிச்சயமாக அது அரிதாக வெற்றி பெறும். இந்த கவனிப்பில் இருந்து, ஒரு வகை உணவுப் பழக்கவழக்கத்தின் பிரிவில் உள்ள பொருட்களின் மிக குறைந்த அளவு உள்ளது என்று முடிவு செய்யலாம். அதனால்தான் 90% நிதிகளில் வேலை செய்யாது.\nஇணைய HerSolution உற்பத்தி நிறுவனத்திடமிருந்து HerSolution கிடைக்கும், விரைவாகவும் எளிதாகவும் கப்பல் செய்யும்.\nHerSolution கலவை நன்கு சமநிலையானது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்களில் அடிப்படையாக உள்ளது:\nஇது மட்டுமல்லாமல், இந்த உணவுப்பொருட்களில் துல்லியமான பொருட்கள் சேர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இந்த பொருள்களின் அளவான அளவு, ஒரு மகத்தான பாத்திரத்தை வகிக்கிறது.\nஅந்த காரணிகள் மிகவும் சொல்கின்றன - எனவே நீங்கள் செயல்முறை எந்த தவறுகளையும் செய்ய மற்றும் ஒரு கவலையற்ற கொள்முதல் செய்ய முடியும்.\nஇந்த அம்சங்கள் HerSolution பரிந்துரைக்கின்றன:\nஉங்களுக்கு ஒரு மருத்துவர் அல்லது ஒரு ரசாயன சங்கம் தேவையில்லை\nஅனைத்து பொருட்கள் இயற்கை இராச்சியம் மற்றும் உடல் நல்ல என்று உணவு கூடுதல் உள்ளன\nமகிழ்ச்சியை அதிகரிக்க ஒரு மாற்று மருந்து பற்றி ஒரு மருந்து மற்றும் ஒரு அவமானகரமான உரையாடல் ஆக பாதையை தவிர்க்க\nநீங்கள் ஒரு மருத்துவ மருந்து பரிந்துரை தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு ஒரு பரிந்துரை இல்லாமல் பெற முடியும் மற்றும் வெறுமனே இணையத்தில் சாதகமான வகையில்\nமகிழ்ச்சி அதிகரிப்பு பற்றி நீங்கள் பேசுகிறீர்களா இல்லை நீங்கள் இல்லாமல், நீங்கள் தனியாக இந்த தயாரிப்பு உத்தரவிட முடியும் என்பதால், இல்லை\nHerSolution விளைவு, எதிர்பார்த்தபடி, பொருட்களின் நுட்பமான தொடர்பு மூலம் வருகிறது.\nநீண்ட காலமாக நிறுவப்பட்ட செயல்முறைகளின் மூலம், உங்கள் உடலின் மிக சிக்கலான வடிவமைப்பிலிருந்து இது பயனளிக்கிறது.\nமனித உடலில் ஏதேனும் ஒரு விஷயத்தில் எல்லாவற்றையும் ஆசை அதிகரிக்கச் செய்வது மற்றும் அது தொடங்குவதற்கான அதே செயல்முறைகளைப் பற்றியது.\nதயாரிப்பாளரின் பொது வலைத்தளத்தின்படி, இந்த விளைவுகள் குறிப்பிட்டவை:\nஅது தயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் அவசியம் இல்லை. நீங்கள் அதை ZetaClear ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கலாம். விளைவுகளை நீங்கள் வெவ்வேறு விதமான முறைகேடுகளுக்கு உட்படுத்தியுள்ளீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமான அல்லது கடுமையானதாக இருக்கலாம்.\nபின்வரும் சூழல்களில் நீங்கள் HerSolution சோதிக்க HerSolution என்று HerSolution :\nஇது குழந்தைகளுக்கு மிகவும் எளிதானது:\nநீங்கள் முழு நேரத்திலும் முறையைப் பயன்படுத்துவதற்கு போதுமான வலுவானதாக இருக்கலாம் என்று சந்தேகங்களைக் கொண்டிருக்கிறீர்களா அந்த வழக்கில் நீங்கள் தனியாக விட்டு விடலாம். நீங்கள் வயது வந்தவர்களாக இல்லாவிட்டால், இந்த தயாரிப்பு உங்களுக்கு பொருத்தமானது அல்ல. நீங்கள் உங்கள் இன்பம் அதிகரிக்க ஒரு வாய்ப்பு மிகவும் ஆர்வமாக இல்லை, ஏனெனில் நீங்கள், உங்கள் உடல் நல்வாழ்வை நிதி நிதி முற்றிலும் விரும்பவில்லை அந்த வழக்கில் நீங்கள் தனியாக விட்டு விடலாம். நீங்கள் வயது வந்தவர்களாக இல்லாவிட்டால், இந்த தயாரிப்பு உங்களுக்கு பொருத்தமானது அல்ல. நீங்கள் உங்கள் இன்பம் அதிகரிக்க ஒரு வாய்ப்பு மிகவும் ஆர்வமாக இல்லை, ஏனெனில் நீங்கள், உங்கள் உடல் நல்வாழ்வை நிதி நிதி முற்றிலும் விரும்பவில்லை அது உங்களுக்கு பொருந்தும் என்றால், அது நன்றாக விட்டு.\nஎந்தவொரு விஷயத்திலும் இந்த நியமிக்கப்பட்ட புள்ளிகளில் உங்களைக் கண்டுபிடிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையை நீக்கிவிட்டு அதில் சிலவற்றைச் செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் பிரச்சினை உலகத்தை வெளியே எடுக்கும் நேரம்\nஒரு விஷயம் HerSolution : HerSolution அனைத்து சாத்தியத்திலுமே உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nHerSolution விழிப்புணர்வைக் காட்டுவது பொருத்தமானது, தற்போதுள்ள வழக்கில் HerSolution உடலின் இயல்பான செயல்முறைகளைப் பயன்படுத்தும் திறமையான தயாரிப்பு ஆகும்.\nஇதனால், தயாரிப்பு மற்றும் நம் உயிரினங்களுக்கிடையே ஒத்துழைப்பு உள்ளது, இது பெரும்பாலும் பக்க விளைவுகளை நீக்குகிறது.\nபயன்பாடு தோன்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொண்டால், அது கேட்கப்பட்டது.\n உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது முதலில் கடுமையானதாக இருக்கலாம், ஆனால் சாதாரண உடல் உணர்வு அல்ல - இது பக்க விளைவு, பின்னர் மீண்டும் மறைந்து விடுகிறது.\nவாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்களால் பகிரப்படவில��லை . ..\nHerSolution மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nஎந்த குணாதிசயங்கள் திட்டமிடப்பட வேண்டும்\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் எந்த பெரிய தடையும் இல்லை, அதனால் நிறைய உற்சாகம் நிலவும்.\nHerSolution நடைமுறையில் எவ்வித இடைவெளிகளிலும் எடுக்கும் மற்றும் எல்லா இடங்களிலும் inconspicably சிறியதாக உள்ளது. பயன்பாடு பயன்பாடு மற்றும் அளவு அடிப்படையில் குறிப்பிடத்தக்க தரவு வழங்குகிறது - இது நீங்கள் அதிக முயற்சி இல்லாமல் நீங்கள் வெற்றி செய்யும்\nபயனர்கள் HerSolution எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nHerSolution உதவியுடன் அதிகரிக்கும் ஆசை முற்றிலும் எளிதானது\nமிகவும் பல திருப்திகரமான வாடிக்கையாளர்கள் மற்றும் போதுமான ஆதாரங்கள் விட என் கருத்து என்று காட்ட.\nஎதிர்வினை எவ்வளவு தீவிரமானது, அதைப் பெறுவதற்கு எத்தனை காலம் எடுக்கும் இது தனிநபர்களிடமிருந்து தனித்தனியாகவும் தனித்தனியாகவும் இருக்கிறது.\n அதை முயற்சி செய்து பாருங்கள் ஒரு சில நிமிடங்கள் கழித்து, HerSolution இன் நம்பிக்கையால் நீங்கள் நம்பிக்கையுடன் HerSolution.\nஉண்மையில், HerSolution விளைவுகள், சிகிச்சைக்கான மேலும் செயல்முறையை மட்டுமே காட்டுகிறது.\nநிச்சயமாக நீங்கள் புதிய சுய நம்பிக்கையை விரைவில் காண்பீர்கள். எல்லா சாத்தியக்கூறுகளிலும் நீங்களே விளைவுகளை கவனிக்க மாட்டீர்கள், ஆனால் மற்றவர்கள் உங்களை நீல நிறத்தில் பாராட்டுவார்கள்.\nHerSolution முயற்சி யார் மக்கள் விவரிக்க என்ன\nஎண்கள் கிட்டத்தட்ட அனைத்து மிகவும் HerSolution திருப்தி என்று எண்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும், தயாரிப்பு சில நேரங்களில் ஒரு பிட் எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் பொதுவாக, இது மிகவும் நேர்மறை நற்பெயரை பெறுகிறது.\n> உண்மையான மற்றும் மலிவான HerSolution -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nஎனினும், நீங்கள் HerSolution பற்றி சந்தேகம் இருந்தால், நீங்கள் உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆர்வம் குறைக்க கூடும்.\nஎனது தேடலில் நான் கண்டெடுக்கப்பட்ட தேர்வு முடிவுகள்:\nவெற்றிகரமான சிகிச்சைக்கு HerSolution உடன்\nHerSolution இன் நடைமுறை அனுபவம் முற்றிலும் திருப்திகரமாக உள்ளது. பல ஆண்டுகளாக காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் பரிபூரண நிவாரணம் போன்ற வடிவங்களில் ஏற்கனவே இருக்கும் சந்தையை நாம் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் நம்ம��து முயற்சித்தோம். இருப்பினும், கட்டுரைகளின் விஷயத்தில் இதுபோன்ற தெளிவான ஆலோசனையை அரிதாகத்தான் விழும்.\nஇன்பம் பெருகுவதில் எந்தவித பயனும் இல்லை, ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தப்படலாம்\nஇறுதியாக - என் இறுதி முடிவு\nஒருபுறம், தயாரிப்பாளரால் உறுதிப்படுத்தப்படும் விளைவுகளும் நன்கு சிந்தனைப் பின்னணியுமான அங்கீகாரம் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் உங்களை நீங்களே சமாதானப்படுத்த விரும்பவில்லை என்றால், தங்களைப் பற்றி பேசும் பல திருப்திகரமான சான்றுகள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்.\nஒரு வாய்ப்பை வழங்குவதற்கான வழிமுறை நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. ஏராளமான சோதனைகள் மற்றும் ஏமாற்றங்களுக்கு உட்பட்டவைகளின் அடிப்படையில், தீர்வு ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு என்று நிரூபணமாகிவிட்டது.\nமிகப்பெரிய நன்மை: இது அன்றாட வாழ்வில் எளிதில் சேர்க்கப்படலாம்.\nஒட்டுமொத்தமாக, பலவிதமான காரணங்களைக் காண முடியும், எனவே சோதனை ஓட்டம் கண்டிப்பாக பரிந்துரைக்கப்படும் என்று கூறலாம்.\nஉறுதியான முடிவு: எனவே ஒரு முயற்சி பாதுகாப்பாக செலுத்துகிறது. மேற்பார்வை உங்களை ஒதுக்கி வைத்திருந்தால், செயல்திறன்மிக்க பிரதிபலிப்பு கவனிக்கப்படாததைத் தவிர்ப்பதற்கு, HerSolution ஐ வாங்குவதற்கான பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும்.\nதயாரிப்பு வாங்குவதைப் பற்றிய கூடுதல் தகவல்\nசந்தையிலுள்ள HerSolution தயாரிப்புகளை மீண்டும் மீண்டும் HerSolution எரிச்சலூட்டுவதாக HerSolution, HerSolution ஷாப்பிங் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அது மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும்.\nநீங்கள் பொருட்களை வாங்கும் போது ஒரு மோசமான ஆச்சரியம் எதிர்பார்க்க வேண்டாம், நாங்கள் உங்களுக்கு பிரத்யேகமாக கட்டுப்பாடுகள் மற்றும் தற்போதைய சலுகைகளை வழங்கும். ஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலிருந்து இந்த பொருட்களைப் பெற விரும்பினால், கட்டுரைகளின் உண்மையான தன்மை மற்றும் உங்கள் விருப்பத்தின்படி இந்த அனுபவத்தில் உத்தரவாதம் இல்லை என்று நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். எனவே எங்கள் ஆலோசனை இந்த ஆன்லைன் கடைகளிலிருந்து விலகி நிற்கிறது. உங்கள் மருந்தாளரிடம் மறுபுறத்தில் அதை முயற்சி செய்ய விரும்பினால், அதிக எதிர்பார்ப்புகளை நீங்கள் ��ொண்டிருக்க முடியாது. குறிப்பிட்ட வியாபாரிடமிருந்து தனியாக தயாரிப்புகளை வாங்குக: இங்கே மட்டும், குறைந்த மரியாதைக்குரிய வழங்குநர்களுக்கு முரணாக, ஒரு நளினமான, ஆபத்து-இல்லாத மற்றும் தனியுரிமை-பாதுகாக்கும் செயல்முறைக்கு ஒரு போராட்டம்.\nநீங்கள் சேகரித்த வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறீர்களானால், நிச்சயம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.\nஅது ஒரு பெரிய அளவு வாங்குவதற்கு செலுத்துகிறது, எனவே நீங்கள் யூரோக்களைக் காப்பாற்றுங்கள், கணக்கில்லாதவர்களைத் தவிர்த்துவிடுவீர்கள். இது ஒரு பொதுவான நடைமுறை, ஒரு நிலையான பயன்பாடு மிகவும் வெற்றி உறுதி.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஎப்போதும் மலிவான விலையில் HerSolution -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nHerSolution க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nalluran.com/article/2020-inland-prayer-during-the-coronation?v=Articles", "date_download": "2021-01-27T23:31:20Z", "digest": "sha1:BSUD6PS73KVJXVWCK7WB5QQXTURJABUK", "length": 3999, "nlines": 136, "source_domain": "www.nalluran.com", "title": "2020 Inland prayer during the coronation - Articles | Nalluran.com", "raw_content": "\nநல்லூர் கந்த சுவாமி கோவில்\n2020 மகோற்சவ கால உள்வீதி பிராத்தனை\n11ம் திருவிழா 04.08.2020 செவ்வாய் கிழமை தேவாரம்\n12ம் திருவிழா 05.08.2020 புதன் கிழமை திருப்புகழ் - நாதஸ்வரம்\n13ம் திருவிழா 06.08.2020 வியாழன் கிழமை முருகநாம பஜனை\n14ம் திருவிழா 07.08.2020 வெள்ளி கிழமை தோல் வாத்தியம்\n15ம் திருவிழா 08.08.2020 சனி கிழமை வளைகுழல் வாத்தியம்\n16ம் திருவிழா 09.08.2020 ஞாயிறு கிழமை நந்தனார் தரிசனம்\n17ம் திருவிழா 10.08.2020 திங்கள் கிழமை பூத நாட்டியம்\n18ம் திருவிழா 11.08.2020 செவ்வாய் கிழமை வேதபாராயணம்\n19ம் திருவிழா 12.08.2020 புதன் கிழமை பஞ்சரத்தினம்\n20ம் திருவிழா 13.08.2020 வியாழன் கிழமை மிருதங்கம்\n21ம் திருவிழா 14.08.2020 வெள்ளி கிழமை திருப்புகழ்\n22ம் திருவிழா 15.08.2020 சனி கிழமை மணியோசை, புஸ்பாஞ்சலி\nஏவிளம்பி வருஷ நல்லூர் கந்தசுவாமி கோவில் ...\nகந்த சஷ்டி விரதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tag/divorce-and-kids/", "date_download": "2021-01-28T00:00:24Z", "digest": "sha1:XIE4CETYF7DLE3ZUOLCJ3CKGUM4OSXWG", "length": 6635, "nlines": 81, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "divorce and kids Archives - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » விவாகரத்து மற���றும் குழந்தைகள்\nPosts Tagged: \"விவாகரத்து மற்றும் குழந்தைகள்\"\nகுழந்தைகள் விவாகரத்து தாக்கம் – சகோதரி Arfa சாயிரா இக்பால் நேர்காணல் – பாகம் 2\nதூய ஜாதி | மார்ச், 20ஆம் 2017 | 0 கருத்துக்கள்\nவிவாகரத்து எப்போதும் ஒரு உணர்ச்சிபூர்வமாக விதிக்கப்பட்ட நேரம் மற்றும் குழந்தைகள் உயர்த்த மற்றும் செயல்பாட்டில் விவேகம் இருக்க முயற்சி யார் சகோதரிகள் பல சவால்களை இந்த பிரத்தியேக பேட்டியில் ...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.parentune.com/expert-corner/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-17%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/199177", "date_download": "2021-01-27T23:05:41Z", "digest": "sha1:KD35MR44EJL4PNRFHW4YIBUTFOUNTHEJ", "length": 5547, "nlines": 112, "source_domain": "www.parentune.com", "title": "என் மனைவிக்கு செப்டம்பர் மாதம் 12ம் நாள் கடைசி மாதவிடாய் ஆனது. தற்போது நவம்பர் 17ம் நாள் வீட்டில் கர���பம் பரிசோதித்த போது ஒரு கோடு மட்டும் முடிவு (பலன்) வந்தது. இதனால் கர்பமாக இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை. அதற்கான காரணம் இருந்தால் கூறவும். நன்றி.... | Parentune.com", "raw_content": "\nஎன் மனைவிக்கு செப்டம்பர் மாதம் 12ம் நாள் கடைசி மாதவிடாய் ஆனது. தற்போது நவம்பர் 17ம் நாள் வீட்டில் கர்பம் பரிசோதித்த போது ஒரு கோடு மட்டும் முடிவு (பலன்) வந்தது. இதனால் கர்பமாக இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை. அதற்கான காரணம் இருந்தால் கூறவும். நன்றி....\nகர்ப்பம் தரித்தால் மட்டும் மாதவிடாய் வராமல் இருப்பதில்லை. உங்கள் மனைவிக்கு irregular periods இருக்கிறதா என்று பாருங்கள். மாதவிடாய் நின்று 45 நாட்கள் கழித்து நீங்கள் பரிசோதிக்கும் போது கர்ப்பம் தரித்திருந்தால் இருகோடுகள் தெரியும் அதன் பின் நீங்கள் மருத்துவரிடம் செல்லலாம்.\nஎன் மனைவிக்கு செப்டம்பர் மாதம் 12ம் நாள் கடைசி மாத..\nHi Prabhu, கர்ப்பம் தரித்தால் மட்டும் மாதவிடாய் வர..\nஎனக்கு மாதவிடாய் 32 டு 35 நாள் வரும் சென்ற மாத..\nHi Mani Megalai, மகப்பேறு மருத்துவரை பார்க்கவும்\nஎனது மகளுக்கு நான்கு மாதம் ஆகிறது. ஒரு நாள் விட்டு..\nHi கவிரகு, நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்..\nஎன் 4 மாத பெண் குழந்தை பிறக்கும் போது 3. 180 கிலோ..\nஎனக்கு குழந்தை பிறந்து 75 நாட்கள் ஆகிறது (c sectio..\nHi Sakthi, நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/micro-story-about-independence-day", "date_download": "2021-01-28T00:28:51Z", "digest": "sha1:HRAWMC2MZJFI4DPWWVOUYLG4DVEJNXEH", "length": 15796, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "சுதந்திரம் என்றால் என்ன...? - வாசகர் சொல்லும் குட்டி ஸ்டோரி #MyVikatan | Micro story about Independence day", "raw_content": "\n - வாசகர் சொல்லும் குட்டி ஸ்டோரி #MyVikatan\nஎவையெல்லாம் நம் மகிழ்ச்சியை கட்டுபடுத்த முயல்கின்றதோ அல்லது தடுக்கின்றதோ அதனை விடுத்து வெளியேறுவதையே சுதந்திரம் என்ற உணர்வாய் பார்க்க பழகியிருக்கின்றோம்...\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஎத்தனை குழப்பமான கேள்வி இது..\nஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை தரும் கேள்வி ஆனால் எல்லா பதில்களுமே சரியானது..\nஎவையெல்லாம் நம் மக��ழ்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றதோ அல்லது தடுக்கின்றதோ அதனை விடுத்து வெளியேறுவதையே சுதந்திரம் என்ற உணர்வாய் பார்க்க பழகியிருக்கின்றோம். அது நிரந்தரமான மகிழ்ச்சியா அல்லது தற்காலிகமானதா என்பதை புரிந்து கொள்ள நம் அறிவு உதவுகின்றதா..\n’’இன்றைய அசாதாரண அரசியல் சூழலுக்கு ஆளும்கட்சியின் பதவி ஆசைதான் காரணம் ... இல்லை எதிர் கட்சிகளின் செயல்பாடுகளே.. இல்லையில்லை இது மத்திய அரசின் செயல்பாடுகளால்.. இதுவே அந்த மொழிப்பற்றாளர் ஆட்சியிலிருந்திருந்தால் ..... அவர் சாகாமலிருந்திருந்தால்..... இவர் நோயின்றியிருந்திருந்தால்.... அவர் கட்சியை துவக்கியிருந்தால்.... இவர் கட்சியை சரியாய் கவனித்திருந்தால்.... மனைவி மற்றும் மச்சினரின் பேச்சை கேட்காமலிருந்திருந்தால் ....’’\nநண்பர்களின் கருத்துக்கள் எரிச்சலையும் தலைவலியையும் தந்தது. வெளியே சென்று டீ குடிக்கலாம் என்று வெளியில் வந்தேன். அவர்களோ அவர்களது உரை வீச்சுகளை நிறுத்துவதாயில்லை...\nஎண்ணெய் சட்டிக்குள் தத்தளிக்கும் உளுந்து வடை போல எல்லோரையும் சூரியன் வறுத்து கொண்டிருந்தது. அதிலும் குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து வெளியே வரவும் அது சட்டிக்குள் இருந்து அடுப்பிற்குள்ளாகவே குதித்தது போல் இருந்தது...\nமுதல்நாள் இரவு அவசரமாய் வண்டியை நகர்த்தியபோது இடித்துவிட்ட குட்டைத்தூண் வலது கால் பாதத்தை பதம் பார்த்திருந்தது..\nஇன்று சற்றே நடையை மாற்றி தத்தித் தாவும் மனம் போல கால்களை கட்டி நடக்க வைக்கப்படும் கழுதையாய் நடந்தேன். கண்ணில் படும் மனிதரெல்லாம் துக்கமாய் விசாரிக்க தூண் பல முறை திட்டு வாங்கியது.\nதூணை திட்டுவது குற்றமா.. ஆம் எனில் ஏன் குற்றம்.. மனம் ஆழமாய் யோசிக்க ஆரம்பித்தது...\nஎத்தனையோ முறை அவசரமாகவும் கவனமே இல்லாமலும் சென்றிருந்தும் இடிக்காத அந்த தூண் இன்று மட்டும் ஏன் இடித்தது\nஅப்படி என்ன அவசரம் நேற்று.... சற்றே மெதுவாய் இரண்டு நிமிட தாமதமாக சென்றிருக்கலாமே....\nதாமதம் ஏன் இரண்டு நிமிடத்திற்கு முன்னால் கிளம்பியிருந்தால்..\nஇறைவன்தான் தூணிலும் துரும்பிலும் இருப்பாரே அவர் ஏன் என் கால்களை காப்பாற்றவில்லை.\nஇந்த தூண் எதற்காக ஏன் இந்த இடத்தில் வைக்கப்பட்டது.\nமக்கள் சென்று வரும் சாலையில் இந்த தூண் வைத்ததில் என்ன உள்ளர்த்தம் இருக்க முடியும்...\nமுதலில் இங்க��� தெருவிளக்கு இருந்திருந்தால் கண்ணில் பட்டிருக்குமே...\nசென்ற தேர்தல்களில் எல்லாம் அரசியல் கட்சிகளின் வாக்குறுதி தெருவிளக்கு அமைத்து தருவதாய் இருந்ததே....\nஇன்னமும்கூட சரி செய்யப்படாத சாலை....\nஅப்பாவின் குரலில் ஒவ்வோர் முறையும் ’’தூணா வந்து இடித்தது நீதானே இடித்துக் கொண்டாய் பிறகு அதையேன் திட்டுற’’ என வந்து போனது...\nஇப்படித்தானே நமக்கு கிடைத்த சுதந்திரத்தின் அர்த்தம் புரியாது நாம் அலைந்து கொண்டிருக்கின்றோம். சுதந்திரம் என்பது இன்று கிடைக்கும் உணவு போலானது. கிடைத்தவுடன் போதும் என்று இருந்தோமேயானால் நாளைய உணவு கேள்விக்குறியே.\nசுதந்திரம் என்பது நமது கடமையை உணர்ந்து, நமக்கும் நமது சூழலுக்கும் நமைச்சார்ந்தோருக்கும் பயனுள்ளவர்களாக இருந்து நமது மகிழ்வை பெருக்கி கொள்வதே... மற்றபடி ஆங்கிலேயர்களிடமிருந்து கிடைத்ததாக கருதுவோமேயானால் நமக்கான அடிமை வாழ்வு இன்னும் முடியவில்லை என்பதே..\nஇந்த நாள் நமக்கு சுதந்திரம் என்ற ஒன்று இவ்வுலகில் உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டும் நன்னாள்...\nஅதை நமக்கு புரிய வைக்க தங்களது வாழ்வை தவமாக்கி வரமாய் சுதந்திரத்தை உணரவைத்த அனைத்து தியாகிகளுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.....\nஆம் இன்று அந்த சுதந்திரத்தை நினைவூட்டும் நாள் .... அதை உணர அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://daytamilnadu.forumta.net/t1467-topic", "date_download": "2021-01-27T22:45:59Z", "digest": "sha1:XUHKL6NJKY744JCUKYT3YLLQ4WWQ2EJ4", "length": 14197, "nlines": 65, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "ஆங்கிலேயருக்கு அருள்புரிந்த அனுமன்!", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nபுதுச்சேரி மாநிலம், காரைக்காலுக்கு வடக்கே புதிய பேருந்து நிலையத்திற்கு மேற்கில் உள்ளது திருத்தெளிச்சேரி ஆலயம். காரைக்காலில் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த காலம். இந்த ஆலயத்தை தேவ கோட்டை நகரத்தார் கருங்கல்லாலான ஆலயமாக எழுப்பினர். இந்த ஆலயத்திற்கு தீப எண்ணெய் கிடைத்திட அருகிலுள்ள தோப்பில் இலுப்பை மரங்களை வளர்ப்பதற்காக பூமியைத் தோண்டி சீர்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ‘டங்’ என ஒரு ஒலி கேட்ட வேலையாட்கள் பதறிச் சென்று ஆலய நிர்வாகத்தினரிடம் விவரம் கூறினர்.\nஆலய நிர்வாகம் அதை பிரெஞ்சு அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த சமயத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்தவர்ழாந்தார்பருக்கே. அவர் மற்றும் உயர் நீதிபதி, முக்கிய அதிகாரிகள், பிரமுகர்கள் முன்னிலையில் வேலையாட்கள் பூமியை ஆழமாகத் தோண்டினர். ஒரு பெரிய தாம்பாளத் தட்டு ஒரு குழியை மூடியிருந்தது. தட்டை அகற்றிப் பார்த்தபோது, குழியில் ராமர், சீதை, லக்ஷ்மணர், அனுமன் ஆகியோரின் பஞ்சலோகச் சிலைகள் காணப்பட்டன. அனைவரும் வியந்து மகிழ்ந்தனர்.\nபொதுமக்கள் அந்த பிரெஞ்சு அதிகாரிகளிடம், ‘இந்த விக்ரகங்கள் நாங்கள் வணங்கும் தெய்வங்கள். ஆகையால் இந்த விக்ரகங்களை எங்களிடம் ஒப்படையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். இந்து சமய வழிபாடுகளையும், அவர்களின் மத நம்பிக்கைகளையும் மதித்த அதிகாரியும் அதற்குச் சம்மதித்தார். ஊர் மக்கள் மகிழ்ந்து எடுத்துச்செல்ல முயன்றபோது பொதுப்பணித்துறை அதிகாரியான ஒரு பிரெஞ்சுக் காரர், அனுமன் சிலையைக் காட்டி, ‘இந்தக் குரங்கு பொம்மையை என் மகளுக்கு விளையாட்டுப் பொருளாக எடுத்துச் செல்கிறேன்’ எனக் கூறி எடுத்துக்கொண்டார்.\nஉயரதிகாரியும் அவர் ஆசையை நிறைவேற்��ும் வண்ணம் பொது மக்களைப் பார்த்து மற்ற சிலைகளையும் எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். அதன்படி மற்ற சிலைகளைக் கொண்டு போய் பார்வதீஸ்வரர் ஆலய திருவாபரண அறையில் பத்திரப்படுத்தினர். அனுமனின் விக்ரகத்தை எடுத்துச் சென்ற அதிகாரி அதனைத் தனது மகளின் தொட்டிலுக்கு மேலே விளையாட்டு பொம்மையாகக் கட்டித் தொங்கவிட்டார். நாட்கள் செல்லச் செல்ல அந்தக் குழந்தை அழுது, உணவு உட்கொள்ள மறுத்தது. வலுக்கட்டாயமாக உணவை ஊட்டினாலும் அதை உட்கொள்ள முடியாமல் தவித்தது.\nஅதன் உயிருக்கே ஆபத்து வரும் கட்டம் நெருங்கியது. மிகச் சிறந்த மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தும் குணப்படுத்த முடியாமல் மருத்துவத் துறைக்கே சவாலாக விளங்கியது அந்தக் குழந்தை. அப்போது அந்த பிரெஞ்சு அதிகாரியின் வீட்டில் பணிபுரிந்த தமிழர்கள் அனுமனை இப்படி விளையாட்டு பொம்மையாகக் கட்டிப்போடக்கூடாது எனக் கூறி, ராமாயணத்தில் அனுமனின் பராக்ரமங்களை அவரிடம் விவரித்துச் சொன்னனர். உடனே பதறிப்போன அவர், ராமர், சீதை, லக்ஷ்மண விக்ரகங்களோடு, அனுமன் விக்ரகத்தையும் சேர்த்து வைக்குமாறும், ஐந்து வெள்ளி நாணயங்களை ஆலய பூஜை செலவிற்குக் கொடுக்குமாறும் அறிவுரை கூறினார்.\nஅதற்குப் பிறகு அதிசயத்தக்க முறையில் குழந்தையின் உடல் நலம் முன்னேறி உற்சாகமாக உணவுண்டு ஆரோக்யமாகத் திகழ்ந்தது. அதன்பின் ஊர்ப் பிரமுகர்கள் முயற்சி செய்து கோதண்டராமஸ்வாமி ஆலயத்தை உருவாக்கினர். ஆலயத்தில் ராமர், அன்னை சீதையோடும், இளவல் லக்ஷ்மணனோடும், அனுமனோடும் உற்சவத் திருமேனியாய் தரிசனமளிக்கிறார். மூலக்கரு வறையில் அபீஷ்டவரதர் எனும் திருநாமத்தோடு வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருட்காட்சியளிக்கிறார்.\nமற்றொரு கருவறையில் அனுமன் கருங்கல் திருமேனியராய் முக்கண்கள், பத்துக் கரங்கள், ஐந்து முகங்களோடு காட்சி தருகிறார். உற்சவ அனுமன், பஞ்சலோக உருவினராய் முக்கண்கள், பத்துக்கரங்களுடன் வீர ஆஞ்சநேயராகக் காட்சி தருகிறார். இந்தத் தலம் திருத்தெளிச்சேரி என்று அழைக்கப்படுவதற்கு ஒரு சுவையான சம்பவம் கூறப்படுகிறது. இந்த ஊரில் பார்வதீஸ்வரர் எனும் பழம்பெரும் சிவாலயம் உள்ளது. முன்பொரு சமயம் நாட்டில் மழையின்றிப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியை ஆட்சி செய்த மன்னன் மழைக்காக ஈசனை வ��ண்டி நிற்க, நல்ல மழை பெய்தது.\nகழனிகள் எல்லாம் நிறைந்தன. ஈசனே உழவனாக வந்து விதை தெளித்துச் சென்றார். எனவேதான் இத்தலம் திருத்தெளிச்சேரி என அழைக்கப்படுகிறது. ஒரு முறை திருஞான சம்பந்தப்பெருமான் நள்ளாற்று நாயகனை வழிபட்டுவிட்டு, இவ்வழியாகத் திரும்பிச் செல்கையில் இத்தலத்து ஈசனான பார்வதீஸ்வரரை தரிசிக்காமல் செல்வதைப் பார்த்த விநாயகப் பெருமான், அவரை ‘ஞான சம்பந்தரே, ஞான சம்பந்தரே’ என பத்து முறை கூவி அழைத்ததால் இவ்வூர் கூவிப்பத்து என்றும் வழங்கி, நாளடைவில் கோவில்பத்து என்றாகியது.\nமகிமை மிக்க இத்தலத்தில் கோதண்டராம ஸ்வாமி ஆலயத்தில் பிரெஞ்சு அதிகாரிக்குப் பாடம் புகட்டிய அனுமனையும், அந்த அனுமனுக்கு ஆரம்பக் காலத்தில் அடைக் கலம் தந்த பார்வதீஸ்வரரையும் வணங்கினால் நீண்டநாள் உடல்நலம் குன்றியிருப்போர், மனக்கவலை உள்ளோரின் குறைகள் தீர்கின்றன என்கிறார்கள்.\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaiyale-unnai-song-lyrics/", "date_download": "2021-01-27T22:57:11Z", "digest": "sha1:SEWBTJIKW37GM5VCDE7OOUIMSSZI4HAA", "length": 10282, "nlines": 324, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaiyale Unnai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும்\nஆண் : கையாலே உன்னை\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nபெண் : உன் சொல்லை கேட்டு\nநான் ஓடி வந்த பாட்டு\nநான் ஓடி வந்த பாட்டு\nஉன்னை நம்பி இங்கே வந்தால்\nதொல்லை தானோ சொல்லு ஹேய்..\nஆண் : கையாலே உன்னை\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nபெண் : உன் சொல்லை கேட்டு\nநான் ஓடி வந்த பாட்டு\nநான் ஓடி வந்த பாட்டு\nஉன்னை நம்பி இங்கே வந்தால்\nஆண் : ஹே கையாலே உன்னை\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nஆண் : உயிரே உனக்காக\nஆண் : உயிரை கேட்டாலும்\nபெண் : ஏகாந்த நெஞ்சில்\nஆண் : இதழே உன்னோடு\nபெண் : நீ சொல்லும் வார்த்தை\nமங்கை எந்தன் பின்னால் சுற்றும்\nவேலை வேண்டாம் போய் வா\nஆண் : ஆஹா கையாலே உன்னை\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nஆண் : கையாலே உன்னை\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nபெண் : வழ��யை மறிக்காதே\nஆண் : பழத்தோட்டம் தன்னை\nபெண் : வழக்கம் மாற்றாதே\nஆண் : அழகான பெண்கள்\nபெண்ணே இன்னும் என்னை கொஞ்சம்\nஆண் : கையாலே உன்னை\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nபெண் : உன் சொல்லை கேட்டு\nநான் ஓடி வந்த பாட்டு\nநான் ஓடி வந்த பாட்டு\nஉன்னை நம்பி இங்கே வந்தால்\nஆண் : ஹே ஹே கையாலே உன்னை\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\nபெண் : ஆஹா ஹா\nஆண் : கையாலே உன்னை\nகாதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/cartoon/cartoon-12th-august-2020", "date_download": "2021-01-27T23:56:12Z", "digest": "sha1:XZKVXZVHTTEGLIC5C7EPOFV6KZLP7PKM", "length": 6683, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 August 2020 - கார்ட்டூன்|cartoon - 12th August 2020", "raw_content": "\n'ஜோக்கர்' டெரர் காட்டுவாரா அஜித்\nசத்தியமா நம்புங்க, சீரியஸ் ரோல் பண்றேன்\nஅதே கண்கள்... அதே கதை\nஇயற்கையைச் சிதைத்தால் எவரும் கேட்கக்கூடாதா\nபுதிய கல்விக்கொள்கை: சாதகம், பாதகம், சந்தேகம்\nஇது வெயிட்டான வெறித்தன டான்ஸ்\nஅண்டர்வேர் ஆள்கிட்ட ஆண்ட்ராய்டு கேள்வியா\nஆளே இல்லாத டீக்கடையில் ஐ.பி.எல் கோப்பை\nஇந்த ஜாடிகளுக்கேற்ற மூடிகள்தான் அவை\nமக்களால் நான், மக்களுக்காகவே நான்\nஏழு கடல்... ஏழு மலை... - 2\nவாசகர் மேடை: கதறும் கொரோனா\nஅஞ்சிறைத்தும்பி - 43: மீசை நாற்காலி\nலாக் - டெளன் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hitcinemas.in/tamil-short-films/", "date_download": "2021-01-27T21:56:47Z", "digest": "sha1:KAY6BXBOBFLH6ZF52ABM65K66OJ2AM25", "length": 6317, "nlines": 142, "source_domain": "hitcinemas.in", "title": "Short Films | Tamil Cinema News, Cinema news, Rajini, Ajith, Vijay, Trailers, Reviews, Poster, Teaser", "raw_content": "\nசினிமா செய்திகள் | Cinema News\nகிசு கிசு | Gossip\nதிரைப்பட போஸ்டர்ஸ் | Posters\nதிரைப்பட விமர்சனம் | Movie Reviews\nகுறும் படங்கள் | Short Films\nஓல்ட் இஸ் கோல்டு | Old IS Gold\nபர்த்டே பேபிஸ் | Birthday Babies\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இலியானா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்பா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியாமணி\nபாராசைட் திரை விமர்சனம் Parasite movie review\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசோக் செல்வன்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் ���ாழ்த்துக்கள் இலியானா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்\nஉண்மையான உலக நாயகன் சர் தாமஸ் ஷான் கனரி மறைந்தார்\nஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்\nஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://vellore.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-27T23:35:35Z", "digest": "sha1:5RQFW6AG4BMA22TC54WVSLFX5PLMYO35", "length": 6934, "nlines": 106, "source_domain": "vellore.nic.in", "title": "வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 101 ஆம் ஆண்டு நிறைவு கருத்தரங்கு மேதகு தமிழக ஆளுநர் துவங்கி வைத்தார் 27/12/2018 | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 101 ஆம் ஆண்டு நிறைவு கருத்தரங்கு மேதகு தமிழக ஆளுநர் துவங்கி வைத்தார் 27/12/2018\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 101 ஆம் ஆண்டு நிறைவு கருத்தரங்கு மேதகு தமிழக ஆளுநர் துவங்கி வைத்தார் 27/12/2018\nவெளியிடப்பட்ட தேதி : 27/12/2018\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 27, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/24900/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-3/", "date_download": "2021-01-27T22:59:28Z", "digest": "sha1:M5KVUB5CHROHEFUOTRQRA5OAKQ7PSXNC", "length": 7373, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்திலிருந்து பிரபல நடிகர் திடீரென விலகி உள்ளாராம்.! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்திலிருந்து பிரபல நடிகர் திடீரென விலகி உள்ளாராம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் எடுத்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.\nஇவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.\nஇயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அவர் படத்திலிருந்து விலகி உள்ளாராம். பாரதிராஜா நடிக்கும் காட்சிகளை சத்யமங்கலம் வனப்பகுதியில் படமாக்க திட்டமிட்டு இருந்தார்களாம்.\nஅங்கு கடும் குளிர் நிலவுவதாலும், அது அவரது உடலுக்கு ஒத்துழைக்காது என்பதாலும் பாரதிராஜா அப்படத்திலிருந்து விலகி உள்ளாராம்.\nஇதனால் பாரதிராஜாவுக்கு பதிலாக கிஷோர் அக்கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.\nநடிகர் கிஷோர் ஏற்கனவே வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெ��ியுமா\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nதற்போது மாஸ்டர் படத்தின் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. இதோ இந்த டிரெய்லர்….\nஅதுக்குள்ள அவசர அவசரமா ஓடிடி ரிலீஸ் ஏன் – நடிகர் விஜய் விளக்கம் – நடிகர் விஜய் விளக்கம்\nபிக்பாஸ் கொண்டாட்டம்: மீண்டும் கூடிய போட்டியாளர்கள்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ், இதற்குள் இப்படி ஒரு தகவலா- கொண்டாடும் ரசிகர்கள்\nகாங் தோத்து போனதா சரித்திரம் கிடையாது ஆனா காட்ஸில்லா வந்தா- காட்ஸில்லா Vs காங் தமிழ் ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646897", "date_download": "2021-01-28T00:04:10Z", "digest": "sha1:PDPVMHJQKAROSO6Q5IKAOXJKEBNEN2DW", "length": 6288, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று மகரவிளக்கு சிறப்பு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று (14ம் தேதி) பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. பந்தளத்தில் இருந்து பவனியாக புறப்பட்ட திருவாபரண பெட்டி இன்று மாலை 5.30க்கு சரங்குத்தி வந்தடையும். பின்னர் சன்னிதானம் கொண்டுவரப்படும் திருவாபரண பெட்டியை தந்திரி கண்டரர் ராஜீவரர் மற்றும் மேல்சாந்தி பெற்று ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடத்துவர். இதையடுத்து பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். தொடர்ந்து கற்பூர ஆராதனை நடைபெறும். பக்தர்கள் வரும் 19ம் தேதி வரை தரிசனம் செய்யலாம்.\nSabarimala Today Maharajoti Darshan சபரிமலை இன்று மகரஜோதி தரிசனம்\nகர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பலமாக உள்ளது: அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெருமை\nவிவசாயிகளின் போராட்டம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்: குமாரசாமி ஆலோசனை\nஅரசு நிலம் டிநோடிபிகேஷன் செய்த புகாரி���் எடியூரப்பா, நிராணியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஇரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி\nமாநகராட்சி மேயர் தேர்தல் இட ஒதுக்கீடு அறிவிக்கும் வரை முடிவு எடுக்கமாட்டோம்: எம்எல்ஏ சாரா மகேஷ் தகவல்\nசென்னை-மைசூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/10/10.html", "date_download": "2021-01-27T21:55:27Z", "digest": "sha1:6S4JVLIGDMDC5KO3O56CB32SBOZ6X4H5", "length": 3322, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "சற்றுமுன் நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS சற்றுமுன் நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசற்றுமுன் நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.\nமினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thehotline.lk/archives/category/digital-libraray/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-01-27T21:58:14Z", "digest": "sha1:B3IA4PNTOW5J3CWV2JQETIZHDJRRMJK2", "length": 40088, "nlines": 144, "source_domain": "www.thehotline.lk", "title": "ஆய்வுக்கட்டுரை | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇசை பற்றி இஸ்லாமும் : இசை நடனக்கூத்தாடிகளிடம் சிக்கித்தவிக்கும் நாமும்\nMUM.பாரீஸ் (Bsc) அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே இசையை ஹெட்ஃபோனில் மாட்டிக்கொண்டு சுயநினைவை இழந்தவாறு வாகனம் ஓட்டிக்கொண்டு அலைந்து திரியும் என் இனிய இளைஞர், இளைஞிகளே உங்கள் அனைவருக்கும்\nஉங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக\nஇன்று நாம் காணவிருக்கும் செய்தி இசை பற்றியும் இசையினால் சீரழிந்த , சீரழிந்துக்கொண்டிருக்கும் உங்கள் ஆத்மா பற்றியும் தான்.\n இசை என்ற சொல்லுக்கு மனதை இசைய வைப்பது என்று பொருளாகும். இசை (Music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அழகான ஒலி என்றும் விளக்கம் கொடுப்பர். இசையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வட மொழியில் இசையினை நாதம் என அழைப்பா். இந்த நாதம் இரு வகைப்படும்\n1) ஆகத நாதம். 2) அனாகத நாதம்.\nஆகத நாதம்: மனிதனது முயற்சியால் வேண்டுமென்றே உருவாக்கப்படுவதற்கு ஆகத நாதம் என்று பொருள். இவை இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படுவதைக் குறிக்கும். குறிப்பாக, மேளம் கொட்டுதல், புல்லாங்குழல் ஊதுவது, ஹார்மேனிய பொட்டி, டிரம்ஸ் ஆகியன ஆகத நாதத்தில் அடங்குகின்றன.\nஅனாகத நாதம்: மனிதனது முயற்சியில்லாமல் இயற்கையாக கேட்கப்படும் நாதம் அனாகத நாதம் என்று கூறுவர். அதாவது, கடல் அலைகளின் ஓசை, தேனிக்களின் ரிங்காரம், வண்டுகளின் ஓசை, மரங்களில் காற்றின் உராய்வினால் எழும் ஓசை போன்றவற்றைக்கருதலாம்.\nஆக நாதத்தை விரும்பும் மனிதன் அனாகத நாதத்தைப் புறக்கணிக்கிறான். அதாவது மனிதனின் முயற்சியால் இசைக்கப்படும் இசையை காது கொடுத்துக் கேட்கிறான். ஆனால், இறைவன் வகுத்த அனாகத நாதம் எனும் கடல் அலைகளின் ஓசை, தேனிக்களின் ரிங்காரம், வண்டுகளின் ஓசை, மரங்களில் காற்றின் உராய்வினால் எழும் ஓசை கேட்டால் காதுகளை பொத்திக்கொள்கிறான் காரணம் அது எரிச்சலூட்டுகிறதாம்.\nஇசை பற்றி பகுத்தறிவாளர்கள் முடிவென்ன உலகிலுள்ள அனைத்து மதங்களைச்சார்ந்த பகுத்தறிவாளர்கள் இசையை ஆதரவாக குரள் கொடுக்கின்றனர். இசையின்றி எதுவும் இயங்காது இசை தான் இதயங்களை ஒன்றிணைப்பதாகவும், அதனால் உள்ளங்கள் அமைதியுறுவதாகவும் கூறுகிறார். இந்த இசைப்பிரியர்களான பகுத்தறிவாளர்களின் கூற்று முழுக்க முழுக்க பொய் என்பது நம்மால் தெளிவாக நிரூபிக்க இயலும்.\nகாது கேளாதோர் எந்த இசையையும் கேட்பதில்லை. அவர்களால் வாழ இயலவில்லையா இசை இனிமையானது தான. அதனால் மனிதனுக்கு நன்மை இருக்கும் எனில் மனிதனைப் படைத்த இறைவன் காது கேளாதோருக்கு துரோகம் இழைத்து விட்டானா இசை இனிமையானது தான. அதனால் மனிதனுக்கு நன்மை இருக்கும் எனில் மனிதனைப் படைத்த இறைவன் காது கேளாதோருக்கு துரோகம் இழைத்து விட்டானா\nஇது உண்மையா இஸ்லாத்தின் பாதையில் ஆராய்வோமா இசையால் உள்ளம் அமைதி பெறுமென்று கூறும் பகுத்தறிவாளர்களின் வாதம் அல்லாஹ்வின் திருமறைக்கு மாற்றமாகசுள்ளது. இசையால் உள்ளம் அமைதி பெறுவதில்லை. மாறாக, படைத்த இறைவனின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.\nஆதாரம் இதோ உங்கள் இறைவனின் வார்த்தைகளால், நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன் 13:28)\nஇந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் நம்பிக்கை கொண்டோர் என்று கூறுகிறான் அதாவது நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் தான் அமைதி பெறுகின்றன எனும் போது இசையால் உள்ளம் அமைதி பெறுவோர் இறை நம்பிக்கையற்றவர்கள் என்பதாகிறது.\nஇசை மனிதனை சீரழிக்கும் விதங்களை ஆய்வோம் இசை என்னும் கலை மனிதன் மற்றும் உயிரினங்களை தன்னில் இசைய வைப்பதாகவும் மேலும் தன்னுடைய ஸ்வரங்களின் மூலம் வசப்படுத்தி பணியவைப்பதாகவும் பெரும்பாலம் நம்பப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இசைக்கு அடிமையாகாதவர்கள் யாருமில்லை என்றே கூறலாம். காரணம் அந்தளவுக்கு அது தனியிடம் பிடித்து விட்டது.\nஉதாரணமாக, செல்போன் முதல் தொலைக்காட்சிப்பெட்டி வரை அனைத்திலும் இசை தான் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால், இசையால் தீமைகளே அதிகம் குறிப்பாக, இளைய தலைமுறையினரைச் சீரழிக்கும் ஆயுதம் இசை என்று கூறினால் அது மிகையாகாது.\nஇசையினால் மனிதன் எவ்வாறு சீரழிகிறான் மதன் இசையைகே கேட்கும் போது, அதனை அறியாமலேயே ஒருவிதமான மதி மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான். அதன் தாக்கத்தால் தன்னை அறியாமலேயே உதடுகளை அசைத்து பாட ஆரம்பிக்கின்றான். உடலை அசைத்து ஆடவும் ஆரம்பிக்கிறான்.\nஉடனே அந்த இசையை யாராவது நிறுத்தினால் மனவுளைச்சல் ஏற்பட்டு அவர்கள் மீது கோபம் கொள்கிறான். தட்டிக்கேட்டால் உன் வேலையைப்பார் என்று அதட்டுவதும், ஆத்திரப்பட்டு உதைப்பதும் இன்றைய இளைஞர்களிடம் அன்றாட பண்பாக மாறி விட்டது. இவைகளும் ஷைத்தானின் தூண்டுதல்களாகும்\nஇசையை ரசிப்பவர்கள் குடிபோதையில் இருப்பவர்களுடைய மனோ நிலையை பெற்றுவிட்டார்களோ என்று கூட சில நேரம் எண்ணத் தோன்றி விடுகிறது. அந்தளவுக்கு அது மனிதனை குறிப்பாக, இளைஞர்களை சீரழிக்கிறது. மனித இனத்தைச் சீரழிப்பவன் யார் ஷைத்தான் தானே.\n ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள், எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை மானக்கேடானதைக் கொண்டும் வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் ஏவுவான். (அல்குர்ஆன் 24:21)\n இந்த திருமறை வசனத்தைச்சற்று கூர்ந்து கவனித்துப்பாருங்கள். ஷைத்தான் மானக் கேடானதையும் வெறுக்��ப்பட்டதையும் ஏவுவான் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க இசை இன்றைக்கு நன்மையையா ஏவுகிறது\nஷைத்தானின் முதல் பொக்கிஷமே இசைதான்\nஇன்றைய இளைஞர்கள் சினிமா, டான்ஸ், கூத்து கும்மாளம் என்று செல்வதற்கு எது மூலகாரணமாக இருக்கிறது இசை தானே. அந்த இசையைக் கொண்டு தானே பல்வேறு பாவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.\nஇசையில் மயங்கிய இளைஞர்களும், கல்லூரி மாணவிகளும் எத்தனை எத்தனை பொய்கள் சொல்லி, வீட்டலுள்ள பணத்தை களவாடி, பெற்றோரைத் துன்புறுத்தி பணம் பெற்று இறுதியாக கிடைத்த பணத்தைக்கொண்டு சினிமா, டான்ஸ் கிளப்புகள், கூத்தாட்டம், மயிலாட்டம் என்று சீரழிவது.\nஇப்படிப்பட்ட இடங்களுக்குச்செல்வதால் ஆண், பெண் என்ற பாகுபாடுகளை மறந்து கண்டவர்களுடன் தகாத உறவுகளைக் கொண்டு கெட்டு சின்னாபின்னமாகி செல்கின்றனர். அப்படிப்பட்ட இசையை நாம் ஆதரிக்கலாமா இதோ ஷைத்தானைப் பற்றிய நபிமொழி\nஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றான். மனிதனை மானக்கேடான செயல்களில் அழைத்துச்செல்லும் பாதைகளில் அன்னியப் பெண்ணுடன் தனிமையிலாக்குவதும் ஒன்று.\nநபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். (அன்னியப்) பெண்ணுடன் தனித்திருப்பவனுடன் மூன்றாம் நபராக நிச்சயமாக ஷைத்தான் இருப்பான். (அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அஹமத்)\nஇன்று இசை நடன கூத்தாடிகளிடம் நாம் ...\nநான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார். உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை. அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.\nஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்\n அவர் உரிமை பொருட்களைத் தொட மாட்டேன்\nசிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்\nஉங்கள் பாஷையில் கூறுவதாக இருந்தால், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அமுத கானம். அறிவாளிகளே சிந்தியுங்கள். இந்த பாட்டின் அர்த்தத்திலும் இசையிலும் உங்கள் மதியை எவ்வாறு மயக்கி இருக்கிறது என்று\nஇங்கு எம்.ஜி.ஆரை மட்டும் அடையாளப்படுத்துவதாக எண்ணிவிடாதீர். மாறாக, அவரைத்தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், ரஜினி, கமல், அஜித், விஜய், இன்று விஷால் வரை அனைத்து சினிமா கலைக்கூத்தாடிகளையும் சேர்த்த���த்தான் கூறுகிறோம்.\nசிந்தித்துப் பாருங்கள் ஊர் பேர் தெரியாதவன் சினிமாவில் சுய இலாபத்திற்காக ஆபாசமாகப் பெண்களின் இடையை, உடையை, அழகை தொடுவானாம். அதைப்பெரிய திறை மற்றும் சின்னத்திறையில் கூட்டமாக குடும்பமாக அமர்ந்து ரசித்து, ருசித்து ஆஹா இவனல்லவோ நடிகன் என்று நம்புகின்றான் தன்மானத்தமிழன் வேறு யாருமில்லை இசையை விரும்பும் நீங்கள் தான்.\nமக்களின் கண்ணியத்தைச் சீர்குலைத்த சினிமா\nமுதலில் ஒட்ட நாடகம், மேடை நாடகம், கச்சேரி, கூத்து, சினிமா, கேப்ரா டேன்ஸ், டான்ஸ் கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், டாஸ்மாக் மதுபான கடை ஆகியவற்றின் தாய் யார் இசைதான் இந்த இசை தான் மக்களின் கண்ணியத்தை சீர்குலைத்தது .\nஇதோ நபிகள் நாயகம் (ஸல்) சினிமா பற்றி என்ன சொல்கிறார்கள் சற்று செவி தாழ்த்திக்கேளுங்கள்\n‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும், அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப்படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் நூல்: புகாரி 80\nஇசையினால் ஏற்படும் உடல் பாதிப்புகள் இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா என்றால் நிச்சயமில்லை. மாறாக, இசையைக்கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல், தூக்கமின்மை, அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.\nஇசை கேட்கும் போது மனித உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கின்றதென்பதை சமீபத்தில் ஓர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அட்ரினலின் என்ற ஹார்மோன் பொதுவாக ஏதாவது மன இறுக்கம் ஏற்படும் போதோ, அல்லது சாதாரண நிலைகளிலோ சிறிதளவு தான் உற்பத்தியாகின்றது.\nஇசை கேட்கும் போது அட்ரினலின் தொடர்ந்து உற்பத்தியாகின்றது. அட்ரினலின் அதிகமாக உற்பத்தியாவதால் மனித உடலில் ஒரு பரபரப்பும், அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவையும் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இதனால் மேலும் பல தீமைகள் ஏற்படுகின்றன.\nஇங்கிலாந்து மருத்துவர் எம்மா ஹாரிசன் கருத்துப்படி சுமார் 2700 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் இசை கேட்பவர்களில் 80 விழுக்காட்டினருக்கு காதுகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.\nஇசைக்காக ஹெட்போன் (HEADPHONE) அதன் பாதிப்பு���ள் செல்போன், எஃப்.எம். ரேடியோ அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு ஏதாவது இசையை ரசித்துக் கொண்டே படுப்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது இன்று அன்றாட வாடிக்கையாகி விட்டது. இதனால் அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் (Non stop) பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் காது கேட்கும் திறன் மெதுவாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஒலி அலைகளை உருவாக்கக்கூடிய உட்புறக்காதில் அடங்கிய ஸ்பைரல் கேவிட்டியான கோச்லியா (Cochlea) ஹெட்ஃபோன் ஒலியைத் தாங்கக்கூடியதாகும். இந்த கோச்லியாவிற்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுமென்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படுமென்றும் தெரிய வந்துள்ளது.\nஇசை அருகில் உள்ளவர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் பாதிப்பு : இசை மயக்கத்தால் அதிகமாக சவுண்டு வைப்பது அண்டை வீட்டாருக்கும் ஏன் நம் வீட்டாருக்கும் மனவுலைச்சல், மன அமைதியின்மை, படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, இரைச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த இசையை ரசிப்பவர்கள் இதைக் கவனிப்பதில்லை கவனித்தாலும் அதை வேண்டுமென்றே செய்கின்றனர்.\nஅண்டை வீட்டார் பற்றிய நபிமொழி ‘இறைவன் மீது ஆணையாக, அவன் இறைநம்பிக்கையில்லாதவன் ‘ என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே ‘ என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே எவன் இறைநம்பிக்கையில்லாதவன்’ என்று வினவப்பட்டது. ‘எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்‘ என்று பதிலளித்தார்கள் அண்ணலார். அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்\nமார்க்கப் பணிகளில் பாதிப்பு: இன்று இசை செல்போன்களில் இடம்பெறுகிறது. இதனால் தொழுகையில் நிற்கும் பொது செல்போனில் ஒளிக்கும் பாப் இசை, ஆபாச சினிமா பாடல் டியுன்கள் தொழுகின்ற தொழுகையாளிக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது. பாங்கு சப்தம் கேட்கும் போது, அதற்கு பதில்ளிப்பது நமது கடமையாகும். ஆனால், இந்த பாங்கு சப்தத்தை கேட்கவ���டாமல் தடுக்கும் ஒரு சாதணமாக இசை இருக்கிறது,\nஒரு மார்க்க விளக்க ப்பொதுக்கூட்டம் நடைபெறும் போது, அந்த வழியாகசெல்லும் கார், பேருந்து போன்ற வாகனத்தில் இசை இசைக்கப்பட்டால் மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள்.\nமுடிவுரை இசைக்கு நீங்கள் இசைந்தால் இசை உங்களை அடிமையாக்கி விடும். சகோதரர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது இசைக்கு அடிமையாக விரும்புகிறீர்களா அல்லது இசைக்கு அடிமையாக விரும்புகிறீர்களா\nமதுபானத்தைப்போன்று இசையினால் நன்மை குறைவாக இருந்தாலும் 80% தீமைகளே அதிகமாகவுள்ளது. அல்லாஹ் திருமறையில் கூறுவது போல், அவற்றில் சில பலன்கள் இருந்தாலும், அதனால் ஏற்படும் பாவம் பலனை விட பெரிது. அப்படிப்பட்ட கீழ்கண்ட இறைவசனத்தை படித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவும்.\n) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் ”அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலுமுள்ள பாவம் அவ்விரண்டிலுமிள்ள பலனைவிடப் பெரிது‘‘ (நபியே ”தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச்செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; ”(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு இறைவன் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (அல் குர்ஆன் 2 : 219)\nஎன்னுடைய கருத்தில் தவறு தென்பட்டால், மன்னிக்கவும் தெளிவாக எடுத்துக்கூறுவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை நான் இசையை வெறுக்கிறேன்\nநம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க அல்லாஹ்ன் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல் குர்ஆன்13:28)\n(இது எனது ஆக்கமல்ல. தேவை கருதி சில மாற்றங்களுடன் பதிவிட்டுள்ளேன்)\nநட்சத்திர ஒளி (Starlight) பற்றி தெளிவாகப்பேசும் அல் குர்ஆன்\nMUM.பாரீஸ் (Bsc) فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும் பொழுது, (அல்குர்ஆன் : 77:8) நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகுமா என்று 1400 ஆண்டுகளுக்கு முன் இவ்விறைவசனம் இறங்கிய போது இக்கேள்வி மனித சமூகத்தில் எழுப்பப்படாமல் இருந்திருக்காது. இவ்வசனம�� பேசும்மேலும் வாசிக்க...\nதேன்கூடு – வியந்து பார்க்கும் இறைவனின் அற்புதம்\nMU.முஹம்மது பாரீஸ் (Bsc) தேன்கூடு (A Miracle in Engineering & Technology) இந்த “தேன்கூடு” (Bee hive) என்பது. மிகச்சிறிய முட்டையிலிருந்து வெளியேறிய ஓர் (லார்வா-larva) அற்பப்புழு, (ப்யுபா-pupa) கூட்டுப்புழுவாகி பிறகு இறக்கை முளைத்துப் பறந்து வரும் மிக சாதாரணமானமேலும் வாசிக்க...\nமஹ்றூப் எம்.றிஸ்வி ஒரு சிக்கலான விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், அது சம்பந்தமான தெளிவான தகவல் திரட்டல் அத்தியாவசிய ஆரம்ப அடிப்படையான விடயமாகும். இங்கு அந்த தகவல்களே மற்றவர்களை திசை திருப்பும் நோக்கில், திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாயின்இ, சாதாரண வாசகர்களால் அதைப் புரிந்துமேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/249763-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/?tab=comments", "date_download": "2021-01-27T22:37:26Z", "digest": "sha1:575J5R4VWMXZ4ZNV63BLMA3HU6C25NFS", "length": 58292, "nlines": 259, "source_domain": "yarl.com", "title": "உங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது? - தகவல் வலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஉங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது\nஉங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது\nபதியப்பட்டது October 29, 2020\nபதியப்பட்டது October 29, 2020\nடெல்லியில் ஒரு பள்ளியில் படித்த 16 வயது மாணவிக்கு தனது வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த உறவு தவறான பாதையில் செல்வதை அந்தப் மாணவி விரைவில் உணர்ந்தாள்.\nதனது அந்தரங்கமான புகைப்படங்களை அனுப்பும்படி அந்த மாணவன் கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறினாள். சிறிது காலம் கழித்து அந்த உறவை அவள் முடித்துக்கொண்டாள்.\n2014இல் பள்ளிப்படிப்பு முடிந்ததும் மாணவி படிப்பதற்காக வெளிநாடு சென்றாள். ஆனால் அந்த மாணவன் அவளைப் பின்தொடர்வதை நிறுத்தவில்லை.\nஅவளை சந்திக்க அவன் பிரிட்டன் சென்றான். அவளது வீட்டிற்கும் போனான். அந்தப் பெண்ணின் கூற்றுப்படி அங்கே அவளை உடல் ரீதியாக துன்புறுத்தினான். அந்தப் பெண் உள்ளூர் போலீசில் புகார் செய்தாள்.\nஇங்கிலாந்தி���் ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டில் அந்த மாணவன் குற்றவாளி என்று தீர்ப்பளித்ததுடன், மாணவியை எந்த வகையிலும் தொடர்பு கொள்வதற்கும் தடை விதித்தது. மாணவி இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்த நகரத்தில் அவன் நுழைவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது.\nசமூக ஊடகங்கள் மூலம் பழிவாங்கல்\nதனது சில அந்தரங்க படங்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் அந்த மாணவன் (குற்றம் சாட்டப்பட்டவர்) பதிவேற்றியுள்ளார் என்று 2019 அக்டோபர்-நவம்பரில் மாணவிக்கு தெரிய வந்தது. தனது 16வது வயதில் இந்த படங்களை அந்தப் பெண் சிறுவனுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.\nஅந்தப்பெண் டெல்லி சைபர் போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். கூடவே, சமூக ஊடக தளத்திலிருந்து புகைப்படங்களை அகற்றவும் வேண்டுகோள் விடுத்தார்.\nஅந்தப் பெண்ணுக்கு இப்போது 24 வயது. அந்தப்பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி, தான் முன்னர் அனுப்பியிருந்த அந்த URL-களை, சமூக ஊடக தளங்கள் அகற்றத் தவறிவிட்டதாகக் கூறினார். இதுபோன்ற 50 க்கும் மேற்பட்ட URL-கள், தன்னுடைய அந்தரங்க படங்களை கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.\nசமூக ஊடகங்கள் கூறுவது என்ன \nஇந்த விவகாரத்தில், இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான ஃபேஸ்புக், மற்றும் யூடியூப்பின் உரிமையாளரான கூகுள் ஆகியவை URL-கள் அகற்றப்பட்டதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றத்தில் தெரிவித்தன. ஆனால் புகைப்படங்கள் இன்னும் இணையத்தில் உள்ளன. ஏனெனில் பல பயனர்கள் அவற்றை மீண்டும் பதிவேற்றியுள்ளனர்.\nஇங்கு நிறுவனங்கள் சொல்வதன் பொருள் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர், சிறுமியின் தனிப்பட்ட 'ஆட்சேபத்திற்குரிய' படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியபோது, அந்த படங்கள் பலரை சென்றடைந்தன. பலர் அவற்றைப் பதிவிறக்கம் செய்து பின்னர் இணையத்தில் மறு பதிவேற்றம் செய்தனர்.\nசமூக ஊடக தளங்களில் ஆட்சேபனைகுரிய உள்ளடக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அதைத் தொடர்ந்து புழக்கத்தில் விடாமல் தடுக்கும் பிரச்சனை மீது தற்போது கவனம் செலுத்தப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.\nசமூக ஊடக தளங்கள் புகார்களை பெற்ற உடன் சட்டவிரோத தகவல்களை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.\nமுன்னர் அகற்றப்பட்ட URL-களுடன் ஒத்துப்போகும் பிற உள்ளடக்கங்களையும் அகற்றுவதற்கு , பதிலளித்தவர் எண் 2 (ஃபேஸ்புக்) மற்றும் எண் 3 (கூகுள்) ஆகியவை, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nபல பயனர்கள் பெண்ணின் அனுமதியின்றி சமூக ஊடக தளங்களில் பதிவேற்றியுள்ள அவருடைய \"ஆட்சேபகரமான\" புகைப்படங்களை நீக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கை கேட்டுக் கொண்டுள்ளது.\nபுகைப்படங்களை மீண்டும் பதிவேற்றுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை\nஅதே நேரத்தில் காவல்துறை ஆட்சேபத்திற்குரிய உள்ளடக்கத்தை மீண்டும் பதிவேற்றும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் ஆகியவை தங்கள் தளங்களில், குழந்தை ஆபாச படங்கள் தொடர்புடைய உள்ளடக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.\nபோக்சோ ( பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டத்தின் பிரிவு -20 மற்றும் போக்சோ விதிகள் 2020 இன் விதி -11 ஆகியவற்றையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nமனுதாரர் தொடர்பான ஆட்சேபத்திற்குரிய உள்ளடக்கம், குழந்தை பாலியல் மூலக்கூறின் கீழ் வருகிறது, ஏனெனில் அந்த நேரத்தில் அந்த சிறுமிக்கு 16 வயது தான் என்று நீதிமன்றம் கூறியது.\nஆன்லைன் சைபர் கிரைம் புகார்களுக்கான நோடல் ஏஜென்சியான என்.சி.ஆர்.பி அதாவது தேசிய குற்ற பதிவு பணியகத்திற்கு, இந்த விவகாரத்தை அனுப்புமாறு நீதிமன்றம் போலிஸ் அமைப்புகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த அமைப்பும் இந்த உள்ளடக்கத்தை அகற்ற தங்கள் சார்பாக நடவடிக்கை எடுக்கமுடியும்.\nபுகைப்படங்களை மீண்டும் பதிவேற்றுவோரை எவ்வாறு அடையாளம் காண்பது\nஎந்தவொரு படத்தையும் வீடியோவையும் பதிவிறக்கம் செய்து மீண்டும் பதிவேற்றும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எவ்வளவு கடினம் அல்லது எளிது இந்த பிரச்சனை எந்த அளவிற்கு தீர்க்கப்படும்\nநிறுவனங்களிடம் பெரும்பாலும் சமூக ஊடக பயனர்களின் தொலைபேசி எண்கள் இருக்கும். ஏனெனில் பெரும்பாலான மக்கள் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் கணக்குகளை உருவாக்க மின்னஞ்சல் முகவரிகள் அல்லது கைபேசி எண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று இணைய நிபுணர் நிகில் ��ஹ்வா கூறுகிறார்.\nஇந்த வழியில் மறு பதிவேற்றல் அதாவது புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றுவோரை அடையாளம் காண புலனாய்வு அமைப்புகளுக்கு உதவி கிடைக்கும்.\nநிறுவனங்களிடமிருந்து இந்த தகவலைப் பெற்ற பிறகு மொபைல் சேவை நிறுவனத்தின் உதவியை காவல்துறை நாட வேண்டும் என்று பஹ்வா கூறுகிறார். இதன் மூலம் அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.\n\"என்னைப் பொருத்தவரை, இந்த விஷயத்தில் சிலர் மீது நடவடிக்கை எடுத்து யாராவது கைது செய்யப்பட்டால் அது சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள், மறு பதிவேற்றம் செய்வதற்கு முன் சிந்திப்பார்கள். எனவே இந்த பெண்ணுக்கு நீதி கிடைப்பது மிகவும் முக்கியம், \"என்று அவர் கூறுகிறார்.\nகடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் சைபர் சட்ட நிபுணர் டாக்டர் கர்னிகா சேத், இதுபோன்ற வழக்குகளைச் சமாளிப்பது சாத்தியம் என்றும் சட்டத்தில் இதற்கு தீர்வு இருப்பதாகவும் கூறுகிறார். அத்தகைய விவகாரங்களைத் தீர்ப்பதில் அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞரிடம் பாதிக்கப்பட்டவர்கள் செல்ல வேண்டும் என்பதே இதற்கான ஒரே தேவை.\nதொழில்நுட்ப மற்றும் சட்ட தீர்வு\nஒரு புகார்தாரர் நீதிமன்றத்திற்குச் சென்றால், புகார் கிடைத்தவுடன் அந்தரங்கமான படங்களை உடனடியாக அகற்றுமாறு சமூக ஊடகங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்துகிறது என்று டாக்டர் கர்னிகா சேத் கூறுகிறார்.\nஇதுபோன்ற வேறு ஒரு வீடியோ அல்லது படங்கள் மீண்டும் தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாக புகார்தாரர் கூறினால் அவர் மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஊடக தளங்கள் அவற்றை தாமாகவே நீக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இது போன்ற பல நிகழ்வுகள் முன்னரும் நடந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்\nஇந்த விஷயத்தில், தொழில்நுட்ப உதவியும் நாடப்படுகிறது. 'டி.என்.ஏ புகைப்பட ஹாஷ் இயக்குமுறை' கருவி போன்ற பல தொழில்நுட்ப கருவிகள் இதற்காக உள்ளன என்று டாக்டர் கர்னிகா சேத் தெரிவிக்கிறார்.\nஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு பார் குறியீடு இருப்பதைப் போலவே, டி.என்.ஏ புகைப்பட ஹாஷ் இயக்குமுறையும் செயல்படுகிறது. புகைப்படத்தின் ஹாஷ் மதிப்பு உருவாக்கப்படுகிறது. அந்த ஹாஷ் மதிப்பை இயக்க���னால், அந்த படம் இணையத்தில் எங்கு இருந்தாலும் அது கிடைக்கும்.\nஇதன் மூலமாக அந்த உள்ளடக்கத்தின் சுழற்சியை தடுக்கலாம் என்று டாக்டர் கர்னிகா கூறுகிறார்.\nகுழந்தை பாலியல் பிரச்சனை எவ்வளவு தீவிரமானது\nகுழந்தை பாலியல் உள்ளடக்கம் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஃபேஸ்புக் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது. காணாமல் போன மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம் அதாவது என்.சி.எம்.இ.சி உடன் நெருக்கமாக பணியாற்றுவதும் இதில் அடங்கும்.\nகாணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கும், குழந்தை பாலியல் துன்புறுத்தலை குறைப்பதற்கும், குழந்தைகள் சுரண்டல்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்காகவும் செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பு என்.சி.எம்.இ.சி.\nஎன்.சி.எம்.இ.சி, சைபர் டிப்லைன் (தொலைபேசி சேவை) ஒன்றை உருவாக்கியுள்ளது என்று சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு ஆன்லைன் மன்றம். இங்கு இணையத்தில் சந்தேகத்திற்குரிய குழந்தை பாலியல் உள்ளடக்கம் பற்றி புகார் செய்யமுடியும்.\nகுழந்தைகள் பாலியல் உள்ளடக்கம் தங்கள் மேடையில் அடையாளம் காணப்படும்போதெல்லாம், அது உடனடியாக நீக்கப்படுவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.\nபட மூலாதாரம், Getty Images\nயூடியூபில் குழந்தை பாலியல் ஆபாச படங்கள் அல்லது குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளடக்கத்தை கையாள பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறி கூகுள் ஒரு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளது.\nயாராவது இதுபோன்ற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் புகார் அளித்தால், அதை நீக்குவதாகவும் கூகுள் கூறியது.\nஎந்தவொரு நபரும், அரசு நிறுவனங்களும் அல்லது அரசு சாரா நிறுவனங்களும் யூடியூபில் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை அறிவிக்கக்கூடிய, நம்பகமான ஃப்ளாகர் திட்டத்தையும் தான் உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\n\"அவர்கள்(இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள்) தங்கள் தளங்களில் இருந்து ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை அகற்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற கருவிகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் சுட்டிக்காட்டுகின்றன,\" என்றும் நீதிமன்றம் கூறியது.\nகுழந்தை பாலியல் ஆபாசத்தைத் தடுக��க சமூக ஊடக நிறுவனங்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கின்றன என்று சைபர் நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.\nகுழந்தை ஆபாச படங்கள் பிரச்சனையை கையாள்வதில் உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக சரியாகவில்லை. அதற்கு நேரம் எடுக்கும் என்று நிகில் பஹ்வா கூறுகிறார்.\nஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மணிநேர வீடியோக்களும் படங்களும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படுகின்றன. எனவே 100% அவற்றை கையாள்வது கடினம் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், அது பற்றித் தெரிந்தவுடன் அதை அகற்றுவது சமூக ஊடக தளத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.\n\"இணையத்தில் ஒரு கிளிப் மிக விரைவாக வைரலாகி, குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிறைய தீங்கு விளைவிக்கும். எனவே விரைவாக செயல்பட வேண்டியது அவசியம்,\" என்று சைபர் சட்ட நிபுணர் டாக்டர் கர்னிகா சேத் தெரிவிக்கிறார்.\nஇந்தியாவில் இந்த தளங்களின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.\n\"புகாருக்கு தானியங்கி பதிலை (கணினி உருவாக்கிய பதில்) பெறுவது போதாது. புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய பொறுப்புள்ள ஒருவர் இருக்க வேண்டும்,\" என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.\nஇணையத்தை ஒழுங்குபடுத்துவது எளிதானது அல்ல. ஆனால் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்தின் உதவியுடன் இதை பெருமளவு செய்ய முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.https://www.bbc.com/tamil/india-54676048\nஇது ஒரு இடியப்ப சிக்கல் விவகாரம்\nஎய்தவன் இருக்க இவர்கள் அம்பை நோக போகிறார்கள்\nஇது இன்னமும் பல விளைவுகளை கொடுக்கும்.\nசோசியல் மீடியா அரசு அரசியல்வாதிகள் எல்லாமே பணம் பார்க்கும்\nவேலைதான் பார்க்கிறார்களே தவிர எதிராக்கால சமூக அக்கறை எங்கும்\nகிடைக்காது. இப்படி ஓர் இரு வழக்கு வந்ததும் அவர்கள் சேலையை போத்திகொண்டு\nநீதிபேச வருவார்கள் ..... இவர்களிடம் மாட்ட போவது யாருமொரு அப்பாவிதான்.\n18 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் நிர்வாணத்தை அந்தரங்கத்தை பகிர\nஇவர்கள் அனுமதி கொடுக்கிறார்கள் .... பகிருபவனுக்கு பெண்ணின் வயது 17 என்று\n தவிர இது அவனது சொந்த தயாரிப்பும் இல்ல��. இவர்களின் வாய் சவாடலை\nநம்பி சிறுவர்களின் படங்களை தாம் தடைசெய்துவருகிறோம் என்ற பொய் பேச்சை கேட்டுத்தான்\nஅவர்கள் தரையிறக்கி மறுபதிப்பு செய்கிறார்கள். இப்போ அவர்களைத்தான் இவர்கள் வலை விரிக்கிறார்கள்\nஒரிஜினல் மறுபதிப்பு இரண்டிலுமே பனம்பார்த்தவன் சோஷியல் மீடியா காரன்\nஅவன் கோட் சூட்டுடன் நீதிமன்று வந்து போகிறான்.\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nதொடங்கப்பட்டது April 19, 2020\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 15 hours ago\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக கடிதம்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு\nதொடங்கப்பட்டது சனி at 10:00\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nஉலக முடிவு (World End)- நர்மி. January 27, 2021 அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு நடக்கவும் , நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கின்றேன். ஒரே சுழல்வட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பாதங்கள் எவ்வளவு துயரம் நிறைந்தவை. ஓர்டன் சமவெளியெங்கும் நிற்கின்ற இந்த சாம்பர் மான்களைப் பார்த்ததன் பின்னர் ஹங்கேரிய கவிஞன் பெரன்க் யுஹாஸ் ( Ferenc juhasz) இன் கவிதையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒர்டன் சமவெளியினை பார்த்ததன் பின்னர் இந்த சாம்பர் மான்களில் ஒன்றாக மாறி இந்தப் புல்வெளிகளில் திரியக்கூடாதா என்றிருந்தது. நகரத்தின் இறுக்கத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுமே இப்படிப்பட்ட வெளியில் தொலைந்து போகவே விரும்புவான். ” மானாக மாறிய சிறுவன் மர்மங்களின் வாசலில் கூக்குரலிடுகிறான் ” என்ற கவிதையது. மானாக மாறிய அவனை தாய் மீண்டும் வீட்டிற்கு அழைப்பாள் . அதற்குப் பதிலாக மானாக மாறிய நான் திரும்பிப் போக முடியாது என்பதை பெரன்க் இப்படி எழுதியிருப்பார். ” அன்னையே நான் திரும்பிவர முடிய��து என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. உண்மையில் அப்படிப்பட்ட இரசனையான மனிதர்கள் இந்த ஒர்டன் சமவெளியில் வாழ்ந்திருக்கிறார்கள். தன் அன்றைய எளிய வாழ்வின் மிகச்சிறிய வட்டத்திற்குள் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்தபடி , மரங்களின் பூக்கும் பருவத்தையும், உதிரும் பருவத்தையும் வைத்து காலத்தைக் கணித்தபடி , வசந்தத்தையும் , மழையையும், பனிக்காலத்தையும் கணித்தபடி ஓட்சையும், பார்லியினையும் பயிரிட்டபடி, இந்த குளிருக்குச் சுவைமிகுந்த போதையான பானங்களைத் தயாரிக்கத் தெரிந்தபடி ஆடுகளையும், மாடுகளையும் இந்த மலைமுகட்டிலும் , சமதரையிலும் மேய்த்தபடி மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இயைபான ஒரு வாழ்க்கை. அத்தகைய நிலத்தின் ஒர்டன் சமவெளியை ஊடறுத்து இருக்கிற உலக முடிவினை ( World End) நோக்கித்தான் அந்த காலை நடந்துகொண்டிருந்தோம். ” உலக முடிவு” அமானுஷ்யமும் , கவித்துவமும் நிரம்பிய இடம். கண்டி நகரத்திலிருந்து சில மணி தூரங்கள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒர்டன் சமவெளியின் உள்ளேதான் உலகத்தின் முடிவு இருக்கிறது. 4000 அடி (1200 m) ஆழமுள்ள ஒரு செங்குத்து பாறையைத் தொடர்ச்சியாகக் கொண்டு மொத்தம் இதனுடன் சேர்ந்து மூன்று செங்குத்து பாறைகளை உலகத்தின் முடிவு நிலம் என்கின்றார்கள். 3159.8 எக்டேர் பரப்பளவையும் 2130 மீட்டர் (7000) அடி உயரத்தையும் கொண்ட இந்த இயற்கையின் சுவர்க்க வெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்கள் நிச்சயமாக உலகின் தலைசிறந்த இரசிகனாக இருந்திருக்கக்கூடும். வெறும் வாய் வார்த்தைகளுக்காக நான் அப்படிச் சொல்லவில்லை. இந்த இடம் அத்தகையது. இயற்கையின் சுவர்க்கபூமி போல, உலகின் முதல் ஆணும் , முதல் பெண்ணும் வாழ்ந்திருந்த இடம்போல ஒரு வெளி இது. இங்குள்ள புல்லில் இருந்து ,மரங்கள், பூக்கள், பறவைகள், நீர்வீழ்ச்சி, நதிகள் என ஒவ்வொன்றும் இலங்கைக்கே உரிய தனித்துவமானவை. இங்குள்ள 98 வகையான பறவைகளில் 21 மட்டும்தான் இலங்கைக்குரியது. பெரும்பாலான பறவைகள் அயல்நாடுகளில் இருந்து இங்கு வருகின்றன. இந்த பூமி அவர்களின் குளிர்கால வாசஸ்தலம் போன்றது. உலகின் அழகும் , கவித்துவமும் சேர்ந்த இயற்கையின் பிரமாண்டம் எல்லாம் பறவைகளுக்கு எப்போதும் தெரிந்திருக்கின்றது. ஒர்டன் சமவெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்களுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஒருவனின் ஒரு நாள் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். சாம்பர் மான்கள் நிரம்பி வழிகின்ற அந்த சமவெளியிலும் , மலைமுகட்டிலும் , மண்ணையும் , மரத்தையும் கொண்ட சிறு குடில்கள் இருந்திருக்கும். சில வேளைகளில் காட்டுயானைகள் நிறைந்த இந்தப்பகுதியில் மனிதன் பாதுகாப்பிற்காக மரங்களின் மேல் மரவீட்டை அமைத்திருக்கக்கூடும். மரப்பொந்துகளின் உள்ளே வசித்திருக்கக்கூடும். பெலிவுல் , பொகவந்தலா, அக்ரா ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்திக்கொண்டும் , சேற்றில் விளையாடிக்கொண்டும் இருந்திருக்க���ாம். புல்லின் பனித்துளியைப் போர்வையாக்கி கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் , நிலவினையும் சாட்சியாக வைத்து அந்த மலைவாசிகள் அவர்கள் காதலிகளைப் புணர்ந்திருக்கக்கூடும். இந்த ஒர்டன் சமவெளியில் கிடைக்கின்ற நெலு (Strobilanthes sp) , போவிட்டியா ( Osbeckia sp) , பினர ( Exacum trioervium) போன்ற இலங்கை தேசத்துக்கு மட்டுமே உரித்தான மலர்களை அவர்கள் அவர்களின் காதலிக்கு காதல் பரிசுகளாகக் கொடுத்திருக்கலாம். பலவர்ண ஓர்கிட் மலர்களில் மலர்கிரீடம் செய்து அவர்களது காதலிகளுக்குச் சூட்டி இயற்கையைச் சாட்சியாக வைத்து மணம் முடித்திருக்கலாம். அவர்களின் குழந்தைகள் இந்த புல்வெளியில் பிறந்திருக்கலாம். பாலுக்கும் , இறைச்சிக்கும் மந்தைகளை அவர்கள் கூடாரத்தில் வளர்த்திருப்பார்கள். ஒவ்வொரு அதிகாலையிலும் அவர்கள் அந்த மந்தைகளை ஒர்டன் சமவெளியிலிருந்து மலைமுகட்டின் உச்சிக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருப்பார்கள். மலைமுகட்டின் முடிவில் உலக முடிவில் அமர்ந்தபடி இந்த வாழ்வை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லை வாழ்வைக் கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கலாம். நிச்சயம் அவர்கள் இசைப்பிரியர்களாக இருந்திருப்பார்கள். காட்டு மூங்கில்களில் புல்லாங்குழல்கள் செய்து யாரோ ஒருவன் இந்த உலகமுடிவின் பாறையுச்சியில் அமர்ந்தபடி இசைத்துக்கொண்டிருந்திருப்பான். அது மலைகள் தோறும் எதிரொலித்திருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தன் மந்தைகளை அழைத்துக்கொண்டு அவன் கூடாரத்திற்குத் திரும்பியிருப்பான். குடிலின் முன்பாக நெருப்பு மூட்டியபடி சாம்பர் மான்களின் இறைச்சிகளை அவன் நெருப்பில் வாட்டியிருப்பான். பார்லியைக்கொண்டு அவர்கள் மதுபானத்தைத் தயாரித்திருப்பார்கள். அதை சுவைத்தபடி காதலுடன் வாழ்ந்திருப்பார்கள். இங்குள்ள கலோபியம் வகை , சிஸ்ஜியம் வகை, இராட்சச மரப்பன்னம் போன்ற மரங்களில் கோடிக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து வாழ்ந்திருக்கும். நிச்சயம் இயற்கையோடு இணைந்த அழகும் , காமமும், காதலும் நிறைந்த வாழ்வொன்று அந்த மனிதர்களுக்கு இருந்திருக்கும். அதிசயம் என்னவென்றால் இன்றும்கூட அந்த நிலம் அப்படித்தான் இருக்கின்றது. இயற்கையின் ஆசீர்வாதம் நிரம்பிய பூமியாக. இங்குள்ள தொடுபலை மலைபற்றி சுவாரஸ்யமான கதையொன்று உ��்ளது. சீதையை இந்தியாவிலிருந்து கடத்திய இராவணனின் புட்பக விமானம் இந்த மலையில்தான் தரையிறங்கியது என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் சீதையை எப்படி கவராது போனது. நிச்சயம் கவர்ந்திருக்கும். இப்படி இங்கிருக்கின்ற புல்லிலிருந்து மலை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான கதைகள். இப்படியெல்லாம் நினைத்தபடியே புல்வெளிகளையும், மலை முகடுகளையும் கடந்தபடி உலக முடிவினை அடைந்தோம். உலகத்தின் முடிவு நிலத்தையடைவது என்பது ஒரு பயணியின் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடும். பயணங்களை நேசிக்கின்ற , கவித்துவமான நிலங்களில் எல்லாம் தன் கால் பதிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்கள் நிச்சயம் பயணம் செய்யவேண்டிய இடமாக உலக முடிவைச் சொல்வேன். உலகத்தின் முடிவின் நிலம் இப்படித்தான் இருந்தது, உலகத்தின் முடிவு இவ்வளவு அழகானதா எனப் பிரமிக்கின்ற அளவு. எதுவுமற்ற ஒரு வெளி. பறவையின் உதிர்ந்த இறகின் அசைகின்ற லாவகம் இருந்தால் எதுவுமற்ற இந்த மலைமுகட்டின் ஆழத்திற்குச் சென்று உலாவ முடியும். ஆனால் பாருங்கள் எடையற்ற இறகு ஒன்று எப்போதும் எதுவுமற்ற வெளியில் காற்றிற்கு ஏற்ப மிகவும் உயர்ந்து பறக்கும். லாவகமாக அசைந்து கொடுக்கும். எதுவுமில்லாத ஒன்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு நீண்ட பொறுமை வேண்டும், நிறைய சக்தி வேண்டும், துணிவு வேண்டும். மனிதன் குழம்புவது எதுவுமற்ற ஒரு வெளியில்தான். உருவமற்ற ஒன்றை ஆகர்சிப்பது எப்படியென அவனுக்குத் தெரியாது . அதன் முன் மண்டியிடுவது எப்படியெனத் தெரியாது. அதனிடத்தில் எதுவும் இல்லாது மௌனியாகுதல் எப்படியெனத் தெரியாது. உருவமற்ற ஒன்றை அவன் மறக்க முனைகிறான். உருவமற்ற ஒன்றை நிறைத்துக்கொள்கிற அளவு அவன் வாழ்வோ மனதோ போதுமானதாக இல்லை. இந்த உலகிற்கு அப்பாற்பட்ட எதற்கும் உருவமில்லை. இருப்பதெல்லாம் எதுவுமற்ற ஒரு வெற்று வெளி .மாயையான ஒரு வெளி தான் எல்லாம். வெற்றுத்தாள்கள் போலவும் பஞ்சுக்குழம்புகள் போலவும் இருக்கிற இந்த மாயை நிறைந்த சூனிய வெளியில் நீங்கள் உங்கள் வானவில்லை வரையுங்கள். உங்கள் நம்பிக்கையின், காதலின், வெறுப்பின், இருப்பின் ,இன்மையின், ஒரு துளியை தெளியுங்கள் உங்களுக்கான ஒரு மாய நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வாருங்கள். எதுவுமற்ற ஒன்றுதான் மனிதனை குழப்ப���டையச்செய்கிறது. கற்றதும் அறிந்ததும் சூனியவெளியில் எதுவுமற்றதாகின்றது. இந்த உலக முடிவின் நிலம் இதுவரை நீங்கள் உங்கள் பயணங்களில் கண்டடையாத முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரக்கூடும். நர்மி http://kanali.in/உலக-முடிவு-world-end-நர்மி/\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nசிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பாவி எண்டலோ சொல்லிப்போட்டார் நீதிமன்றத்தினூடாக.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஎன்னையோ உங்களையோ தமிழ்நாட்டு நீதி துறை தண்டணை கொடுத்து சிறையில் போட காத்து கொண்டிருக்கிறதாக கற்பனை செய்து கொள்வோம். நாங்களும் அமைச்சர் மாதிரி இரகசியமாக அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தலைநகர் சென்னைக்கு போய்வர முடியுமா\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக கடிதம்.\nஅந்த மகஜருடன் சேர்த்து இந்தப் படத்தையும் மறக்காம அனுப்புங்கோ... 😏\nஉங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thirdeyecinemas.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-01-27T23:36:55Z", "digest": "sha1:GV2UFGKADCTC7TQ5UR2AL3RRCHM4MZVQ", "length": 16701, "nlines": 206, "source_domain": "thirdeyecinemas.com", "title": "மாப்ள சிங்கம் – விமர்சனம் | Thirdeye Cinemas", "raw_content": "\nமாப்ள சிங்கம் – விமர்சனம்\nரசிகர்கள் தியேட்டருக்கு வருவதே இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் மறந்து ஒரு மூன்று மணி நேரம் ரிலாக்ஸ் ஆகி விட்டுப் போகலாம் என்கிற எண்ணத்தில் தானே அவர்களின் அந்த எதிர்பார்ப்புக்கு தோதான ஆளாக வந்திருக்கிறார் இந்த ‘மாப்ள சிங்கம்’.\nதேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு சாதிக்காரர்கள் மத்தியில் அந்த ஊருக்கு பொதுவாக இருக்கும் தேரை யார் இழுப்பது என்கிற பகை. இந்தப் பகையை சரி செய்ய வரும் கலெக்டரான பாண்டியராஜனையே மண்டையில் காயத்தோடு தான் திருப்பியனுப்புகிறார்கள்.\nஅந்தளவுக்கு 20 வருடங்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது தேர் இழுக்கும் பிரச்சனை\nஇந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராக வரும�� ராதாரவி கெளரவம் தான் முக்கியம் என்றிருப்பவர். காதல் திருமணத்தை அறவே வெறுப்பவர்.\nஅப்படிப்பட்டவரின் மகளை எதிர் சாதியில் உள்ள ஜெயப்பிரகாஷின் மகனை காதலிக்கிறாள்.\nபெரியப்பாவைப் போலவே சாதி கடந்த காதல் திருமணங்களை தடுக்கும் ஹீரோ விமல் பெரியப்பா மகளின் காதல் தொடர்பாக பஞ்சாயத்துக்கு போகிற இடத்தில் ஜெயப்பிரகாஷின் மகளான அஞ்சலியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார்.\nஇதனால் அஞ்சலியை திருமணம் செய்வதற்காக காதலுக்கு எதிரான தனது மனநிலையை மாற்றி பெரியப்பா மகளையும், ஜெயப்பிரகாஷின் மகனையும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்.\n 20 ஆண்டுகளாக ஊருக்குள் தேரை இழுக்கும் சர்ச்சை முடிவுக்கு வந்ததா\n‘கருத்து கந்தசாமி’யாக வரும் ஹீரோக்களுக்கு மத்தியில் ‘கலகலப்பான’ ஹீரோவாக வருகிறார் விமல். இதுபோன்ற கிராமத்து கதைகளுக்கு கனகச்சிதமாக பொருந்திப் போகிறார். மீசையை முறிக்கிக் கொண்டு பளிச்சென்ற வெள்ளை வேட்டி, சட்டையுடன் அவர் நடந்து வரும் கம்பீரமே கேரக்டரின் தனி ரகளை தான்.\nமுதலில் சட்டம் தான் முக்கியம் என்று சீன் போடுவதும், பிறகு அதே காதலனை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தனியாக கூட்டி வந்து நையப்புடைத்து அனுப்புகிற காட்சியும் ரசிக்க வைக்கிறது.\nநாயகி அஞ்சலியோ விமலுக்கு நேர் எதிராக கலர்ஃபுல் காஸ்ட்யூம்களில் கிறங்கடிக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்ததாலோ என்னவோ விமல் – அஞ்சலி காதல், காமெடி கெமிஸ்ட்ரி எல்லாமே இதில் சரியாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. சகலகலா வல்லவனின் பெருத்து காட்சியளித்த அஞ்சலி இதில் கொஞ்சம் மெலிந்து வந்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nவழக்கமான விமல் – சூரி காம்போவுடன் இதில் கூடுதலான காமெடிக்கு காளி வெங்கட், சுவாமிநாதன் ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள். படம் முழுக்க இவர்கள் வருகிற காட்சிகளில் சிரிப்புக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார் இயக்குநர். சிங்கமுத்து வந்து போகும் சின்ன சீன் கூட காமெடி தான்.\nஅஞ்சலியின் முறைமாமனாக வரும் முனீஸ்காந்த், ராதாரவியின் மகளாக வரும் மதுமிளா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஜெயப்பிரகாஷ் என்கிற திறமையான நடிகருக்கு படத்தில் அவ்வளவாக வேலையில்லை. அதேபோல விமல் கூடவே போட்டோகிராபராக வரும் வெள்ளைக்க���ரரும் எக்ஸ்ட்ரா பிட்டிங் தான்\nதருண்பாலாஜியின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை பளிச்சென்று பார்க்க முடிகிறது. அதைவிட அஞ்சலிக்கு அவர் வைத்திருக்கும் கேமரா கோணங்கள் எல்லாமே அவரே அஞ்சலியின் ரசிகரோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது. அந்தளவுக்கு திரையில் அஞ்சலியின் அழகை எக்ஸ்ட்ராவாக பந்தி வைத்திருக்கிறார்.\nரகுநந்தனின் இசையில் வந்தாரு மாப்ள சிங்க, பாடல்கள் உட்பட எல்லா பாடல்களும் எழுந்து நின்று டான்ஸ் ஆட வைக்கின்ற ரகம் தான்.\n‘ உங்க ஊர்ல வேலையில்லாதவங்க தான் தேர்தல் நிற்பாங்களா’, ‘எங்க ஊர்ல கல்யாணத்துக்கு பொண்ணுங்க சம்மதம் கேட்க மாட்டோம், அப்படி கேட்டா ஒரு ஆம்பளைக்கும் எங்க ஊர்ல கல்யாணம் நடக்காது’ என உண்மை பேசும் வசனங்களை போகிற போக்கில் காமெடியாக்கியிருக்கிறார் டான் அசோக்\nகருத்தெல்லாம் சொல்ல வரல.., ரெண்டேகால் மணி நேரம் ஜாலியா ரசிச்சிட்டுப் போகலாம் என்பது தான் இயக்குநரின் திட்டம் போலிருக்கிறது. அதனாலேயே சீரியஸான காட்சியைக் கூட காமெடியாக்கி பக்கா ஃபெமிலி கலர்புல் எண்டர்டெயினராக கொடுத்திருக்கிறார்.\nNext articleகாதலும் கடந்து போகும் – விமர்சனம்\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்ட��ர் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvikural.net/2019/06/280619.html", "date_download": "2021-01-27T21:58:28Z", "digest": "sha1:EJSJDW2RGUST7W55QZ6HQSVMUN5CWQ7D", "length": 25210, "nlines": 458, "source_domain": "www.kalvikural.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28.06.19 : - IIT_JEE_GATE_TRB_TET_TNPSC STUDY MATERIALS _MODEL QUESTION PAPERS", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28.06.19 :\nபாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்\nபகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.\n1. உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் எனவே என் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை எப்போதும் வளர்த்து கொள்வேன்.\n2. நல்ல எண்ணங்கள் வளர்த்து கொள்ள நல்ல புத்தகங்கள் வாசிப்பேன்.\nவிதை மரமாகும் வரை அமைதியாக வளரும் ,அதே மரம் சாயும் போது பலத்த ஓசை எழுப்பும் ....\nமனித வாழ்க்கையில் மரம் ஓர் பாடம்.\n1. முதல் இரும்பு கப்பலை தயார் செய்தவர் யார்\n2. எல் கேஜி வகுப்பு முதல் பிஎச்டி படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வியை அறிவித்துள்ளவர் யார்\nபஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்.\nசிகப்பு அரிசி இருதய நாேய்களை தடுக்க உதவுகிறது.\nஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.\nசரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்\nசரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்தி���ும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…\nசீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.\nஉடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.\nஅப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.\nஎல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.\nஅதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.\nஅதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு\nதுறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்\nஅந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா… இந்தா உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.\nசொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.\nஇப்போது அந்த துறவி கேட்டார்…\n“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்\nஎல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்\nஇந்தியப் பெருங்கடலின் மொத்த பரப்பளவு 73,440,000 சதுர கிலோமீட்டர்.\nஉலகின் மூன்றாவது பெரிய நீர்நிலை.\nபூமியின் மேற்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை உள்ளடக்கிய நீர்நிலை.\nஇந்தியப் பெருங்கடல் நான்கு கண்டங்களை (ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா) எல்லைகளாகக் கொண்டது.\nபாரம்பரிய விளையாட்டு - 2\nபாரம்பரிய விளையாட்டு - 2 ஐ காண இங்கே கிளிக் செய்யவும்\nகடந்த வாரம் பதிவிட்ட \"ஒரு குடம் தண்ணி ஊத்தி\" விளையாட்டு காணொலியாக .... பொள்ளாச்சி அரசு பள்ளி மாணவிகளின் பங்கேற்பில்\n* தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.\n* புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\n* தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது. மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 288 இடங்களுக்கு 1,458 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கின்றனர்.\n* உலக கோப்பை கபடி போட்டித் தொடர் மலேசியாவில் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்கின்றன. இரு பிரிவிலும் இந்தியா களமிறங்குகிறது.\n* உலக கோப்பைக் கிரிக்கெட் :\nTNPSC EXAM PREPARATION | இந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன்...\nTNPSC EXAM PREPARATION | இந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன் கருதி ...\nமின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- கடைசி தேதி 04.01.2021:\nமின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- புதுச்சேரி மின்சா��த் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப...\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021:கடைசி தேதி 05.01.2021\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020\\1 தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) தற்போது உதவி பேராசிரி...\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : பணியிடங்கள் - 460:\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் > Application form: Click her\nதமிழ் நாடு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு :\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (அரசு பணி ) விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2020 :\nரயில்வே வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் \nரயில்வே வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்கள...\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவத...\nபுதிய பணியிடம் சார்ந்த அரசாண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/appropriate", "date_download": "2021-01-27T23:03:34Z", "digest": "sha1:N5N7BTNCWJ35EOHKH27JX54NCZ7OFSJ3", "length": 5444, "nlines": 130, "source_domain": "ta.wiktionary.org", "title": "appropriate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉரிய, ஒன்றுக்கே சிறப்பான, தகுதியுள்ள, சரியான, பொருத்தமான, ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட, (வினை.) உரிமைப்படுத்திக்கொள், தனதாக்கிக்கொள், குறிப்பிட்ட, காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை\n( எடுத்துக்காட்டு ) - இது இவனுக்கு ஏற்ற வேலை (this is the appropriate job for him )\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 04:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/cid1256572.htm", "date_download": "2021-01-27T23:48:11Z", "digest": "sha1:QHOQGTV3VMI4UBZ7IVDTCAHVEQU3MEKZ", "length": 4422, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "ஃபெயில் ஆன பழைய பாடத்திட்ட மாணவர்கள் எப்படி பாஸ் ஆவது?", "raw_content": "\nஃபெயில் ஆன பழைய பாடத்திட்ட மாணவர்கள் எப்படி பாஸ் ஆவது\nதமிழகத்தில் பயிலும் ஒன்று முதல��� பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் புதிய பாடத்திட்டம் மாறியவுடன், பழைய பாடத்திட்டத்தில் படித்து ஃபெயில் ஆனவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது இந்த நிலையில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வில் தோல்வியுற்ற 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது மேலும் 2020ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12ஆம் வகுப்புக்கும், மார்ச் 4\nதமிழகத்தில் பயிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது\nஇந்த நிலையில் புதிய பாடத்திட்டம் மாறியவுடன், பழைய பாடத்திட்டத்தில் படித்து ஃபெயில் ஆனவர்களின் நிலை என்ன\nஇந்த நிலையில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வில் தோல்வியுற்ற 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது\nமேலும் 2020ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12ஆம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11ஆம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/26167/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-27T21:59:27Z", "digest": "sha1:SY7CPR5XXIEBJPGIFY5XPY2WPDHZZDYZ", "length": 7408, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "விஜய்யின் அடுத்த படத்தை இயக்கினால் இது மூன்றும் இருக்காது: லோகேஷ் கனகராஜ்!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்கினால் இது மூன்றும் இருக்காது: லோகேஷ் கனகராஜ்\n’மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் ’கைதி’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் ஹீரோயின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இரண்டு படங்களின் வெற்றிகளின் காரணமாக தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை இயக்���ிய லோகேஷ் கனகராஜ் அந்த படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.\nஇந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை 50% விஜய் படமாகவும் 50% என்னுடைய படம் எடுக்க காரணம் விஜய்க்கு இருக்கும் மிகப் பெரிய மார்க்கெட் என்று கூறிய லோகேஷ் கனகராஜ், மீண்டும் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் முழுக்க முழுக்க என்னுடைய ஸ்டைலில் எடுப்பேன் என்றும் அதில் ஹீரோயின், பாடல்கள் மற்றும் ச ண்டைக்காட்சிகள் ஆகிய மூன்றும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.\nஒருவேளை மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்தால் இதுவரை பார்க்காத வித்தியாசமான விஜய்யை திரையில் பார்க்கலாம் என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு வாய்ப்பு லோகேஷ் கனகராஜ்க்கு கிடைக்குமா\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nதற்போது மாஸ்டர் படத்தின் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. இதோ இந்த டிரெய்லர்….\nஅதுக்குள்ள அவசர அவசரமா ஓடிடி ரிலீஸ் ஏன் – நடிகர் விஜய் விளக்கம் – நடிகர் விஜய் விளக்கம்\nபிக்பாஸ் கொண்டாட்டம்: மீண்டும் கூடிய போட்டியாளர்கள்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ், இதற்குள் இப்படி ஒரு தகவலா- கொண்டாடும் ரசிகர்கள்\nகாங் தோத்து போனதா சரித்திரம் கிடையாது ஆனா காட்ஸில்லா வந்தா- காட்ஸில்லா Vs காங் தமிழ் ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-27T23:50:31Z", "digest": "sha1:U3XGKSMBUAK7BHNOTEI62QAPHUTGQ6CH", "length": 2427, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹிர்திக் பாண்டியா | Latest ஹிர்திக் பாண்டியா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ஹிர்திக் பாண்டியா\"\nஹர்டிக் பாண்டியாவின் மெர்சலான டாட்டூ.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர் ஹர்டிக் பாண்டியா. பேட்டிங், பவுலிங், மற்றும் பில்டிங்கில் மிகவும் திறமையாக விளையாடக்கூடிய வீரர். விராட்...\nஹிர்திக் பாண்டியாவிக்கு கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆதரவு..\nஇந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான ஹிர்திக் பாண்டியா , தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் லோகேஷ் ராகுல் இருவரும் ‘காபி வித்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=646898", "date_download": "2021-01-27T21:47:59Z", "digest": "sha1:UWEXAIK6DA2QV73TAZ7CO2HOUS37M7FR", "length": 7404, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கண்களை குத்தி சேதப்படுத்தி சிறுமி பாலியல் பலாத்காரம்: பீகாரில் 3 பேர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகண்களை குத்தி சேதப்படுத்தி சிறுமி பாலியல் பலாத்காரம்: பீகாரில் 3 பேர் கைது\nமதுபானி: பீகார் மாநிலம், மதுபானி மாவட்டத்தில் உள்ள கவ்வாஹா பார்கி கிராமத்தை சேர்ந்தவர் 15வயது சிறுமி. இவர் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் சிறுமி மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து தனது வீட்டில் இருந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது 3 பேர் கும்பல் சிறுமியை கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது கண்களை கூர்மையான ஆயுதத்தால் குத்தி சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகின்றது. இது தொடர்பாக உடன் இருந்த சிறுவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சிறுமியின் பெற்றோர் விரைந்தனர். பக்கத்து கிராமத்தில் உள்ள நிலத்தில் சுயநினைவை இழந்த நிலையில் சிறுமி கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3 பேரை ஹர்லாக்கி போலீசார் கைது செய்துள்ளனர���.\nEye piercing girl rape in Bihar 3 persons arrested கண்களை குத்தி சிறுமி பாலியல் பலாத்காரம் பீகாரில் 3 பேர் கைது\nதிருக்கழுக்குன்றம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: 4 பேருக்கு வலை\nஅக்காள் மகளுடன் நிச்சயதார்த்தம் செய்ததால் காதலனை கொன்று டீசல் ஊற்றி எரித்த கொடூர காதலி கைது: உடந்தையாக இருந்த அக்காள், அண்ணன் உள்பட மூவர் சிக்கினர்\nமயிலாடுதுறை அருகே அதிகாலையில் பயங்கரம் தாய், மகனை கொன்று ரூ.6 கோடி நகை கொள்ளை: தப்ப முயன்றவன் சுட்டுக்கொலை; மேலும் 2 பேர் பிடிபட்டனர்\nதீர்ப்பு வந்தும் பிரச்னை தீராததால் பெண் தீக்குளித்து சாவு: தம்பதி கைது\nபயங்கர சத்தத்துடன் ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு: சிசிடிவி மூலம் ஆசாமிக்கு வலை\nசிறுவனை கத்தியால் குத்திய 5 பேர் கைது\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/others/558567-zee5-brings-you-your-dose-of-excitement-thrill-and-mystery-with-3-new-shows-sponsored-content.html", "date_download": "2021-01-27T21:52:22Z", "digest": "sha1:KG6YBZI6WFNNQOPKUYIEDLJAI3W7YSZJ", "length": 19685, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ZEE5 உங்களுக்கான ஆச்சரியம், பரபரப்பு மற்றும் மர்மத்தை இந்த 3 நிகழ்ச்சிகள் மூலம் கொண்டு வருகிறது (Sponsored content) | ZEE5 brings you your dose of excitement, thrill and mystery with 3 new shows. (Sponsored content) - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜனவரி 28 2021\nZEE5 உங்களுக்கான ஆச்சரியம், பரபரப்பு மற்றும் மர்மத்தை இந்த 3 நிகழ்ச்சிகள் மூலம் கொண்டு வருகிறது (Sponsored content)\nநாம் வினோதமான, முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். கோவிட்-19 தொற்று நம்மை வீட்டிலேயே முடக்கியுள்ளது. அது நம் வாழ்க்கையை மந்தமாகவும், சுவாரசியமற்றதாகவும் மாற்றியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.\nஇதோடு சேர்த்து நம் வீட்டு வேலைகளையும், அலுவலக பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது விஷயங்களை இன்னும் ���ிக்கலாக்கியுள்ளது. இது போன்ற சமயங்களில் தான் நம் வாழ்வை சுவாரசியமாக்க, நமக்குக் கொஞ்சம் பரபரப்பும், உற்சாகமும் தேவைப்படுகிறது.\nஇங்கு தான் ஜீ 5 தனது ஸ்ட்ரீமிங் சேவை மூலம் நமது தேவையை பூர்த்தி செய்கிறது. பிப்ரவரி 2020லிருந்து இன்று வரை புதிது புதிதாக பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதில் முக்கியமாக மூன்று நிகழ்ச்சிகள், நமது ஊரடங்கு வாழ்க்கைக்குத் தேவையான பரபரப்பையும், மர்மத்தையும், உற்சாகத்தையும் கண்டிப்பாகக் கூட்டும்.\nஇந்த நிகழ்ச்சியின் கதையானது, 42 வயதான விவாகரத்து பெற்ற, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாயிருந்து முடி திருத்துநராக மாறிய ஹரியின் வாழ்க்கையை விவரிக்கிறது. சமூக ஓட்டத்திலிருந்து விலகி, ஓய்வுபெற்ற புகைப்படக் கலைஞரான தன் தந்தையுடன் சேர்ந்து, ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஹரி. இச்சூழலில் ஒரு சிறு பெண் காணாமல் போகிறாள். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நேரலையின் போது கடத்தல்காரன் ஹரியை அழைக்கின்றான். இது ஹரிக்கு அவரது கடந்த காலத்தில் இதே போல நடந்த ஒரு சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அன்று, பல சிறுமிகள் கடத்திக் கொல்லப்பட்ட ஒரு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் ஹரி.\n6 ஆண்டுகளுக்கு ஹரி எல்லாவற்றையும் இழக்க காரணமாயிருந்த தனது ஆறாம் அறிவை மீண்டும் பயன்படுத்துவார காணாமல் போன ஹரியின் உடன்பிறவா சகோதரன் தேவாவுக்கு என்ன ஆனது காணாமல் போன ஹரியின் உடன்பிறவா சகோதரன் தேவாவுக்கு என்ன ஆனது அந்த முகம் தெரியாத கொலைகாரனை இருவரும் சேர்ந்து பிடிப்பார்களா\nநடிகர்கள்: ஜபுதீன், ஜேம்ஸ்குமார், காயத்ரிசேகரன், செளந்தரி, ஆர்வெங்கா\nராகவன் மற்றும் அவரது குடும்பத்தினர் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அவரது தந்தை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, தாய், கனிவானவள், ஆதரவு தருபவள், மேலும் அவரது மூன்று மகள்கள் புத்திசாலிகள், திறமைசாலிகள்.. ஆனால் இதுநாள் வரை வெளிவராத பழைய ரகசியங்கள் தெரியவரும்போது அவை, அவர்களின் மகிழ்ச்சி, செல்வம், அசைக்க முடியாத குடும்பப் பிணைப்பு என அத்தனைக்கும் அச்சுறுத்தலாக மாறுகிறது. அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா\nநடிகர்கள்: அரவிந்த்நாயுடு, புரவலன், குணா, இந்திரன், அஸ்வினி, மாலீன், நிஷாகுமார், ஜேம்ஸ்குமார், தவநேசன்\nதயா��ிதி, ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதிலிருந்து கதை தொடங்குகிறது.\nஇந்திய சமூகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான பழைய வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்புத் தனிப் படையின் தலைவராக இருந்தவர் தயாநிதி. அவரது திடீர் மறைவு, அந்த அணியைத் தலைவரின்றி தத்தளிக்க வைக்கிறது.\nநிலுவையில் உள்ள வழக்குகளை இந்த அணி எப்படி தீர்த்து வைக்கும் தயாநிதியின் கொலையாளியையும் இந்த அணியால் பிடிக்க முடியுமா\nநடிகர்கள்: ஷபீர், சதீஷ், குணாளன், விக்னேஸ்வரன், காயத்ரிசேகரன், ரிஷிகுமார்\nஇது போன்ற காலகட்டத்தில், இந்நிகழ்ச்சிகள் தான் நம் வாழ்க்கையில் உற்சாகத்தை, பரபரப்பை, மர்மத்தை சேர்க்கின்றன. இதை நாம் நம் நாம் நம் வீட்டில் சவுகரியாமாக இருந்தபடியே பார்க்க உதவும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் Zee5-க்கும் நன்றி\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nஅயோத்தியில் மசூதி கட்டும் பணி தேசியக் கொடியேற்றத்துடன்...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: விசாரணை ஆணையம்...\nஇந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் பிரமிளா ஜெயபால், கிருஷ்ணமூர்த்திக்கு முக்கியப் பதவி\nலாக்டவுன் காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரிப்பு;...\n16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி\nகோவிட்-19 தடுப்பூசி; தவறான தகவல்களை வதந்திகளை பரப்புவோரை வீழ்த்த வேண்டும்: பிரதமர் மோடி\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nநாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம�� தள்ளி வைப்பு; டெல்லி வன்முறையால் விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nபிரபுதேவாவுக்கு நாயகியாகும் ரம்யா நம்பீசன்: புதிய படம் தொடக்கம்\nசூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்\nஹரி - அருண் விஜய் கூட்டணி: நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்\nஎண்ணெய் டின்களில் பறவைக்கான உணவு\nஉணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்களுக்கு கரோனா தடுப்புப் பணி: தமிழ் மாநில...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/category/astrology/page/3/international", "date_download": "2021-01-27T22:57:21Z", "digest": "sha1:Z3VFHU6ACOPPRO27YZF76LABVFLOFMWD", "length": 12468, "nlines": 193, "source_domain": "www.lankasrinews.com", "title": "Astrology Tamil News | Breaking news headlines and Reports on Astrology | Latest World Astrology News Updates In Tamil | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசனிப்பெயர்ச்சியால் தொழில், வியாபாரத்தில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அதிகரிக்க போகுது\nஇன்றைய ராசி பலன் (07-12-2020) : கடக ராசியில் பிறந்தவர்களே\n அப்போ ஏழரை சனி உங்களை பிடித்திருப்பதற்கான அறிகுறிகள் தான்\n2020 சனிப்பெயர்ச்சி முழுப்பலன் இதோ யாருக்கு அதிர்ஷ்டம்\nசனிப்பெயர்ச்சி 2020 : ராஜயோகத்தால் கோடீஸ்வரராகும் யோகம் இந்த ஐந்து ராசிக்காரருக்கு தான் உள்ளதாம்\nஇன்றைய ராசி பலன் (05-12-2020) :தனுசு ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாமாம்\nஇன்றைய ராசி பலன் (04-12-2020) : புகழின் உச்சத்திற்கு செல்லப்பபோகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஇன்றைய ராசி பலன் (03-12-2020) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்குமாம்\nஇன்றைய ராசி பலன் (02-12-2020) : பொன், பொருள் என செல்வத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார்\nடிசம்பர் மாதம் ராசிப்பலன் 2020 : கிரகங்களில் மாற்றத்தால் பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார்\nடிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்களை வாட்டி வதைக்க போகுது தெரியுமா\nமகரத்தில் இணையும் குரு மற்றும் சனி இந்த ராசிக்காரர்கள் பெரும்பாதிப்பை சந்திக்கப்போகிறார்களாம்\nஇன்றைய ராசி பலன் (30-11-2020) : திடீர் பணவரவை பெறப்போக��ம் ராசிக்காரர் யார்\nசனிப்பெயர்ச்சி 2020 : ஏழரை சனி யாருக்கு முடிகிறது யாருக்கு என்ன சனி தொடங்குகிறது \nஇன்றைய ராசி பலன் (28-11-2020) : அதிர்ஷ்டமழையில் முழ்கப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசி பலன் (27-11-2020) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சற்று உஷாராக நாளாக அமையப்போகுதாம்\n2021-ல் உங்கள் ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப்போகுது \n படு மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்\nஇன்றைய ராசி பலன் (25-11-2020) : புகழின் உச்சத்திற்கே செல்லப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஇன்றைய ராசி பலன் (24-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வர போகுதாம்\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்றைய ராசி பலன் (23-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையுமாம்\n2021 ஆம் ஆண்டு பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசி பலன் (21-11-2020) : இந்த இரண்டு ராசிக்காரர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nஇன்றைய ராசி பலன் (20-11-2020) : சகல செல்வங்களையும் பெற போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசி பலன் (19-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு சுபீட்சகரமான நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (18-11-2020) : கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்\nஇன்றைய ராசி பலன் (17-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு அதிகரிக்க போகும் நாளாம்\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2020 : 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது\n ராஜயோகத்தை பெற போகும் அதிர்ஷ்டகார ராசிக்காரர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/2094-2013-09-11-06-50-07", "date_download": "2021-01-27T21:55:11Z", "digest": "sha1:LRJLUNQWQZJVPQCN6QMNPAXLPURCXMOH", "length": 29367, "nlines": 189, "source_domain": "www.ndpfront.com", "title": "ஊடக அறிக்கை – மத்திய மாகாண சபை தேர்தல்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஊடக அறிக்கை – மத்திய மாகாண சபை தேர்தல்\nமக்கள் விரோத அரசியல் நிலையை உணர்ந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மலையக மக்களும் தமது அரசியல் பாதையை தெரிவு செய்ய வேண்டும்.\n25 வருடங்களின் பின் வடக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெறுகிறது. மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 2009ம் ஆண்டு இடம்பெற்று 5 வ��ுடங்கள் பூர்த்தியாகும் முன்னமே சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல்களை முன்கூட்டியே வைப்பதன் மூலம் மக்களுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு “ஜனநாயக உரிமை” வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறிவருகிறது. எனினும் வட மாகாண சபையில் அரசாங்கத்துக்கு ஏற்படப்போகும் தேர்தலை ஈடுகட்டவே ஏனைய இரு மாகாணங்களுக்குமான தேர்தலையும் நடத்துகிறது என்பதே உண்மை. ஒட்டு மொத்தமாக தொழிலாளர்களும்; அனைத்து உழைக்கும் மக்களும் மிகவும் மோசமான பொருளாதார சுமைக்கு ஆளாக்கப்பட்ட சூழ்நிலையிலேயே இந்த மூன்று மாகாணங்களுக்கான தேர்தல்கள் இடம்பெற உள்ளன. இந்த பாதிப்பிற்கு மலையக மக்கள் வெகுவாக முகம் கொடுத்து வருகின்ற நிலையிலேயே மலையக மக்களில் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாழும் மத்திய மாகாணத்தில் மாகாண சபை தேர்தல் இடம்பெறுகிறது.\nமத்திய மாகாண சபை தேர்தலில் மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆளும் கட்சியுடன், எதிர் கட்சியுடன், சுயேட்சையாக என மலையக மக்களின் வாக்குகளை பெற அணித்திரண்டுள்ளனர். ஆளும் ஐ.ம.சு.மு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இ.தொ.கா. மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்பன அரசாங்கத்துடன் இணைந்து நுவரெலியாக மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணிய, பிரஜைகள் முன்னணி என்பன சில தொழிற் சங்கங்களுடன் இணைந்து தேர்தல் கூட்டை அமைத்து போட்டியிடுகின்றன. ஜனநாயக மக்கள் முன்னணி ஐ.தே.க இணைந்து போட்டியிடுகிறது. இ.தொ.கா. கண்டி, மாத்தளை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகிறது.\nமலையக மக்களுக்கு வழங்கிய பல்வேறு உறுதி மொழிகளை நிறைவேற்ற ஆளும் ஐ.ம.சு.மு அரசாங்கம் தவறியுள்ளது. அதில் அங்கம் வகித்த மலையக அரசியல் தலைமைகளும் மலையகத்துக்கு அபிவிருத்தி என்று சொல்லி வருகின்ற போதும் அது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இல்லை. அரசாங்கத்துக்கு வெளியில் போட்டியிடும் தேர்தல் கால கூட்டணிகள் வாக்குகளை சேர்பதற்கான தற்காலிக கூட்டுகளாக இருக்கின்றனவே தவிர மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பொருளாதார அரசியல் பிரச்சினைகளையும் மையப்படுத்திய ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டவைகள் அல்ல. ஐ.தே.க. மலையக மக்களுக்கு வரலாற்று ரீதியாக இழைத்த அநீ��ி ஒருபுறமிருக்க தோட்டத் தொழிளார்களுக்கான குறைவான சம்பள உயர்வை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. ஐ.தே.க. தேர்தல் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தற்போதுள்ள மலையக தலைமைகளுக்கு மாற்றாக தங்களை பிரசாரம் செய்கின்ற போதும் அதற்கான மாற்றுக் கொள்கை அடிப்படையிலான வேலைத்திட்டத்தினை மக்களிடம் முன்வைக்கவில்லை. அதனை மக்கள் எதிர்பார்க்கவும் முடியாது.\nஎனவே, ஒருபுறம் மலையகத்தில் தற்போது அரசியல் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் தொழிற்சங்க அமைப்புகள் அரசாங்கத்துடன் முழுமையாக சரணடைந்திருக்கின்றன. மறுபுறம் தங்களை மாற்று அரசியல் அமைப்புகள் என்று கூறும் அமைப்புகள் தங்களை தற்போதைய தலைமைகளுக்கு மாற்றீடாக மக்களிடம் வழியுறுத்தும் போதும் மாற்று வேலைத்திட்டம் அற்றவர்களாகவே காணப்படுகிறன. இந்நிலையில் கட்சிதாவுதல்கள் இடம்பெற்று வருவதோடு ஆளும் கட்சியில் உள்ள மலையக கட்சிகளிடையே ஆதிக்க அரசியலுக்கான வன்முறை அரசியல் மக்கள் மீது எவப்பட்டும் உள்ளது.\nஇவ்வாறான பின்னணியில் மலையக மக்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தங்களின் அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்துடன் அரசியல் சக்திகள் எதுவும் இல்லை என்றே எமது தொழிற்சங்கம் கருதுகிறது. மலையகத்தில் தொழிற்சங்கங்கள் என்பது தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் நிலைமைகள் மாறி உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபை, பாராளுமன்றம் என்ற அரசியல் நிறுவனங்களுக்கு செல்வதற்கான நுழைவாயிலாகவே பயன்படுத்தப்படுகின்றன. பெருந்தோட்டத்துறையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பங்கு மறுக்கப்படுவதோடு அவர்கள் இன்றும் நாட்கூலிகளாக பல்வேறு வகையில் உழைப்புச் சுரண்டலுக்கு மோசடிகளுக்கும் ஆளாக்கப்படுகிறனர். மலையக இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புகளில் ஓரங்கட்டப்படுகின்றனர். பெருந்தோட்டக் காணிகள் பகிர்ந்தளிப்பில் மலையக இளைஞர்களுக்கு இடமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக வீடு, காணி, முகவரிக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட மலையக மக்கள் வாழ்ந்து வரும் அவலம் தொடர்கிறது. இந்த அவலங்களை மூடி மறைப்பதும் இந்த அவலத்தை மூலதனமாக்கி தொடர்ந்து அரசியல் செய்யவும் முயற்சிக்கப்படுகிறது. அத்தோடு மலையகத்தில் ஏற்பட்டிருக்கும் சிறிய ம��ற்றங்களை காட்டி மலையகமே மாறி விட்டது அபிவிருத்தி அடைகிறது என்று கூச்சலிடும் நிலையும் இன்று காணப்படுகிறது.\nஇவ்வாறான மக்கள் விரோத அரசியல் நிலையை உணர்ந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மலையக மக்களும் செயற்படும் போதே மலையக அரசியல் சரியான பாதையில் செல்லும் என்பதே மக்கள் தொழிலாளர் சங்கத்தின் கருத்தாகும். மத்திய மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இதுவே நாம் மலையக மக்களுக்கு வழங்கக்கூடிய அரசியல் செய்தியுமாகும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2491) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2459) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2471) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2895) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3113) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3102) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3243) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2964) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3066) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3094) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2743) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3030) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2866) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3107) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்க���ுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3155) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3099) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3370) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3263) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3209) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3151) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2016/10/20/tn-police-as-mafia-gang/", "date_download": "2021-01-27T23:55:41Z", "digest": "sha1:YA647GFV5NXL74YGRAI3TDHCSDRRAIQI", "length": 31275, "nlines": 204, "source_domain": "www.vinavu.com", "title": "மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி…\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி \nதில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் \nடிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி \nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு \nமாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு \nகொடூரமான சித்திரவதைகள், கொட்டடிக் கொலைகள், பாலியல் வன்முறைகள் – என பயங்கரவாத அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்துவரும் வன்முறைக் கும்பலாக ஏற்கெனவே தமிழக போலீசு அம்பலப்பட்டுப் போயுள்ளது. போதை, விபச்சாரம், ஆற்றுமணல், தாதுமணல் கடத்தலுக்குத் துணைபோகும் கிரிமினல் கும்பலாகவும் சீரழிந்து கிடக்கிறது. இவையெல்லாம் போதாதென்று, இப்போது ஹவாலா கொள்ளைக் கூட்டமாக வளர்ந்து புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது, தமிழக போலீசு.\nகடந்த ஆகஸ்டு மாதம் 25 -ஆம் தேதியன்று கேரளாநோக்கி சென்ற காரை போலீஸ் உடையில் இருந்த சிலர் கோவை மதுக்கரை செக்போஸ்ட் அருகே வழிமறித்து, காரில் இருந்தவர்களை மிரட்டி கீழே இறக்கிவிட்டுவிட்டு காரை கடத்திச் சென்றனர். அந்தக் காரில் வந்த கேரளத்தின் மலப்புரம் தங்க நகைக்கடை அதிபர் அன்வர் சதா என்பவர், தனது கார் கடத்தப்பட்டதாக கோவை மதுக்கரை போலீசிடம் புகார் கொடுத்���ார். பின்னர் இதற்கென ஒரு தனிப்படை அமைத்து, ஆகஸ்டு 27 தேதியன்று அந்தக் காரை பாலக்காடு அருகே போலீசார் கண்டறிந்து மீட்டுள்ளனர்.\nஹவாலா கொள்ளையர்கள்: கரூர்-பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையமு ஏட்டு தர்மேந்திரன்.\nஇது தொடர்பாக மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், காரையும் அதிலிருந்த ரூ.3.93 கோடி பணத்தையும் கொள்ளையடித்து, அதில் ரூ.1.90 கோடியை தாங்கள் எடுத்துக் கொண்டு மீதியுள்ள ரூ.2 கோடியை தங்களுக்கு வழிகாட்டி உதவி செய்த கரூர் பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையம் ஏட்டு தர்மேந்திரன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nகடந்த ஆகஸ்டு 2 தேதியன்று கரூரில் ஒரு பால்பண்ணை அதிபர் வீட்டில் நடந்த கொள்ளையைத் துப்பறிய நியமிக்கப்பட்ட தனிப்படையைச் சேர்ந்தவர்கள்தான் மேற்குறிப்பிட்ட மூன்று போலீசாரும். இந்த தனிப்படையினர் கோவைக்குச் சென்றபோது, ஆகஸ்டு 25 அன்று ஹவாலா பணத்துடன் நகைக்கடை அதிபர் அன்வர் சதா செல்வதை கோடாலி சிறீதர் என்ற ஹவாலா ஏஜெண்டு மூலம் அறிந்துள்ளனர். அதன்படியே, தமது விசுவாச கூலிப்படையினரான மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோருக்கு போலீசு சீருடையை அணிவித்து, காரில் கடத்தி வரப்பட்ட ரூ.3.93 கோடியைத் திட்டமிட்டு சுருட்டியிருக்கின்றனர். அந்தக் காரில் இருந்த பணம் ஹவாலா பணம் என்பதாலேயே, கார் உரிமையாளர் அது பற்றி போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை.\nகடத்தப்பட்ட காரைத் தேடிச் சென்ற போலீசுக்கு, கார் கடத்தல் மட்டுமின்றி ஹவாலா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதும், தமது துறைசார்ந்த போலீசே இந்தக் கொள்ளையை நடத்தியுள்ள விவகாரமும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், காரில் இருந்த ஹவாலா பணம் பற்றி இத்தொழிலில் தொடர்புடைய பெரும் புள்ளிகளுக்கும் போலீசு உயரதிகாரிகளுக்கும் தெரியும் என்பதாலும், இந்த வலைப்பின்னலில் உள்ள பல போலீசு உயரதிகாரிகளின் தொடர்புகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதாலும், வேறு வழியின்றி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையைச் சிக்க வைத்துவிட்டு, தாங்கள் கடமை தவறாமல் ���ணியாற்றுவதாகக் காட்டிக் கொண்டு போலீசு உயரதிகாரிகள் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.\nஹவாலா என்ற அரபிச் சொல்லுக்கு பரிமாற்றம் என்ற பொருள். சட்டபூர்வமான வரியைத் தவிர்த்து, வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கு இணையான கட்டமைப்புடன் கிரிமினல் மாஃபியாக்களின் மூலம் சர்வதேச வலைப்பின்னலைக் கொண்டு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பல்லாயிரம் கோடி கருப்புப் பணத்தை தரகர்கள் மூலம் விரைவாகப் பரிமாற்றம் செய்வதுதான் ஹவாலா தொழில். இத்தகையதொரு மிகப் பெரிய மாஃபியா வலைப்பின்னலில் ஒரு சாதாரண போலீசு ஆய்வாளர் தொடர்பு கொண்டிருந்தாகவும், தனது அதிகாரத்தைக் கொண்டு அவர் இக்கொள்ளையை நடத்தியதாகவும் நம்பச் சொல்கிறது தமிழக போலீசு. ஆனால், இந்த ஹவாலா கொள்ளைக்கு தென்மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. ஆய்வாளர் முத்துக்குமார் ஏற்கெனவே நாகர்கோவிலில் இதே பாணியில் ரூ.63 லட்சம் ஹவாலா பணத்தைக் கொள்ளையடித்ததாகவும், இத்தகவல் கிடைத்ததும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிடுவதற்குள் அதில் ரூ. 23 லட்சத்தை மேலதிகாரிகளுக்காக மறைத்துவைத்துவிட்டு, கைப்பற்றியது ரூ.40 லட்சம்தான் என்று சாதித்ததாகவும் செய்திகள் வருகின்றன.\nகேரள மாநிலமானது இத்தகைய ஹவாலா பணப் பரிமாற்றங்களுக்கான முக்கிய மையமாக உள்ளது. அங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கருப்புப் பணத்தை அனுப்புவது சுலபமாக இருப்பதால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இத்தகைய ஹவாலா பணக் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. எந்தெந்த செக்போஸ்ட்டின் வழியாக ஹவாலா பணம் கடத்திச் செல்லப்படுகிறது என்பது தமிழக போலீசு உயரதிகாரிகளுக்குத் தெரிந்தேதான் நடக்கிறது. பணக் கடத்தலுக்கு குறிப்பிட்ட செக்போஸ்ட் வழியாகச் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து அதற்கு கமிசன் பெறுவதோடு, ஹவாலா புள்ளிகளின் செல்வாக்கையும் அதிகார பலத்தையும் பொறுத்து சில நேரங்களில் கடத்தப்படும் ஹவாலா பணத்தை போலீசே கொள்ளையடிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.\nஇதற்காகவே போலீசு உயரதிகாரிகள் தனிப்படை என்ற பெயரில் போலீசு குழுக்களை அமைத்து நேரடியாகவே கொள்ளையில் ஈடுபடுபடுவதோடு, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையுடன் கூட்டணி கட்டிக் கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட ப��த்தைப் பங்குபோட்டுக் கொள்வதாக இத்தொழில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இத்தகைய தனிப்படை போலீசாருக்கு விடுதிகளில் சிறப்பு அறைகள் ஏற்பாடு செய்யப்படுவதும், திட்டமிட்டுக் கொடுத்து வழிகாட்டி உதவிய போலீசு உயரதிகாரிகளுக்குக் கீழ்நிலை போலீசார் கப்பம் கட்டி விருந்துகள் வைத்து குளிப்பாட்டுவதும் நடக்கின்றன. இதனாலேயே தற்போதைய ஹவாலா கொள்ளையில் சிக்கிய இந்த மூன்று போலீசாரும் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.\nஒரு கொலையோ, கொள்ளையோ நடந்தால் அதுபற்றி போலீசுக்குக் குடிமக்கள் தெரிவிக்க வேண்டும்; போலீசார்தான் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்; மற்றவர்கள் இதில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வரம்பற்ற அதிகாரத்துடன் போலீசு துறை இயங்குவதால், அதன் சட்டவிரோத – சமூகவிரோதக் குற்றங்களைப் பற்றி யாரும் வாய் திறக்க முடியவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, கிரிமினல் மாஃபியா கும்பலைவிட மோசமான கொள்ளைக் கூட்டமாகத் தமிழகப் போலீசுத்துறை வளர்ந்து நிற்கிறது.\nஇதர கிரிமினல் குற்றங்களை ஒப்பிடும்போது ஹவாலா பரிமாற்றம் என்பது மிகக் கொடிய கிரிமினல் குற்றம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அரித்துச் சிதைக்கக் கூடியதாக உள்ளதால் இது தேசவிரோத, மக்கள் விரோத கொடிய குற்றம். அந்தக் குற்றக் கும்பலிலே ஒரு அங்கமாகத் திகழும் அளவுக்கு தமிழக போலீசு கிரிமினல்தனத்தில் புதிய எல்லையைத் தொட்டிருக்கிறது. நமது வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் இந்தச் சட்டவிரோத – சமூகவிரோத கும்பல்தான், குற்றங்களைத் தடுத்து நாட்டையும் மக்களையும் காத்து வருவதாகச் சொல்லப்படுவதை இனியும் நம்பி ஏமாற முடியுமா\nபுதிய ஜனநாயகம், அக்டோபர் 2016\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.indiatempletour.com/category/64-avatar-of-shiva/", "date_download": "2021-01-28T00:01:23Z", "digest": "sha1:D5XZKV5KQ2V6NDIW62QNJYXBFEFY64XI", "length": 2796, "nlines": 69, "source_domain": "www.indiatempletour.com", "title": "64 Avatar of Shiva | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ சரபேஸ்வரர் சரபேஸ்வரர் சந்தோசம் நிலைத்திருக்க வரம் அருளும் தெய்வ மூர்த்தம் .இயற்கை சீற்றங்களாலும் ,பரிகாரங்கள் செய்ய முடியாத கஷ்டங்கள் ,வைத்தியர்களால் தீர்க்க முடியாத நோய்கள் ஆகியவைகள் அகலவும் ,தீவினைகள் ,விஷபயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் வழிபட வேண்டும் என்று வியாசர் மகரிஷி அறிவுறுத்துகிறார் . நம்முடைய பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி ,சூனியம் ,ஏவல் போன்றவைகளில் இருந்து விடுபட இவரை வணங்கவேண்டும் . இவருக்கு கும்பகோணம் அருகில் திருபுவனத்தில் உள்ள கம்பகரேஸ்வரர் கோயில் ,சென்னை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/09/blog-post_473.html", "date_download": "2021-01-27T21:55:44Z", "digest": "sha1:SVWL6X6462GEJBRYUTHO4B7P4WVNPRCV", "length": 22341, "nlines": 298, "source_domain": "www.visarnews.com", "title": "ஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்தவின் புதல்வன்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » ஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்தவின் புதல்வன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்தவின் புதல்வன்\nஅண்மையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயசரிதை புத்தகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.\n“ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை நாமல் வெளியிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவினால், சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.\n“ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் அண்மையில் பண்டநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் இந்தப் புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால், கொள்வனவு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்தன.\nநாமலினால் குறித்த புத்தகம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகி இருந்தன.\nஇவ்வாறான நிலையில் ”ஜனாதிபதி தந்தை” புத்தகத்தை கொள்வனவு செய்தமைக்கான காரணத்தை நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளா���்.\n“கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.\nஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சியை பார்வையிடுவதும் புத்தகங்களை கொள்வனவு செய்வதும் வழமையாகும்.\nஇந்த கண்காட்சிக்கு சென்று “ஜனாதிபதி தந்தை” புத்தகம் கொள்வனவு செய்தமை தொடர்பில் பல்வேறு நபர்கள் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.\nபுத்தகம் மீதுள்ள ஆசை காரணமாகவும், இன்னுமொரு புத்தகம் என நினைத்து வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ளவே இதனை கொள்வனவு செய்தேன்.\nநான் ஏ.சி அறையில் இருந்தே சட்டம் தொடர்பான பட்டப்படிப்புக்கு பரீட்சை எழுதியதாகவும், என்னிடம் இருப்பது போலியான பட்டம் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.\nஎனது சகோதரரின் கல்வி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சேறு பூசும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.\n“ஜனாதிபதி தந்தை” புத்தகத்தை சத்துரிக்கா எழுதியாக கூறப்பட்ட போதும் அது வேறு ஒருவரே எழுதப்பட்டதாகவும், அதற்காக கொடுப்பனவுகள் இன்னும் செலுத்தப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளதாக” நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.\nசமகால ஜனாதிபதியின் ஆரம்ப காலம் முதல் சமகாலம் வரையிலான அரசியல் நடவடிக்கைகளையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் “ஜனாதிபதி தந்தை” என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் மகளினால் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாமலின் புதிய தகவலின் மூலம் மைத்திரி குடும்பத்திற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிரு��்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன்று\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெண்\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pudukkottai.nic.in/ta/directory/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-23/", "date_download": "2021-01-27T22:58:05Z", "digest": "sha1:NW2L6QATEA3PTCHZ5C46NOXANSHRMO64", "length": 5675, "nlines": 99, "source_domain": "pudukkottai.nic.in", "title": "வட்டார வளா்ச்சி அலுவலா் – திருவரங்குளம்(BP) | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவட்டார வளா்ச்சி அலுவலா் – திருவரங்குளம்(BP)\nவட்டார வளா்ச்சி அலுவலா் – திருவரங்குளம்(BP)\nபதவி : வட்டார வளா்ச்சி அலுவலா் - திருவரங்குளம்(BP)\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 27, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-28T00:18:33Z", "digest": "sha1:K7TOEOS7AM6GXANVDQFIOXSEKWIXBWWW", "length": 4957, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "உலகப்போர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசில பல உலக நாடுகளுக்குள் நடக்கும் போர்.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 செப்டம்பர் 2015, 10:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/maruti-suzuki-xl6-ertiga-sales-increase-025414.html", "date_download": "2021-01-27T23:51:54Z", "digest": "sha1:G67HORCIQG5WKFYO3ZZQQTLMAW2IBU6Y", "length": 22011, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு மாற்று தேடி கொண்டுள்ளீர்களா? குறைவான விலையில் வருகிறது புதிய எம்பிவி கார்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n1 hr ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ��சையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n3 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n4 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n4 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு மாற்று தேடி கொண்டுள்ளீர்களா குறைவான விலையில் வருகிறது புதிய எம்பிவி கார்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு மாற்றாக குறைவான விலையில் புதிய எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, மீண்டும் ஒரு முறை சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 1.35 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இங்கே ஆச்சரியம் என்னவென்றால், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 2 சதவீத வீழ்ச்சியாகும்.\nஒட்டுமொத்த விற்பனையில் சிறிய வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, மாருதி சுஸுகி நிறுவனத்தின் எம்பிவி கார்களான எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய இரண்டு கார்களும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 9,557 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது.\nஇதன் மூலம் இந்திய���வில் அதிகம் விற்பனை செய்யப்படும் எம்பிவி கார் என்ற பெருமையை மீண்டும் ஒரு முறை எர்டிகா பெற்றுள்ளது. அதே நேரத்தில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 7,537 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 26.8 சதவீத வளர்ச்சியாகும். அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டாலும் மாருதி சுஸுகி எர்டிகா விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.\nநடப்பாண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 7,748 எர்டிகா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த நவம்பரில் இந்த எண்ணிக்கை 9,557 ஆக உயர்ந்துள்ளது. இது 23.34 சதவீத வளர்ச்சியாகும். இதுவே மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரை எடுத்து கொண்டால், கடந்த நவம்பர் மாதம் 3,388 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஆனால் 2019ம் ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 2,295 ஆக இருந்தது. இது 54.35 சதவீத வளர்ச்சியாகும். இதுவே அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டால், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் 39.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 2,439 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த நவம்பரில் இந்த எண்ணிக்கை 3,388 ஆக உயர்ந்துள்ளது.\nஎர்டிகா, எக்ஸ்6 ஆகிய கார்களுடன் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-க்ராஸ் ஆகிய கார்களின் விற்பனையும் சிறப்பாக இருப்பதால், யுடிலிட்டி வாகனங்கள் பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் சிறப்பான வெற்றியை ருசித்து வருகிறது. எனவே அடுத்த மூன்று ஆண்டுகளில், புதிதாக மேலும் 5 யுடிலிட்டி வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇதில், முதல் கார் புத்தம் புதிய எம்பிவி ரகத்தை சேர்ந்த மாடலாக இருக்கும். இந்த புதிய எம்பிவி வரும் 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி கார், எக்ஸ்எல்6 காருக்கு மேலாக நிலைநிறுத்தப்படும். மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட மாடல்களுடன் இது போட்டியிடும்.\nஇந்த புதிய எம்பிவி கார் இந்திய சந்தையில் டொயோட்டா பிராண்டின் கீழும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருக்கான விலை குறைந்த மாற்றாக இந்த புதிய கார��� இருக்கலாம். சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில் இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nஎப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nஅறிமுகமாகி 15ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி கார்... இதுவே 2020ல் சிறந்த விற்பனையான கார்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n குஜராத்தில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு பறக்கும் மாருதி ஜிம்னி கார்கள்\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nமாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nபோச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nஇந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nமஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்\n350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/ambattur-iti-admission-extended/", "date_download": "2021-01-28T00:05:14Z", "digest": "sha1:WDZ3PA2DWCNZKG63EOKQJA2LJD2SNEGR", "length": 5999, "nlines": 111, "source_domain": "tamilnirubar.com", "title": "அம்பத்தூர் ஐடிஐ மாணவர் சேர்க்கை.. நவ. 20 வரை காலஅவகாசம் நீட்டிப்பு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅம்பத்தூர் ஐடிஐ மாணவர் சேர்க்கை.. நவ. 20 வரை காலஅவகாசம் நீட்டிப்பு\nஅம்பத்தூர் ஐடிஐ மாணவர் சேர்க்கை.. நவ. 20 வரை காலஅவகாசம் நீட்டிப்���ு\nஅம்பத்தூர் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு நவ. 20 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வடகரை தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஐடிஐ-ல் சேர விரும்பும் மாணவ, மாணவியர் அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் வரும் 20-ம் தேதிக்குள் அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சமர்ப்பித்து சேர்க்கை ஆணையை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.\nTags: அம்பத்தூர் ஐடிஐ மாணவர் சேர்க்கை.. நவ. 20 வரை காலஅவகாசம் நீட்டிப்பு\nசென்னையில் திருட்டை தடுக்க 12 தனிப்படைகள்\nசென்னையில் நடமாடும் அம்மா உணவகங்கள்\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-01-28T00:00:15Z", "digest": "sha1:XA2VTZDTRMNZ2TWKQSIRK7SQMTZZ7Y3Q", "length": 19071, "nlines": 205, "source_domain": "www.colombotamil.lk", "title": "புத்தம் புது காலை - விமர்சனம் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n‘சீனாவை நம்பி அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் இலங்கையை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளும்’\nரஷ்யாவில் போராட்டம்; 1,600 க்கும் அதிகமானோர் கைது\nமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு\nபுத்தம் புது காலை – விமர்சனம்\nநடிகர்கள்: ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ் ஜெயராம், கல்யாணி ப்ரியதர்ஷன், எம்.எஸ். பாஸ்கர், ரீது வர்மா, சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, லீலா சாம்சன், சிக்கல் குருசரண், பாபி சிம்ஹா, முத்துக்குமார்; இசை: ஜீ.வி. பிரகாஷ், சதீஷ் ரகுநாதன், நிவாஸ் கே. பிரசன்னா, இயக்கம்: சுதா கோங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி, ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ்.\nஅமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் “புத்தம் புது காலை”, ஐந்து குறும்படங்களின் தொகுப்பு. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பாஸிட்டிவான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை.\nமுதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் ‘இளமை இதோ, இதோ’. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இருவருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். அதைக் காட்ட ஒரு இளம் ஜோடியைப் பயன்படுத்தியிருப்பதும் சிறப்பாக இருக்கிறது.\nஅவரும் நானும் – அவளும் நானும்\nஅடுத்த படம், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் ‘அவரும் நானும் – அவளும் நானும்’. காதல் திருமணம் செய்துகொண்ட தன் பெற்றோரை, ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கிய தாத்தாவுக்கும் அவரது பேத்திக்கும் இடையிலான உறவுதான் கதை. ஒரு கட்டத்தில், தன் பெற்றோரை ஏன் ஏற்கவில்லையென கேட்கிறாள் பேத்தி. அதற்கு தாத்தா சொல்லும் பதில்தான் படத்தின் முடிச்சு.\nமூன்றாவது படம் சுஹாசினி மணிரத்னம் இயக்கியுள்ள ‘காஃபி எனி ஓன்’ வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில், கோமாவில் உள்ள ஒரு நோயாளியை தன் அரவணைப்பினாலும் கவனிப்பினாலும் கதாநாயகன் மேம்படுத்துவாரே.. கிட்டத்தட்ட அந்தக் கதைதான். மூச்சுப் பேச்சின்றி கிடக்கும் தன் மனைவியை, மகள்களின் எதிர்ப்பை மீறி வீட்டுக்கு அழைத்துவந்து விடுகிறார் கணவர். அவரது அன்பால் மனைவி மீள்கிறாரா என்பதுதான் கதை.\nநான்காவது படம் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள ‘Reunion’. கொரோனா காலத்தில் தன் பள்ளித் தோழனின் வீட்டில் வந்து தங்கும் தோழிக்கு போதைப் பழக்கம் இருக்கிறது. தோழனின் நல்லெண்ணம் அவளை மீட்கிறதா என்பதுதான் கதை.\nஐந்தாவது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘Miracle’. கொரோனாவால் பணம் இல்லாமல் ஒரு இயக்குனரின் படம் நின்றுவிடுகிறது. மற்றொரு பக்கம், ஒரு காரில் பெரும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள் இரண்டு பேர். இந்த இரண்டு தரப்பில் யார் வாழ்வில் அற்புதம் நடக்கிறது என்பதுதான் கதை.\nமொத்தமுள்ள 5 படங்களில் முதல் நான்கு படங்கள், மேல்தட்டு வர்க்கத்தினரின் பார்வையிலிருந்து வாழ்க்கையை அணுகி, நல்லுணர்வை ஏற்படுத்த முயல்கின்றன. அதனாலேயே சில காட்சிகள், சாதாரண தொலைக்காட்சி தொடர்களுக்கு உரிய தன்மைகளுடன் இருக்கின்றன.\nஆனால், இளமை இதோ, இதோ படத்திலும் அவரும் நானும் – அவளும் நானும் படத்திலும் கதை – திரைக் கதையின் வலுவால், படங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் மிராக்கிள் திரைப்படம், எதிர்பார்க்கக்கூடிய திருப்பத்துடன் இருப்பதால் சற்று ஏமாற்றமளிக்கிறது. ஆனால், சுவாரஸ்யமாக இருக்கிறது.\nஇந்தத் தொகுப்பிலேயே மிக பலவீனமான படம், Reunionதான். கதையில் ஆரம்பித்து எல்லாமே மேலோட்டமாக இருப்பதால், ஒன்றவே முடியாத படம் இது.\nஇந்த ஐந்து படங்களிலும் ஆங்காங்கே பாடல்கள் இருந்தாலும், காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் பாடல், ‘அவரும் நானும்’ படத்தில் வரும் “கண்ணா தூது போடா.. உண்மை சொல்லி வாடா..” பாடல்தான்.\nபாஸிட்டிவான படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த “புத்தம் புது காலை” ஒரு புத்துணர்ச்சியை அளிக்கலாம். தேர்ந்த திரைப்பட ரசிகர்களுக்கு இதிலுள்ள சில படங்கள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleநரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nNext articleநீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nவவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும்...\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\nகேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தாய் செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும். இதன்...\n..கிணற்று தண்ணீரில்���வாசம்’.. பீதியில் மக்கள்..\nகன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்....\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/cinema-tv/kirans-two-piece-photo-shoot-11-08-20/", "date_download": "2021-01-27T23:22:51Z", "digest": "sha1:E2NATITDI5FNBH53LW6V2I34XTVATWZI", "length": 13013, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "Two piece புகைப்படத்தை வெளியிட்டு இளம் நடிகைகளுக்கு போட்டியா இறங்கிய நடிகை கிரண் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nTwo piece புகைப்படத்தை வெளியிட்டு இளம் நடிகைகளுக்கு போட்டியா இறங்கிய நடிகை கிரண் \nTwo piece புகைப்படத்தை வெளியிட்டு இளம் நடிகைகளுக்���ு போட்டியா இறங்கிய நடிகை கிரண் \nதமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர்.\nதமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.\nஅதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார். அது தவிர தற்போது பிகினியில் இருப்பது போல் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nPrevious நடிகைகளே கூட நினைத்து பார்க்க முடியாத கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி \nNext சுட சுட இருக்கும் வாணி போஜனின் Trial Room Selfie \nகையை தூக்கி கொடுத்த போஸால் எல்லாம் தெரியுது – ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட hot புகைப்படம்\n“இன்னும் ஒரு இன்ச் இறக்கி காட்டுங்க போதும்” – ராஜா ராணி நடிகை வெளியிட்ட சூடேற்றும் புகைப்படம்\n“என்னா Shape-டா” – முன்னழகை தூக்கி காமிக்கும் இளம் நடிகை \nதழுக் மொழுக்குணு இருக்கும் அங்கங்களை காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வாவின் செம்ம Glamour புகைப்படங்கள் \n“சாந்தனு கொடுத்து வெச்சவரு” Transparent புடவையில் கிகி என்கிற கீர்த்தியின் Latest Photos \n“இவங்கள யாராச்சும் கன்ட்ரோல் பண்ணுங்களேன் Please” – பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் \n“இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ” – இடுப்பை காட்டி ரசிகர்களை Confuse செய்த ப்ரியா பவானி ஷங்கர் \nஸ்லீவ்லெஸ் “குட்டி நயன்தாரா” அனிகா – கிறங்கடிக்கும் எக்ஸ்ப்ரஷனில் போஸ் \nCaravan-இல் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்த ஸ்ரேயா – தீயாய் பரவும் புகைப்படங்கள் \nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/health/the-360-degree-benefits-of-yoga-300820/", "date_download": "2021-01-27T23:38:20Z", "digest": "sha1:PVRPV73626YOKDUUE3VP2H3MADQMROAQ", "length": 16067, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "யோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் 360 டிகிரி நன்மைகள்.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nயோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் 360 டிகிரி நன்மைகள்.\nயோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் 360 டிகிரி நன்மைகள்.\nயோகா ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் மன அமைதியையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டுவர உதவும் செயல்களை உள்ளடக்கியது. யோகா ஒருவரின் உடல், மனம், உணர்ச்சி மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. உலக யோகா தினத்தை முன்னிட்டு, வழக்கமான யோகா பயிற்சியின் பல ஆரோக்கிய நன்மைகளைப் பார்ப்போம்.\nசமீபத்திய ஆண்டுகளில், யோகா ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை அளிப்பதால், யோகா நாள் உடற்பயிற்சி வழக்கத்திற்கு முக்கிய நீரோட்டமாக இருந்து வருகிறது. எலும்பு மற்றும் தசை அமைப்பு, செரிமான அமைப்பு, இருதய அமைப்பு மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றை பராமரிப்பதில் யோகா நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஎலும்பு மற்றும் தசை அமைப்பு தொடர்பான யோகா தோரணைகள் தசை மூட்டுகளை எளிதாக்குகிறது மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் ஆரம்ப கீல்வாதம், சீட்டு வட்டு பிரச்சினைகள், வலிமை மற்றும் சகிப்புத்தன்மை, தசை வலிகள் ஆகியவற்றை மீண்டும் பெற உதவுகிறது, குருத்தெலும்பு மற்றும் மூட்டு முறிவைத் தடுக்கிறது மற்றும் எலும்பு தொடர்பான பிற பிரச்சினைகள்.\nகொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள், மேம்பட்ட செரிமான அமைப்பு, மலச்சிக்கலைக் குணப்படுத்துதல், ஒழுங்கற்ற குடல் நீக்குதல் மற்றும் பிற ஒத்த பிரச்சினைகளிலும் யோகா பயனுள்ளதாக இருக்கும். இதயம் மற்றும் தமனிகளுக்கு இரத்த ஓட்டத்திற்கு யோகா உதவியாக உள்ளது, இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம், உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் பிறவற்றின் சிக்கல்களைக் குறைக்க உதவுகிறது.\nஆஸ்துமா, சிஓபிடி மற்றும் சுவாச தொடர்பான பிற பிரச்சினைகளுக்கு யோகா உதவியாக இருந்தது. நிணநீர் வடிகட்டுவதற்கும் பயனுள்ள நோய்த்தொற்று சண்டை பொறிமுறையை அனுமதிப்பதற்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் யோகா உதவியாக உள்ளது. மேம்பட்ட இரத்தம் மற்றும் புதிய ஆக்ஸிஜனை மூளைக்கு பயணிக்கவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும், பல நரம்பியல் பிரச்சினைகளையும் குறைக்கவும் யோகா உதவுகிறது.\nயோகா உடல்நலப் பிரச்சினைகளை மேம்படுத்தவோ அல்லது குணப்படுத்தவோ உதவுவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறையை நிர்வகிக்கவும் உதவுகிறது. இருப்பினும், யோகா செய்வதற்கு முன்பு ஒருவர் யோகா நிபுணர் மற்றும் மருத்துவரை அணுக வேண்டும்.\nPrevious யோகா பயிற்சி செய்ய சிறந்த நேரம் நீங்கள் நினைப்பதை விட இது சிறந்தது.\nNext மூன்று மாதத்திற்கு ஒரு முறை இதனை செய்யாவிட்டால் சீக்கிரமே உங்கள் பாக்கெட் காலி தான்\nபாரம்பரிய நெல்: பெண்களுக்காகவே இயற்கை கொடுத்திருக்கும் வரம் ப���ங்கார் நெல்\nஅறுவை சிகிச்சை இனி வேண்டாம்… பழைய சோறே மருந்து… சாதித்து காட்டிய அரசு மருத்துவர்கள்\nபத்துக்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் சத்தான வெண்டைக்காய்\nஎச்சரிக்கை…அடிக்கடி சுய இன்பம் காண்பவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் இவைதான்\nபுதிதாக வயதுக்கு வந்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇயற்கையான முறையில் அசால்ட்டாக எடை குறைக்க உதவும் கொண்டைக்கடலை\nபாரம்பரிய நெல்: எலும்பு முறிவை மருந்தில்லாமல் குணமாக்கும் மாயாஜால அறுபதாங்குறுவை அரிசி\nஎப்பேர்ப்பட்ட வியர்வை நாற்றத்தையும் நிரந்தரமாக போக்கும் ஒரு அதிசய மூலிகை\nஅதிக அளவில் ஓட்ஸ் சாப்பிட்டால் என்ன நடக்கும்…\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/india/delhi-riots-police-seek-10-day-custody-of-umar-khalid-in-uapa-case-140920/", "date_download": "2021-01-27T22:49:06Z", "digest": "sha1:YBCCOFEYGIGRIE4QTURVITLFVQVWF5RU", "length": 16222, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "சிஏஏ கலவரம்..! உபா வழக்கில் உமர் காலித்தை 10 நாள் காவலில் எடுக்க டெல்லி போலீஸ் முடிவு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n உபா வழக்கில் உமர் காலித்தை 10 நாள் காவலில் எடுக்க டெல்லி போலீஸ் முடிவு..\n உபா வழக்கில் உமர் காலித்தை 10 நாள் காவலில் எடுக்க டெல்லி போலீஸ் முடிவு..\nசிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில், கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜே.என்.யூ மாணவர் தலைவர் உமர் காலித்தை 10 நாள் காவலில் எடுக்க டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.\nவீடியோ கான்பரன்சிங் மூலம் கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் முன் உமர் காலித் ஆஜரானார். இந்த வழக்கில் காலித் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் பெரும் அளவிலான விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என்று போலீசார் தெரிவித்தனர்.\nஎஃப்.ஐ.ஆரில், வகுப்புவாத வன்முறை ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்று போலீசார் கூறியுள்ளனர். இது காலித் மற்றும் இருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nதேசத்துரோகம், கொலை, கொலை முயற்சி, மதம் மற்றும் கலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய குற்றங்களுக்காகவும் உமர் காலித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் சிறுபான்மையினர் எவ்வாறு சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து சர்வதேச அளவில் பிரச்சாரங்களை பரப்புமாறு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வருகையின் போது காலித் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஆத்திரமூட்டும் உரைகளை வழங்கியதாகவும், குடிமக்கள் வீதிகளில் வந்து சாலைகளைத் தடுக்கும்படியும் கேட்டுக்கொண்டதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த சதியில், ஏராளமான வீடுகளில் துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், அமில பாட்டில்கள் மற்றும் கற்கள் முன்னதாகவே சேகரித்து தயாராக வைக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகலவரத்தில் பங்கேற்க இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து மக்களைச் சேகரிக்கும் பொறுப்பு சக குற்றம் சாட்டப்பட்ட டேனிஷுக்கு வழங்கப்பட்டதாக போலீசார் மேலும் குற்றம் சாட்டினர்.\nTags: உபா சட்டம், உமர் காலித், சிஏஏ கலவரம், டெல்லி போலீஸ்\nPrevious பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான மாதிரி ஆன்லைன் தேர்வு தேதி வெளியீடு..\nNext மாநிலங்களவை துணைத்தலைவராக ஹரிவன்ஷ் மீண்டும் தேர்வு..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் : நூலிழையில் உயிர் தப்பிய காட்சி\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\n50%’க்கும் அதிகமான இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி.. மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியீடு..\nஉ.பி. சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு.. ஐக்கிய ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..\nதிருமணத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய நவ்ரீத் சிங்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்று உயிரிழந்த சோகம்..\nடிராக்டர் பேரணி மூலம் வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது.. டெல்லி போலீஸ் கமிஷனர் உறுதி..\nQuick Shareகுடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறைகள் குறித்து கடுமையாக செயல்பட்ட டெல்லி போலீஸ்…\nஇப்ப இல்லனா எப்பவுமே இல்ல.. கர்நாடகாவின் பகுதிகளை கைப்பற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் மராத்திய உணர்ச்சியைத் தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பகுதிகளில் தங்கியுள்ள மக்கள்…\nபாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ \nQuick Shareபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி…\nசிங்கப்பூரில் மசூதிகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்.. 16 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுவன் கைது..\nQuick Shareநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, வரும் மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் முஸ்லீம்களைத் தாக்க ஒரு கத்தியைப் பயன்படுத்த…\nதிரையரங்குகளில் 50%க்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்த அனுமதி : ஊரடங்கும் பிப்.,28 வரை நீட்டிப்பு\nQuick Shareடெல்லி ; திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/maha-periyava-spiritual-series-50", "date_download": "2021-01-28T00:17:03Z", "digest": "sha1:7G2KBTKTVV7VS4YV5JWNNIJD7GCYHCS7", "length": 8900, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 March 2020 - மகா பெரியவா - 50|Maha periyava spiritual series 50", "raw_content": "\nதிருவருள் திருவுலா: பரிகாரத் தலங்கள்\nஅலை வடிவில் அருளும் மகான்\n‘சார்வரி’ - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை\nசார்வரி ஆண்டு பொது பலன்கள்\nகேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்\nஆண்டாளிடம் ஏன் கிளி வந்தது\nசிவமகுடம் - பாகம் 2 - 45\nஆதியும் அந்தமும் - 22 - மறை சொல்லும் மகிமைகள்\nரங்க ராஜ்ஜியம் - 50\nகண்டுகொண்டேன் கந்தனை - 25\nமகா பெரியவா - 50\nபுண்ணிய புருஷர்கள் - 25\nஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி அருளும்... ஆறு மனமே ஆறு\nகொங்கணகிரியில்... வினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்\nமகா பெரியவா - 50\nமகா பெரியவா - 50\nமகா பெரியவா - 50\nமகா பெரியவா - 48\nமகா பெரியவா - 47\nமகா பெரியவா - 46\nமகா பெரியவா - 45\nமகா பெரியவா - 44\nமகா பெரியவா - 43\nமகா பெரியவா - 42\nமகா பெரியவா - 40\nமகா பெரியவா - 39\nமகா பெரியவா - 38\nமகா பெரியவா - 37\nமகா பெரியவா - 36\nமகா பெரியவா - 33\nமகா பெரியவா - 32\nமகா பெரியவா - 31\nமகா பெரியவா - 30\nமகா பெரியவா - 29\nமகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது\nமகா பெரியவா - 27 - ‘எது ஜனநாயகம்\nமகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’\nமகா பெரியவா - 25: ‘நாம் வேறு பிறர் வேறு அல்ல’\nமகா பெரியவா - 24: ‘பிரபஞ்சமும் லிங்கோத்பவரும்\nமகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு\nமகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு\nமகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்\nமகா பெரியவா - 20 - சகலமும் ஈஸ்வரார்ப்பணம்\nமகா பெரியவா - 19 - பதியே பரமேஸ்வரன்\nமகா பெரியவா - 18 - ‘அம்பாள் கவலையை அழிச்சுட்டா\nமகா பெரியவா - 17\nமகா பெரியவா - 16\nமகா பெரியவா - 15\nமகா பெரியவா - 14\nமகா பெரியவா - 13\nமகா பெரியவா - 12\nமகா பெரியவா - 11\nமகா பெரியவா - 10\nமகா பெரியவா - 9\nமகா பெரியவா - 8\nமகா பெரியவா - 7\nமகா பெரியவா - 6\nமகா பெரியவா - 5\nமகா பெரியவா - 4\nமகா பெரியவா - புதிய தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2021-01-27T21:50:40Z", "digest": "sha1:XQ2PIGCNIJXE47ESUL3XKE6ABFXTYMBH", "length": 8925, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "சுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம் |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nசுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம்\nசுதந்திர தின விழாவையொட்டி தமிழக பா.ஜ.க. சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n* 14-ந்தேதி- இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் சுதந்திர ஜோதி ஓட்டம் நடக்கிறது.\n* 15-ந்தேதி- தேசிய கொடியேற்றத்துடன், பாரதமாதா வணக்க நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.\n* 16-ந்தேதி- பாரதியார் இல்லத்தில் இருந்து இரு சக்கர வாகன பேரணியை மத்திய மந்திரி மேனகாகாந்தி தொடங்கி வைக்கிறார்.\n* 18-ந்தேதி- விருதுநகரில் காமராஜர் நினைவிடத்தில் மத்திய மந்திரி சதனாந்த கவுடா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.\n* 18-ந்தேதி- மகளிரணி சார்பில் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், தியாகிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.\n* 20-ந்தேதி- தூத்துக்குடியில் வ.உ.சி. சிதம்பரனார் நினைவிடத்தில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மலர் அஞ்சலி செலுத்துகிறார். மற்ற தியாகிகளின் நினைவிடத்துக்கு பல மத்திய மந்திரிகள் வருகை தர உள்ளனர்.\nசுதந்திர தினத்தன்று அனை���ரும் காதி அல்லது கைத்தறி அணிவோம் என்று உறுதி எடுத்து கொண்டு அனைவரும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டால் நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றியதாகும்.\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nதேசிய தலைவராக ஜே.பி. நட்டா வரும் 20-ந்தேதி தேர்வு\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின்…\nமாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சி- பிரதமர் மோடி…\nபிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை…\nஅமித் ஷா 21-ந் தேதி ஈரோடு வருகை\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில � ...\nசுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படா ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆர� ...\nநடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் கிடை� ...\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் ...\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த ப ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/alisabry.html", "date_download": "2021-01-27T22:29:41Z", "digest": "sha1:YS3GP4ROWLLI2MZFGO7UQK46TSXOCPYN", "length": 11749, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மொட்டுடன் இணைவாரா ? அவர் வழங்கிய பதில் இதோ", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மொட்டுடன் இணைவாரா அவர் வழங்கிய பதில் இதோ\nநேற்றையதினம் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியபோது பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்���ிகளின் முக்கியஸ்தர்கள் ஒன்றினைத்துதான் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு கட்சி ஊடாக பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளால் நான் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளேன்.\nமசூரா சபையின் ஆலோசனைகளின் படியே நாம் பொதுத் தேர்தலில் தேர்தல் பிரச்சார நடவடிக்கை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டோம். எனவே, கூடவுள்ள மசூரா சபை அரசுடன் இணைவதா அல்லது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வதா என்பது பற்றி என்ன முடிவு எடுக்குமோ அந்த முடிவுக்குத்தான் நான் கட்டுப்படுவேனே தவிர, நான் அவர்களின் முடிவுக்கு எதிரான ஒரு முடிவை எடுக்கப் போவதில்லை.\nபலரும் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள். யார் என்னதான் பேரம் பேசினாலும், மசூரா சபையின் முடிவுக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன். அதனை மீறி தனிப்பட்ட முடிவுகள் எதையும் எடுக்கவும் மாட்டேன். என்றார்.\nஇம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புத்தளம் மாவட்டத்தில் 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு (தராசு) ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nமீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம்\nகொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...\nஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான் MP - ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து எனக்கு நேரடி அழைப்பு வந்துள்ளது\nஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6778,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15774,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3908,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மொட்டுடன் இணைவாரா அவர் வழங்கிய பதில் இதோ\nபாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மொட்டுடன் இணைவாரா அவர் வழங்கிய பதில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/04/21121049/Ettukkudi-Murugan-who-fulfills-the-intention.vpf", "date_download": "2021-01-27T23:30:10Z", "digest": "sha1:EGNPW4N3SUJSZ4UCI74YF62UAUGXKX5J", "length": 9904, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ettukkudi Murugan who fulfills the intention || எண்ணியதை நிறைவேற்றும் எட்டுக்குடி முருகன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎண்ணியதை நிறைவேற்றும் எட்டுக்குடி முருகன் + \"||\" + Ettukkudi Murugan who fulfills the intention\nஎண்ணியதை நிறைவேற்றும் எட்டுக்குடி முருகன்\nஇந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, மிகவும் விசேஷமான முறையில் நடைபெறும்.\nஎட்டி மரங்கள் அதிகம் நிறைந்த ஊர், எட்டு குடிகள் மட்டுமே இருந்த ஊர், பறந்து சென்ற மயிலை ‘எட்டிப்பிடி’ என்ற வார்த்தையால் உருவான ஊர், எட்டு லட்சுமிகளும் நித்தம் வந்து பூஜை செய்த ஊர், பால் காவடிகளுக்கு பெயர் பெற்ற புண்ணிய நகர��் என பல்வேறு சிறப்பு களைக் கொண்டது ‘எட்டுக்குடி’ திருத்தலம். இங்கு முருகன்- வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் எட்டுக்குடி முருகன் ஆலயம் இருக்கிறது.\nஇந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, மிகவும் விசேஷமான முறையில் நடைபெறும். மாலை தொடங்கும் இந்த நிகழ்வு, மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு அபிஷேகங்களால் முரு கனுக்கு வழிபாடுகள் செய்யப்படும். இந்த மானிடப் பிறவியின் நோக்கமே, இந்த அரிய அபிஷேகக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதில்தான் இருக்கிறது என்ற ஆன்ம திருப்தியை தருவதாக இந்த அபிஷேகங்கள் இருக்கின்றன.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் கச்சனம் என்ற பகுதியில் புண்ணிய திருத்தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில், வான்மீகி என்ற மகா சித்தர், முருகப்பெருமானை நாள்தோறும் வழிபட்டு ஜீவ சமாதி அடைந்துள்ளார்.\nமுருகப்பெருமான், ஒரு காலை ஊன்றி நிற்கின்ற அழகு மயில் மீது அமர்ந்த நிலையில் அருள்காட்சி தருகிறார். அவரது இடமும்- வலமும் வள்ளி- தெய்வானை தேவியர் புன்னகை சிந்தியபடி, கணவனின் அழகை ரசித்தபடி உள்ளனர்.\nஎட்டுக்குடி முருகன், எண்கண் முருகன், பொருள்வைத்த சேரி என்ற சிக்கல் முருகன் ஆகிய மூன்று சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடிவமைத்துள்ளார் என்று புராண வரலாறுகள் பலவும் எடுத்துரைக்கின்றன.\nவந்த வினைகளையும், வருகின்ற வல்வினை களையும் வடிவேலன் வேரறுப்பான். நம் வாழ்வு முழுவதும் துணை நிற்பான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை மூன்று வேளையும் வணங்கி, நம் ஆயுளை வளர்ப்போம்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தனிச்சிறப்பு வாய்ந்த தைப்பூசம் 28-1-2021 அன்று தைப்பூசத் திருநாள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalakkalcinema.com/tn-announcement-on-pongal-gift-2021/137108/", "date_download": "2021-01-27T22:16:03Z", "digest": "sha1:3PZJRKBKHSRGHBZ2SHCVZK2OLAYAKIIN", "length": 6937, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Latest Political News | Political News | Tamil Nadu | Modi", "raw_content": "\nHome Videos Video News பொங்கல் பரிசாக இவ்வளவு ரூபாயா – முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு\nபொங்கல் பரிசாக இவ்வளவு ரூபாயா – முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு\nபொங்கல் பரிசாக இவ்வளவு ரூபாயா - முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு - முதல்வரின் ஜாக்பாட் அறிவிப்பு\nTN Announcement on Pongal Gift 2021 : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் தேவை அறிந்து திறம்பட செயலாற்றி வருகிறார் முதல்வர் பழனிசாமி.\nஇந்த நிலையில் தற்போது 2021 பொங்கல் பரிசாக ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி ஒரு முழு கரும்பு ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை மற்றும் முந்திரி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\nமேலும் இதற்கான டோக்கன் வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அதிரடியான அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொங்கல் பரிசாக இவ்வளவு ரூபாயா\nPrevious articleஅர்ச்சனாவை எச்சரித்த கமல் – கடுப்பான ரம்யா பாண்டியன்\nNext articleமுதல்வர் பதவி கடவுள் அருளால் கிடைத்தது – முதல்வர் பழனிசாமி பேட்டி\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nமுதல்வர் தலைமையில் மெரினாவில் களைகட்டிய குடியரசு தினவிழா.\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\nஹீரோயினி ஆகிறார் பிக் பாஸ் வனிதா.. வெளியான மாஸ் அப்டேட்\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார், லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற��பு\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/766971/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%8A/", "date_download": "2021-01-27T22:42:40Z", "digest": "sha1:LDXNY75NBPZJ6E7VH5NZULHD3DNLE2QM", "length": 4122, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "‘சீரி ஏ’: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏமாற்றம்- யுவென்டஸ் தோல்வி – மின்முரசு", "raw_content": "\n‘சீரி ஏ’: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏமாற்றம்- யுவென்டஸ் தோல்வி\n‘சீரி ஏ’: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏமாற்றம்- யுவென்டஸ் தோல்வி\nகிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்துள்ள யுவென்டஸ் அணி, உடினிஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் ‘சீரி ஏ’ சாம்பியன் இன்னும் உறுதிபடுத்தாமல் உள்ளது.\nஇத்தாலியில் நடைபெறும் முதன்மை கால்பந்து லீக்கான சீரி ஏ-யில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியோனோ ரொனால்டோ, டை பாலா விளையாடும் யுவென்டஸ் யுடினிஸ் அணியை எதிர்கொண்டது. இதில் யுவென்டஸ் 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.\nஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் மேத்திஜ்ஸ் டி லிக்ட் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் யுவென்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.\nஅதன்பின் 52-வது நமிடத்தில் யடினிஸ் அணியின் நெஸ்டோரோவ்ஸ்கி கோல் அடித்தார். 90 நிமிட ஆட்ட முடிவில் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்து. இன்ஜுரிக்கான நேரத்தில் (90+2) சீகோ போஃபனா கோல் அடிக்க யுடினிஸ் 2-1 என வெற்றி பெற்றது.\n20 தடவைக்கு மேல் தற்கொலை எண்ணம் வந்தது – பொன்னம்பலம் வருத்தம்\nடி20 உலக கோப்பை ரத்தானதை பயன்படுத்தி இலங்கை – வங்காளதேசம் சோதனை தொடரில் விளையாடுகிறது\nகங்குலி உடல் நிலை சீராக உள்ளது : மருத்துவமனை விளக்கம்\nசிட்னி தேர்வில் இந்திய அணி வீரர்கள் இனவெறி பிரச்சினைக்கு ஆளானது உண்மை – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்\nஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ நினைவு இல்லமாகிறது – எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_639.html", "date_download": "2021-01-27T22:21:43Z", "digest": "sha1:HYFOVXKMURJLN3UVW53XXXK7NYSANUUR", "length": 3486, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "போலி அமெரிக்க டொலர்களுடன் இருவர் கைது!", "raw_content": "\nபோ���ி அமெரிக்க டொலர்களுடன் இருவர் கைது\nதிருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நூறு டொலர் பெறுமதியுடைய 372 அமெரிக்க கள்ள நோட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்களை நேற்றிரவு (23) கைது செய்துள்ளதாக கந்தளாய் விசேடகுற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பு மற்றும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 48 மற்றும் 49 வயதுடைய இருவரை கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபர்கள் கொழும்பிலிருந்து சொகுசு கார் ஒன்றில் திருகோணமலை பகுதியை நோக்கிச் சென்ற போதே கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் வைத்து நூறு டொலர் பெறுமதியுடைய 372 அமெரிக்க போலி டொலர்களுடன் கந்தளாய் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சொகுசு காருடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nகுறித்த அமெரிக்கா டொலர்கள் இலங்கை பெறுமதியில் 68 இலட்சத்து 5000 ரூயாய்களாகும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.coastalenvironment.org/%E2%80%8B%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T22:00:06Z", "digest": "sha1:THAPZ6WWAM2ZMRDQ27R2OEEI3DYBL4XJ", "length": 3977, "nlines": 38, "source_domain": "www.coastalenvironment.org", "title": "கடல் நீர்மட்ட உயர்வால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருகிறது: அதிர்ச்சி தகவல் – Coastal Environment and Ecological Conservation Committee", "raw_content": "\nகடல் நீர்மட்ட உயர்வால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருகிறது: அதிர்ச்சி தகவல்\nகடல் நீர்மட்ட உயர்வால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருகிறது: அதிர்ச்சி தகவல்\nகடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர், மேத்யூ டம்பெரி இது குறித்து கூறும்போது பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனால் துருவங்களின் அடர்த்தி குறைவதும், நிலவின் ஈர்ப்பு சக்தியும், பூமியை ம��துவாக சுழலச் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள மேத்யூ டம்பெரி அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள் பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என, கணக்கிடப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.\n« The Impacts of a 2°C World புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க உடன்பாடு; மோடி, ஒபாமா, உலக தலைவர்கள் வரவேற்பு »\nகடற்கரையோரம் கடல் மட்டம் 8.5 செ.மீ. உயர்ந்துள்ளது – சுற்றுச்சூழல் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/passport_%E2%82%84", "date_download": "2021-01-28T00:03:07Z", "digest": "sha1:PO6RVBTZ3MIIJ4GYEKCI7PTEAA2RB2MG", "length": 8008, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "பாஸ்போர்ட் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு அதிகாரப்பூர்வ அரசு ஆவணத்தை எவரும் அடையாளம் மற்றும் குடியுரிமை certifies மற்றும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள ஒரு பிரஜை பெறுதல்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஇந்த Mobot என்பது ஒரு celebratory கையில்-தலையில் இருக்கிறேன் ' gesture முதலில் பயன்படுத்தப்பட்ட மூலம் பிரிட்டிஷ் ஒலிம்பிக் தடம் மற்றும் புலம் அதலெட்ஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-01-28T00:33:19Z", "digest": "sha1:TWQ2WRQJSBY7QCFJVUHWUK6Z3YLLPUC4", "length": 22318, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீலத்தாடி தேனீ-உண்ணும் பறவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nநீலத்தாடி தேனீ-உண்ணும் பறவை (blue-bearded bee-eater), அல்லது நைட்ரியார்னீஸ் அட்ரொட்டோனி, (Nyctyornis athertoni) என்பது இந்திய துணைக் கண்டம்,மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் காணப்படும் தேனீ-உண்ணும் பறவைகளில் ஒரு பெரிய இனமாகும். இந்த இனங்கள் காடுகளில் காணப்படுகின்றன. இது மலாய் மண்டலத்தில் காணப்படுகிறது, தென்மேற்கு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பரவியுள்ளது. அதன் தொண்டையின் இறகுகள் நீளமாகவும், நீல நிறத்திலும் பெயரைப்போலவே இருக்கும். சிறிய தேனீ உண்பவைகளைப் போல அவை உயர்ந்தவையாகவோ அல்லது சுறுசுறுப்பானவையாகவோ இருக்கவில்லை, அவற்றின் சதுரம் முடிவடைந்து பல வகைகளில் நீளமான மத்திய வால் இறக்கையின் தண்டுகளால் செய்யப்பட்ட \"கம்பிகள்\" இல்லை.\n3 நடத்தை மற்றும் சூழலியல்\nகன்னத்தின் இறகுகள் நீளமாகவும் சிலநேரங்களில் \"தாடி\" ஆகவும் எழுப்பப்படுகின்றன. இந்த பறவையின் வால் சதுரவடிவத்தில் முடியும். இந்த பறவை ஒரு மெல்லிய நெற்றியில், முகம��� மற்றும் கன்னம் கொண்ட புல் பச்சை நிறமாகும். தொண்டையின் இறகுகள் நீண்டுபோகும்போது அவை தாடியுடன் தோற்றமளிக்கும். பச்சை அல்லது நீல கோளங்களுடன் ஆலிவ் செய்ய தொப்பை மஞ்சள் நிறமாகும். வடகிழக்கு இந்திய பகுதியை விட தீபகற்ப இந்தியாவில் இந்த பறவைகள் அதிகம் உள்ளன.[4] ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒரே மாதிரி தோன்றினாலும், ஆண் பறவைகளின் நீல தொண்டை இறகுகளில், பெண் பறவைகளை விட அதிகமான புற ஊதா பிரதிபலிப்பு காட்டப்படுகிறது.[5]\nஇவ்வகை இனங்கள் லியுட் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. ஜான் அப்டெர்டன் (13 ஆம் லைட் டிராகன்கள், 1827 இல் இறந்தார்) பறவையின் மாதிரி ஒன்றை பெற்றார். 1828 ஆம் ஆண்டில் சர் வில்லியம் ஜார்டின் உடன் இணைந்து வெளியிடப்பட்ட \"இயல் நேஷன்ஸ் ஆஃப் ஆரனித்தாலஜி\" இல் இனங்கள் விவரிக்கப்பட்டன.[6] ஜார்டைன் மற்றும் செல்பி ஆகியோர் இது இயற்பியல் விளக்கங்களை (தொடர்கள் 1, தொகுதி 2 பாகம் 4, நவம்பர் 1828, தட்டு 58) மற்றும் வகைப்பாடு (செல்ஃபோ சேகரிப்பு, UMZC, 25 / Mer / 7 / b / 2) கச்சார் மாவட்டம் அசாம் என இசி ஸ்டூவர்ட் பேக்கரால் [7] கூறப்பட்டது, ஆனால் சர் NB கின்னேர் பெங்களூரில் பெர்லினில் மறுபரிசீலனை செய்தார், இது ஏர்டெர்ட்டன் பெல்பிஸில் வெளியிடப்பட்டது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு, அவர் செல்விக்கு எழுதியபோது ஒரு பிரெஞ்சு சேகரிப்பாளர் (லெட்செனௌல்ட் என்று கருதப்படுகிறது).[8][9] இருப்பினும் இந்த பகுதியில் இனங்கள் மிகவும் அரிதானவை.[9]\nபெயரிடப்பட்ட வடிவம் இந்தியாவிலும், தென்மேற்கு ஆசியாவின் முக்கிய பகுதிகளிலும் காணப்படுகிறது, அதே நேரத்தில் பிரைச்சிக்கோடாடாஸ் ஹைனானில் இருந்து ஒரு மூலாதாரமாக உள்ளது. வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஒரு துணை இனப்பெருக்கம் பார்ட்லெட்டி என டபிள்யு. என். கோயெல்ஸ் விவரித்தார், பெயரிடப்பட்ட மக்கள்தொகையில் அடக்கம். [10][11]\nஇந்த இனங்கள் பெரும்பாலும் நடுத்தர உயரங்களில் இருப்பதோடு 2000மீ உயரத்தில் உள்ளவை. தெளிவான இடைவெளியில் நடுத்தர உயரங்களில் மிகவும் அடர்த்தியான காடுகளுக்கு மெல்லிய பொதுவான வாழ்விடமாகும். இது ஒற்றை அல்லது மூன்று சிறிய குழுக்களில் காணப்படுகிறது, மேலும் மிகவும் எளிதில் விநியோகிக்கப்படுகிறது. [14] ஒரு பகுதியிலுள்ள அவர்களின் இருப்பை எளிதில் தவறவிடலாம்.[12] சாத்புரா, மேற்குத்தொடர், கிழக்குத் தாவரம், ந���லகிரி, சோட்டா நாக்பூர் மற்றும் துணை-இமாலயன் காடுகள் ஆகியவற்றின் மலைப்பகுதிகளில் இருந்து இது பதிவாகியுள்ளது.[13][14][15]\nஇந்த பறவை சத்தமாக கத்தும். ஆனால் அடிக்கடி கத்த முடியாது. இது சிறிய தேனீ தின்னும் பறவையைப் போல் செயலில் இல்லை. இதன் அழைப்புகள் ஒரு தொடர் அல்லது வெற்று மூக்கு \"க்யோ\" அழைப்பு அல்லது வறண்ட \"கிட்-டிக் ... கிட்-டிக்\" போன்ற ஹார்ன்பில் போன்றவை. சோடிகள் கூர்மையான மற்றும் துளையிடும் டூட்களில் ஈடுபடலாம், இது குறுகிய சுருக்க குறிப்புகள் முடிவடையும். [4] இது பறக்கும் விதம் முரட்டுத்தனமாகவும், மிகவும் நாகரிகமானதாகவும் உள்ளது.[16]\nஇதன் இனப்பெருக்கக் காலம் இந்தியாவில் ஆகஸ்ட் பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இந்த மாதங்களில் உணவு, இனப்பெருக்கம்ஆகியவை அடங்கும். [4] ஒரு மாதம் முன்னதாகவே முட்டை இட கூட்டை உருவாக்க வேண்டும். ஒரு சேற்று வங்கியில் உள்ள நான்கு கூழாங்கல் போல வெள்ளை முட்டைகளை கூட்டில் இடும்.[17]\nஇந்த இனங்கள் முக்கியமாக தேனீக்களை உணவாக ஏற்கின்றன.[18]பெரிய தேனீ (Apis dorsata) காலனிகளின் தற்காப்பு நடத்தையைப் பயன்படுத்துகிறது, இது காளை தேனீக்களின் வெகுஜன வெளியீட்டைத் தூண்டிவிடுகிறது, பின்னர் அவை பறிக்கப்படுவதால் அவை பிடிக்கப்பட்டு சாப்பிடுகின்றன.[19] முக்கியமாக வான்வழி சல்லடைகளைப் பயன்படுத்தினால், அது மரப்பட்டைகளிலிருந்து சேகரிக்கப்படுகிறது.[20] அவை சிலநேரங்களில் கலப்பு இனங்கள் உட்செலுத்துதல் ஆடுகளுடன் தொடர்புபடுத்தலாம்.[21] இப்பறவைகள் எரித்ரினா அல்லது சல்மாலியாவின் மலர்களில் காணப்படும், ஆனால் மலர்கள் ஈர்க்கப்பட்ட தேங்காய்களில் அல்லது பூச்சிகளால் அவை உணவில்லாமல் இருப்பதாக தெரியவில்லை. [17]\nஒரு இரத்த ஒட்டுண்ணியான லுகோசியோஸ்ஸூன் நைட்கோனினைஸ் இந்த இனங்கள்[22] விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இறகு ஒட்டுண்ணிகள் ப்ரூலியா அறியப்படுகின்றன.[23]\n↑ \"Nyctyornis athertoni\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 20:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமத���யுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/kia-motors-model-wise-sales-november-2020-025366.html", "date_download": "2021-01-27T22:13:18Z", "digest": "sha1:7NMIJLEQZLOZVF7F4EUFEBCBZXNJ7AT7", "length": 21660, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n3 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n5 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n6 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n6 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா\nஇந்தியாவில் கியா செல்டோஸ் காரின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் சமீப காலமாக ஒவ்வொரு மாதமும் டாப்-4 இடத்திற்குள் கியா வந்து விடுகிறது. இதற்கு கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரண்டு கார்கள்தான் முக்கியமான காரணம். இதில், கியா செல்டோஸ் எஸ்யூவி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வந்தது.\nஇந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இதுதான். விற்பனைக்கு வந்த உடனேயே ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தி தனது செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை கியா செல்டோஸ் பெற்றது. ஆனால் புதிய தலைமுறை மாடலின் அறிமுகத்திற்கு பின் மீண்டும் ஹூண்டாய் கிரெட்டா விற்பனை பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது எல்லாம் தனிக்கதை.\nபுதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் கியா செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனை கொஞ்சம் 'டல்' அடிக்கிறது. இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை கியா செல்டோஸ் பதிவு செய்ய தவறுவதில்லை.\nகியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 9,205 செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 14,005 ஆக இருந்தது. இது 34 சதவீத வீழ்ச்சியாகும். விற்பனையில் சரிவை கண்டிருக்கும் அதே நேரத்தில், அதிகம் விற்பனையாகும் கியா நிறுவன கார்களின் பட்டியலில் செல்டோஸ் இரண்டாவது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.\nவிற்பனைக்கு வந்தது முதல் கியா சொனெட் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருவது இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்த கியா சொனெட், மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ போன்ற இந்த செக்மெண்ட்டின் முக்கியமான கார்களுக்கு மிக வலுவான போட்டியாளராக கியா சொனெட் உருவெடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கியா நிறுவனம் 11,417 சொனெட் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கைதான்.\nஇந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கை மூலமாக கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவன கார் என்ற பெருமையை சொனெட் தனதாக்கியுள்ளது. இது நடப்பாண்டுதான் விற்பனைக்கு வந்த கார் என்பதால், கடந்த 2019ம் ஆண்டு நவம்பருடன் கியா சொனெட்டின் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.\nகடந்த நவம்பர�� மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவன கார்களின் பட்டியலில் மூன்றாவது மற்றும் கடைசி இடத்தை கார்னிவல் பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 400 கார்னிவல் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிரீமியம் எம்பிவி காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஒட்டுமொத்தமாக கியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 21,022 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 14,005 ஆக மட்டுமே இருந்தது. இது 50 சதவீத வளர்ச்சியாகும். தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட், கார்னிவல் ஆகிய மூன்று கார்களை மட்டுமே கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nபுதிய லோகோவுடன் கியா சொனெட், செல்டோஸ் கார்கள் எப்போது அறிமுகம்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nவாண வேடிக்கையுடன் பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெளியீடு\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nகியா பிராண்டில் புதிய எம்பிவி காரா 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nகியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... வளர்ச்சியா\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nகியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது - புதிய தகவல் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\nமலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nமஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்\nடாடா ஹாரியர் காரின் வி���்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2020/12/blog-post_843.html", "date_download": "2021-01-27T23:24:24Z", "digest": "sha1:M6WXFUKXCU32QEE7I4TUIDAZDNYBS2DV", "length": 16236, "nlines": 167, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: சேசுநாதரின் மனுஷிகம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n55. அவர் மெய்யான மனுஷனோ\nஆம். அவர் நம்மைப் போல் ஆத்துமத்தையும், சரீரத்தையும் உடையவராய் இருப்பதால் அவர் மெய்யான மனுஷன்தான்.\n1. சேசுநாதர் மெய்யான மனுஷன் என்று எப்படி எண்பிக்கலாம்\nசேசுகிறீஸ்துநாதர் மெய்யான சர்வேசுரனாயிருப்பதும் தவிர மெய்யான மனிதனுமாயிருக்கிறார் என்பது விசுவாச சத்தியம்.\nபின்வரும் நியாய ஆதாரங்கள் சேசுநாதர் மெய்யான மனிதர் என்னும் சத்தியத்தை எண்பிக்கப் போதுமானவை:\n(1) திருச்சபையின் மாறாத போதகம்,\n(2) பழைய ஏற்பாட்டின் அறிவிப்பு,\n(4) புதிய ஏற்பாட்டின் வாக்கியங்கள்,\n(5) நம் பகுத்தறிவின் அத்தாட்சி.\n2. திருச்சபையின் போதகம் என்ன\nசேசுநாதருக்கு ஒரே ஒரு சுபாவந்தான் உண்டென்று சொன்னவர்ளைத் திருச்சபை சபித்திருக்கிறது.\n3. பழைய ஏற்பாட்டின் அறிவிப்பு என்ன\nஉலக இரட்சகர் மனித சந்ததியினின்று பிறப்பாரென்று பழைய ஏற்பாட்டில் பற்பல விசை சொல்லியிருக்கின்றது. “பூமியிலுள்ள சகல பிரசைகளும் உன் சந்ததிக்குள்ளே ஆசீர்வதிக்கப் படும்” என்று ஆபிரகாமுக்குச் சர்வேசுரன் திருவுளம் பற்றினார் (ஆதி. 22:18; 26:4; 12:3).\n4. தீர்க்கதரிசனங்களின் அத்தாட்சி என்ன\nதீர்க்கதரிசிகள் இரட்சகர் சீவியத்தைப் பற்றி அற்ப விசேஷங்களை முதலாய் அறிவித்தார்கள். அவைகள் சேசுநாத ருடைய மனுUகத்தைச் சார்ந்தவர்கள். “என் ஆகாரத்திற்குப் பித்தைக் கொடுத்தார்கள்; என் தாகத்திற்குக் காடியைக் கொடுத்தார்கள்” (சங்.68:22). “என்னைப் பாடுபடுத்துபவர்களுக்கு என் தேகத்தைக் கையளித்தேன், என் தாடியைப் பிய்ப்பவர்களுக்கு என் தாடியைக் கட்டினேன்; நிந்தை கூறுவோருக்கும், காறி உமிழ்வோருக்கும் என் முகத்தைத் திருப்பினேனில்லை” (இரா. 1:6).\n5. புதிய ஏற்பாட்டின் போதகம் எது\nசேசுநாதர் மெய்யான மனுஷன் என்பதை புதிய ஏற்பாடு துலக்கிக் காட்டுகிறது. “வார்த்தையானவர் மாம்சமுமானார்; நம்முடனே வாசமாயிருந்தார்” (அரு.1:4). “என் கரங்களையும், பாதங்களையும் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள். ஏனெனில் மாமிசமும், எலும்புகளும் எனக்கு இருக் கிறதாக நீங்கள் காண்கிறதுபோல் ஓர் பூதத்துக்குக் கிடையாது” (லூக். 24:39). “இவர் மாம்சமானமட்டில் தாவீதின் சந்ததியில் அவருக்கு உண்டானவர்” (உரோ. 1:3). “சேசுகிறீஸ்து நாதர் மாம்ச ஐக்கியத்தோடு வந்தார்” (1 அரு. 4:2). “நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களால் நாங்கள் கண்டதும், தரிசித்ததும், எங்கள் கைகளால் ஸ்பரிசித்ததுமான ஜீவ வார்த்தையைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 அரு. 1:1).\n6. நமது புத்தியின் ஆலோசனை தீர்மானிக்கிறதென்ன\nசேசுநாதருடைய சரீரம் உண்மையான சரீரமாயிராமல், வெறும் வெளித்தோற்றமாய் மாத்திரம் இருந்திருந்தால், அவர் செய்த சகல வெளிக்காரியங்களும், பட்ட பாடுகளும், அடைந்த மரணமும், வீணான மாயமே அன்றி வேறல்லவென்று சொல்ல வேண்டியிருக்கும். சேசுகிறீஸ்துநாதருக்குச் சரீரம் உண்டென்பதை மறுதலிப்பது மனுஷாவதாரத்தையும், மனுஷ இரட்சணியத்தையுமே பொய்யயன்று உரைப்பதற்கொப்பாகும். ஏனெனில், சேசுகிறீஸ்து நாதருக்கு மெய்யான சரீரமில்லாவிட்டால், அவர் மெய்யான மனுஷனுமல்ல, நம்மை இரட்சிக்கவுமில்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கும்.\n7. சேசுநாதர்சுவாமி மெய்யான மனிதனென்று சொல்லும்போது நாம் என்ன கண்டுபிடிக்க வேண்டும்\nஅவர் நம்மைப் போல ஆத்துமத்தையும், சரீரத்தையும் உடையவராயிருக்கிறதாகக் கண்டுபிடிக்க வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/vastu-consultant-in-salem/", "date_download": "2021-01-27T22:54:06Z", "digest": "sha1:T62U5VS4LAZL2EOS5WECNJKWVNB5MF2X", "length": 9318, "nlines": 166, "source_domain": "www.chennaivasthu.com", "title": "vastu consultant in salem Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nசென்னை நகரில் வாஸ்து ஆலோசனை\nவருகின்ற 16&17.9.2020 புதன் மற்றும் வியாழக்கிழமை #சென்னை புறநகர் பகுதிகளில் எனது #வாஸ்து_ஆலோசனை இருக்கிறது. ஆகவே மேற்கூறிய பகுதிகளில் ஏற்கெனவே ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக […]\nஆட்டையாம்பட்டி வாஸ்து/attayampatti vastu/வீடு கட்ட தொடங்கும் முன்பு எந்த ஆலயம் செல்ல வேண்டும்\nஆட்டையாம்பட்டி வாஸ்து,attayampatti vastu,வீடு கட்ட தொடங்கும் முன்பு எந்த ஆலயம் செல்ல வேண்டும்,வீடு (அமைய) கட்ட இந்த பரிகாரத்த செய்க,வாஸ்து பயிற்சி வகுப்பு ,சேலம் ஆட்டையாம்பட்டி,KONGU VASTU […]\nஅயோத்தியாபட்டினம் வாஸ்து /கழிவறை உயரம் வாஸ்து / bathroom height vastu/ayothiyapattinam vastu\nஅயோத்தியாபட்டினம் வாஸ்து,கழிவறை உயரம் வாஸ்து,bathroom height vastu,ayothiyapattinam vastu, Vasthu Consulting , Vasthu shastram , Vasthu advice , Vastu expert,அயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி,கழிவறை மற்றும் […]\nநங்கவள்ளி வாஸ்து,vastu consultant in nangavalli,nangavalli vastu,வாஸ்து நிபுணர் நங்கவள்ளி\nசேலம் வாஸ்து பயணம் salem vastu visit\nsalem_vastu visit ::::வாஸ்து பழமொழிகள்:::: தென்மேற்கு திசையும் பேய் வீடுகளும். தென்மேற்கு திசையை சரியான அமைப்பில் அமைக்க வேண்டும் அதாவது மூலைம���்டம்90° அமைப்பில் அமைக்க வேண்டும் .இந்த […]\nதெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இடங்களை விலைக்கு வந்தால் வாங்கலாமா\nசில வாஸ்து நிபுணர்களும், ஒரு சில வாஸ்து புத்தகங்களிலும் ஒரு இல்லத்திற்கு வடக்குப் புறத்தில் மற்றும் […]\nவிலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன\nவாஸ்து ரீதியாக வீட்டு விலங்குகள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய ஒரு வாஸ்து கருத்தில் விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன […]\n“ஆதிரை பரணி கார்த்திகை ஆயிலிய முப்புரம் கேட்டை தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகம் மீராரும் மாதனங்கோண்டார் தாரார் […]\nதிருக்கை வழக்கம் (கம்பர்). திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை 1 கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை […]\nஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபூரம் நட்சத்திர கோயில்கள்|poora natchathira temple\nமகம் நட்சத்திர கோயில்கள்/magan natchathira temple\nPusa natchathira temple/பூச நட்சத்திர கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/30053237/Saathankulam-Death-of-father-son-The-Hindi-stars-are.vpf", "date_download": "2021-01-28T00:13:57Z", "digest": "sha1:7MH5ZGLW4U7CZXPDLKQIDZWGIAUA6UI2", "length": 14275, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saathankulam Death of father son The Hindi stars are heavily condemned || சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்: இந்திப்பட நட்சத்திரங்கள் கடும் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி பேரணி: டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்டர்நெட் சேவை முடக்கம்\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்: இந்திப்பட நட்சத்திரங்கள் கடும் கண்டனம் + \"||\" + Saathankulam Death of father son The Hindi stars are heavily condemned\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்: இந்திப்பட நட்சத்திரங்கள் கடும் கண்டனம்\nசாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்ட செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த சம்பவத்துக்கு எதிராக இந்திப்பட நடிகர்-நடிகைகள் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது.\nநடிகை பிரியங்கா சோப்ரா:- சம்பவத்தை கேள்விப்பட்டு நான் அதிர்ச்சியும், கவலையும், கோபமும் அடைந்தேன். குற்றம் எதுவாக இருந்தாலும், எந்த மனிதரிடமும் இத்தகைய மிருகத்தனத்தை காட்டக்கூடாது. தவறு செய்த போலீசார், தண்டனையில் இருந்து தப்பிக்கக்கூடாது. பலியானவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு வேதனை அனுபவிப்பார்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு வலிமை கிடைக்கட்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க கூட்டாக குரல் கொடுப்போம்.\nநடிகை கரீனா கபூர்:- எந்த சூழ்நிலையிலும் இத்தகைய மிருகத்தனத்தை அனுமதிக்க முடியாது. நீதி கிடைக்கும்வரை நாம் தொடர்ந்து பேச வேண்டும். மீண்டும் இதுபோல் நடக்காதவாறு பாடுபட வேண்டும்.\nநடிகை டாப்சி:- சம்பவம் மிகவும் அச்சமூட்டுகிறது. இருவருக்கும் நீதி வேண்டும்.\nநடிகை பரினீதி சோப்ரா:- நமக்கு ஆபத்து என்றால் போலீசிடம் செல்வோம். போலீசே இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு போலீஸ்காரரும் இதற்கான விலையை கொடுக்க வேண்டும். தந்தையும், மகனும் பட்ட வேதனையை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.\nநடிகர் ரிதேஷ் தேஷ்முக்:- தேசிய வெட்கக்கேடான சம்பவம். இதை படித்தபோதே என் முதுகுத்தண்டு நடுங்கிவிட்டது. இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.\nநடிகர் வீர் தாஸ்:- இந்த மரணம், கொடூரமானது. போலீஸ் நடந்து கொண்டது தவறானது. ஊர், அரசியல் நம்பிக்கை போன்றவற்றை கடந்து, அனைவரும் விரைவாக நீதி கிடைக்க குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.\n1. சாத்தான்குளத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட 55 பா.ஜனதாவினர் கைது; கால்வாயில் தண்ணீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார்\nசாத்தான்குளத்தில், புத்தன் தருவைகுளத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறப்பதில் பாரபட்சமாக நடந்து கொண்ட அதிகாரிகளை கண்டித்து பா.ஜனத��� கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. தந்தை-மகன் கொலையை உறுதிப்படுத்தியது எப்படி சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விவரம் வெளியானது\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலையை உறுதிப்படுத்தியது எப்படி என்பது தொடர்பாக மதுரை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n3. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\n4. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: கோவில்பட்டி சிறையில் சி.பி.ஐ., தடயவியல் நிபுணர்கள் ஆய்வு\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, கோவில்பட்டி சிறையில் சி.பி.ஐ., தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.\n5. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்கள் சேகரிப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை சேகரித்தனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பா.ஜனதாவில் சேர பிரவீனா முடிவா\n2. காதலர் மீது போலீசில் புகார் அளித்த நடிகை\n3. நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்\n4. ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி\n5. படப்பிடிப்பில் புகுந்து விவசாயிகள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/03062409/Actress-Julie-protests-against-marriage-scandal.vpf", "date_download": "2021-01-27T23:40:41Z", "digest": "sha1:K5QDAB5OZ6OYNIQLAACBFAFG5YJWMW2Z", "length": 11252, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Julie protests against marriage scandal || திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு\nதிருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். தற்போது நீட் தேர்வால் உயிரிழந்த மாணவியின் வாழ்க்கை கதையில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் ஜூலி வட இந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.\nஇதை பார்த்து அதிர்ச்சியான ஜூலி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த போலியான செய்தியை பரப்புவது கேவலமானது. ஒருவரை அவதூறு செய்யும் இதுபோன்ற செயலை ஊக்குவிக்க வேண்டாம். ஊடகங்களில் எனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல்கள் போலியானவை” என்று கூறியுள்ளார்.\n1. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.வினர் மறியல் செய்ய முயற்சி\nதஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.வினர் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.\n2. 63 வேலம்பாளையம், புதுப்பாளையம் பகுதிகளில் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nபல்லடம் அறிவொளி நகர் 63 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\n3. தொழில் பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு,வீடாக துண்டு பிரசுரம் வினியோகம்\nசேவூர் அருகே அமைய உள்ள தொழில் பூங்கா வுக்கு (சிப்காட்) எதிர்ப்பு தெரிவித்து வீடு,வீடாக சென்று பொதுமக்கள் துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.\n4. நடிகை அதுல்யாவுக்கு டைரக்டர் எதிர்ப்பு\nதமிழில் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப்பிடிக்க உத்தரவு, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களி���் நடித்துள்ள அதுல்யா ரவி தற்போது என் பெயர் ஆனந்தன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\n5. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சார்பில் 26-ந்தேதி முழுஅடைப்பு\nபுதுவையில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் முழுஅடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அருண் விஜய்யின் 5 படங்கள்\n2. வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்\n3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\n4. திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக\" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை\n5. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsuthanthiran.com/2020/01/04/", "date_download": "2021-01-27T22:14:35Z", "digest": "sha1:HSWZ6GARDMGNB7EUL6P745R5S4BPNYTK", "length": 12313, "nlines": 103, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "January 4, 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nதீர்வு தொடர்பில் சிங்கள மக்களும் விருப்புடையவர்களாகவே உள்ளனர்\npuvi — January 4, 2020 in சிறப்புச் செய்திகள்\nசிங்கள மக்களும் அரசியல் தீர்வு தொடர்பில் விருப்பம் உள்ளவர்கள். ஆனால், ஜனநாயகத்துக்கு மாறானஇந்த கருத்துக்கள் வெளியே பரப்பவிடப்பட்டுள்ளன. இந்த அரசுடன் பகைக்க நாம் விரும்பவில்லை. அவ்வாறான ஒரு…\n16 ஆசனம் உள்ள எம்முடன்தான் ஏனைய கட்சிகள் சேரவேண்டும் அழைக்கும் உரிமை எமக்கே என்கிறார் சுமந்திரன்\npuvi — January 4, 2020 in சிறப்புச் செய்திகள்\nவடக்கு – கிழக்கில் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் ��ன்ற அழைப்பை நாம் பகிரங்கமாகவே விடுத்தோம். கடந்த பொதுத் தேர்தலில் வடக்குக் கிழக்கு ஒட்டுமொத்த தமிழ் வாக்குகள் மூலம்…\nவடக்கு – கிழக்கு வெளியே போட்டியிட்டால் ஏனைய தமிழ் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படா கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் உறுதி\npuvi — January 4, 2020 in சிறப்புச் செய்திகள்\nவடக்குக் – கிழக்குக்கு வெளியே சில மாவட்டங்களில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆராய்கின்றோம். இது ஒவ்வொரு தேர்தலுக்கும் எம்மால் ஆராயப்படுகின்ற ஒரு விடயம். இன்னமும் அது தொடர்பில்…\nஜனாதிபதி எம்மை இதுவரை பேச்சுக்கு அழைக்கவில்லை\npuvi — January 4, 2020 in சிறப்புச் செய்திகள்\nபுதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு எம்மை அழைக்கவில்லை. – இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்…\nஅரசியல் தீர்வில்சரியான பார்வை ஜனாதிபதி கோட்டாவுக்கு இல்லை\npuvi — January 4, 2020 in சிறப்புச் செய்திகள்\nபுதிதாக வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு முழுமையான – சரியான பார்வை உள்ளவராகத் தெரியவில்லை. – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக்…\nஜனாதிபதி பிரதமருடன் உரையாடிய கூட்டமைப்பு\npuvi — January 4, 2020 in சிறப்புச் செய்திகள்\nநாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுவாரஷ்யமாக கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப்…\nஒற்றுமையாய் நடந்து முடிந்தது கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு\npuvi — January 4, 2020 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான நாடாளுமன்ற ஆசனப்பங்கீடு தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போதே இதுகுறித்த…\nகோட்டாவின் கொள்கை விளக்க உரை: கவலை வெளியிட்ட தமிழ் கூட்டமைப்பு\npuvi — January 4, 2020 in சிறப்புச் செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடன உரை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uaetamilweb.com/news/page/91/", "date_download": "2021-01-27T23:45:22Z", "digest": "sha1:63T6TOFFWAJJ5N24ELEAEEJUEZ75BJB3", "length": 25101, "nlines": 242, "source_domain": "www.uaetamilweb.com", "title": "UAE Tamil News | UAE Latest News in Tamil - UAE Tamil Web", "raw_content": "\nபுஜைரா மார்க்கெட்டின் பகுதிகள் காற்று மற்றும் கன மழையால் சேதம் \nகடந்த இரண்டு நாட்கள் பெய்த கடுமையான மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக புஜைராவில் ஒரு பாரம்பரிய சந்தையின் பெரிய பகுதிகள்...\nபொதுநலச் சேவையை பாராட்டி ஷார்ஜாவில் தமிழக இளைஞருக்கு விருது \nஷார்ஜா இந்திய சங்கத்���ில் நடந்த ஓணம் பண்டிக்கை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் ஜே. ஆஷிக் அஹமது...\n10 மில்லியன் திரகம் பரிசை தட்டி சென்ற பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்.\nஅபுதாபி பிக் டிக்கெட்(Big Ticket) மாதம் மாதம் பல்வேறு குழுக்கள் பரிசு போட்டிகளை நடத்துவது வழக்கம். இதில், பெரும்பாலாக இந்தியர்களே அதிகம்...\nஅமீரக மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய் புர்ஜ் கலிஃபாவில் காட்சிப்படுத்தப்பட்ட மின்னிடும் விளக்குகள்.\nநேற்று அமீரக மகளிர் தினம் சிறப்பான முறையில் அமீரகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்,...\nஏர் இந்தியா விமானம் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் பட்ஜெட் விமானம் என்றழைக்கப்படும் ஏர் இந்தியா அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமானம், வெறும் 269 திரகம் முதல்...\nதுபாயில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டாம்ப் வெளியீடு\nதுபாயில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஸ்டாம்ப் அறிமுகப்படுத்தியுள்ளது. வருகின்ற...\nஷார்ஜாவில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.\nஇன்று மதியம் ஷார்ஜா Al Dhaid Area-வில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக முறையில் பயணம்...\nவிமான ஓடுபாதையில் எமிரேட்ஸ் A380 விமானத்தை பின் தொடர்ந்து சீறிப்பாயும் கார்\nஜெர்மனியில் Dusseldorf விமான நிலையத்தில் விமான ஓடுபாதையில் எமிரேட்ஸ் A380 விமானத்தை ‘ஃபாலோ-மீ’ கார் பின்னால் சீறிப்பாய்ந்து பின்தொடரும் காட்சி காண்போரை...\nகணவனின் அதீத காதல் ; வாழ்க்கையில் “சுவாரஸ்யம் இல்லை, சண்டை இல்லை” என்று கூறி மனைவி விவாகரத்து கேட்ட அதிர்ச்சி சம்பவம்\nஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து கோரியிருக்கிறார். ஆனால், அதற்கான காரணம்தான் மூச்சடைக்கச் செய்கிறது. தனது கணவர் மிக...\nஇனி இந்தியாவின் Rupay ATM கார்டை அமீரகத்திலும் பயன்படுத்தலாம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் “ஆர்டர் ஆப் சயீத்” விருது பெறுவதற்காக வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி Rupay கார்டை அறிமுகம்...\nபிரதமர் மோடி, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத்தை சந்தித்து பேச்சுவார்த்தை\nஐக்கிய அரபு அமீரகத்தின் மி�� உயரிய விருதான THE ORDER OF JAYED விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இது...\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி அமீரகத்திற்கு வரும் நாளில் எதிர்ச்சையாக நடைபெற உள்ள சிறப்பு வாய்ந்த விழா\nஅபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோயிலில் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று இந்து திருவிழாவான ஜன்மாஷ்டமி விழா நடைபெறவுள்ளது....\nஅமீரக போலீஸ் கார் பார்க்கிங் செய்வோருக்கு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது\nஉங்களுடைய கார்களை நீங்கள் எவ்வாறு பார்க் செய்கிறீர்கள் நேராக பார்க் செய்கிறீர்களா அல்லது ரிவர்ஸ் எடுத்த பிறகு பார்க் செய்கிறீர்களா\nஅமீரகத்தில் ஹிஜிரி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஹிஜிரி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு UAE மனிதவள மற்றும் ஏமிராட்டிசேசன் அமைச்சகம், இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான...\nராஸ் அல் கைமாவில் சுற்றுச்சூழல் விதியை மீறியதற்காக 529 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது\nநடந்து முடிந்த ஈத் விடுமுறை நாட்களில் ராஸ் அல் கைமாவில் சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக 529 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை...\n‘நேரம் தவறாமை’ என்ற சிறப்பு அந்தஸ்தை தட்டி சென்ற அமீரகத்தின் தேசிய விமானமான Etihad ஏர்வேஸ்\nஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான Etihad விமானம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மிகவும் சரியாக மற்றும்...\nஇந்திய பிரதமர் மோடி அமீரகம் வருகை; அமீரகத்தின் மிக உயரிய விருதை பெறுகிறார்\nஇந்திய பிரதமர் மோடிக்கு அமீரகத்தின் மிகவும் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் சயாத் விருது கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அமீரக...\nஅஜ்மான் – துபாயை இணைக்கும் சர்வீஸ் சாலை தற்காலிகமாக மூடல்\nஷார்ஜாஹ்வில் அஜ்மான் மற்றும் துபையை இணைக்கும் ஷேக் முகமத் பின் சயீத் சாலை மீண்டும் மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது. முக்கிய...\nபுர்ஜ் கலிஃபாவில் இந்திய நாட்டின் மூவர்ண கொடியை மின்னிடும் விளக்குகளால் காட்சியகப்படுத்தப்பட உள்ளது\nதுபாய் புர்ஜ் கலிஃபாவில் இன்று இரவு இந்திய நாட்டின் சுதந்திர தின விழாவை நினைவு கூறும் வகையில் மூவர்ண கொடியை மின்னிடும்...\nதுபாய் புர்ஜ் கலிஃபாவில் இந்திய தேசிய கொடி காட்டப்படாதா\nஉலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாய் புர்ஜ் கலிஃபாவில் அண்டை நாடுகளின் நட்பை போற்றும் வகையில் அந்நாட்டின் கொடிகள் அவ்வப்போது ஒளி...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ. 50 மில்லியன் தருவதாக அறிவித்த அமீரக தொழில் ஜாம்பவான் M.A. யூசுப் அலி.\nஇந்தியா கேரளா மாநிலத்தை சேர்ந்த அமீரகத்தின் தொழில் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் M.A. யூசுப் அலி (Chairman and Managing Director...\nஇந்திய சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட அமீரக தலைவர்கள்.\nஇந்திய சுதந்திர தினம் இன்று இந்தியர்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், “அமீரகத்தின் ஜனாதிபதி – ஷேக் கலீஃபா பின்...\nதுபாயில் விமர்சையாக கொண்டாடப்பட்ட இந்திய நாட்டின் சுதந்திர தின விழா\nநூற்றுக்கணக்கான இந்திய நாட்டின் மக்கள் ஒன்று கூடி தங்களது தாய் திருநாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி...\nஇது போன்ற மோசடிகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போலீஸ்.\nஇணையதளத்தில் பலவகை மோசடிகளை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இது கொஞ்சம் புதுவிதமான மோசடி. ஆம், தற்போது இது அமீரகத்தில் அதிகமாக வலம்...\nதுபாய் இந்தியப் பள்ளி ஊழியர் கேரள வெள்ளத்தில் தன்னுடைய குழந்தைகளை மீட்க்கும் போது நீரில் மூழ்கி பலி\nதனது மகளின் திருமணத்திற்காக விடுமுறையில் கேரள சென்றுள்ள துபாயில் வசிப்பவர் வெள்ளத்தில் குழந்தைகளை மீட்கும் போது நீரில் மூழ்கி பலி. தென்னிந்தியாவின்...\nபுதிய சவுதி விமான நிலையத்திலிருந்து முதல் விமானத்தை அபுதாபி விமான நிலையம் வரவேற்றது\nசவூதி அரேபியா ஜெட்டாவில் (Jeddah) உள்ள புதிய கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KAIA) முதல் சர்வதேச விமானத்தை...\nபுர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு LED விளக்குகள் அமைத்த தமிழருக்கு கின்னஸ் சாதனை விருது\nதுபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிபா உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது நாம் அறிந்ததே. இது சுமார் 163 மாடிகளைக்...\nஅபுதாபி இந்திய தூதரகத்தில் நிறுவப்படவுள்ள காந்தி சிலை.\n73வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அபுதாபியில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தில் காந்தியின் (இந்தியாவின் தேசத்தந்தை) சிலை வரும் வியாழக்கிழமை(15/08/2019) அன்று...\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் ஈத் விடுமுறைக்கு செல்லத் தொடங்குவதால் பெரும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் குடியிருப்பாளர்கள் ஈத் விடுமுறைக்கு செல்லத் தொடங்குவதால் பெரும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. விமான நிலைய சாலையில் அதிக...\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகை நேரங்கள் வெளியீடு\nஉலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஈத் அல் அதா மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அமீரகத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி இந்த தினம்...\nஅமீரகத்தில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள “பேய்களின் நகரம்” – 50 ஆண்டுகளாக தொடரும் மர்மம்..\nஇனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் –...\nபிக் டிக்கெட் என்றால் என்ன டிக்கெட் எப்படி வாங்குவது\nநவம்பர் 22, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nநவம்பர் 21, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தாறுமாறான இலவசங்கள் மற்றும் சலுகைகள்..\nதுபாய்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இலவச டாக்சி வசதி..\nஅபுதாபியில் போக்குவரத்து நெரிசல்: வாகனவோட்டிகளை எச்சரித்த காவல்துறை..\nகுடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அமீரக அரசு..\nபோக்குவரத்து அபராதங்களை இனி வட்டியில்லாமல் தவணை முறையில் செலுத்தலாம் – அதிரடி திட்டத்தை அறிவித்த அரசு..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://biz.lk/tamil/?cat=1", "date_download": "2021-01-27T23:13:40Z", "digest": "sha1:MWIOCO47WSM46IWU7U254DYBLERGMGJ2", "length": 12186, "nlines": 88, "source_domain": "biz.lk", "title": "பகுப்பாய்வு – Biz", "raw_content": "\nகொரோனாவின் பின்னர் இந்தியாவுக்கு பரந்தளவு வாய்ப்புக்கள் உள்ளன: டாட்டா குழுமத்தலைவர் சந்திரசேகரன்\nகொரோனாவை கட்டுப்படுத்த 2 மில்லியன் யூரோ பெறுமதியான நிதி உதவி\nகொவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வர்த்தகங்களுக்காக ரூ.28 பில்லியன் கடன் – மத்திய வங்கி அறிவிப்பு\nதேசிய நுகர்வோர் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 மே மாதம் மேலும் குறைவு\nதேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அள��ிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஏப்பிறலில் 5.9 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 5.2 சதவீதத்திற்கு மேலும் குறைவடைந்தது. http://biz.lk/tamil/wp-content/uploads/2020/06/தேசிய-நுகர்வோர்-விலைச்-சுட்டெண்.jpg…\n2019 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு\nஇலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதி வருமானமானது கடந்த ஆண்டு (2019) அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு 11890 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த ஏற்றுமதி வருமானமானது 2019 11940 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் பார்க்கின்றபோது 2018 விட 2019 50…\nமரக்கறி விலைகளை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை: ஜனாதிபதி பணிப்பு\nஅதிகரித்த மரக்கறி விலைகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்டமொன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மரக்கறிகளின் அதிகரித்த விலை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு…\nஇலங்கையில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உற்பத்தி குறித்து ஆராய்ந்த துறைசார் நிபுணர்கள்\nஇந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர்களான இந்திய தகவல் சந்தையினர் அதிகம் பேசப்பட்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வளர்ச்சி கருத்தரங்கின் மூன்றாவது பகுதியை கொழும்பில் நடத்தியது. இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை கட்டிட நிர்மாண தொழில் சம்மேளனம் ஆகியவற்றின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த…\nPUBG மொபைல் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கும் மொபிடெல்\nஇலங்கையில் Esportsஐ ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் முன்னணி இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் மொபிடெல், Gamer.LK உடன் இணைந்து இலங்கையின் மாபெரும் மொபைல் லீச் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற PUBG மொபைல் விளையாட்டுப் போட்டித் தொடருக்கு…\n2020 ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் டொலர் கடனை மீளச்செலுத்த வேண்டும்: பொருளாதார வளர்ச்சி 4 தொடக்கம் 4.5 வீதமாக அமையும்\nநாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ளது. ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கடந்த காலங்களில் 3 வீதத்திற்கும் குறைந்த தன்மையையே காட்டுகின்றது. எவ்வாறு இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 4 தொடக் கம் 4.5 வீதமாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி…\nபுதிய ஜனாதிபதியும் நாட்டின் எதிர்காலமும்\nஇலங்கையின் 7ஆவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் அதாவது மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கத்தில் பல முக்கிய பங்களிப்பினை வழங்கியதன் மூலம் பெரும்பாலான மக்களின் செல்வாக்கினை தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்து வந்தார். இவர் இதற்கு முன்னர் எந்தவொரு…\nமுதலீடுகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள், கொள்கைகள் அவசியம்\n(ரொபட் அன்டனி) பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதிக்கு தமது மகத்தான ஆதரவை…\nடயலொக் – சுகாதார தகவலியல் சங்கம் இணைந்து நிறுவும் டிஜிட்டல் சுகாதார புத்தாக்க ஆய்வகம்…\nஇலங்கையின் முதன்மையான தொலைத்தொடர்பு வழங்குனரான ‘Dialog Axiata PLC’ மற்றும் இலங்கை சுகாதார தகவலியல் சங்கம் (HISSL) ஆகியன சுகாதாரத் துறையில் புத்தாக்க ‘Digital’ தீர்வுகளை அடைவதற்கு, இந்நாட்டில் முதன் முறையாக ஒரு ‘Digital Health Innovation Laboratory’ ஐ நிறுவ இணைந்துள்ளன. முன்மொழியப்பட்ட இவ்…\nGSP+ ஊடாக நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்…\nஇலங்கைக்கு GSP+ சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2017 மே மாதம் மேற்கொண்டிருந்தது. இதனூடாக, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய சந்தைகளுக்கு 6000 உள்நாட்டு உற்பதிகளை ஐரோப்பிய ஒன்றிய கட்டணத்தின் 66% பெறுமதியில் ஏற்றுமதி செய்யக்கூடிய வசதி ஏற்படுத்திக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thirdeyecinemas.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-27T23:15:26Z", "digest": "sha1:ZIK6SIUQPD2TD5UNZZXLRZLFYXFWQWUS", "length": 12797, "nlines": 191, "source_domain": "thirdeyecinemas.com", "title": "அக்டோபர் 7 ஆம் தேதி வெளிவருகிறது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ | Thirdeye Cinemas", "raw_content": "\nஅக்டோபர் 7 ஆம் தேதி வெளிவருகிறது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ��னால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் மனதோடு நேரடி தொடர்பில் இருக்கும். அப்படி அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடித்து கொண்டிருக்கும் ‘ரெமோ’. ஒரு திரைப்படம் என்பதை தாண்டி, மக்களின் ஆழ் மனது வரை சென்று தங்கியிருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம், சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் ஜோடி மட்டுமின்றி உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்களை இந்த ரெமோ படம் உள்ளடக்கி இருப்பது தான்.\n‘ரெமோ’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, ரெமோ படத்தின் போஸ்டர் வெளியீடு என ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும் மிக பிரம்மாண்டமான முறையில் ரெமோ படக்குழுவினர் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றனர். ஆனால் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல், சிறந்த கதைக்களம், படக்குழுவினரின் கடின உழைப்பு என எல்லாம் தான் ரெமோ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது. இப்படி பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் ரெமோ திரைப்படமானது வருகின்ற அக்டோபர் ஏழாம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. அனிரூத்தின் துள்ளலான இசையில் அமைந்துள்ள ‘ரெமோ சிக்நேச்சர் தீம்’ மற்றும் ‘செஞ்சிட்டாளே’ பாடல்கள் ரெமோ படத்தின் எதிர்பார்ப்புக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.\n“எப்படி ஒரு குழந்தை கருவில் உருவான நிமிடம் முதல் பிறக்கும் வரை இருக்கும் தருணங்களை அதன் குடும்பமும், நட்பு வட்டாரமும் கொண்டாடுகிறதோ, அதே போல் தான் எங்கள் ரெமோ படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் அயராத உழைப்புக்கும், சிந்திய வியர்வைக்கும் கிடைத்த பலனாக தான் இதை நாங்கள் கருதுகிறோம். இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு பெரும் மகிழ்ச்சி எந்த விதத்திலும் அமையாது. எல்லா மொழிகளையும், மதங்களையும் தாண்டி, அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக செயல்படுவது அன்பு தான். ரசிகர்கள் ரெமோ படத்தின் மீது காட்டி வரும் அன்பிற்கு சிறிதளவு கூட குறையில்லாமல் இருக்கும், அக்டோபர் ஏழாம் தேதி வெளியாகும் ரெமோ திரைப்படம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 24 ஏ எம் ஸ்டுடியோஸி��் நிறுவனர் ஆர். டி. ராஜா.\nPrevious articleஅசத்தும் “செய்” – பர்ஸ்ட் லுக்\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thirdeyecinemas.com/jaffna-before-and-after-video/", "date_download": "2021-01-27T22:30:40Z", "digest": "sha1:I232T7DHKXZMBVDQJFIKFSSJFWTOAJNU", "length": 7359, "nlines": 190, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Jaffna Before and After Video | Thirdeye Cinemas", "raw_content": "\nPrevious articleவெட்டுவாங்கேணியின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம்\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.kaniyam.com/cv-product-and-component-assembly/", "date_download": "2021-01-27T22:51:06Z", "digest": "sha1:NBTLD6VJAJU6ZLHOJ7U47EWER5UI5CLG", "length": 13532, "nlines": 208, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் Computer Vision 24. தயாரிப்பு மற்றும் பாகங்களைத் தொகுத்தல் (Product and Component Assembly) – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் Computer Vision 24. தயாரிப்பு மற்றும் பாகங்களைத் தொகுத்தல் (Product and Component Assembly)\nசெலுத்துப்பட்டையில் (conveyor belt) வரும் பாகங்கள் ஒற்றையாக வரும். மேலும் இவை ஒரே திசையமையில் இருக்கக் கூடும். இவற்றை ஒவ்வொன்றாக எந்திரனின் கைப்பிடியில் பிடித்து எடுப்பது அவ்வளவு கடினமான வேலை அல்ல. பலவிதமான பாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தாலும் பாகங்களை அவற்றின் வடிவம் (shape), அளவு (size) மற்றும் பட்டைக்குறி (barcode) மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம்.\nஆனால் கலன்களில் (bin) கொட்டி வைத்திருக்கும் பாகங்கள் சீரற்ற திசையமைவில் (random orientation) இருக்கும். இவற்றை எந்திரனின் கைப்பிடியில் பிடித்து எடுப்பது சவாலான வேலை. இதற்கு முப்பரிமாண கணினிப்பார்வை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டும்.\nமுப்பரிமாணப் புள்ளி மேகம் (3D Point Cloud)\nபுள்ளி மேகம் என்பது விண்வெளியில் உள்ள தரவுப் புள்ளிகளின் தொகுப்பாகும். புள்ளிகள் ஒரு முப்பரிமாணப் பொருளைக் குறிக்கும். ஒவ்வொரு புள்ளியும் அதன் X, Y மற்றும் Z ஆயத்தொலைவுகளைக் கொண்டுள்ளது. புள்ளி மேகங்களைப் பொதுவாக முப்பரிமாண இயந்திரப் பார்வை படக்கருவிகளால் (stereo machine vision camera) தயாரிக்கலாம்.\nகலனிலிருந்து பாகங்களை எடுத்தல் (Bin Picking) இப்போது இயந்திரப் பார்வையைப் பயன்படுத்துகிறது\nஇயந்திரப் பார்வை உதவியுடன் கலனிலிருந்து பாகங்களை எடுத்தல்\nகண்ணால் பார்ப்பதை யோசிக்காமலேயே கையால் பிடித்து எடுக்கும் லாகவம் மனிதர்களுக்கு எளிய கைத்திறமை. ஆனால் இயந்திரப் பார்வை இருந்தாலும் எந்திரனுக்கு ஒரு கலனில் கொட்டி வைத்திருக்கும் பாகங்களில் ஒன்றைப் பிடித்து எடுப்பது எளிதான வேலை அல்ல.\nஆகவே ஒரு எந்திரன் ஒரு கலனிலிருந்து சீரற்ற பொருட்களைத் திறம்பட எடுக்க, அதற்கு ஒரு புள்ளி மேக வரைபடம் (point cloud map) தேவைப்படுகிறது. புள்ளி மேகத்தை உருவாக்க, ஒரு முப்பரிமாண இயந்திரப் பார்வை படக்கருவி (stereo machine vision camera) தேவை. பின்னர் ஒரு குறிப்பிட்ட உருப்படியை எந்திரன் கைப்பிடியில் பிடித்தெடுத்து அடுத்த வேலையைச் செய்ய முடியும்.\nஇவை அனைத்தும் உற்பத்தி வரிசையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. அதிக செலவு செய்து தயாரிப்பை திரும்பவும் வாங்கி பழுதுபார்த்தல் (recall) எண்ணிக்கையை குறைக்கிறது. ஆக இது உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது மற்றும் இறுதியில் நுகர்வோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: தரம் பிரித்தல் மற்றும் வகைப்படுத்தல்\nஜவுளித் தொழிற்சாலையில் குறைந்த செலவில் குழுப்பிரிப்பு. விலங்குத்தோல், மரப்பலகை போன்ற பொருட்களை பழுது வாரியாகப் பிரித்தல். தரவாரியாக வரிசைப்படுத்தல் மற்றும் எண்ணுதல் (Sorting and counting).\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் க��க்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.radio.kanapraba.com/?p=1370&replytocom=7552", "date_download": "2021-01-27T22:19:43Z", "digest": "sha1:A2EXZCSJNOVCUNOSNP24GYERUWDJJES4", "length": 29283, "nlines": 394, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "நீங்கள் கேட்டவை | றேடியோஸ்பதி", "raw_content": "\nஎனது ஒலித்தொகுப்பின் அடுத்த படிநிலையாக, உங்கள் பாடல் தேர்வு விருப்பங்களைத் திருப்தி செய்யும் முகமாக, பிரதி வெள்ளி தோறும் தேர்ந்தெடுத்த ஐந்து நேயர்களின் பாடல்கள் ” நீங்கள் கேட்டவை” யாக இடம் பெற இருக்கின்றன. பரீட்சார்த்த முறைப்படி இடம்பெறும் இந்தப் பதிவுகள் உங்கள் ஆதரவைப் பொறுத்து நிரந்தரமாக்கப்படும்.\nதிரையிசை அன்றும் இன்றும், ஈழத்து மெல்லிசைப் பாடல்கள், எழுச்சி கானங்கள் என்று உங்கள் ரசனைக்கேற்ற பாடலையும் விரும்பிக் கேட்பவர் பெயர்களையும், பிரதி வெள்ளிக்கிழமை காலைக்குள் கிடைக்கக்கூடியதாகப் பின்னூட்டமிடுங்கள். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் அரிய பாடல் பொக்கிஷங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.\n32 thoughts on “நீங்கள் கேட்டவை”\n“எங்கே சுமந்து போறீரே சிலுவையை நீர் எங்கே சுமந்து போறீரே” இது ஒரு சீர்காழி பாடிய கிருஸ்தவப் பக்திப் பாடல் 70 க்கு முற்பட்டது. கிடைத்தால் தரவும். வெகுநாளாகத் தேடுகிறேன்.\nபிரபா, ரகசியமாய் எதாவது எழுத இந்தப் பதிவா 🙂 ஐயா சாமி, இது வேற கணிணி, இதுலையாவது உம்ம ரேடியோ பிரகஸ்பதி தெரியுதான்னு பார்த்தா இதுவும் கருத்த பச்சை பிண்ணனியில், கருப்பு எழுத்துக்கள்.இதை மாற்றாவிட்டால்,\nஇன்னொரு முறை இந்த பக்கம் வர மாட்டேன்.\nயோகன அண்ணையின் தேடலோடு எனக்கும் ஒருபாடல் சேர்த்துக் கொள்ளுங்கோ. இதுவும் ஒரு கிறீஸ்தவகீதம். பாடியது இசையமைத்தது யாரெனத் தெரியாது. பாடல்: “உன்னால் (அல்லது உம்மால்) முடியும் மன்னவரே..”\nநேயர் விருப்பம். நல்ல யோசனை.\nஎடுத்த எடுப்பிலேயே தேடக் கஷ்டமான பாட்டுகளைக் கேட்டிருக்கிறியள், முயற்சி செய்யிறன்.\nடெம்ப்ளேட் ஏற்கனவே செய்யப்பட்டிருந்ததைத் தான் பயன்படுத்தினேன். எழுத்துக்குப் பொருத்தமான நிறம் ஏதாவது பரிந்துரைத்தால் பரிசீலிக்கப்படும் 😉\nபிரபா நான் கேட்கப்போறது ஒரு படப்பாட்டு போட்டால் கோடி புண்ணியம்.\nஇளையராஜாவின் ஆரம்பகால படங்களில் ஒன்றான “காற்றினிலே வரும் கீதம்”\nபடப்பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.\nநீர் றேடியோஸ்பதி என்று பெயர் வைச்சதாலை கேட்கிறன் இதே படப்பாடல்களை\nயாழ்நகர் சீலன் கிட்டாரில் இசைத்து எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தார்\nஇப்போதைக்கு காற்றினிலே வரும் கீதம் பாடல்கள் இந்த வெள்ளிக்கிழமை உங்கள் விருப்பமாகக் கட்டாயம் வரும், யாழ் சீலனது படைப்பைக் காலக்கிரமத்தில் எடுத்துத் தருகின்றேன்.\nஎன்க்கு கமிபா(சிலவேளை பெயரின் உச்சரிப்பு தவறாக இருக்கலாம்) பாடிய “ஈச்சமரத்து இன்பச் சோலையில் நபி நாதரை இறைவன் தந்தான் அந்த நாளை” என்கின்ற பாடல் வேண்டும் பதிவேற்றுவீரா\nநீர் கேட்ட பாட்டுப் பாடியவர் காயல் ஷேக் முகமட்.\nநாஹூர் ஹனீபா என்று சொல்ல வந்தீர் போல. இந்த வாரம் உங்கள் தெரிவு வராது, அடுத்த கிழமைக்கு வரும். நாளைய பதிவில் ஏற்கனவே சாதாரணன் கேட்ட பாடல்கள் ஒரு படப்பாடல்களாக வர இருக்கின்றன.\nஇருங்க லிஸ்ட் எடுத்துட்டு வர்ரேன்…\nஎன்ன பாட்டு கேட்டாலும் முடிந்தவரை கிடைக்குமில்ல\nசரி இப்ப உடனே நியாபகம் வர்ரது ‘அவள் அப்படித்தான்’ படத்தில\n1)அங்குமிங்கும் பாதை உண்டு, இதில் நீ எந்தப்பக்கம்…\nபிரபா, நான் பல கதவுகளைத் தட்டி விட்டேன். ஆனால் உறுதியான பதில் கிடைக்கவில்லை. ஆகையால் இங்கும் கதவைத் தட்டுகிறேன்.\nகாற்றினிலே வரும் கீதம் திரப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் என்ற பாடல். அது படத்தில் வாணி ஜெயராம் குரலில் அமானுஷ்யமாகவும் ஜானகியின் குரலில் காதற்றுள்ளலோடும் வரும். அதே பாடலை பி.சுசீலாவின் குரலில் இளையராஜா பதிவு செய்ததாகவும்…அது திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்றும் சொன்னார்கள். அது உண்மையா உண்மையென்றால் அந்தப் பாடலும் கேட்கக் கிடைக்குமா உண்மையென்றால் அந்தப் பாடலும் கேட்கக் கிடைக்குமா அது உண்மையென்றால் ஒரே பாடலை மூன்று பிரபலபாடகிகள் மூன்று விதமாகப் பாடியிருப்பது என்பது ஒரு அபூர்வ நிகழ்ச்சியே.\nபாடல் சேகரிப்பது, குறிப்பாக அரிய பாடல்கள் சேகரிப்பது என் பொழுதுபொக்கு, அதனால் தான் இந்த ஐடியாவே வந்தது. அவள் அப்படித்தான் முழுப்பாடல்களும் என்னிடம் உண்டு. உறவுகள் தொடர்கதை ஏற்கனவே ஒலியேற்றிவிட்டேன், பார்க்கவும்.\nஉங்கள் அடுத்த தெரிவு வரும் வெள்ளிக்கிழமை வரும்.\nஎன்னிடம் வாணி ஜெயராம், மற்றும் ஜானகி பாடியவை கைவசம் உண்டு, அவை நாளைய பதிவில் வரும். சுசீலா பாடியதாக நானும் அறிந்தேன், இந்த வாரம் வீ.சி.டி எடுத்துப் பார்த்து உறுதிப்படுத்திக் கிடைத்தால் அடுத்த வாரப்பதிவில் தருகின்றேன்.\nசரி இப்ப உடனே நியாபகம் வர்ரது ‘அவள் அப்படித்தான்’ படத்தில 1)அங்குமிங்கும் பாதை உண்டு, இதில் நீ எந்தப்பக்கம்… //\nஇந்தப்பாடல் வந்தது அவர்கள் படத்தில், அவள் அப்படித் தான் படத்தில் அல்ல, அடுத்த வார நீங்கள் கேட்டவைத் தெரிவில் வரும்.\nகாற்றுக்கென்ன வேலி அருமையான பாடல். ஜானகியின் குரலில் வந்து. அடுத்த பதிவில் கட்டாயம் வரும்.\nகானாண்ணை.. எனக்கு அவசரமாக அமுத மழை பொழியும் ஒரு இரவிலே.. ஒரு அழகுச் சிலை.. என்ற பாடல் (எந்த படம் யார் பாடியது என்று எதுவும் தெரியாது வேண்டுமென்றால் பாடிக் காட்டலாம்) தேவைப்படுகிறது. ஓர்டரில கியுவில வந்தா தான் தருவன் எண்டு சொல்லாமல் கெதியா தர முடியுமோ..\nஇப்ப இங்கை நேரம் அதிகாலை 2.44 மணி, சாமத்தில எல்லாம் பாட்டுக்கேட்குது சனம், சரி சரி போடுறன் 😉\nஎனக்கும் நிறையப் பாட்டுக்கேக்க பட்டியல் இருக்கு. ஆனால், இந்தப் பாட்டைத் தேடியெடுத்துத் தந்திட்டீங்களெண்டால் நீங்கள்..\nசரிசரி, சகல மரியாதைகளோடயும் கேக்கிறன்.\nபாரதியாரின்ர பாட்டொண்டை உன்னிக்கிருஷ்ணன் பாடியிருக்கிறேராம்.\nபாரதியாரின்ர எந்தப் பாட்டைத்தான் உன்னி பாடேல்ல எண்டு சொல்லாமக் கொஞ்சம் தேடிப்பிடிச்சுக் குடுத்தா போற இடத்துக்குப் புண்ணியம் கிடைக்கும். பாட்டையே நான் இங்க முழுக்கத் தாறன். (எல்லாம் ஒரு சுயமோகந்தான். 😉 )\nபச்சைக் குழந்தை யடி கண்ணிற்\nஇச்சைக் கினிய மது; – என்றன்\nநச்சுத்தலைப் பாம்புக் குள்ளே – நல்ல\nதுச்சப்படு நெஞ்சிலே – நின்றன்\nநீச்சு நிலை கடந்த – வெள்ள\nதீச்சுடரை வென்ற வொளி – கொண்ட\nநீலக் கடலினிலே – நின்றன்\nநீண்ட குழல் தோன்று தடி\nகோல மதியினி லே – நின்றன்\nகுளிர்ந்த முகங் காணு தடி\nஞால வெளியினி லே – நின்றன்\nகால நடையினி லே – நின்றன்\nபிரபா, உண்மையாவே இந்தப் பாட்டுக் கிடைச்சால் மதி. உன்னிக்கிருஷ்ணன் எனக்குப் பிடித்�� பாடகர்வேற. கர்நாடக சங்கீதம் + திரையிசை இரண்டிலும்..\nநான் ஒரு பாடலை இணையத்தளம் முழுக்கத் தேடி அலுத்துவிட்டது. Musicindiaonline.com தான் நான் இசை கேட்கும் தளம். அங்கும் நான் தேடும் பாடல் இல்லை.\nஉங்களிடம் இருந்தால், தயவு செய்து அப் பாடலை எனக்காக இணைக்க முடியுமா\nபாடியவர் பாலசுப்பிரமணியம் என நினைக்கிறேன். பாடல் இடம் பெற்ற படம் எனக்குத் தெரியாது.\nஉப்பிடிப் பப்பாவிலை ஏத்தி ஏத்தித் தான் என்ர நிலை ரணகளமா ஆயிட்டுது. எனக்கு சோதனை குடுத்து அருள வந்திருக்கிறள் போல. தேடிப்பார்த்துத் தருகிறேன்.\nஉன்னிகிருஷ்ணன் பாடிய பாரதி பாடல் தொகுப்பு என்னிடம் இசைத்தட்டாக இருக்கிறது.\nஉங்களிடம் இருந்தால், தயவு செய்து அப் பாடலை எனக்காக இணைக்க முடியுமா\nஉந்தப் பாட்டையே இவ்வளவு நாள் தேடினியள், ஜுஜுப்பி. என்னிடம் இருக்கிறது. படம் நட்சத்திரம் பாடியவர் எஸ்.பி.பாலா. இசை சங்கர் கணேஷ்.அடுத்தவாரப்பதிவில் கட்டாயம் வரும்.\nபிரபா, நல்ல சேவை ஒன்றைத் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஎன் விருப்பமா “என் காதலி யார் சொல்லவா” SPBயின் பாட்டையும் சேத்துக்கோங்கோ.\nகானாபிரபா அண்ணா…நல்ல சேவை…வாழ்த்துக்கள்…எனக்கும் பாட்டு வேணும்னா வந்து கேட்கின்றேன்..\n//எந்த படம் யார் பாடியது என்று எதுவும் தெரியாது வேண்டுமென்றால் பாடிக் காட்டலாம்)//\nஅதை இங்க வேறு செய்யணுமா பாவம் கானாபிரபாண்ணா ஏதோ நல்லது செய்யணும்னு செய்றாங்க..ஏன் அவர பயமுறுத்துறிங்க..\nசிறீ அண்ணா வாழ்த்துக்கு நன்றி\nநீங்கள் கேட்ட பாட்டு தங்கத்திலே வைரம் படத்தில் ஜேசுதாஸ், எஸ்.பி.பி பாடியது. கட்டாயம் வரும்.\nகானாபிரபா அண்ணா…நல்ல சேவை…வாழ்த்துக்கள்…எனக்கும் பாட்டு வேணும்னா வந்து கேட்கின்றேன்..\n//எந்த படம் யார் பாடியது என்று எதுவும் தெரியாது வேண்டுமென்றால் பாடிக் காட்டலாம்)//\nஅதை இங்க வேறு செய்யணுமா பாவம் கானாபிரபாண்ணா ஏதோ நல்லது செய்யணும்னு செய்றாங்க..ஏன் அவர பயமுறுத்துறிங்க.. //\nவாழ்த்துக்கு முதலில் நன்றிகள். உவை எல்லாருக்கும் அண்ணையோட ஒரு சேட்டை கண்டியளோ\nஆஹா…தலைவா சூப்பர் மேட்டரு (இதை எப்படி இத்தனை நாளா பார்க்காம விட்டேன்)\nராசாவின் எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும். குறிப்பாக நீங்கள் வைத்திருக்கும் தலைப்பில் ஒரு படம் உள்ளது.\nஅதான் “நீங்கள் கேட்டவை” – பாலுமகேந்திராவின் இயக்க���்தில், தியாகராஜன் நடிப்பில் வந்த படம்.\nஅதில் ஒரு அருமையான பாடல் உள்ளது.\n“பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா”ன்னு ஜோசுதாஸ்சும், ஜனாகி அம்மாவும் தனித்தனியாக பாடி இருப்பாங்க அந்த பாடல் எனக்கு வேண்டும்.\nகுறிப்பாக நீங்கள் வைத்திருக்கும் தலைப்பில் ஒரு படம் உள்ளது.\nஅதான் “நீங்கள் கேட்டவை” – பாலுமகேந்திராவின் இயக்கத்தில், தியாகராஜன் நடிப்பில் வந்த படம்.//\nபதிவின் தலைப்பிலேயே பாடல் கேட்கிறீங்களே. கட்டாயம் வரும்\n“காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”\nபட்டுக்கோட்டை பாடல் என்று மட்டும் தெரியும்\nஒன்றுக்கு மேல் பாடல் கேட்கலாம். ஒரு பதிவில் ஒரு நேயருக்கு ஒரு பாடல், மற்றையவை எதிர்வரும் பதிவுகளில் வரும். நீங்கள் கேட்ட பாடல் கட்டாயம் வரும். ஒரு வாரம் பொறுத்துக்கொள்ளுங்கள்.\nஎனக்கும் பாட்டு வேணும் ,\n2. வெள்ளி நிலா விளக்கே….\nஇப்ப ரண்டு பிறகு மிச்சம்\nநீங்கள் கேட்ட இரண்டு பாடல்களுமே கைவசம் இருக்கின்றன, ஒருவாரம் பொறுத்துக்கொள்ளுங்கள்.\nலதா மங்கேஷ்கர் 91 ❤️ இசைஞானி இளையராஜாவும் லதா மங்கேஷ்கரும் 🎸\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25488", "date_download": "2021-01-28T00:03:29Z", "digest": "sha1:MVIQSUBWMQX7Z45D63VF7EHOPR2ZYHJT", "length": 14407, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு\nசேது காப்பியம் – 10 இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம்\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கிய���்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nமுகப்பு » சட்டம் » மனித வாழ்வில் ஆவணங்கள் வழக்கறிஞர் தரும் விளக்கங்கள்\nமனித வாழ்வில் ஆவணங்கள் வழக்கறிஞர் தரும் விளக்கங்கள்\nகணினி மயமாக்கப்பட்ட இன்றைய காலக்கட்டத்தில், சொத்து சம்பந்தமான ஆவணங்களை எப்படி எழுதுவது அதை எப்படி பதிவு செய்வது என்பது தெரியாமல் கிராமப்புற மக்கள் திண்டாடுவதை நாம் காண்கிறோம். அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் இந்நுால் எழுதப்பட்டு உள்ளது.\nஇந்நுாலாசிரியரும் வழக்கறிஞருமான கிருஷ்ணமூர்த்தி, சொத்து சம்பந்தமான பிரச்னைகள், அதை பதிவு செய்யும் முறைகள், அதில் ஏற்படக்கூடிய வில்லங்கங்கள், அதற்கான தீர்வுகள் மற்றும் பல்வேறு விபரங்களையும் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கி இருக்கிறார்.\nலைக் திஸ் புக் சோ பை எ திஸ் book\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/2020-10-23?reff=fb", "date_download": "2021-01-27T23:18:08Z", "digest": "sha1:KGO5JFENATWDT4RGLHDIGI55C72JQE24", "length": 19170, "nlines": 224, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலி: அமெரிக்காவை மொத்தமாக உலுக்கும் ஆய்வறிக்கை வெளியானது\nஇளம் வயதில் காதலி: சுவிஸில் கணவருக்கான பானத்தில் விஷம் கலந்த மனைவி\nசுவிற்சர்லாந்து October 23, 2020\nபாம்பு, எலிகள் தான் உணவு: இரண்டாவது ஊரடங்கால் பரிதாப நிலையில் ஒரு நாடு\nகடன் மேல் கடன்.. தொடர் மிரட்டல்கள்: குடும்பத்துடன் தொழிலதிபர் எடுத்த பகீர் முடிவு\nசொந்த மகள் உட்பட 160 பெண்கள்... சிக்கிய முக்கிய நபர்: பிரான்ஸ் பொலிசார் அதிரடி நடவடிக்கை\nகொரோனா தடுப்பூசி: முக்கிய முடிவை அறிவித்த பிரதமர் ட்ரூடோ\nடி காக், கிஷன் மிரட்டல்... சென்னை அணியை மொத்தமாக முடித்த மும்பை இந்தியன்ஸ்\nமுதல் ஓவரில் விக்கெட்...அடுத்து 30-ஓட்டங்களுக்குள் 6-விக்கெட் சென்னை அணியை கதற விடும் மும்பை\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மனைவி மாயம்: கொல்லப்பட்டாரா என அச்சம்\n ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கத்தி குத்து: இரத்த வெள்ளத்தில் கிடந்த துயரம்\nகனடா உயர்குர் இஸ்லாமியர்கள் விவகாரத்தில் போலியான தகவல்களை பரப்புகிறது\n34,000 யூரோக்களுக்கு விற்று தீர்த்த ஓர் சர்வாதிகாரியின் உரை\nஇந்திய கடற்படை உருவாக்கிய நவீன ஏவுகணை துல்லியமாக தாக்கிய வீடியோ காட்சி\nதாயை தாக்கியதால் தந்தையை கொன்ற மகள் பொலீஸல் சரண்\nபாலத்தின்கீழ் இறந்து கிடந்த இளம்பெண்: அவரது வீட்டுக்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகாற்று மாசு குறித்து இந்தியாவை கடுமையாக விமர்சித்த டிரம்ப்\nகொடூரமாக கொல்லப்பட்ட திருநங்கை உடல் மீது கொட்டப்பட்டிருந்த உப்பு சம்பவத்தில் அதிரடி திருப்பம்.. இளைஞன் வாக்குமூலம்\nபிரித்தானியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கனோரை தாக்கியுள்ளது: வெளியான அதிகாரப்பூர்வ தகவல்\nபிரித்தானியா October 23, 2020\nசிறுநீரை வெகுநேரம் அடக்கி வைப்பதால் ஏற்படும் பிரச்சனை என்னென்ன தெரியுமா\n15 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளவரசர் பெண்ண���ன் குரலைக் கேட்டு கைகளை அசைத்த வீடியோ காட்சி\nமத்திய கிழக்கு நாடுகள் October 23, 2020\nஅன்று மகள் திருமணத்துக்கு 500 கோடி செலவழித்த கோடீஸ்வரர் ஒரே கையெழுத்தால் இன்று தெருவுக்கு வந்த பரிதாபம்\nபிரித்தானியா October 23, 2020\nகபில் தேவ் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்\nநிர்வாணமாக கால்வாயில் மிதந்து இளம் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையில் தெரிந்த கொடூரத்தின் உச்சம்\nஜேர்மனியில் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் 2-வது ஊரடங்கைத்தவிர வேறு வழியில்லை: சுகாதாரத்துறை தலைவர்\nடோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள் சத்தமில்லாமல் நடக்கும் பேச்சுவார்த்தை: வெளியான தகவல்\nமனைவி செல்போனை பார்க்க முயன்ற கணவன் தர மறுத்த மனைவி.. பின்னர் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n5000 ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளைஞனின் மண்டை ஓடு\n10 மிளகு சாப்பிட்டாலே போதும் இந்த நோய் எல்லாம் பறந்து ஓடிவிடுமாம்\nபிரான்சில் பூசணிக்காய் மற்றும் வெள்ளரிக்காய்களில் பரவும் ஒருவகை வைரஸ் கண்டுபிடிப்பு\nபிரித்தானியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று அடுத்தடுத்து முழு ஊரடங்கை அமல்படுத்தும் முக்கிய நகரங்கள்\nபிரித்தானியா October 23, 2020\nகொய்யா பழத்தை தினமும் உங்கள் உணவோடு அதிகம் சேர்த்து கொள்ளுங்க... இந்த 7 அற்புத பயன்களை தருமாம்\nஅவர்களை நினைத்தால் அச்சமாக உள்ளது கனடாவில் ஒரே நேரத்தில் காணாமல் போன 2 சிறுமிகள் கனடாவில் ஒரே நேரத்தில் காணாமல் போன 2 சிறுமிகள்\n சீனாவில் இருந்து வீசும் தூசியால் கொரோனா தாக்க கூடும்: வெளியான முழு தகவல்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வுக்கு திடீர் மாரடைப்பு\nதிறந்து விடப்பட்ட அணை... வேடிக்கை பார்க்க கூடிய கூட்டம்: சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு\nசுவிற்சர்லாந்து October 23, 2020\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவு பிரித்தானியாவில் வீதி வாசிகள் நாடு கடத்தப்பட வாய்ப்பு\nபிரித்தானியா October 23, 2020\n ராஜஸ்தானை கதறவிட்ட தமிழன் விஜய் சங்கர்\nசிறுநீர் நுரை நுரையாக வருகிறதா இந்த பிரச்சினையாக இருக்கலாம்\n6 வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து எரித்துக் கொலை: பேரன், தாத்தா சேர்ந்து செய்த கொடூரம்\nபிரித்தானிய கொரோனா தடுப்பூசி குறித்து வெளியாகியுள்ள நம்பிக்கையளிக்கும் தகவல்\nபிரித்தானியா October 23, 2020\nசீனாவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் அதிபர் ஜிங்பிங் மறைமுக எச்சரிக்கை\nநடுவானில் விமானத்தையே கதிகலங்க வைத்த நபர் செய்த செயல்: அதிகாரிகளிடம் குடும்பத்தினர் கூறிய தகவல்\nகாதலியின் குழந்தையை அடித்துக்கொன்றதாக வெளியான செய்தி: பரபரப்பு உண்மையை வெளியிட்டார் காதலன்\nபிரித்தானியா October 23, 2020\nஇந்தவொரு கனியில் இவ்வளவு அற்புத மருத்துப்பயனா ஆஸ்துமா முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்துமாம்\nடேட்டிங்கிற்கு இளம்பெண்ணை சந்திக்க ஆசையுடன் சென்ற இளைஞன் திடீரென தப்பியோடியது ஏன்\n பிரான்ஸில் மேலும் 38 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு: அரசு முக்கிய அறிவிப்பு\n இளம்பெண் மீது சபலப்பட்ட நபருக்கு நேர்ந்த கதி: நடைபாதையில் சிதறிக்கிடந்த பொருள்\nபிரித்தானியா October 23, 2020\nஇன்றைய ராசி பலன் (23-10-2020) : புகழின் உச்சத்திற்கே செல்லப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம்\nகனடிய தமிழ் பாடகி சாம்பவிக்கு பாட்டு குயில் சுசிலா புகழாரம்\nதினமும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதை சாப்பிடுங்க... உடலில் பல அதிசயங்கள் ஏற்படுமாம்\nபானங்களை தூக்கி கொண்டு மைதானத்தில் ஓடியதை பார்க்க வேதனையாக இருந்தது CSK நட்சத்திர வீரர் உருக்கம்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழைப்போ 3வது கணவரை பிரிந்த வனிதாவை விமர்சித்த பிரபல நடிகை\nபொழுதுபோக்கு October 23, 2020\nஅமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனை கொல்ல சதி: ஆயுதங்களுடன் சிக்கிய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/114451", "date_download": "2021-01-27T23:47:09Z", "digest": "sha1:UV7EJGKKIO4I7BAQCILF3OANYTOVDLRX", "length": 7561, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது\nமாலி – மாலத்தீவில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் பெரிய அளவில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் அதிபர் அப்துல்லா யமீன், அடுத்த 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.\nகடந்த மாதம் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீனும், அவரது மனைவியும் பயணம் செய்த படகு ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிபரை கொல்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்நாட்டின் துணை அதிபர் அகமது அக்தீப்பிற்கு, இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி கடந்த மாதம் மாலத்தீவு காவல்துறை அவரை கைது செய்தது.\nஎனினும் அங்கு பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. இந்த சம்பவத்தை ஆரம்பம் முதல் விசாரணை செய்த புலனாய்வுத் துறை, அதிபர் படகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததற்கான ஆதாரமே இல்லை என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியது. இதனால் ஆத்திரம் அடைந்த துணை அதிபரின் ஆதரவாளர்களும், பொது மக்களும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nநிலைமை மோசமாவதை உணர்ந்த அந்நாட்டு அதிபர், அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.\nPrevious article“ஏன் ஏற்பட்டது எனக்கும் தேவமணிக்கும் இடையிலான போட்டி” சிறப்பு நேர்காணலில் விளக்குகின்றார் சரவணன்” சிறப்பு நேர்காணலில் விளக்குகின்றார் சரவணன்\nNext articleசகிப்புத்தன்மையின்மை தான் இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரித்தது – கமல் உருக்கம்\nமாலைத் தீவில் ஆட்சி மாற்றம் – இப்ராஹிம் முகமது சோலிஹ் அதிபராகிறார்\nமாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு\nஇரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மாலத்தீவு சென்றார் நஜிப்\nஜேக் மா மீண்டு(ம்) வந்தார்\nகெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்\nதைப்பூசத் திருநாளை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “தைப்பூச நாயகன்”\nமாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/211570", "date_download": "2021-01-27T22:12:11Z", "digest": "sha1:RAJVRX3LA4B4DRCLCFLDDIIPCE6KC4HH", "length": 5324, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "NOV 18 set for Anwar’s appeal against striking out sodomy conviction suit | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleவீட்டிற்கு அழைத்து முடிதிருத்துவதற்கும் அனுமதி இல்லை\nNext articleகொவிட்19: புதிதாக 38 சம்பவங்கள் பதிவு- 6 பேர் மலேசியர்கள்\nஜ���க் மா மீண்டு(ம்) வந்தார்\nகெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்\nதைப்பூசத் திருநாளை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “தைப்பூச நாயகன்”\nமாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/610072", "date_download": "2021-01-27T23:03:34Z", "digest": "sha1:TPO5HFEJ2WFJBF5BJOPM7VL6L5BPBEJW", "length": 13093, "nlines": 163, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குர்தி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குர்தி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:32, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n482 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n02:58, 28 மே 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWerklorum (பேச்சு | பங்களிப்புகள்)\n12:32, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLe diable (பேச்சு | பங்களிப்புகள்)\n|நாடுகள்= [[ஈராக்]], [[ஈரான்]], [[சிரியா]], [[ஆர்மேனியா]], [[லெபனான்]]\n|fam4=[[மேற்கு ஈரானிய மொழிகள்|மேற்கு ஈரானியம்]]\n|fam5=[[வடமேற்கு ஈரானிய மொழிகள்|வடமேற்கு ஈரானியம்]]\n|எழுத்து=[[குர்தி எழுத்து]] (ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் மாற்றம் செய்யப்பட்ட [[அரபி எழுத்து]]; துருக்கியிலும், சிரியாவிலும், மாற்றம் செய்யப்பட்ட [[இலத்தீன் எழுத்து]]; முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் [[சிரில்லிய எழுத்து]].\n'''குர்தி மொழி''' (Kurdish: Kurdî or کوردی), [[குர்து மக்கள்|குர்து மக்க]]ளால் பேசப்படும் மொழியாகும். இது பெரும்பாலும், [[ஈரான்]], [[ஈராக்]], [[சிரியா]], [[துருக்கி]] ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய [[குர்திஸ்தான்]] பகுதியிலேயே செறிந்துள்ளது. இம்மொழி, [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]க் குடும்பத்தின், [[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானிய]]க் குழுவைச் சேர்ந்த ஈரானிய மொழிகளில், மேற்கத்திய துணைக் குழுவைச் சேர���ந்தது. குர்தி மொழி, ஈரானிய மொழிகளின் வடமேற்குக் கிளையைச் சேர்ந்த [[பலூச்சி மொழி]], [[கிலேக்கி மொழி]], [[தாலிய மொழி]] ஆகியவற்றுக்கு நெருங்கியது. தென்மேற்குக் கிளையைச் சேர்ந்த பாரசீக மொழியுடனும் இதற்கு நெருங்கிய தொடர்பு உண்டு.\nபெரும்பாலான குர்து மக்கள், தங்கள் மொழியைக் குறிக்க '''குர்தி''' என்னும் பெயரைப் பயன்படுத்துவது இல்லை. அவர்கள் பேசும் பல்வேறுபட்ட கிளை மொழிகளின் பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. ''குர்தி'' என்ற சொல் அவர்களுடைய இன அடையாளத்தைக் குறிக்கவும், வெளித் தொடர்புகளில் மொழியைக் குறிக்கவும் பயன்படுகிறது. இது, குர்தியின் [[கிளை மொழி]]களுக்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காட்டுவதாகவும் அமைகின்றது.\n'''குருதீசிய மொழி''' என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த இந்தோ ஈரானிய மொழிகளுள் ஒன்றாகும். இது துருக்கி, ஈரான், சிரியா, ஈராக்கு, சுவீடன், அருமேனியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை 16 மில்லியன் முதல் 35 மில்லியன் மக்கள் வரை பேசுகின்றனர். இம்மொழியை குருதீசிய எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamizharmedia.com/2019/06/27/keezhadiupdate26-06-2019/", "date_download": "2021-01-27T23:41:25Z", "digest": "sha1:QMF2EOHFHB6CZKGB2LMCL2E4NFA5Y64W", "length": 9660, "nlines": 117, "source_domain": "tamizharmedia.com", "title": "கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள் | tamizharMedia", "raw_content": "\nகீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள்\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\nஇந்து தமிழ்: ‘கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு’\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nகீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்துள்ளது கண்டறியப்பட்டது.\nதொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி ��ொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வு துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப். 30 வரை நடைபெற்றது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.\nநிதி ஒதுக்கீடு தாமதம், மக்களவைத் தேர்தல் போன்ற காரணங் களால் அகழாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஜூன் 13-ல் பணிகள் தொடங்கின. இந்நிலை யில், கருப்பையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் முதற்கட்டமாக 4 குழிகள் தோண்டியதில் 5 மீட்டர் ஆழத்தில் பழங்கால மண்பாண்ட ஓடுகள், பானைகள், அழகுப் பொருட்கள் கிடைத்தன.\nமுருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நேற்று குழிகளைத் தோண்டியபோது 2 அடி ஆழத்திலேயே நீண்ட சுவர் ஒன்று தென்பட்டது. அதனருகே பாதி அளவுக்கு மற்றொரு சுவரும் இருந்தது.\nஇந்த இரண்டு சுவர்களிலும் மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம், 10 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்கள் இருந்தன. கற்கள் நல்ல உறுதித் தன்மையுடன் உள்ளன. ‘இந்தச் சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா என்று கண்டறிய முடிய வில்லை. முழுமையாகத் தோண்டிய பிறகுதான் உறுதியாகக் கூற முடியும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\n5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டுள்ளதால் தோண்ட, தோண்ட அதிக எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2020/12/blog-post_116.html", "date_download": "2021-01-27T23:20:10Z", "digest": "sha1:QP5VFO5RHZYBJW26OZUABSVQLICXWKXG", "length": 26542, "nlines": 168, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: சர்வேசுரனைப் பற்றிய அறிவை மனுக்குலம் பெற மாமரி வழியாயிருந்தார்கள்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nசர்வேசுரனைப் பற்றிய அறிவை மனுக்குலம் பெற மாமரி வழியாயிருந்தார்கள்\nஆதாமின் பாவத்திற்குப் பிறகு, மனிதர்கள் மென்மேலும் பாவத்தின் பாதாளத்தில் விழுந்து மூழ்கிப் போனார்கள். மனிதனுடைய இழிந்த நிலை, இனி மீட்டெடுக்கவே முடியாது என்று தோன்றும் அளவுக்கு அதிகரித்தது.\nபெருவெள்ளத்தின் அழிவுக்குப் பின்னரும், நீதிமானாகிய நோவேயின் சந்ததியாரும் கூட தங்கள் முந்தைய பாவச் சந்ததிகளையே கண்டுபாவிக்கத் தொடங்கினார்கள். கடவுளைப் பற்றிய மெய்யான அறிவும், சிந்தனையும் காணாமல் போயின. மனிதரின் மிகக் கீழான, மிக அருவருக்கத் தக்க உள்ளுணர்வுகளே ஒழுக்க விதிகளாக ஆக்கப்பட்டன.\nமனிதர்கள் இவற்றிற்கு உருவங்கள் தந்து அவற்றைத் தங்கள் தெய்வங்களாக ஆக்கிக்கொண்டார்கள். இவ்வாறு ஏராளமான பொய்த் தெய்வங்கள் தோன்றின.\nஉணரக் கூடியதையும், சரீரம் சார்ந்ததையும், புலன்கள் சார்ந்ததையும் மட்டுமே நேசிப்பது மனித சுபாவத்தைத் தரந்தாழ்த்துகிறது, அதை இழிவானதாக ஆக்குகிறது. ஆனால் மனுக்குலத்திடம் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த கடவுளைப் பற்றிய மிக அற்பமான அறிவை, மனிதன் தன் புலன் சார்ந்த அறிவோடு ஒன்றாக்கி, இவ்வாறு புலனின்பத்தைக் கடவுளாக்கி, இத்தகைய ஒரு தெய்வத்தைத் தன் வாழ்வின் வழிகாட்டியாகவும். தன் சொந்தமாகவும் கொண்டிருப்பதே தன் வாழ்வின் நோக்கமாகக் கருதினான்.\nஇது மெய்யங்கடவுளிடமிருந்து மனிதனை முழுமையாகப் பிரித்தது. அது மனிதனின் முழுமையான மனச் சிதறலாகவும் இருந்தது. இதன் முடிவு அறிவின் மரணமும், நல்லொழுக்கத்தின் மரணமும், அதன் விளைவான நித்திய மரணமுமேயன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.\nஇவ்வாறு மனிதன் ஜுப்பிட்டர், ஜுனோ என்னும் தெய்வங்களில் சரீர இன்பத்தைத் தெய்வமாக்கினான். சுபாவத்திற்கு எதிரான அருவருக்கத் தக்க காரியங்களை ஆதோனிஸில் தெய்வமாக்கினான். கட்டுப்படுத்தப்படாத மிகப் பெரும் காம இச்சையை வீனஸிலும், அதீதமான புலன் இன்பத்தை பாக்கஸிலும், மிருக சக்தியைச் செவ்வாயிலும் தெய்வங்களாக்கினான்.\nஇன்னும் ஓராயிரம் மிகக் கீழ்த்தரமான காரியங்களும் இவ்வாறு அவனால் தெய்வங்கள் ஆக்கப்பட்டன. நம் நாட்டில் மனித மனதின் அசுத்தங்கள் மட்டுமின்றி, மனிதன் எதற்கெல்லாம் பயந்தானோ அவையும் தெய்வங்களாக்கப்பட்டன. இவ்வாறு, இந்தப் பாவங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பொய்த் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தத் தன்னால் முடியும் என்று நம்ப அவன் முற்பட்டான்.\nஅதனால் தப்பறை மற்றும் அசுத்தமான கீழாங்கிஷ நிலையின் அடிவாரத்தில் அவன் மூழ்கிக் கிடந்��ான். அவனுடைய ஆத்துமம் அவனுடைய இச்சைகளின் கீழ் செத்துக் கிடந்தது.\nகடவுளே நேரடியாகத் தேர்ந்து கொண்ட ஆபிரகாமின் சந்ததியாகிய இஸ்ராயேல் மக்களினமும் கூட பல முறை இந்த விக்கிரகங்களின் வழிபாட்டுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, அதனால் கடவுளின் கடுங்கோபத்திற்கு ஆளானதை நாம் பழைய ஏற்பாட்டில் பல முறை வாசிக்கிறோம்.\nமெய்யங்கடவுளை அறிந்து, அந்த அறிவின் பலனாக அவரை நேசித்து, அந்த நேசத்தின் தூண்டுதலால் அவருக்கு ஊழியம் செய்து, அதனால் இரட்சணியம் அடைய வேண்டியவனாக மனிதன் இருக்கிறான்.\nஆனால், மேற்கூறிய நிலையில், உண்மையான தேவ அறிவுக்கு மனுக்குலம் திரும்பக் கொண்டு வரப்படுவது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்று தோன்றியது.\nஏனெனில் மனிதன் சுபாவப் படி சடப்பொருளான சரீரத்தோடும், அரூபப் பொருளான ஆத்துமத்தோடும் படைக்கப்பட்டிருந்ததால், சுத்த அரூபியாக மட்டுமே இருக்கிற கடவுளை விசுவசிப்பதும், அவரை நேசிப்பதும் அவனுக்கு மிகக் கடினமான செயலாக இருந்தது.\nசில திருச்சபைத் தந்தையர் கூறுகிறபடி, விக்கிரக வழிபாடு முற்றிலுமாக ஒரு வழிதவறுதலாக இருந்தது மட்டுமின்றி, அது ஓர் அந்தரங்க உணர்வாகவும் இருந்தது. கண்ணுக்குத் தெரியாத கடவுளை அறிந்து நேசித்து சேவிக்க மனிதனால் இயலவில்லை. தனது உணர்வுகளுக்குள் நுழைய வல்லவரும், தன்னைக் கண்டு பரிதாபப்படக் கூடியவருமான ஒரு கடவுளை அவன் தேடினான்;. தான் தொட்டு உணரக்கூடிய ஒரு கடவுளுக்காக அவன் ஏங்கினான்;. அவர் பேசுவதைக் கேட்க விரும்பினான். இப்போது, மனிதாவதாரத்தின் மூன்றாவதான ஒரு நோக்கம் படிப்படியாக நம் கண்முன் விரிவதைக் காணுங்கள்\nஇந்நிலையில், மனுக்குல இரட்சணியத்திற்கு ஒரே ஒரு சாத்தியமான வழிதான் இருந்தது. அது: ஒரு காணக்கூடிய கடவுள், ஒரு தேவ-மனிதன், ஓர் எம்மானுவேல் ஆவார்.\nஇவ்வாறு, மனிதனின் சுபாவமான அக உணர்வுகள் மற்றும் அவனுடைய பலவீனத்தின் வழியாகவே, தம்மைப் பற்றிய அறிவுக்கும், தம் மீதான நேசத்திற்கும் அவனைத் திருப்பிக்கொண்டு வர கடவுள் சித்தங்கொண்டார்.\nஆகவே, தம்முடைய ஏக பேறானவரும், தமது அளவற்ற இலட்சணங்களின் அதே பொருண்மையுள்ள சாயலும், தாம் அனைத்தையும் யார் வழியாகப் படைத்தாரோ, அந்த வார்த்தையானவருமாகிய தம் திருச்சுதன் மாம்சத்தைத் தம்மோடு இணைத்துக்கொண்டு, காணக்கூடிய கடவுளாக, தேவ-மனித���ாக ஆக வேண்டும் என்றும், மெய்யானதும், சந்தேகத்திற்கு இடம் தராததும், தொட்டுணரக்கூடியதும், தயாள இரக்கமுள்ளதும், மனிதனுடைய பாவமில்லாத உணர்வுகளைத் தானும் உணரக் கூடியதும், துன்புறக் கூடியதுமான அந்த மனுஷீகத்தைக் கொண்டு தம்முடைய தெய்வீக அறிவிற்கும், நேசத்திற்கும் மனிதனைக் கவர்ந்திழுக்க வேண்டுமென்றும் கடவுள் தீர்மானித்தார்.\n மனிதன் இது வரை அருவருத்து வந்த சரீர பரிசுத்ததனத்தையும், கன்னிமையின் மகத்துவத்தையும், மனிதத்தன்மையையும், பிறர்சிநேகத்தையும் போதித்தார். அவருடைய சீடர்கள் அன்றைய மனிதனின் சிந்தனைக்கு எதிரானவற்றை போதித்து, அவர்கள் மீது வெற்றி கொண்டார்கள்.\nகிறீஸ்தவ வேதம் காட்டுத் தீ போலப் பரவியது. விக்கிரங்கள் தகர்ந்து விழுந்தன, அசுத்தங்களில் விழுந்து கிடந்தவர்கள், இன்று சுரங்கக் கல்லறைகளில் சிலுவையில் அறையுண்டு பரிதாபமாக மரித்த ஒரு யூதரில் தங்கள் உண்மையான சர்வேசுரனைக் கண்டுகொண்டார்கள். அவருக்காக சிலுவையில் அறையப்படவும், சகல கொடூர கலாபனைகளுக்கும் உட்படவும் மகிழ்ச்சியோடு முன்வந்தார்கள்.\nஇந்த தேவ அறிவை மனிதன் பெற்றுக்கொண்டது எவ்வாறு நிகழ்ந்தது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒளிரும் மேகம், செங்கடல், மனிதனின் கண்களுக்கு முன்பாகப் பிரிந்தது, மேகத் தூண், நெருப்புத் தூண், பற்றியெரிந்ததாகத் தோன்றிய சீனாய் மலை, மன்னா, பாறையிலிருந்து குடிநீர், சுடர் விட்டெரிந்த மோயீசனின் முகம் என்று, மெய்யான சர்வேசுரன் ஒருவர் இருப்பது பற்றிய பல அடையாளங்கள் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதும் கூட அவனுக்குப் போதவில்லை. இரத்தமும், சதையுமாக, “நம்முடனே கூட வாசமாயிருக்கக்கூடிய” ஒரு கடவுளைக் காண அவன் ஏங்கிக் கொண்டிருந்தான்.\nமனுவுருவான வார்த்தையானவரில் மனிதனுடைய இந்த ஏக்கம் திருப்தி செய்யப்பட்டது. கண்காணாதவராக இருந்த கடவுள் இப்போது சேசுக்கிறீஸ்துநாதரில் மனிதர் மத்தியில் வசிக்கிற கடவுள் ஆனார். அவர் வழியாக சர்வேசுரனைப் பற்றிய அநேக சத்தியங்கள் மனிதனுக்கு வெளிப்படுத்தப்பட்டன.\nஆயினும், கண்காணாத கடவுளைப் பற்றிய இந்த அறிவையும், தேவ சிநேகத்தையும் தான் பெற்றுக் கொண்டதற்காக உலகம் ஒரு மகத்தான சிருஷ்டிக்குக் கடன்பட்டுள்ளது. அந்த சிருஷ்டி, அவதரித்த வார்த்தையானவராகிய சர்வேசுரனுடைய மாசற்ற திருமாதாவாகிய மாமரியே. ஏனெனில் அவர்களே தன் இரத்தத்தால் தன் உதரத்தில் தேவ-மனிதனை உருவாக்கினார்கள். அவர்களே மனித சுபாவத்தால் அவரை உடுத்தினார்கள்.\n“கசப்பான கடல்” என்பது மாமரி என்னும் திருப்பெயரின் பொருள். “இரட்சகர்” என்பது சேசு என்னும் திருப்பெயரின் பொருள். சேசுநாதரின் மிகக் கொடிய திருப்பாடுகளும், மாமரியின் வியாகுலங்களுமாகிய கசப்பான கடல் இல்லாதிருந்திருந்தால், சேசு என்னும் இரட்சணியம் நமக்குக் கிடைத்திருக்க வாய்ப்பேயில்லை.\nமாமரி இல்லையெனில் நமக்கு இரட்சணியம் இல்லை. ஒரு கன்னித்தாயாரிடமிருந்து தமது மனித சுபாவத்தை எடுத்துக் கொள்ளும்படி கடவுள் செய்ததாகிய இந்தப் பரம இரகசியத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில் நாம் விளக்கமாகப் பார்ப்போம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2021/01/24_6.html", "date_download": "2021-01-27T23:53:58Z", "digest": "sha1:4E4WHBMWR523DE7TATCH6X4J2TPM5YVA", "length": 49648, "nlines": 215, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 24-ம் தேதி.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஇயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 24-ம் தேதி.\nஇயேசுவின் திருஇருதயம் கீழ்ப்படிதலுக்கு மாதிரிகை.\nநம்முடைய சுபாவமானது தன்னிலேதானே கீழ்ப்படியாதென்று அறிந்த திவ்விய இயேசு இப்புண்ணியத்தை நாம் எளிதாய் அநுசரிக்கும் பொருட்டு தமது வார்த்தைகளாலும் மாதிரிகையினாலும் படிப்பிக்கத் தயை புரிந்தருளினார். தமது அந்தரங்க வாழ்வில் முப்பது வருஷமாய் தாம் கீழ்ப்படிதலுக்கு எவ்வளவு உத்தம மாதிரிகையாயிருந்தாரென்றால், பரிசுத்த விவிலியமானது கீழ்ப்படிதல் மட்டில் அவருக்குண்டாயிருந்த ஆவலை மாத்திரம் பாராட்டி அவருடைய முப்பது வருட வாழ்வையும் \"அவர் அவர்களுக்கு புனித. சூசையப்பருக்கும், தேவமாதாவுக்கும்) கீழ்ப்படிந்தார்\" என்கிற மூன்றே வார்த்தையில் கூட்டி அடக்கிவிட்டது. தமது பிதாவின் விஷயமாய் சகலத்திலும் அவருடைய சித்தத்தை மிக உத்தமமாயும் அவருக்கு மிக மனரம்மியம் வருவிக்கக்கூடிய விதமாயும் நிறைவேற்ற மிகுந்த கவனமுள்ள வாராயிருந்தார்.\nதமது திருப்பாடுகளின் போது திவ்விய இயேசு தமது சத்துராதிகளுக்கும் கீழ்ப்படிகிறார். ஓர் நியாயசாலையிலிருந்து வேறோர் நியாயசாலைக்கும், கடைசியாய் கல்வாரி மலைக்கும் அவர்கள் தம்மை இழுத்துச் செல்ல விட்டுவிடுகிறார். தமது பிதாபேரிலும் நமது பேரிலும் வைத்த அன்புக்காக தமது கொலைகாரர்களுக்கு கீழ்ப்படிந்து தமது கரங்களைச் சிலுவையில் அறையும்படி நீட்டிக்கொடுக்கிறார். இப்போது பரிசுத்த தேவநற்கருணையில் குருவானவருடைய மனதுக்குக் கீழ்ப்படிந்து தம்மை முழுதும் அவரிடத்தில் கையளிக்கிறார். இயேசுக்கிறிஸ்துநாதரின் திவ்விய மாதிரிகை��ால் தைரியமடைந்து, நம்முடைய விசுவாசம் தேவ அன்பில் பலம் கொண்டு, நமது ஆண்டவருக்கும் அவருடைய பதிலாளிகளுக்கும் உத்தம விதமாய்க் கீழ்ப்படிந்து இயேசுவின் திரு இருதயத்துக்கு நமது பக்தியைக் காண்பிக்கக்கடவோம்.\nபிதாவாகிய சர்வேசுரன் சம்மனசுகளுக்குக் கொடுத்த கட்டளையினிமித்தம் முதல் கீழ்ப்படிதலும், முதல் கீழ்ப்படியாமையும் நடந்தது. புனித மிக்கேலும் நல்ல சம்மனசுகளும் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்ததால் மோட்சபாக்கியத்தை அடைந்தார்கள். லூசியும் கெட்ட சம்மனசுக்களுமோவென்றால் தேவ சித்தத்தை மதியீனமாய் எதிர்த்து நின்றதால் நித்திய நரக நெருப்பில் அப்போதேத் தள்ளப்பட்டார்கள். நம்முடைய ஆதித்தாய் தந்தையர் தேவகட்டளைக்குக் கீழ்ப்படியாததினால் இதற்கு தண்டனையாக சிங்காரத்தோப்பிலிருந்து துரத்தப்பட்டு, நாம் இவ்வுலகில் இப்போது அநுபவிக்கிற சகல கேட்டுக்கும் காரண கர்த்தாக்களானார்கள். கோர், ஆபிரோன், பாத்தான் என்பவர் மூவரும் தேவகட்டளையை மீறினதால் உடனே பூமி பிளந்து அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து கிளம்பின நெருப்புக்கு இரையாகப் புதைக்கப்பட்டார்கள்.\nஇவ்வித உதாரணங்கள் இன்னும் அநேகமுண்டு; என்றாலும் கீழ்ப்படியாமையை ஆண்டவர் எவ்வளவு கண்டிப்பாய்த் தண்டிக்கி றாரென்று காட்ட மேற்சொன்ன உதாரணங்களே போதும். நமது ஊழியமும், நமது அலுவல்களும் கடவுளுக்குத் தேவையில்லை . நம்மிடம் அவர் கேட்கிறதேதென்றால் அவருடைய சித்தத்துக்கு அமைந்து அவருக்கும் அவருடைய பதிலாளிகளுக்கும் கீழ்ப்படிய வேண்டுமென்பதுதான்.\nகிறிஸ்துவர்கள் கீழ்ப்படிய வேண்டிய ஞான அதிகாரிகள் யார் சர்வேசுரன், பாப்பானவர், ஆயர்கள், குருக்கள் என்னப்பட்டவர்கள்தான். தவிர துறவிகள், அருட்சகோதரிகளுக்கு தங்கள் தலைவர்களும் ஞான அதிகாரிகளாயிருக்கிறார்கள்.\nமுதலாவது - சர்வேசுரன்: சர்வேசுரன் நமது சிருஷ்டிகர், இரட்சகர், நமது நித்திய அரசர். அவருக்கு நாம் ஆராதனை புரியவும், மரியாதை செலுத்தவும், அவரை அன்பு செய்யவும், அவருக்குக் கீழ்ப்படிந்து அவர் கொடுத்த சகல கற்பனைகளையும் பிரமாணிக்கமாய் அநுசரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஇரண்டாவது - பாப்பானவர்: இவ்வுலகத்தில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி பாப்பானவர். உலக முடிவு மட்டும் நம்மோடுகூடவிருந்து திருச்சபையை ஆண்டு நடத்தி ஆத்துமாக்களை புனிதப்படுத்தி மீட்க நமக்கு தனிப்பட்ட விதமாய் காணப்படும் இயேசுக்கிறிஸ்து இவரே. புனித . பாப்புவின் அதிகாரம் இயேசு கிறிஸ்துவின் அதிகாரம். புனித. இராயப்பருடைய நிலைக்கு பாப்புமார்கள் ஒருவருக்குப்பின் ஒருவராய் வந்து பற்பல பெயர் தரித்துக் கொள்ளுகிறார்கள். பெயர் வித்தியாச மிருந்தாலும், புனித . பாப்பு எப்போதும் நமது ஆண்டவருடைய பிரதிநிதி.\nமூன்றாவது - ஆயர்கள்: அப்போஸ்தலர்கள் இறந்துபோனார்கள். இவர்களுடைய அதிகாரம் ஆயர்களுக்குக் கொடுக்கப்பபட்டிருக்கிறது. இவர்கள் திருச்சபையின் பிரபுக்கள். தங்கள் மேற்றிராசனத்தில் இயேசுக்கிறிஸ்துவின் பிரதிநிதிகள். புனித . பாப்பானவரோவென்றால் திருச்சபை முழுமைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி புனித. பாப்பானவருடைய அனுமதிப்படி, அவரவருக்குக் கொடுக்கப்பட்ட ஆத்துமங்களுக்கு ஆயனும் தகப்பனுமாக நியமிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆயரும் இயேசு கிறிஸ்து நாதரிடமிருந்தே தமது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறார்.\"\nநான்காவது - குருக்கள், குருக்களுக்குக் கிறிஸ்துவர்கள் மிகுந்த மரியாதையும், உத்தம் கீழ்ப்படிதலும் காட்ட வேண்டியது கடமை. பாப்பானவர், ஆயர்களைக் கொண்டு நமது ஆண்டவர் தாமே தமது தெய்வீக குருத்துவத்தையும், அதிகாரத்தையும் அவர்கள் பெறும் குருப்பட்டத்தின் வழியாய் அவர்களுக்குக் கொடுக்கிறார். நமது ஆண்டவரே குருக்கள் மூலமாய் நமக்குப் போதித்து, திரு அருட்சாதனங்களை நிறைவேற்றி இரட்சண்ய பாதையில் நம்மை நடத்துகிறார். குருக்களிடமாய் எப்போதும் இயேசுக்கிறிஸ்துவைப் பார். நமது ஆத்தும் நன்மைக்காக அவர்கள் சொல்லும் புத்திமதிகள், செய்யும் தீர்மானங்களனைத்தையும் வணக்கத்தோடும், கீழ்ப்படிதலோடும் ஏற்றுக்கொள். குருவானவருக்குக் கீழ்ப்படிகிறவன் ஆண்டவருக்குக் கீழ்ப்படிகிறான். குருவானவர் மட்டில் நாம் காட்டும் வணக்கக்குறைவும், கீழ்ப்படியாமையும் இயேசுக்கிறிஸ்துவுக்கே காட்டுகிறோம். ஆதலால் நமது ஆண்டவர்தாமே அப்போஸ்தலர்களையும், அவர்களுக்குப்பின் வருபவர்களையும் நோக்கி: உங்களுக்குக் காது கொடுக்கிறவன் நமக்குக் காது கொடுக்கிறான். உங்களை நிந்திக்கிறவன் நம்மை நிந்திக்கிறான். (லூக் 10.16) என்று சொன்னதே இதற்கு அத்தாட்சி.\nபுனித சாமிநாதர் சபையைச் சேர்ந்த வில்லானி என்னும் பேர் கொண்ட ஓர் அருட்சகோதரிதான் பக்திவைத்திருந்த உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக நவம்பர் 2-ம் தேதி முழுவதும் ஜெபத்தில் செலவழிக்க விருப்பாக இருந்தார். ஆனால் அன்று அதிகாலையில் தலைமைத் தாயார் அவளைக் கூப்பிட்டு அந்த நாள் முழுவதும் எழுதும்படியாக ஓர் எழுத்து வேலை கொடுத்தாள். இது சகோதரிக்கு மிக வருத்தம் உண்டுபண்ணினது. அச்சமயம் திவ்விய இயேசு அவளுக்குத் தம்மை காண்பித்து, \"நீ வருந்த வேண்டாம். கீழ்ப்படிதல் உனக்குக் கொடுத்த வேலையை முழுமனதோடு செய். நீ எழுதுகிற ஒவ்வொரு வார்த்தையும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமம் ஒன்றை மோட்சம் சேரச் செய்யும்\" என்று திருவுளம் பற்றினார். கீழ்ப்படிதலினிமித்தம் இவ்வளவு சம்பாவனையையும் பலனையும் கொடுத்த இந்த வேலையை அந்தப் பாக்கியம் பெற்ற சகோதரி எவ்வளவு ஞான ஊக்கத்தோடு சகோதரி செய்துமுடித்திருப்பாளென்று வெகு சுளுவாய்க் கண்டு பிடிக்கலாம்.\nசில வருஷங்களுக்கு முன் மதுரை மிஷன் வேத போதகர் ஒருவர் கூடிய சீக்கிரம் வரப்போகிற இயேசுவின் திரு இருதயத் திருவிழாவை வெகு பக்தியோடு கொண்டாட ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். விசேஷமாய் அந்தத் திருநாளிலே தன் தனிக்கருத்துக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுத்து இயேசுவின் திருஇருதயத்தோடு மிகுந்த ஒன்றிய வாழ்வை அடைய மிக ஆசையாயிருந்தார். திருநாள் காலையில் குருவானவர் திருப்பலி நிறைவேற்றப் போகும்போது தலைமை குருவானவர் வேறே ஒரு விசேஷ கருத்துக்காகப் திருப்பலி நிறைவேற்ற கட்டளையிட்டார். குருவானவர் மிகவும் கலக்கமுற்றுத் தத்தளிப்பான மனதோடு திருப்பலி ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து நடத்த முதலாய் அவரால் கூடாதேபோயிற்று. ஆண்டவர் அப்போது குருவானவரை நோக்கி: \"உன்னுடைய பக்தி எனக்கு அவசரமென்று நினைக்கிறாயா நீ என்னை அன்பு செய்தால் நீ எனக்குப் பிரியப்பட விரும்பினால், உன்னுடைய தலைவருக்கு நல்ல மனதோடு கீழ்ப்படி. அப்படி செய்யாவிடில், நீ கொண்டாடும், திரு இருதய பத்திக்கும், நமது திரு இருதயத்துக்கும் சம்பந்தமேயில்லை\" என்று தெளிவாய் திருவுளம்பற்றினார். இதைக்கேட்ட குருவானவர் வெகு வெட்கப்பட்டார். தான் இதுவரையில் திரு இருதயப் பக்தி விசேஷமாய்க் கொண்டிருந்த தவறான எண்ணத்தை மாற்றி, கீழ்ப்படிதல் சொன்னபடி திருப்பலியை பக்தியோடு செய்து முடித்தார்.\nஓர் தீர்மானத்தை இயேசுக்கிறிஸ்துநாதரின் பிரதிநிதிகள் கொடுக்கிறதற்கு என்ன காரணமென்று நாம் சில சமயம் அறியாதிருக்கும்போது, நமது ஆண்டவர் தாமே பாப்பு, ஆயர்கள், குருக்கள் வழியாய்ப் பேசி நம்மை நித்திய வாழ்வுக்கு அவர்கள் வழியாய் தான் நடத்துகிறாரென்று நிச்சயித்து, புனித சூசையப்பர் பாவனையாக மிகுந்த விசுவாசத்தோடு கீழ்ப்படிய வேண்டியது.\nபுனித . மார்க்கரீத் மரியம்மாளின் சுகிர்த வாக்கியம்.\nநம்மாலான அன்பு முயற்சிகளையும், ஆராதனை நமஸ்கார முயற்சிகளையும், இன்னும் நம்மை முழுதும் இயேசுவின் திரு இருதயத்துக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறதையும் விட உத்தம் தனத்துக்குக் குறுக்குப் பாதையும், இரட்சண்யத்துக்கு அதிக உண்மையான வழியும் வேறு கிடையாது. (பர. அரு. பிதா.)\nசேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்\n“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன் தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன் தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன் தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்ற�� வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன் சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன் சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன் ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான். ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.\n என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே. தேவரீர் வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ���டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.\nசேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைக���ின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கிமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் ���ுவாமி.\n31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.\nஇருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.\nசர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி. உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.\n1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும் அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/26034003/Shreya-Reddy-starrer-Andava-kanom-release-banned.vpf", "date_download": "2021-01-27T22:51:29Z", "digest": "sha1:D5X6OPTJZKV2D56DW5YPV2RED5EEJO7J", "length": 9814, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shreya Reddy starrer ‘Andava kanom' release banned - Court order || ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள ‘அண்டாவை காணோம்’ படத்தை வெளியிட தடை - ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள ‘அண்டாவை காணோம்’ படத்தை வெளியிட தடை - ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Shreya Reddy starrer ‘Andava kanom' release banned - Court order\nஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள ‘அண்டாவை காணோம்’ படத்தை வெளியிட தடை - ஐகோர்ட்டு உத்தரவு\nஅண்டாவை காணோம் திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இவை எப்போது திறக்கும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. இதனால் ஏற்கனவே தயாரித்து ரிலீஸ் செய்வதற்கு தயாராக உள்ள திரைப்படங்களை இணைய தளங்களில் (ஓ.டி.டி.) தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.\nஅந்த வகையில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள ‘அண்டாவை காணோம்’ என்ற திரைப்படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்போவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இந்த திரைப்படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடைக்கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சங்கைய்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதில், ‘திரைப்படம் தயாரிப்புக்காக ‘அவுட்டோர் யூனிட்’ உபகரணங்களை சப்ளை செய்கிறேன். ‘அண்டாவை காணோம்’ படத்தை தயாரிக்க என்னிடம் தயாரிப்பாளர் கடன் பெற்றுள்ளார். ஆனால் வாடகை மற்றும் கடன் தொகையை திருப்பித்தராமல் இந்த படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சிக்கிறார். இந்த தளத்தில் திரைப்படத்தை வெளியிட தணிக்கைக்குழுவின் சான்றிதழ் தேவையில்லை’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘அண்டாவை காணோம்’ திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கிற்கு தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 8-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அருண் விஜய்யின் 5 படங்கள்\n2. வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்\n3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\n4. திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக\" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை\n5. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/12/10204442/Radha-krishnamaayi.vpf", "date_download": "2021-01-27T23:35:43Z", "digest": "sha1:5A3JJ7OJH7UWRCIXB3OA5KTWMQ225BJB", "length": 20534, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Radha krishnamaayi || ராதா கிருஷ்ணமாயி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“அக்கா.. இந்த சுந்தரியைப் பார்த்தீங்களா ஒரு பொண்ணுக்கு அடக்கம் ஒடுக்கம் வேண்டாமா ஒரு பொண்ணுக்கு அடக்கம் ஒடுக்கம் வேண்டாமா என்னமோ நேத்துத்தான் கல்யாணமான மாதிரி, எப்போது பார்த்தாலும் சிரிப்பும், குதூகலமும் என்னமோ நேத்துத்தான் கல்யாணமான மாதிரி, எப்போது பார்த்தாலும் சிரிப்பும், குதூகலமும் ச்சே.. ச்சே..” என்றாள் ஒருத்தி.\n“ஏன்க்கா.. நம்ம வீட்லதான் பொழுது போயி பொழுது வந்தா, சண்டையும், சச்சரவுமாவே கெடக்கு. அவளாவது புருஷனோட சந்தோஷமா இருக்கட்டுமே” என்றாள் மற்றொருத்தி.\nஇந்தப் பெண்களின் வம்பு ராஜ்ஜியம் தடங்கல் இல்லாமல் நடந்த இடம், அஹமத் நகரின் பொதுவான நல்ல தண்ணீர் கிணறு.\nஅவர்கள் பேசிக்கொண்டிருந்தது அந்த ஊரில் தன் கணவருடன் சந்தோஷமாக, பிறர் பார்த்து பொறாமைப்படும்படி வாழ்ந்துவந்த சுந்தரிபாய் பற்றி.\nஆண்டுகள் பல கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும், அது தனக்கு மன வேதனையைத் தந்தாலும், கணவரின் முகம் வாடக்கூடாது என்பதற்காக எப்போதும் மகிழ்ச்சியாகவே வலம் வந்தாள், சுந்தரிபாய்.\nஆனால் ஊர் கண் பட்டதோ அல்லது விதியின் விளையாட்டோ, திடீரென சுந்தரியின் கணவர் நோய் வாய்ப்பட்டார். செல்லாத கோவில்கள் இல்லை.. வேண்டாத தெய்வங்கள் இல்லை.. காண்பிக்காத மருத்துவர்களும் இல்லை.\nகடைசியாக சீரடியில் இருக்கும் பாபா, கண் பார்வையாலும், ‘உதி’யாலும் நோய்களை குணப்படுத்துவதாகக் கேள்விப்பட்டு சீரடிக்கு வந்து பாபாவின் கால்களில் விழுந்தாள்.\nபாபா அவளை அன்போடு நோக்கி, “தைரியமாக இரு.. எந்த நிலையிலும் திடமாக இரு. விரைவில் தாயாகும் பாக்கியம் பெறுவாய்” என்று ஆசீர்வாதம் செய்தார்.\nஆனால் ஊர் திரும்பிய கொஞ்ச நாட்களிலேயே அவளது கணவரின் உடல்நலம் மேலும் மோசமானது. எந்த மருந்தும் பயனளிக்காமல் அவளது கணவர் இறந்து போனார்.\nஅழுது புலம்பிய சுந்தரிபாய், கண்ணீருடன் தலைவிரிக்கோலமாக பாபா முன் வந்து நின்றாள்.\n“ஏன் என்னைச் சோதித்தீர்கள். உங்களையே முழு மனதாக நம்பி வந்த என்னை ஏன் கை விட்டீர்கள்\nபாபா அவளை அன்புடன் நோக்கி, “கலங்காதே அம்மா.. எது செய்தாலும் விதியை வெல்ல முடியாது. நடப்பது நடந்தே தீரும்” என்றார்.\nபாபாவின் அந்த வார்த்தைக்கு சமாதானம் ஆகாத சுந்தரி, “ஏன் பொய் சொன்னீர்கள் நீ கூடிய விரைவில் தாயாவாய் என்று வாக்களித்தீர்களே” என்று கதறினாள்.\nஅவளது வார்த்தையும் வருத்தமும், கேபமும் தென்பட்டாலும், பாபாவின் கண்களில் எப்போதும் போல அன்பே வெளிப்பட்டது. அவர் சுந்தரியைப் பார்த்து, “எனது வாக்கு எப்போதும் பொய்ப்பதில்லை. இந்த துவாரகாமாயில் இருந்து நான் கூறும் சொற்கள் உண்மையானவை. நீ கருவுற்று பிள்ளை பெற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு மட்டுமே தாயாகி இருப்பாய். இப்போதோ எனக்கும், இந்தத் துவாரகாமாயிக்கு வரும் அத்தனை பக்தர்களுக்கும் நீயே தாய்” என்றார்.\nஅதோடு நில்லாமல் அங்கே குழுமியிருந்த அனைவரையும் பார்த்து, “அன்புள்ளவர்களே.. தாயாக இருப்பதற்கு வயது தேவையில்லை. இன்று முதல் நம் அனைவரின் தாய் இவள். இன்றிலிருந்து இவள் ‘ராதா கிருஷ்ணமாயி’ என்று அழைக்கப்படுவாள்” என்று கூறவே அங்கிருந்த அனைவரும், “ராதாகிருஷ்ணமாயி அன்னை வாழ்க.. வாழ்க..” என்று குரலெழுப்பினர்.\nராதா கிருஷ்ணமாயி, தனக்கு உயர்ந்த வாழ்வளித்த பாபாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி கண்ணீர் விட்டாள்.\nஅன்றில் இருந்து சீரடி மக்களுக்கும், பாபாவிற்கும் மட்டும் அல்ல.. சீரடிக்கு வரும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவளிக்கும் அன்னபூரணியானார்.\nஅவரின் இருப்பிடத்தில் இருந்து பெருமளவு உணவும், இனிப்புப் பண்டங்களும் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.\nசாய்பாபாவிற்கு மிகவும் பிடித்தமானது அன்னதானம். துவாரகாமாயின் உணவு சமைக்கும் பொறுப்பு ராதா கிருஷ்ணமாயிடம் ஒப்படைக்கப்பட்டது. பாபாவின் கருணையால் எவ்வளவு நபர்கள் வந்தாலும், இல்லையென்று சொல்லாமல் உணவு பரிமாற அவரால் முடிந்தது.\nஅது மட்டுமல்ல 1909-ம் வருடத்தில் இருந்து சாய் மசூதியிலும், சாவடியிலும் தங்க ஆரம்பித்தார். அந்த சமயங்களில் எல்லாம் மசூதியின் சுவர்களையும், தரையையும் கழுவிச் சுத்தம் செய்வார். இந்தப் பணியை நேர்த்தியாக தூய்மையாக விருப்பத்தோடு செய்வார்.\nசந்தனக்கூடு, ராம நவமி இரண்டும் ஒன்றாகவே சீரடியில் கொண்டாடப் பெற்றது. விழாப் பொறுப்புகள் அனைத்தும் ராதா கிருஷ்ணமாயிடமே வழங்கப்பெற்றது. நாம சங்கீர்த்தனங்களும் நடைபெற்றன.\nகிருஷ்ணன் தொட்டிலில் ஆடிய நினைவாக, தொட்டில் ஒன்றை நடுநாயகமாக வைத்து இஞ்சியும், சர்க்கரையும் கலந்த பொடியை அனைவருக்கும் பிரசாதமாக விநியோகித்தார்.\nஒரு சித்திரை முதல் தேதியில் இருந்து இறைவன் புகழை இடைவிடாமல் ஏழு நாட்களுக்குப் பாடும் ‘நாம சப்தாஹம்’ என்ற கீர்த்தனையை ராதா கிருஷ்ணமாயி ஆரம்பித்தார். முதலில் ஏழு நாட்கள் ஆரம்பித்து, பின் தினமும் பாடப்பெற்றது.\nஇது தவிர பாபா பாடிய பாடல்களையும், பிற பாடகர்கள் பாடிய பாடல்களையும் ஒருங்கிணைத்து, ஆரத்தி பாடல்களாக தினமும் காலை மாலை வேளைகளில் பக்தர்களைப் பாடச் செய்தார், ராதா கிருஷ்ணமாயி.\nபாபா, இந்த அன்னையிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஒரு சமயம் திடீரென ராதாகிருஷ்ணமாயி தங்கியிருந்த குடிலின் கூரை மீது ஏறி இறங்கினார், பாபா.\nஅங்கிருந்த மக்கள், ‘பாபா ஏன் அவ்விதம் செய்தார்’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில், “என் அன்னை விஷக் காய்ச்சலால் துன்பப்படுகிறாள். அதைக் குணப்படுத்தவே கூரை மீது ஏறி இறங்கினேன்” என்று விளக்கமளித்தார்.\nபாபாவின் இந்த விசித்திரமான செய்கை, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அன்னை உடனே குணமாகினார். அவ்வளவு கடுமையான காய்ச்சல் எப்படித் திடீரென குணமானது என்று ஆச்சரியத்துடன் வெளியே வந்த ராதா கிருஷ்ணமாயி, அங்கே பாபாவைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டார். பாபாவின் கருணையை எண்ணி, அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. கைகூப்பி பாபாவை வணங்கினார்.\nசாதாரணமாக இருந்த சீரடி, சமஸ்தானமாக மாற ராதா கிருஷ்ணமாயின் உழைப்பே காரணம். பாபாவால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் மட்டும் அல்ல. பாபாவின் இறுதி வரை அவர் கூடவே இருக்கும் பாக்கியம் பெற்றவர். ஆனால் இவரின் பிறப்பு இறப்பு முதலான விவரங்கள் சாய் சரிதத்திலோ, இன்ன பிற நூல்களிலோ காணப்படவில்லை.\n இந்தப் பூவுலகில் எங்கெல்லாம் மனிதர்களின் பசி தணிக்க ஒரு கவளம் உணவாவது தானமாக தரப்படுகிறதோ, எங்கெல்லாம் அன்னதானம் போடுகிறார்களோ, அங்கெல்லாம் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் ராதா கிருஷ்ணமாயி ‘அன்னதான மாயி’யாக அருள்பாலிக்கிறார்.\nஅதுமட்டுமல்ல எங்கெல்லாம் பாபாவின் ஆரத்திப் பாடல்கள் பாடப் பெறுகின்றனவோ, அவரின் புகழ் பேசப்படுகிறதோ அங்கு நிறைந்திருக்கும் காற்றில் ராதாகிருஷ்ணமாயி வாசம் செய்கிறார்.\nநம் வீட்டில் சோறு சமைக்கும் போதும், அதைச் சாப்பிடும்போதும் ஒரு நிமிடமாவது அன்னபூரணியாக விளங்கிய ராதாகிருஷ்ணமாயி அன்னையை நினைத்து வணங்குவோம்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தனிச்சிறப்பு வாய்ந்த தைப்பூசம் 28-1-2021 அன்று தைப்பூசத் திருநாள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/nov/03/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3497013.html", "date_download": "2021-01-27T23:21:12Z", "digest": "sha1:LL56OQU2SEGNXPNTBZM7GSSOU4S23AY3", "length": 11032, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்\nபணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.\nகடலூா்: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.\nகடலூா் மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதலில் வந்த 50 நபா்களின் மனுக்களை காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி விசாரித்தாா். உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டா��். கூட்டத்தில், தனிநபா், பொதுப் பிரச்னைகள் தொடா்பாக 182 மனுக்கள் அளிக்கப்பட்டன.\nஇந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியா் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: அரசுப் பள்ளிகளில் உடல்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல் போன்ற பாடங்களை சுமாா் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் மாணவா்களுக்கு நடத்தி வருகின்றனா். இவா்கள் 2012- ஆம் ஆண்டு பணியில் சேந்தபோது ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், 2017-ஆம் ஆண்டு ரூ.7,700-ஆக உயா்த்தப்பட்டது. உரிய சம்பளம் வழங்கப்படாமல் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். எனவே, பகுதிநேர ஆசிரியா்களை காலமுறை ஊதியத்தில் கருணையுடன் பணியமா்த்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியா்கள் கைலாசநாதன், ஸ்ரீலதா, பாக்கியலட்சுமி, திலீப்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nகரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது கோட்டங்களுக்கு உள்பட்ட சாா் -ஆட்சியா், கோட்டாட்சியா்களிடம் மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதன்பேரில் கடலூா், விருத்தாசலம், சிதம்பரம் கோட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டன.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fnewsnow.com/news/news/sabarimala-darshan-no-corona-certificate-is-mandatory-for-devotees", "date_download": "2021-01-27T23:45:56Z", "digest": "sha1:TEKAER2XTT7JOTNDEV7FRI5LO4ZFX5EW", "length": 5715, "nlines": 84, "source_domain": "www.fnewsnow.com", "title": "சபரிமலை தரிசனம்: பக்தர்களுக்கு ��ொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம் | Sabarimala Darshan: No corona certificate is mandatory for devotees - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nசபரிமலை தரிசனம்: பக்தர்களுக்கு கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம்\nகரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள போதும் பொதுமக்களின் நலன், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தி கொண்டு ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.\nஎனினும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை உடன் இன்று முதல் திரையரங்குகள் மற்றும் பல மாநிலங்களில் பள்ளிகளும் திறக்கப்பட்டது.\nமத்திய அரசு வெளியிட்ட ஊரடங்கு தளர்வுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழிபாட்டு தளங்களை திறக்கலாம் என்றது. இதனையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் அக்டோபர் 16, 2020 முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு கூறியிருப்பதாவது,\nதிறக்கப்பட உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருபவர் கொரோனா இல்லை என சான்றிதழ் கட்டாயம் கொடுக்க வேண்டும். நாளொன்றுக்கு 250 பக்தர்கள் மட்டுமே அனுமதி.\nசபரி மலை கோவிலில் மலையேற தகுதியுடன் தான் இருப்பதாக ஒரு உடல்நல தகுதிச் சான்றிதழும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றார்.\nமகா கவியின் சிறு நினைவுகள்...\nநேசம் காட்டும் இதயம்... தாய்..\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\nபெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு\nபோட்டியை சமாளிக்க கிளாமர் போட்டோஸ் - பிந்து மாதவி\nஅதிக சம்பளம் வாங்க விருப்பம் காட்டும் ஐஸ்வர்யா\nஎமோஜியில் இடம்பெற்ற முதல் நடிகை சமந்தா\nமகா கவியின் சிறு நினைவுகள்...\nநேசம் காட்டும் இதயம்... தாய்..\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2011/03/jaya-tv-ladies-special-15-03-2011.html", "date_download": "2021-01-27T23:40:44Z", "digest": "sha1:F5EORFLTOB7RPCVEEVRVA5ZVT7OBBMNW", "length": 6008, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Jaya TV Ladies Special 15-03-2011 - லேடிஸ் ஸ்பெஷல் ஜெயா டீ.வி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nஜெயா டீ.வி லேடிஸ் ஸ்பெஷல்\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக��காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25489", "date_download": "2021-01-27T22:34:25Z", "digest": "sha1:H5GP6CN2GPZITOCUQ5EC6EMOIKQ4R6TZ", "length": 14304, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறு\nசேது காப்பியம் – 10 இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம்\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வை���ில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nமுகப்பு » இலக்கியம் » சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nவெளியீடு: அன்னம் (பி) லிடெட்\nஆழியின் சீற்றத்தால் அழிந்த தமிழ் நுால்களை விட, அறியாமையாலும் கவனக்குறைவாலும் மறைந்து போன நுால்களும், அறிஞர்களும் ஏராளம். ‘இலக்கியத்தில் புதிய எதார்த்தவாதம்’ என்ற தலைப்பில் ஜீவா, ‘தாமரை’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால்.\nஇந்நுாலைப் பயில்வதன் மூலம் மனிதகுல வளர்ச்சிக்கு இலக்கியத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும், சோவியத் வளர்ச்சிக்கு வித்திட்ட கார்க்கி மற்றும் மாயக்கோவ்ஸ்கி வரலாற்று நாயகர்களின் இலக்கிய ஆளுமைகளையும், மார்க்ஸ், லெனின், போன்ற மாமேதைகளின் இலக்கியச் சிந்தனைகளையும் தெரிந்து கொள்ளலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/101st-movie-silandhi-composed-by-composer-srikanth-deva-and-produced-by-director-aadirajan-mask/", "date_download": "2021-01-27T23:17:51Z", "digest": "sha1:73NHJPTDZ4TQZHC4EVIQO7SYGPNLMGOX", "length": 12515, "nlines": 69, "source_domain": "moviewingz.com", "title": "இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது திரைப்படம் \"சிலந்தி\" வெற்றிப்பட இயக்குநர் ஆதிராஜன் தயாரித்து இயக்கும் \"மாஸ்க்\" ! - www.moviewingz.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது திரைப்படம் “சிலந்தி” வெற்றிப்பட இயக்குநர் ஆதிராஜன் தயாரித்து இயக்கும் “மாஸ்க்” \nதமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான “சிலந்தி” வெற்றிப் பட���்தை இயக்கிய ஆதிராஜன், ரணதந்ரா(கன்னடம்), அருவா சண்ட படங்களைத் தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் நான்காவது படம் “மாஸ்க்”. நோயாளிகளை பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கும் சில மனசாட்சியற்ற மருத்துவர்களால் ஏற்படும் விபரீத நிகழ்வுகளும் அதனால் உருவாகும் பாதிப்புகளையும், எதிர்விளைவுகளையும் பரபரப்பாக சொல்லும் கதைக்கு, நொடிக்கு நொடி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாகரீக சமுதாயத்தை சிந்திக்கத் தூண்டும் வகையில் அழுத்தமான கருத்துக்களையும் ஆவேசமாகப் பேசும் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகிறது “மாஸ்க்”.\nகதாநாயகன் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் விஜய்பாலாஜி. முக்கிய வேடங்களில் அருள்தாஸ், சம்பத்ராம், சேரன் ராஜ், ரஞ்சன், திரைப்பட தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், டி. சிவா, ‘பெப்சி’ சிவா, வனராஜா, “மரகத நாணயம்” வீரா, பாரதி, அஜய் .எஸ் ஆகியோர்\nநடிக்கின்றனர். காமெடியில் அதகளம் பண்ணும் பொறுப்பை இமான் அண்ணாச்சி, மதுமிதா, ‘விஜய் டிவி’ சரத் கூட்டணி ஏற்றிருக்கிறது.\nஇந்த படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார். கே.ராஜன் தயாரித்த “டபுள்ஸ்”படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஸ்ரீகாந்த் தேவா, விஜய்யின் சிவகாசி, அஜீத்தின் ஆழ்வார், விஜயகாந்தின் அரசாங்கம், சரத்குமாரின் ஏய், சிம்புவின் சாணக்யா ஜெயம்ரவியின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உட்பட 100 படங்களுக்கு இசையமைத்து முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 101வது படமாக “மாஸ்க்” படத்திற்கு இசையமைக்கிறார்.\nஏராளமான விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் எஸ். சக்திவேல் “மாஸ்க்”க்கு பல டிஜிட்டல் கேமராக்களால் ஒளியூட்டுகிறார். சேரனின் ‘ராஜாவுக்கு செக்’, குற்றம் கடிதல் உட்பட பல படங்களுக்கு படத்தொகுப்பை கையாண்ட பிரேம்குமார் இந்தப் படத்தின் எடிட்டிங்கை கவனிக்கிறார். 400 படங்களுக்கு நடனகாட்சிகளை வடிவமைத்த தினா இப்படத்திற்கும் நடனம் அமைக்கிறார். சினேகன், ஆதிராஜன் பாடல்களை எழுதுகின்றனர். சவுண்ட் எஃபெக்ட்ஸ்: சிவகுமார். மக்கள் தொடர்பு: ஏ.ஜான், டிசைன்ஸ்: சிந்துகிராபிக்ஸ் பவன்.\nஇந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தனது கிரீன் மேஜிக் கிரியேட்டர்ஸ�� பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆதிராஜன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை, வேளாங்கண்ணி, பாண்டிச்சேரி, கோவா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.\nமாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட தஞ்சை பெரிய கோவில் சிறப்பு பாடல் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்கும் வகையில் திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் எழுதியது இயக்குநராக அறிமுகமாகும் சசிகுமார் பட இசையமைப்பாளர் நடிகர் மாதவன் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம் நடிகர் தனுஷ் – இயக்குனர் செல்வராகவன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் ⁉* கின்னஸ் புகழ் இயக்குனர் பாபுகணேஷ் தனது சொந்த பேனரில் தயாரித்து இயக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’. ஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது ஊரடங்கு முடிந்ததும் முதலில் வெளியாக காத்திருக்கும் படம் ‘மிருகா’ – நடிகர் ஸ்ரீகாந்த் வெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஊரடங்கு முடிந்ததும் முதலில் வெளியாக காத்திருக்கும் படம் ‘மிருகா’ – நடிகர் ஸ்ரீகாந்த் வெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் “ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்” அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் “ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்” குறும் பட இயக்குனர் எம்.ஆர்.கே. முதன் முதலாக இயக்கும் முழு நீள திரைப்படம்“ஜெனி”\nPrevஇன்று அதையெல்லாம் நினைக்கும் பொழுது மனம் மிகுந்த வேதனை அடைகிறது நண்பர் எஸ்.பி.பி.நலமுடன் திரும்பி வருவார்: எடிட்டர் மோகன்.\nNextஎனது நண்பன் எஸ்.பிபிக்காக இன்று மாலை நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை நல்லபடியாக நடந்து வெற்றிகரமாக ‘பாடும் நிலா’ நலம்பெற வேண்டும் இயக்குநர் இமயம் பாரதிராஜா.\nலைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” \nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார் \nமரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம் அனுப்பி உள்ளார்….\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’.\nஜனவரி 29 அன்று ஆக்ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T23:03:55Z", "digest": "sha1:DOOW5OEVZQSSHXSWTOD2OIBTZ6D5NXH3", "length": 9069, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயல் மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடச்சு நிலப்படவியலாளர் பிரெடரிக் டெ விட் வரைந்த 17வது நூற்றாண்டு வான்வெளி வரைபடம்\nஇயல் மெய்யியல் (Natural philosophy) அல்லது இயற்கையின் மெய்யியல் (இலத்தீன்: philosophia naturalis) என்பது இயற்கை மற்றும் அண்டத்தைக் குறித்த மெய்யியல் ஆய்வாகும். அறிவியல் மற்றும் தொழினுட்பத்தின் மேம்பாடுகளுக்கு முன்னர் இத்துறையே முதன்மையாக இருந்தது. இயற்பியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளுக்கு இதுவே முன்னோடியாக இருந்தது.\nஇயற்கை அறிவியல் வரலாற்றின்படி மெய்யியிலிருந்தே , குறிப்பாக இயல் மெய்யியலிலிருந்தே உருவானது. பல தொன்மையான பல்கலைக்கழகங்களில் நெடுங்காலமாக நிறுவபட்டிருந்த இயல் மெய்யியல் தலைமைப் பீடங்கள் தற்காலத்தில் இயற்பியல் பேராசிரியர்களால் நிரப்பப்பட்டுள்ளன. தற்காலப் பயன்பாடான அறிவியலும் அறிவியலாளர்களும் 19வது நூற்றாண்டிலிருந்தே புழக்கத்திற்கு வந்தன. இயற்கைவாத-சமயவியலாளர் வில்லியம் ஹியூவெல் தான் முதன்முதலில் \"அறிவியலாளர்\" என்ற சொல்லாட்சியை அறிமுகப்படுத்தினார். எடுத்துக்காட்டாக, ஐசாக் நியூட்டன் 1687 ஆம் ஆண்டில் வெளியிட்ட தமது அறிவியல் ஆய்வறிக்கைக்கு இயல் மெய்யியலின் கணிதக் கோட்பாடுகள் என்றும் 1867இல் வில்லியம் தாம்சனும் பீட்டர் டைட்டும் எழுதிய ஆய்வறிக்கை இயல் மெய்யியல் ஆய்வறிக்கை என்றும் பெயரிடப்பட்டிருந்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2020, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-28T00:14:35Z", "digest": "sha1:Q7PLUAFREKTJGJOU6H2GJNCXA5CZEH7B", "length": 7587, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "டின்டால் விளைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூசு மற்றும் பனித்துகள்கள் நிறைந்த பகுதியில் சூரிய ஒளி சிதறுதல்\nநீரில் உள்ள மாவுப்பொருள் ஒரு கூழ்மமாக உள்ளது. நுண்துகள்களாக உள்ள மாவுப்பொருள் அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு ஒளியைக் காட்டிலும் குறுகிய அலைநீளம் கொண்ட நீல நிற ஒளியை அதிகமாக சிதறச்செய்வதால், மெல்லிய நீல நிறம் காணப்படுகின்றது\nடின்டால் விளைவு (Tyndall effect) என்பது கூழ்ம நிலையிலுள்ள பொருட்களின் வழியாகப் பாயும் ஒளிக்கதிர்களை அவற்றிலுள்ள கூழ்மத்துகள்கள் (colloidal particles) சிதறடிப்பதைக் குறிப்பதாகும். இவ்வாறு ஒளிச்சிதறடிக்கப்படுவதால் ஊடுருவும் ஒளிக்கதிரின் பாதைப் புலனாகிறது. இவ்விளைவு இதைக் கண்டுபிடித்த அயர்லாந்து அறிவியலர் இஞ்சான் டின்டால் என்பவரின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பனிக்காலத்தில் வண்டிகளிலுள்ள முன்விளக்குகளின் ஒளி சிதறுவது இவ்விளைவினாலே ஆகும்.\nபுவியின் காற்று மண்டலமும் ஒரு கூழ்மக் கலவையே. இதன் காரணமாக சூரிய ஒளி சிதறடிக்கப்படுகிறது. குறைந்த அலைநீளம் (wavelength) கொண்ட கதிர்களே கூடுதலாக சிதறடிக்கப் படுகின்றன. இதன் காரணமாகவே வானம் நீல நிறமாகத் தென்படுகின்றது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 05:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/toyota-fortuner-trd-limited-edition-discontinued-in-india-025376.html", "date_download": "2021-01-27T23:12:57Z", "digest": "sha1:UUBBSFHRYBUMGAVVAJMSUEV7XXF5ZQ26", "length": 21917, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n4 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n6 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n7 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n7 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா\nஅறிமுகம் செய்யப்பட்டு நான்கு மாதங்களே ஆகின்றநிலையில் டொயோட்டா நிறுவனம் அதன் புதுமுக கார் ஒன்றை இந்திய சந்தையில் இருந்து நீக்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nடொயோட்டா நிறுவனம் அதன் பிரபல கார் மாடல்களில் ஒன்றான ஃபார்ச்சூனர் காரின் குறிப்பிட்ட வேரியண்டை இந்திய சந்தையில் இருந்து நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபார்ச்சூனர் டிஆர்டி எனும் வேரியண்டைய டொயோட்டா இந்தியாவில் இருந்து வெளியேற்றிருக்கின்றது. இதனால் இக்காரின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஇந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து டொயோட்டாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி மாடலின் அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், இக்காரை இந்தியாவில் வாங்குவது என்பது இயலாத காரியமாக மாறியிருக்கின்றது.\nகடந்த ஆகஸ்டு மாதத்திலேயே டிஆர்டி வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. இதனை அறிமுகம் செய்தபோதே அந்நிறுவனம் லிமிடெட் எடிசனாக மட்டுமே விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இதன்படி தற்போது இக்காரை டொயோட்டா இந்தியாவில் இருந்து நீக்கியிருக்கின்றது.\nவழக்கமான ஃபார்ச்சூனர் கார்களைக் காட்டிலும் குறிப்பிட்ட சில காஸ்மெட்டிக் மற்றும் மெக்கானிக்கல் புதுப்பித்தல்களுடன் இக்கார் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், புதிய வண்ணம், கூடுதல் கவர்ச்சியான தோற்றம் கொண்ட பம்பர், அலாய் வீல், தானாகவே மூடிக் கொள்ளும் பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், ஸ்கஃப் பிளேட் மற்றும் பேட்டில் லேம்ப்கள் உள்ளிட்டகை இக்காருக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்டிருந்தன.\nஇதுமட்டுமின்றி, இக்காரின் தனித்துவமான தோற்றத்திற்காக 'டிஆர்டி' எனும் பேட்ஜ்கள் காரின் பக்கவாட்டு பகுதி மற்றும் பின்பக்க பகுதியில் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், காரின் உட்புறத்திலும் இது சிறப்பு எடிசன் என்பதைத் தேற்றுவிக்கின்ற வகையில் பேட்ஜ் மற்றம் சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருந்தன.\nஇத்தகைய பன்முக வசதிக் கொண்ட காரையே இனிமேலும் இந்தியர்கள் வாங்க முடியாத இடத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கின்றது. அதேசமயம், ஃபார்ச்சூனர் காரின் வழக்கமான வேரியண்டுகள் எப்போதும்போல் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு பதிப்பாக விற்பனைக்கு வந்த டிஆர்டி ரூ. 34.98 லட்சம் முதல் 36.88 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இது வழக்கமான ஃபார்ச்சூனர் மாடலைக் காட்டிலும் ரூ. 2.5 லட்சம் அதிகம் ஆகும். கூடுதல் பிரீமியம் வசதிகள் காரணமாக இந்த விலையுயர்வு இக்காருக்கு வழங்கப்பட்டிருந்தது.\nஃபார்ச்சூனர் டிஆர்டி காரில் 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜினையே டொயோட்டா பயன்படுத்தி வந்தது. 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 175 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.\nடொயோட்டா ஃபார்ச்சூனர் காரை தயாரிப்பு நிறுவனம் புதிய நவீன யூகத்திற்கு ஏற்ப புதுப்பித்து வருகின்றது. இதன்படி, புதிய தோற்றம் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் இக்கார் 2021ம் ஆண்ட��ன் மையப்பகுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை மற்றும் பிற சிறப்பு தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nநீண்ட நாட்களாக ஏங்க வைத்த 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் உரிமையாளர்களின் கை சேர தொடங்கியது... முழு விபரம்\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nடொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஓரங்கட்டேய்... வந்துவிட்டது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nஇரு இருக்கை வசதியுடைய டொயோட்டா மின்சார கார் வெளியீடு... அடேங்கப்பா இதோட விலை இவ்ளோ அதிகமா... நம்பவே முடியல\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nபுதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nஇந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/comment/248207", "date_download": "2021-01-28T00:02:43Z", "digest": "sha1:ZBFYTNAQT2ZDHMIRLSIZQXPK2DQHTTK6", "length": 13698, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "எங்களைப் போன்று யாரும் ஏமாற வேண்டாம். | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎங்களைப் போன்று யாரும் ஏமாற வேண்டாம்.\nஅன்புள்ள தோழிகளே எங்களைப் போன்று யாரும் ஏமாற வேண்டாம். என் கணவருக்கு கான்சர் உடல்நிலையூம் சரியில்லை. எங்கள் வீட்டிலும் அத்தை மாமாவிற்கு உடல்நலம் சரியில்லை. அடிக்கடி மருத்துவமனைக்கு வெளியூர் செல்ல வேண்டும் என்பதற்காக என் கணவர் ஒரு கார் வாங்காலாம் என்றார். அது மட்டும் இல்லாமால் அவருடையா நீண்ட நாள் ஆசையூம் கூட அதனால் திண்டுக்கல்லில் உள்ள PLA ஏஜேண்டை அனுகினோம். அவர்கள் பழனியில் உள்ள ஏஜேண்டை அனுகுமாறு கூறினார்கள். அவர்கள் முன் பணம் செலுத்த வேண்டும் என்றார்கள். Rs.10,000த்தை கட்டினோம். பின் வங்கியில் லோன் போட்டு Balance Amount வாங்கி கொடுத்தோம். கார் டெலிவரி வேண்டுமானால் நீங்கள் மீதி பணமான Rs.67,000 கொடுக்க வேண்டும் என்றார்கள். நாங்களும் கொடுத்தோம். அதற்கு ரசீது கேட்டதற்கு கார் டெலிவரி கொடுக்கும் போது கொடுப்போம் என்றான். சரி என்று சொல்லிவிட்டு கார் எப்ப கொடுப்பீங்க என்று கேட்டதற்கு 3 நாள் கழித்துக் கொடுப்போம் என்றான். ஆனால் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அவன் ஓடி விட்டான் நாங்கள் அந்த கம்பெனியிடம் கேட்டதற்கு அவன் ஓன்றும் எங்களிடம் கொடுக்கவில்லை அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லி விட்டார்கள். நாங்கள் ஏஜெண்ட் என்று தான் கொடுத்தோம் , இப்ப பணத்தை ஏமாற்றியது தான் மிச்சம். மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். அதனால் ஏதேனும் ரொக்கம் கொடுக்கும் போது ஏதேனும் ரசீதை வாங்கி கொள்ளுங்கள். ஏஜண்ட் என்று ஏமாறா வேண்டாம்.\nநீங்க கூறியிருப்பதை படிப்பதற்கே கஷடமாக உள்ளது. உடல் நிலை சரியில்லாத நிலையில் காரின் அவசியத்தை உணர்து அதை வாங்க திட்டமிட்டு இப்படி செயல் படுத்தும்போது கோட்டைவிட்டு விட்டீர்களே\nஉங்களை இந்த நிலையில் குறை கூறுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். இதை படிக்கும் தோழிகளுக்கும் உதவும் என்று தான் இதை இங்கே சொல்ல விழைகிறேன். இப்பொழுதிருக்கும் காலத்தில் யாருக்கு பணம் கொடுத்தாலும் அதற்க்கு அத்தாட்சி இல்லாமல் கண்டிப்பாக கொடுக்கவே கூடாது. எஜென்ட்டே ஆனாலும் நீங்கள் எப்படி ரசீது இல்லாமல் கொடுத்தீர்கள். அதுவும் ரொக்கமாக\nநீங்கள் வங்கியில் தானே பணம் லோன் போட்டு எடுத்தீங்க வங்கியில் அந்த நோட்டின் எண் இருக்கும் அதை கேட்டு வாங்கி அதை வைத்து அந்த தலைமறைவாகிப் போன ஏஜென்ட் மேலும் அந்த டீலர் மேலும் நீங்கள் ப��கார் கொடுக்கவும். கண்டிப்பாக உங்களுக்கு நியாயம் கிடைக்கும். பாடுபட்டு உழைத்த பணமோ பொருளோ நம்மை விட்டு எங்குமே போகாது. அதற்க்கு சொந்தக்காரர் நீங்கள் எனில் அது கண்டிப்பாக அது உங்களிடமே வந்து சேரும்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nகண்டிப்பாக டிரை பன்றைன். என்னால் இன்னும் மீள் முடியவில்லை. நான் ரொம்ப அதிர்ஷ்டம் இல்லாதவ அதான் இப்படி நடக்குது. அவர் கார் வரப்போற சந்தோஷத்தில இதை விட்டு விட்டார். அதான் இப்படி ஆயிடுச்சு. ஆனால் ரொம்ப தாங்க்ஸ். எனக்கு ஆறுதல் சொன்னதுக்கு. உங்கள் இருவருக்கும்.\nஇன்று வேளையை இன்றை முடிப்பது\nப்ளிஸ் ஹெல்ப் பண்ணுங்க. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஏஜெண்ட் என்று பணம் கொடுத்தோம் இப்ப கார் லோன் வேற கட்டனும். Police ம் கொடுத்தாச்சு ஆனால் ஏதுவும் நடக்க மாட்டேங்குது. ப்ளிஸ் யாருக்காச்சும் தெரிஞ்சவங்க இருந்த சொல்லுங்க என்ன செய்றதுனு\nஇன்று வேளையை இன்றை முடிப்பது\nசிங்கப்பூர் தோழிகளே..ஒரு சின்ன help\nசமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/23458/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-27T22:05:01Z", "digest": "sha1:LN23CT7O5LIQJGMIE72HREABDKTKSDQG", "length": 9383, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸின் உருக்கமான பாடல் வீடியோ ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nட்ரிபிள்ஸ் வெப் சீரிஸின் உருக்கமான பாடல் வீடியோ \nசின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு என்று தெரிவித்து வந்தார்.\nதெய்வமகள் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தெலுங்கில் இவர் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇதனை தொடர்ந்து அசோக் செல்வன்,ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும் இவரது காதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nகார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் வெப் சீரிஸ் உட்பட சில வெப் சீரிஸ்களில் வாணி போஜன் நடித்து வருகிறார்.சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.\nவைபவ் ஹீரோவாக நடித்துள்ள லாக்கப் படத்திலும் வாணி போஜன் ஹீரோயினாக நடித்துள்ளார்.நடிகர் நிதின் சத்யா இந்த படத்தை தயாரிக்கிறார்.SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.\nவெங்கட் பிரபு,ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்துள்ளார்.இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇதனை தொடர்ந்து பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.இந்த படத்திற்கு தாழ்திறவா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த டைட்டில் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வந்த ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வெப் சீரிஸின் சோக பாடல் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலுக்கு ஜெய் இசையமைத்துள்ளார்.\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா\nவித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது\nதனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nதற்போது மாஸ்டர் படத்தின் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. இதோ இந்த டிரெய்லர்….\nஅதுக்குள்ள அவசர அவசரமா ஓடிடி ரிலீஸ் ஏன் – நடிகர் விஜய் விளக்கம் – நடிகர் விஜய் விளக்கம்\nபிக்பாஸ் கொண்டாட்டம்: மீண்டும் கூடிய போட்டியாளர்கள்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ், இதற்குள் இப்படி ஒரு தகவலா- கொண்டாடும் ரசிகர்கள்\nகாங் தோத்து போனதா சரித்திரம் கிடையாது ஆனா காட்ஸில்லா வந்தா- காட்ஸில்லா Vs காங் தமிழ் ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-songs/kaala---title-song--lyric-video--rajinikanth--paranjith-inspired-by-first-look6998/", "date_download": "2021-01-27T22:32:09Z", "digest": "sha1:A57Y6P6GILKTT3FKF5VUWMQBPYWF5F5N", "length": 4661, "nlines": 128, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/10/Missing_18.html", "date_download": "2021-01-27T23:34:52Z", "digest": "sha1:HRTNFOXS24XQX7BKAODTTOSJU3HQDH5Z", "length": 9829, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "போராடும் தாய்மாருக்கு உதவி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / போராடும் தாய்மாருக்கு உதவி\nடாம்போ October 18, 2020 இலங்கை\nவருடங்களை தாண்டி சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வரும��� தாய்மார்கள் தமது வாழ்வாதரத்தை முன்னகர்த்த உதவிகள் வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமுதல் கட்டமாக வவுனியாவில் ஆறு பேர்களுக்கு ஒவ்வொருவருக்கும் முதற்கட் ஆயிரம் சிறு கைத்தொழில் உதவிக்காக வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து இந்த பணியை மிகுதி தாய்மார்களுக்கும் உதவிகளை வழங்குவதாக உறவுகளுக்கு கைகொடுப்போம் மகளிர் அணி சுவிஸ் கிளையினர் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வுதவியை வழங்கியமைக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை��ின் பிரதி\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/04/blog-post_452.html", "date_download": "2021-01-27T22:31:26Z", "digest": "sha1:YSJT23KLGMZLJMC4E7DML3WJZC2ULLEK", "length": 9326, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "அமேசிங்..! - என்ன தக தகன்னு ஒரே இருட்டா இருக்கு.! - திவ்யதர்ஷினி கொடுத்த டான்ஸ் போஸ் - கலாய்க்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\n - என்ன தக தகன்னு ஒரே இருட்டா இருக்கு. - திவ்யதர்ஷினி கொடுத்த டான்ஸ் போஸ் - கலாய்க்கும் ரசிகர்கள்..\n - என்ன தக தகன்னு ஒரே இருட்டா இருக்கு. - திவ்யதர்ஷினி கொடுத்த டான்ஸ் போஸ் - கலாய்க்கும் ரசிகர்கள்..\nபலதரப்பட்ட தொலைகாட்சிகளில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது 'டிடி' தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும்.\nகடந்த 20 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது.\nசோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் டிடி ஆடையின் அளவை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டே செல்கிறார். பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார்.சினிமா வாய்ப்புக்காக இப்படி செய்கிற���ரா என்று தெரியவில்லை.\nஇவருடைய திரை வாழ்க்கை பிறர் பொறாமைப்படும் அளவுக்கு இருந்தாலும், இவருடைய நிஜ வாழக்கைபலரின் அனுதாபத்திற்குள்ளாகி போனது. தனது நண்பரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான அவர் குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் பெற்று பிரிந்தார்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் தங்களுடைய வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து வருகிறார்கள். அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் அப்லோடுகிறார்கள். அந்த வகையில் திவ்யதர்ஷினி வீட்டில் நடனமாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு \"ஆறு போல நடனமாடுங்கள்\" என கூறியுள்ளார்.\n - என்ன தக தகன்னு ஒரே இருட்டா இருக்கு. - திவ்யதர்ஷினி கொடுத்த டான்ஸ் போஸ் - கலாய்க்கும் ரசிகர்கள்.. - திவ்யதர்ஷினி கொடுத்த டான்ஸ் போஸ் - கலாய்க்கும் ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்..\" - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\n \" - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி - உருகும் நெட்டிசன்ஸ்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்..\" - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\n \" - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி - உருகும் நெட்டிசன்ஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.winmeen.com/9th-october-2020-current-affairs-in-tamil-english/", "date_download": "2021-01-27T23:26:46Z", "digest": "sha1:6BWZ3WK2ZSWUBXI2P7IL3TY3KJETJLD6", "length": 27464, "nlines": 353, "source_domain": "www.winmeen.com", "title": "9th October 2020 Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\n1.இந்தியாவில் உள்ள மரபுசாரா துறைகள் & நுண் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக $1.9 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ள நாடு எது\nஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nமரபுசாரா துறை தொழிலாளர்கள் உட்பட இந்தியாவில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மக்களுக்கு உதவுவதற்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) பன்னாட்டு வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை $1.9 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் சிறு மற்றும் குறு தொழில்கள் மேம்படும். ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.\n2.உலக நலவாழ்வு அமைப்பால், “நலமான முதுமை தசாப்தம்” என்று அறிவிக்கப்பட்டுள்ள தசாப்தம் எது\nஉலக நலவாழ்வு அமைப்பானது (WHO) 2020-2030’ஐ “நலமான முதுமை தசாப்தம்” என அறிவித்து உள்ளது. ஆண்டுதோறும் அக்.1 அன்று பன்னாட்டு முதியோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. முதியோரின் நலன் மற்றும் சிறப்புத்தேவைகளில் கவனஞ்செலுத்துவதற்காக ஐநா அவை இந்த நாளை அறிவித்தது. “Pandemics: Do They Change How We Address Age and Ageing” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.\n3.இந்தியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் சந்தையின் பெயரென்ன\nமத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, இந்தியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் சந்தையை, “பழங்குடியினர் இந்தியா மின்-சந்தை” என்ற பெயரில் தொடங்கியுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இச்சந்தை தொடங்கப்பட்டது. TRIFED’இன் இம்முயற்சி, நாட்டின் அனைத்து பகுதிகளைச் சார்ந்த பழங்குடி நிறுவன -ங்களின் உற்பத்தி மற்றும் கைவினைப்பொ���ுட்களைக் விற்பனை செய்யும்.\nஜார்க்கண்டின் பாகூரைச் சேர்ந்த சந்தால் பழங்குடியினரால் சேகரிக்கப்பட்ட பாகூர் தேனையும் அமைச்சர் அப்போது தொடங்கிவைத்தார்.\n4.பதிப்பாளர்களுக்கு அவர்களின் உள்ளடக்கத்திற்காக பணஞ்செலுத்த உறுதிபூண்டுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது\nஉலகெங்குமிருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப்படும் என அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இதற்காக, ‘கூகுள் நியூஸ் ஷோகேஸ்’ என்றவொன்றை உருவாக்கியிருப்பதாகவும், முதலில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இந்தியா உள்ளிட்ட பலநாடுகளில் விரிவுப்படுத்தப்படும் என சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.\n5. ‘Asteroid Mining Robot’ என்று பெயரிலான உலகின் முதல் சுரங்கப்பணி மேற்கொள்ளும் எந்திரத்தை விண்வெளிக்கு அனுப்பவுள்ள நாடு எது\nஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nஉலகின் முதல் சுரங்கப் பணி மேற்கொள்ளும் ரோபோவை வரும் நவம்பர் மாதத்தில் விண்வெளிக்கு சீனா அனுப்பவுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள தனியார் நிறுவனமான ஆர்ஜின் ஸ்பேஸ் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ரோபோ, “சிறுகல் சுரங்க ரோபோ’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ரோபோ இடம்பெற்றுள்ள NEO-1 என்ற விண்கலத்துடன் சீனத்தின் லாங் மார்ச் ஏவுகலம் விண்ணுக்குச் செல்லவுள்ளது.\n6. “அம்பேத்கர் சமூக புத்தாக்கம் மற்றும் அடைவுத் திட்டத்தை” தொடங்கியுள்ள அமைச்சகம் எது\nஆ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்\nஇ. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்\nஈ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்\nமத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது பட்டியலினத்தவர்களுக்கான கூட்டு மூலதன நிதியத்தின்கீழ், “அம்பேத்கர் சமூக புத்தாக்கம் மற்றும் அடைவுத் திட்டத்தை” தொடங்கியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டியலினத்தைச் (SC) சார்ந்த மாணாக்கரிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு எண்ணத்தை ஊக்குவிக்கும்நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\n7. புதிய பொது வழங்கல் முறை அங்காடிகளுள் 30 சதவீதத்தை பெண்களுக்கு வழங்க முடிவு செய்துள்ள மாநிலம் எது\nபுதிய பொது வழங்கல் முறை அங்காடிகளுள் 30 சதவீதத்தை பெண்களுக்கு வழங்க இராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளத���. மாநிலத்தின் மகளிர்க்கு அதிகாரமளிக்கும் விதமாக முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த முடிவை எடுத்துள்ளார். ‘சஹ்யோக் எவம் உபர் யோஜனா’வுக்கு `11 கோடி கூடுதல் செலவினத்துக்கும் அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், மகளின் திருமணத் தேவைக்கு நிதி தேவைப்படும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.\n8.விரைவு ரோந்துக்கப்பலான “கனகலதா பருவா”, எந்தப் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது\nவிரைவு ரோந்துக்கப்பலான “கனகலதா பருவா”, இந்தியக்கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பலை கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்தால் கட்டியுள்ளது. விரைவு ரோந்துக்கப்பல் வரிசையில் இந்த நிறுவனத்தால் கட்டப்பட்ட ஐந்தாவது மற்றும் கடைசிக் கப்பலாக இது உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட, அசாம் மாநிலத்தைச் சார்ந்த பதின்மவயது விடுதலைப் போராளியின் பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.\n9.இந்திய விண்வெளி ஆய்வுமையமானது (ISRO) எவ்வாண்டில், வீனஸ் திட்டத்தை தொடங்கவுள்ளது\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் தனது வெள்ளிக் கோளுக்கு பயணம் மேற்கொள்ளும் ‘வீனஸ்’ திட்டத்தை, எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவிள் தொடங்க முன்மொழிந்துள்ளது. பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES, இந்தப் பயணத்தில் ISRO உடன் கைகோர்க்கவுள்ளது. தற்போது, இருநாடுகளும் 2022’க்குள் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ISRO’இன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ குறித்து ஈடுபட்டு வருகின்றன.\n10.எந்த அமைப்புக்கான புதிய இலச்சினையை மத்திய விளையாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ளார்\nஅ. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு\nஆ. இந்திய தடகள கூட்டமைப்பு\nஇ. இந்திய விளையாட்டு ஆணையம்\nஈ. இந்திய ஒலிம்பிக் சங்கம்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) புதிய இலச்சினையை மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். இப்புதிய இலச்சினை, விளையாட்டு ஆளுமைகளின் திறமைகளை இனங்கண்டு அவர்களை திறமையாளர்களாக உருவாக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) பயணத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது. கடந்த 1982’இல் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) நிறுவப்பட்டது. இது, இந்தியாவில் விளையாட்டுக்கான மைய���ாக இருந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/103725/", "date_download": "2021-01-27T23:31:19Z", "digest": "sha1:3L4TC2RZAMOUH5CBHVCQQXZXBOZONGDF", "length": 11373, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "பாராளுமன்ற மோதல் - வாக்குமூலங்கள் பதிவு : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மோதல் – வாக்குமூலங்கள் பதிவு :\nபாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் உலகளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இம் மோதல் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.\nதமக்குள் மோதியதுடன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை இம் மோதலின்போது காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை தலைமையகம் இதுவரையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் ஐவரின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவானவர்கள் நேற்று முந்தினம் சபாநாயகரின் அக்ராசனத்தை முற்றுகையிட்டிருந்ததுடன் சபாநாயகரின் பாதுகாப்புக்காக பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்த காவல்துறையினர்; மீதும் தாக்குதல்களை நடாத்தியிருந்தனர்.\nஇந்த தாக்குதல்களினால் 16 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர். இதுதவிர, மஹிந்த தரப்பினர் மிளகாய்த்தூள் கலந்த நீர் பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர். இம் மோதல் காரணமாக காவல்துறையினர் மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsகாவல்துறை தலைமையகம் பதிவு பாராளுமன்ற மருத்துவ அறிக்கை மோதல் வாக்குமூலங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்���ிகள்\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்கும் சபாநாயகர்\n“நடந்தது சூரன் போரல்ல – அது சூரனுக்கும் சூரனுக்குமானது”\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T22:26:02Z", "digest": "sha1:XWVN6LCEQV6XP23OQTRCYJANFJWHU77O", "length": 8511, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுதீப் வாஸ்லேகர் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8\n..குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் ��ண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது…\n: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து\nபாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்\nஅறியும் அறிவே அறிவு – 12\nரமணரின் கீதாசாரம் – 10\nசென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்\nஎப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி\nவன்முறையே வரலாறாய்… – 10\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஅக்பர் என்னும் கயவன் – 15\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T22:20:39Z", "digest": "sha1:6ODV2UOIB3P7EPYH2BLVSWF3BZK4MR3Z", "length": 7975, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "புதுயுக இந்துக்கள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து என்ற சொல்லில் மனிதநேயத்தின் அத்தனை கூறுகளும் அடங்கியுள்ளன. இந்த மனித நேயமே இந்து ஒவ்வொருவருக்கும் பெருமையளிப்பது. ஆனால், இந்த “இந்து” என்ற சொல்லை போலி-செக்யூலர் வியாதிகளும் இந்து விரோத சக்திகளும் ஒரு தீண்டத்தாகத வார்த்தையாக மாற்றிவிட்ட ஒரு பெரும் அவலம் இப்போது நிலவுகிறது. இந்த அவல நிலை புற்று நோய்போல் எல்லா இந்தியர்களையும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் சுயநல லாபத்திற்காகவும் ஆட்டிப்படைக்கிறது.\nதி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு\nஅழைத்து அருள் தரும் தேவி\nபாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்\nதேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nநீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன\nதிராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்\nமலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா\nமதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்\nமதமாற்றம் எனும் கானல் நீர்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T23:43:48Z", "digest": "sha1:OEP7KR3QDYDQKLPWFJFZL6TPDQY6Y3Z4", "length": 12816, "nlines": 129, "source_domain": "www.tamilhindu.com", "title": "மின்னணுவியல் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி\nமுதலில் எல்லா கிராமங்களுக்கும் அதாவது நாடு முழுவதும் 100 mbps இணைய வசதி தருவது. அடுத்தது, எலெக்ட்ரானிக் பொருட்களை பெருமளவில் இங்கேயே தயாரிப்பது. இந்த இரண்டையும் செய்துட்டால் என்னவெல்லாம் நடக்கும்… இப்போது நாம் அரசையும் அரசின் தேவைகளும் அணுகும் முறை முழுவதுமாக மாறிவிடும். தொலை தூர கிராமங்களில் உள்ளுரிலேயே சான்றிதழ்கள், புகார்கள் அளிக்கும் நிலையங்களை இணைய வசதியுடனும் கணினி வசதியுடனும் நிறுவி விடலாம். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, தனியார் மருத்துவமனை அருகில் எது உள்ளது என ஆரம்பித்து, தரப்படும் மருந்து சரியானதா, தரமானதா என்று வரை பார்த்துவிட முடியும்….\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2\nஅணு மின் நிலையம் என்பது வெறும் மின்சார உற்பத்திக்காக மட்டுமே ஏற்படுத்தப் படுவதல்ல… இந்தியா எந்த வகையிலும் ஒரு தன்னிறைவு உள்ள நாடாக, பலமான ஒரு நாடாக மாறுவதை கிறிஸ்துவ அமைப்புகளும் அவற்றை இயக்கும் நாடுகளும் விரும்புவதேயில்லை… எஸ்.பி.உதயகுமார் ஆராய்ச்சியின்படி பொக்ரானில் அணு குண்டு வெடித்த பா ஜ க அரசு ஒரு நாசகார சக்தி. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அதே அமைதி ஆராய்ச்சியாளர் கூடங்குளத்தில் இறங்கி… இந்தத் திட்டம் தோல்வி அடையுமானால் ஜெயிக்கப் போவது இந்திய எதிர்ப்புச் சக்திகள் மட்டுமே, அது ஒரு மாபெரும் பொதுத் தொடர்புப் பிரச்சாரத் தோல்வியாகவும் இருக்கும்….\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1\nஅணுசக்தித் தொழில் நுட்பம் குறித்து விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மட்டுமே கருத்துச் சொல்லத் தகுதியானவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினையைப் பற்றி பாதிரியார்களில் இருந்து சினிமா நடிகர் வரை… மக்களை மதித்துப் பேசாததும், மக்களை தங்கள் நம்பிக்கைக்கு எடுத்துக் கொள்ளாததும் அரசுகளின் தவறே. அதை இப்பொழுதும் கூட நிவர்த்தி செய்து விடலாம்….சாலையில் போகும் பாதசாரியை மோட்டார் வாகனங்கள் இடித்துக் கொன்று விடுகின்றன என்பதற்காக சாலையே கூடாது என்பார்களா அல்லது வாகனங்களே இனி ரோட்டில் ஓடக் கூடாது என்பார்களா\nஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் வரலாறை, அது உருவாகும், உள்படல தூசுகளின் (Interstellar Dust ) மூலத்தில் இருந்து, அது தன்னொளியை நிறுத்திகொள்ளும் அந்திம காலம் வரையிலான நிகழ்வுகளை விளக்க முயலுவோம். நாம் இங்கே அந்த படலகதையின் உண்மைகளை சாட்சியங்கள் கொண்டு விளக்க முயலபோவதில்லை. ஆனால் இந்தக்கதையை, இன்று மாபெரும் அறிவியலாளர்கள் புரிந்து கொண்டிருக்கும் இயல்பிலேயே விளக்க தலைப்படுகிறோம்.\nயோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…\nவிவேகானந்தர்-150வது ஜயந்தி இலவச கல்வித் திட்டம்\nமதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\nஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை\n” புத்தக வெளியீட்டு விழா\nவிதியே விதியே… [நாடகம்] – 4\nபாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18\nபிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mahindra-thar-suv-secures-4-star-rating-at-global-ncap-crash-test-video-025062.html", "date_download": "2021-01-27T23:33:08Z", "digest": "sha1:QDE5PLUOZUTJ23JXNXTP44CC4BYXO3ZL", "length": 19706, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆஹா இந்த கார் இவ்ளே பாதுகாப்பானதா?.. இது தெரிஞ்சிருந்தா நாமும் இந்த காரை புக் செய்திருக்கலாம் போலிருக்கே!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n5 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n6 hrs ago சொகுசு கார்களை ப���ன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n7 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n8 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா இந்த கார் இவ்ளே பாதுகாப்பானதா.. இது தெரிஞ்சிருந்தா நாமும் இந்த காரை புக் செய்திருக்கலாமே...\nமஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் எவ்ளோ பாதுகாப்பானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்தியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த கார்களில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி காரும் ஒன்று. இந்த காரை கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் அந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டுமளவிற்கு இக்கார் நல்ல விற்பனை டிமாண்டைப் நாட்டில் பெற்று வருகின்றது.\nஇம்மாதிரியான சூழ்நிலையில் இக்காரின் பாதுகாப்பு திறன் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இக்கார் அதிகபட்சமாக பாதுகாப்பு தரத்தில் நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி அமைப்பு நிகழ்த்திய கிராஷ் டெஸ்டின் அடிப்டையிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nஇந்த புதிய தகவலினால், மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் தார் எஸ்யூவி-யும் ஒன்றாக மாறியிருக்கின்றது. முன்னதாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரே இ��ுபோன்ற அதிக ரேட்டிங்கைப் பெற்ற காராக இருந்தது. இக்கார் அதிகபட்ச ரேட்டிங்காக 5 நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றது. இதனையும் குளோபல் என்சிஏபி அமைப்பே வெளியிட்டது.\nஇந்த நிலையிலேயே இந்தியர்களின் அதிக வரவேற்பைப் பெற்றும் காரான தார் எஸ்யூவி மாடலை குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் செய்து, அதுகுறித்த தகவலை வெளியிட்டிருக்கின்றது. இக்கார், பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவர்களுக்கான பாதுகாப்பு தரத்திலும் நான்கு நட்சத்திர ரேட்டிங்கையே இக்கார் பெற்றிருக்கின்றது.\nஇக்காரில் இடம்பெற்றிருக்கும் இரு ஏர் பேக்குகள் முன் பக்க பயணிகளின் மார்பக பகுதி, கழுத்து உள்ளிட்ட முக்கியமான பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பினை தரும் வகையில் இருக்கின்றது. இதேபோன்று பிற உடல் உறுப்புகளுக்கும் அவசர காலங்களில் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் சிறப்பான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இக்கார் பெற்றிருக்கின்றது.\nஇதுபோன்ற காரணத்தினாலயே மஹிந்திர தார் கார் அதிகபட்சமாக நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இக்காரை 2.0 லிட்டர் டி-ஜிடிஐ எம்-ஸ்டால்லியன் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜினில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது.\nஇதில், பெட்ரோல் எஞ்ஜின் 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. இதேபோன்று, டீசல் 130 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nவாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n2020ம் ஆண்டில் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்... காரணம் தெரியுமா\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nசூப்பர்... மஹிந்திரா ��ிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nமஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nமஹிந்திரா எஸ்யூவி கார்களின் விலை கணிசமாக உயர்வு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nமஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்\nடாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/celebs/t-g-thiagarajan.html", "date_download": "2021-01-27T22:38:25Z", "digest": "sha1:2QKMAA6NX4GMMUVGRFVPHSWUJPA5J3OX", "length": 7579, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தி ஜி தியாகராஜன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nதி ஜி தியாகராஜன் இந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர். இவர் தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவர் விவேகம் (2017) திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஸ்வாசம்(2019) அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில்... ReadMore\nதி ஜி தியாகராஜன் இந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர். இவர் தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவர் விவேகம் (2017) திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஸ்வாசம்(2019) அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில்...\nDirected by அஸ்வின் ராம்\nDirected by கார்த்திக் நரேன்\nசிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\nஅன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\nலீக்கான வலிமை படப்பிடிப்பு காட்சி.. வேற லெவலில் டிரெண்டாகும் #HVinoth.. சென்னையில் தான் ஷூட்டிங்\nசினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nதர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா.. தீயாய் பரவும் தகவல்.. ஹேப்பி மோடில் ரசிகர்கள்\nதி ஜி தியாகராஜன் கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2020/11/04152213/2039255/MG-Gloster-receives-a-price-hike-of-Rs-1-lakh.vpf", "date_download": "2021-01-27T23:44:31Z", "digest": "sha1:3WL5LV6JCQV7WZVDQRUFWEBPL2LMYIKH", "length": 14713, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தமின்றி மாற்றப்பட்ட எம்ஜி குளோஸ்டர் விலை || MG Gloster receives a price hike of Rs 1 lakh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 28-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசத்தமின்றி மாற்றப்பட்ட எம்ஜி குளோஸ்டர் விலை\nஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் குளோஸ்டர் மாடல் விலை இந்தியாவில் சத்தமின்றி மாற்றப்பட்டு இருக்கிறது.\nஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் குளோஸ்டர் மாடல் விலை இந்தியாவில் சத்தமின்றி மாற்றப்பட்டு இருக்கிறது.\nஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது குளோஸ்டர் எஸ்யுவி மாடல் விலையை ரூ.1 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது. புதிய குளோஸ்டர் மாடல் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த மாடலை வாங்க சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து உள்ளனர்.\nஇந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் மாடல் ரூ. 28.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஆண்டிற்கான யூனிட்கள் அனைத்து விற்றுத்தீர்ந்து விட்டன. அந்த வகையில் இதன்பின் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகள் புதிய விலையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.\nகுளோஸ்டர் மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. இது ஆறு மற்றும் ஏழு இருக்கை கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போதைய விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதன் பேஸ் மாடல் விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மிட், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்கள் முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் சேவி மாடல் ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முத��மைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nமுன்பதிவில் அசத்தும் நிசான் மேக்னைட்\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\nடாடா அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் அறிமுகம்\nரெனால்ட் கைகர் புது டீசர் வெளியீடு\nமுன்பதிவில் அசத்தும் நிசான் மேக்னைட்\nமீண்டும் விற்பனைக்கு வரும் ஸ்கோடா கார்\nவிற்பனையகம் வந்தடைந்த டாடா சபாரி\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\nஹூண்டாய் மற்றும் ஐஐடி இடையே ஒப்பந்தம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.qatartntj.com/2017/05/", "date_download": "2021-01-27T23:00:24Z", "digest": "sha1:EZ2YWKOK7G37EAN57EISTPNEFMO34DBQ", "length": 27426, "nlines": 296, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 1/5/17 - 1/6/17", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந���திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய சட்டப்படி எளிதான முறையில் சொத்து பங்கீடு கணக்கு\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nநினைவில் நிறுத்த சில நபிமொழிகள் (அரபி உச்சரிப்புடன்)\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/17/2017 | பிரிவு: அறிவுப்போட்டி, நபிமொழிகள், MP3 ஆடியோ\n1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் என்னுடைய வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை.\nஅறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி\n2. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தானும் குர்ஆனை கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.\nஅறிவிப்பவர்: உஸ்மான் பின் அப்பான் (ரலி), நூல்: புகாரி\n3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிறருக்கு இரக்கம் காட்ட வில்லையோ அவருக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்\n4. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 628\n5. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தன்னுடைய பெற்றோரை விட, தன்னுடைய பிள்ளைகளை விட, இந்த உலக மக்கள் அனைவரையும் விட என்னை நேசிக்காத வரை இறைநம்பிக்கை கொண்டவராக ஆக முடியாது.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்\n6. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் கல்வியின் வழியைத் தேடிச்செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் வழியை இலேசாக்குகிறான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்\n7. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும், சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் இருக்கிறார்களோ ��வர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்.\nஅறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் 21693\n8. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5177\n9. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம்தான் செல்வமாகும்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6446\n10. நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (செய்வதற்குக்) கட்டளையிட்டார்கள். ஜனாசாவைப் பின்தொடருமாறும், நோயாளியை நலம் விசாரிக்குமாறும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுமாறும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுமாறும், சலாமுக்குப் பதில் கூறுமாறும், தும்மியவருக்கு மறுமொழி கூறுமாறும் கட்டளையிட்டார்கள்.\nஅறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல் : புகாரி 1239\n11. \"ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை\" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி 5641\n12. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நானும் அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டு விரலையும், நடு விரலையும் அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.\nஅறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி 5304\n13. அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே அவை எவை என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அப���ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2766\n14. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ”தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” எனக் கூறியதும், தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்... (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...” எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ” ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், ”அதுவும் முடியவில்லையாயின்” எனக் கேட்டதற்கு, ”தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள் ”அதுவும் இயலவில்லையாயின்” என்றதும் ”நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” எனக் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி 1445\n15. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். 'இது யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nநினைவில் நிறுத்த சில நபிமொழிகள் (அரபி உச்சரிப்புடன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://biz.lk/tamil/?cat=4", "date_download": "2021-01-27T23:16:59Z", "digest": "sha1:42JBPFYIH66V5MCTX67WS2GJ7IXR244D", "length": 10780, "nlines": 88, "source_domain": "biz.lk", "title": "சந்தை நிலவரம் – Biz", "raw_content": "\nபங்குச் சந்தையின் டிஜிடல் மயமாக்களால் இளைஞர்களின் பங்குபற்றலை அதிகரித்துள்ளது- கொழும்புப் பங்குச் சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க\nநடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சி\n2019 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு\n2020 ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் ட��ாலர் கடனை மீளச்செலுத்த வேண்டும்: பொருளாதார வளர்ச்சி 4 தொடக்கம் 4.5 வீதமாக அமையும்\nநாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ளது. ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கடந்த காலங்களில் 3 வீதத்திற்கும் குறைந்த தன்மையையே காட்டுகின்றது. எவ்வாறு இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 4 தொடக் கம் 4.5 வீதமாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி…\nபுதிய ஜனாதிபதியும் நாட்டின் எதிர்காலமும்\nஇலங்கையின் 7ஆவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் அதாவது மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கத்தில் பல முக்கிய பங்களிப்பினை வழங்கியதன் மூலம் பெரும்பாலான மக்களின் செல்வாக்கினை தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்து வந்தார். இவர் இதற்கு முன்னர் எந்தவொரு…\nGSP+ ஊடாக நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்…\nஇலங்கைக்கு GSP+ சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2017 மே மாதம் மேற்கொண்டிருந்தது. இதனூடாக, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய சந்தைகளுக்கு 6000 உள்நாட்டு உற்பதிகளை ஐரோப்பிய ஒன்றிய கட்டணத்தின் 66% பெறுமதியில் ஏற்றுமதி செய்யக்கூடிய வசதி ஏற்படுத்திக்…\n பங்குச்சந்தையின் பெறுபேறுகளில் முன்னேற்றம்…\nகடந்த 10 மாதங்களில் கொழும்பு பங்குச்சந்தையின் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தவாரம் 97 புள்ளிகள் அதிகரித்ததன் காரணமாக, அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 6,000 ஐ எட்டியுள்ளது. இதன் வளர்ச்சி வாரத்தில் 1.6 சதவீதமாக இருந்தது. வார இறுதியில் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 6032 புள்ளிகளாகவும்…\nஇன்றுமுதல் இரட்டை கப் வாகனத்திற்கான சொகுசு வரி நீக்கம்\nஇரட்டை கப் வாகனம் அல்லது டபிள் கப் வாகனத்திற்காக அறவிடப்பட்ட சொகுசு வரி இன்று முதல் நீக்கப்படுகின்றது. இன்று முதல் சம்பந்தப்பட்ட வரி சொகுசு மோட்டார் வாகனம் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு மாத்திரமே அறவிடப்படும். சொகுசு வரி கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த தினத்திற்கு…\nகையிருப்பு நெல் அடுத்த வாரம் சந்தைக்கு விநியோகம்…\nநெல் சந்தைப்படுத்தும் சபையில் உள்ள கையிருப்பு நெல் அடுத்த வாரம் சந்தைக்கு விநியோகிக��கப்படும் என்று சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். சபையின் கையிருப்பில் 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் தற்போது உள்ளது. பெரும் போகத்தின் உற்பத்தி நெல் சந்தைக்கு வரும் வரையில் இந்த கையிருப்பு…\nஇன்றைய நாணய மாற்று விகிதங்கள்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்: நாணயம் வாங்கும் விலை விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா) 120.5278 125.4749 டொலர் (கனடா) 134.1910…\nஇன்றைய நாணய மாற்று விகிதங்கள்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்: நாணயம் வாங்கும் விலை விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா) 117.0918 121.9585 டொலர் (கனடா) 131.3198…\nஇலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதங்கள்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (2.08.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: நாணயம் வாங்கும் விலை விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா) 118.2791 123.1886…\nஉலக ஸ்மார்ட்போன் சந்தையில் 2 ஆவது இடத்தை கைப்பற்றியுள்ள Huawei – IDC அறிவிப்பு\nஉலகில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களுள் ஒன்றான Huawei,2018 ஆம் ஆண்டின் 2 ஆவது காலாண்டில் 15.8 என்ற மொத்தப் பங்குடன் சர்வதேச ஸ்மாரட்போன் சந்தையில் இரண்டாவது ஸ்தானத்தை தற்போது கைப்பற்றியுள்ளதாக IDC அறிவித்துள்ளது. International Data Corporation (IDC) இன் உலகளாவிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=28db171a9fae31ca44132f36f4d0f5ba&tag=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-27T23:36:12Z", "digest": "sha1:Y2KVD2NHDJD3YKEFLETYTWZUM36BZUCO", "length": 5449, "nlines": 36, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with நடிகை கதை", "raw_content": "\nஇங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n59 1,015 முடிவுறாத காமக் கதைகள்\n[தொடரும்] ஒரு நடிகையின் \"சதை\" - 2 ( 1 2 3 4 )\n36 668 முடிவுறாத காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/205787", "date_download": "2021-01-27T23:21:25Z", "digest": "sha1:BE25IMTKIMCIWR6EUOBXC2I72WP4BC2I", "length": 9387, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "கொவிட்-19 : தமிழகத்தில் முதல் மரணம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 கொவிட்-19 : தமிழகத்தில் முதல் மரணம்\nகொவிட்-19 : தமிழகத்தில் முதல் மரணம்\nசென்னை – கொவிட்-19 பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரையைச் சேர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை அதிகாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொடர்பில் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் முதல் மரணம் இதுவாகும் என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் (படம்) அறிவித்திருக்கிறார்.\n54 வயதான அந்த நபர் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nதமிழகத்தில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.\nஇதற்கிடையில் இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.\nஇந்தியா முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை\nஉலகம் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுகளை எடுத்து வரும் நாடுகளின் வரிசையில் நேற்று முதல் இணைந்துள்ள இந்தியாவில், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் இதன் தொடர்பிலான கட்டுப்பாடுகளையும், நடைமுறைகளையும் அறிவிக்கத் தொடங்கியுள்ளன. யார் யாருக்கு விதிவிலக்குகள், எந்தத் தொழில்களுக்கு விதிவிலக்குகள் என்பது போன்ற அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.\nநேற்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவு தொடங்கி அடுத்த 21 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.\nகொ���ிட்-19 போராட்டத்திற்காக மத்திய அரசாங்கம் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் மோடி அறிவித்தார்.\nகொவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுக்கு அடுத்த 21 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.\nஅத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் மோடி மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.\nPrevious articleகொவிட்-19: நாடு முழுவதிலும் குற்றக் குறியீடு 70 விழுக்காடு குறைந்துள்ளது\nNext articleகொவிட்-19: “முன்னணி சுகாதார ஊழியர்கள் மாமன்னருக்கும், நாட்டுக்கும் செயலாற்றும் கடமையில் உள்ளனர்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\nகொவிட்-19 தொற்றிலிருந்து ஹம்சா சைனுடின் குணமடைந்தார்\nதைப்பூசத் திருநாளை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “தைப்பூச நாயகன்”\nஜோ பைடன் – கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்\nமாஸ்டர் : படம் எப்படி\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2021-01-28T00:14:12Z", "digest": "sha1:MVEQCRUO6QDKDJEQMY3KET5HYPBWMKQE", "length": 10555, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிர்னோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிர்னோ என்பது மக்கள்தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் செக் குடியரசின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். இது பழம்பெரும் மொராவியாப் பகுதியின் தலைநகராகவும், மொராவியாவில் உள்ள மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது.\nபிர்னோ என்பது தென் மொராவியா பகுதியின் நிர்வாக மையமாகும், அதில் பிர்னோ தனி மாவட்டமாக ( பிர்னோ-சிட்டி மாவட்டம் ) அமைந்துள்ளது. ஸ்விட்டா���ா நதி மற்றும் ஸ்வ்ராட்கா நதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் சுமார் 400,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. [1] இதன் பெருநகரப் பகுதி [2] 800,000 க்கும் அதிகமான மக்கள்தொகையையும், [1] அதன் பெரிய நகர்ப்புற மண்டலம் 2004 இல் 730,000 மக்கள்தொகையையும் கொண்டிருந்தது. [3]\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிர்னோவின் மக்கள்தொகை 385,913 ஆகும். [4] செக் இனத்தினர் (51.6%), மொராவியர்கள் (18.7%), ஸ்லோவாக்கியர்கள் (1.5%), உக்ரேனியர்கள் (0.9%), வியட்நாமியர்கள் (0.4%), மற்றும் போல் இனத்தினர் (0.2%) ஆகிய இன மக்கள் இங்கு வாழ்கின்றனர்.\nபிலிப், அலெஸ் (2006). பிர்னோ - நகர வழிகாட்டி . பிர்னோ: கே- பப்ளிக். ஐஎஸ்பிஎன்:80-87028-00-7\nபிர்னோ - அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிர்னோவில் வாழ்ந்து - வெளிநாட்டவர்களுக்கு ஆங்கிலம் செய்திகள். நகரத்தில் உள்ள பல சர்வதேச சமூக குழுக்களுடன் இணைக்கப்பட்டது.\nபிர்னோ இப்போது - செக் குடியரசில் ப்ர்நொவில் வணிகத் தொழிலைப் படிப்பதற்கும், படிப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் சமீபத்திய செய்தி\nசுற்றுலா தகவல் மையம் பிர்னோ\nசெக் குடியரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ப்ர்னோ .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2019, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/305", "date_download": "2021-01-27T22:59:54Z", "digest": "sha1:WLKV23MHRIZI25A33LBDXUAE4T2PIKCV", "length": 4792, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/305\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/305\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்ப���்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பல்லவர் வரலாறு.pdf/305 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பல்லவர் வரலாறு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் வரலாறு/22. ஒவியமும் சிற்பமும் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87.pdf/17", "date_download": "2021-01-27T22:55:24Z", "digest": "sha1:V63G7USKJLC75TEJ2O5BHDN33XVADUWP", "length": 6193, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/17 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n அந்தச் சொல்லிலே ஒரு மந்திர சக்தி இருக்கிறது. அளவற்ற பலம், அளவற்ற நம் பிக்கை, கரை கடந்த உற்சாகம், அஞ்சா நெஞ்சம், மலர்ந்து வழியும் அழகு-இவற்றிற்கெல்லாம் இருப் பிடமானது இளமையல்லவா இளமை என்றவுடன் கவிஞனின் உள்ளம் பொங்குகிறது. அதன் மோகன சக்தியிலே கவிதை பெருக்கெடுத்தோடுகிறது ; கலை தழைத்தோங்கு கிறது. இளமையே கவிஞனுக்கு உயிர் கொடுப்பது; கலைஞனுக்கு அமுதாவது. இளமையே கற்பனையின் ஊற்று ; இளமையே எண்ணத்தின் உயிர்நாடி ஒரு நாட்டிற்கு ஒளி தருவது இளமை, இளமை மார்தட்டி ஆர்த்தெழுந்தால் ஆகாததும் உண்டோ இளமை என்றவுடன் கவிஞனின் உள்ளம் பொங்குகிறது. அதன் மோகன சக்தியிலே கவிதை பெருக்கெடுத்தோடுகிறது ; கலை தழைத்தோங்கு கிறது. இளமையே கவிஞனுக்கு உயிர் கொடுப்பது; கலைஞனுக்கு அமுதாவது. இளமையே கற்பனையின் ஊற்று ; இளமையே எண்ணத்தின் உயிர்நாடி ஒரு நாட்டிற்கு ஒளி தருவது இளமை, இளமை மார்தட்டி ஆர்த்தெழுந்தால் ஆகாததும் உண்டோ எந்த நாட்டு வரலாற்றை வேண்டுமானுலும் ஆராய்ந்து பாருங்கள். அந்த நாட்டு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இளமையே முக்கிய காரண மாக இருந்திருக்கும். ஆயிரக் கணக்கான இளைஞர் களின் சேவையாலும், தியாகத்தாலுமே நாடு முன்னேற்ற மடைகிறது. இளமை கணக்குப் பார்க்காது. செயலில் இறங்குவதற்கு முன்பே இலாப நஷ்டத்தைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்காது ; அதன் உள்ளத்தை\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-27T23:49:31Z", "digest": "sha1:3AZL63TN5GQ5LZAI25UZC7G5JG7W3SMG", "length": 6299, "nlines": 83, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஆட்டோ எக்ஸ்பிரஸ் டெலிவரி விரைவாக - இந்தியன் ரயில்வே", "raw_content": "\nHome செய்திகள் Wired ஆட்டோ எக்ஸ்பிரஸ் டெலிவரி விரைவாக – இந்தியன் ரயில்வே\nஆட்டோ எக்ஸ்பிரஸ் டெலிவரி விரைவாக – இந்தியன் ரயில்வே\nஇந்தியன் ரயில்வே சார்பில் கார்களை எடுத்து செல்லும் ஆட்டோ எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகத்தை அதிகரிக்கவும் ஆட்டோமொபைல் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் 25 % பங்களிப்பினை பெறும் நோக்கில் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nமுதல் ரெயில் ஆட்டோ எக்ஸ்பிரஸ் குருகிராம் , ஹரியானா முதல் நித்வன்தா ,கர்நாடகா வரையில் மாதந்தோறும் 2000 கார்களை டெலிவரிகொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ரெயிலின் வேகத்தை அதிகரிப்பதோடு மாதந்தோறும் 6000 கார்களையும் டெலிவரி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்.\nஆட்டோ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறப்பு கால அட்டவனை பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் ரெயில் வேகத்தை மணிக்கு 100 கிமீ அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால் தற்பொழுது டெலிவிரி கொடுக்க 70 மணி நேரங்கள் ஆகின்றது. மணிக்கு 100 கிமீ ஆக அதிகரிக்கும்பொழுது 57 மணி நேரமாக குறையும். கூடுதலான டிரிப்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால்மாதம் 6000 கார்களை வரை டெலிவரி கொடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் முதல் ஆட்டோ ஹப் ரயில் முனையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலஜாபாத்தில் அமைந்துள்ளது. ஆட்டோ ஹப் வாயிலாக வருடத்திற்கு 10 லட்சம் கார்களை எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் , ஃபோர்டு , ரெனோ , நிசான் ,டட்சன் , பிஎம்டபிள்யூ போன்ற முக்கிய நிறுவனங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றது.\nPrevious articleரெடி-கோ கார் 10,000 முன்பதிவுகளை கடந்தது – டட்சன்\nNext articleஅசோக் லேலண்டு 3600 பஸ் ஆடர்களை பெற்றுள்ளது\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\nரூ.50,929 விலையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 வின���னர் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%87%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T23:16:43Z", "digest": "sha1:CUOUHN3GTMYMVR3AUVC734Z3CM3GE7TX", "length": 6667, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இகோஸ்போர்ட் சிங்நேச்சர் எடிஷன் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் இகோஸ்போர்ட் சிங்நேச்சர் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஇகோஸ்போர்ட் சிங்நேச்சர் எடிஷன் விற்பனைக்கு வந்தது\nஃபோர்டு இகோஸ்போர்ட் எஸ்யுவி காரில் பண்டிகை காலத்தை ஒட்டி சிறப்பு இகோஸ்போர்ட் சிங்நேச்சர் எடிசன் ரூ. 9.62 லட்சம் விலையில் பிளாக் டைட்னானியம் வேரியன்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சிங்நேச்சர் பதிப்பில் ரூ.37,894 மதிப்பில் கூடுதல் வசதிகள் மற்றும் துனைகருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.\nகருப்பு வண்ணத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள சிக்னேச்சர் பதிப்பில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , கருப்பு வண்ண கிரில் , 16 இன்ச் கருப்பு நிற அலாய் வீல் , மேற்கூறையில் கருப்பு வண்ண கேரியர் , சிறப்பு பதிப்பு கிராபிக்ஸ் , போன்றவற்றுடன் இன்டிரியரில் கருப்பு நிற வண்ணத்திலான இருக்கைகளில் சிவப்பு நிற ஸ்டிச்சிங் , கருப்பு வண்ண மிரர் கவர் என பலவற்றை பெற்றுள்ளது. ஃபோர்டு சிங்க் 2.0 ஆப்லிங் , மல்டிபிள் காற்றுப்பை , ஏபிஎஸ், இபிடி , மழையை உணர்ந்து செயல்படும் தானியங்கி வைப்பர் என பல வசதிகளை பெற்றுள்ளது.\nஎன்ஜின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஸ்பெஷல் எடிசன் மாடல் 112 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 100 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட பிளாக் டைட்டானியம் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்று���் 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சிக்னேச்சர் எடிசன் மாடல் ரூ.9,26,194 ஆகும் (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)\nPrevious articleமஹிந்திரா e2o பிளஸ் மின்சார கார் டீசர் வெளியானது\nNext articleரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fnewsnow.com/news/news/tirupathi-ezhumalaiyan-kovil-navaratri-vizha---20-thousands-people-admit", "date_download": "2021-01-27T22:33:37Z", "digest": "sha1:4BC3GX4NLV75L4FQ44PCNTGXY6WWWVSZ", "length": 6145, "nlines": 82, "source_domain": "www.fnewsnow.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி | tirupathi ezhumalaiyan kovil navaratri vizha - 20 thousands people admit - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி\nகடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அக்டோபர் 16-ம் தேதியில் இருந்து 24-ந்தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகன ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவாகன ஊர்வலத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட், ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்கள், சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பக்தர்கள் என தினமும் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் பக்தர்கள் வரை நான்கு மாடவீதிகளில் அமர திட்டமிடப்பட்டுள்ளது.\nஉள்ளூர் பக்தர்கள் மட்டும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் வாகன சேவையை பார்க்க 4 மாடவீதிகளில் அனுமதிக்கப்படுவர்.\nகொரோனா பாதிப்பு வராமல் தடுப்பதற்காகவும், பக்தர்கள் இடையூறு இல்லாமல் அமர்ந்து 4 மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 6 அடி தூரத்துக்கு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் போடப்பட்டு உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேரோட்டம் ஆகியவை நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.\nமகா கவியின் சிறு நினைவுகள்...\nநேசம் காட்டும் இதயம்... தாய்..\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\nபெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு\nபோட்டியை சமாளிக்க கிளாமர் போட்டோஸ் - பிந்து மாதவி\nஅதிக சம்பளம் வாங்க விருப்பம் காட்டும் ஐஸ்வர்யா\nஎமோஜியில் இடம்பெற்ற முதல் நடிகை சமந்தா\nமகா கவியின் சிறு நினைவுகள்...\nநேசம் காட்டும் இதயம்... தாய்..\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.meiveli.com/post/thamilanpu", "date_download": "2021-01-27T23:41:06Z", "digest": "sha1:E4ZLLHR2IHCZ3W4MCVBN4IMVTPX3R43O", "length": 5008, "nlines": 43, "source_domain": "www.meiveli.com", "title": "கொரோனாவால் மரணித்த முன்னாள் போராளி தமிழன்புவின் இறுதிவணக்க நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.", "raw_content": "\nகொரோனாவால் மரணித்த முன்னாள் போராளி தமிழன்புவின் இறுதிவணக்க நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.\nஇலண்டன் லூசியம் பகுதியில் வாழ்ந்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த முன்னாள் போராளியான தமிழன்புவின் இறுதிவணக்க நிகழ்வுகள் இன்று ஹரோ கென்ரன் பகுதியில் அமைந்துள்ள Om Funeral Care Ltd இல் இடம்பெற்றுள்ளது.\nதற்போதைய கொரோனா நோயத் தொற்று நெருக்கடியில், பிரித்தானிய அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட,திட்டங்களுக்கு அமைவாக இறுதி வணக்க நிகழ்வுகளை ஏற்பாட்டாளர்கள் ஒழுங்கசெய்திருந்தனர். தமிழன்பு என்று அழைக்கப்பட்ட பா சுபாசினி கொரோனா தொற்று காரணமான மரணித்துள்ளார் என்றும் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து குறுகிய கால இடைவெளியில் இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலண்டன் லூசியம் பகுதயில் வசித்து வந்த தமிழன்பு என்று அழைக்கப்பட்ட சுபாசினி ஒரு பிள்ளையின் தாய் என்பதோடு தேச விடுதலைப்போரில் கிளாலிப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் தனது காலை இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாலதிபடையணி மற்றும், கணணிப்பிரிவு முன்னாள் போராளியும், இறுதி யுத்த களமுனையில் முள்ளிவாய்க்கால் வரை பணியாற்றியவருமான தமிழன்புவனி இறுதிக்கிரிகைகள் முன்னாள் சக பெண் போராளிகளால் பொறுப்பேற்கபப்பட்டு உரிய இறுதி வணக்க நிகழ்வுகளுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் இறுதி அஞ்சலியிலும், இறுதிகிரிகைகளிலும் முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\n5G ஐ விட 100 மடங்கு வேகமாக செயற்படக்கூடிய உலகின் முதல் 6G செயற்கைக்கோளை சீனா அனுப்பி வைத்துள்ளது\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டிகொண்டாடியவர்கள் கைது\nதீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/09/5.html", "date_download": "2021-01-27T22:35:10Z", "digest": "sha1:Y2FRZIJ3QOGJYDX2RHJMQLF45CTA6VRO", "length": 3443, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "கண்டியில் வீட்டின் மீது இடிந்து வீழ்ந்த 5 மாடிக் கட்டிடம் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS கண்டியில் வீட்டின் மீது இடிந்து வீழ்ந்த 5 மாடிக் கட்டிடம்\nகண்டியில் வீட்டின் மீது இடிந்து வீழ்ந்த 5 மாடிக் கட்டிடம்\nகண்டி, புவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டிடம், வீட்டின் மீது இடிழந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதன்போது வீட்டிலிருந்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு தம்பதியையும், ஒரு வயதுக் குழந்தையொன்றையும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8302:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2021-01-27T22:21:30Z", "digest": "sha1:4ECCYNJBSQE4CEKM4CQNUXNYI4LBVB2R", "length": 10716, "nlines": 117, "source_domain": "nidur.info", "title": "திப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு திப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள்\nதிப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவ���்கள்\nதிப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள்\n1. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிகம் அச்சப்படுத்திய இந்தியர் திப்பு சுல்தான். மன்னர் திப்பு சுல்தான் இறந்தபொழுது, அதைக் கொண்டாடுவதற்கு, எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்ட் படைப்புகளை உருவாக்கச் செய்து கொண்டாட்டங்களை முன்னெடுத்தது ப்ரிட்டிஷ் அரசு. எடுத்துக்காட்டாக, வில்கீ காலின்ஸின் பிரபல நாவலான “Moonstone\"-இல் மன்னர் திப்புவின் கோட்டையை படை சூழ்ந்துள்ள காட்சிதான் முதல் காட்சியாக எழுதப்பட்டுள்ளது.\n2. பிரிட்டிஷார்களால் இந்தியாவிற்கு வரவிருந்த ஆபத்துக்களை அறிந்த, அவர்களை எதிர்த்து நான்கு போர்களை மேற்கொண்ட ஒரே இந்திய மன்னர் என்னும் வகையில், அவரை முதல் சுதந்திரபோராட்ட வீரராக பார்க்கலாம்.\n3. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார்களை வெளியேற்ற தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, ஓட்டோமேன் மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கு குழுவை அனுப்பியதன் மூலம், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அதை முற்றிலும் எதிர்த்தார் என்பது புலப்படுகிறது.\n4. திப்பு சுல்தான் மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இதனால், துப்பாக்கி செய்யும் வல்லுநர்கள், பொறியாளர்கள், மற்றும் போர்முறை ஆயுதங்கள் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை ஃபிரான்ஸிலிருந்து மைசூருக்கு வரவழைத்தார். அதன் பிறகு, வெண்கலத்தால் ஆன பீரங்கிகள், வெடிபொருட்கள் மற்றும் குழல்களை மைசூரிலேயே தயாரிப்பதற்கான தயாரிப்பு ஆலையையும் வடிவமைத்தார்.\n5. திப்பு சுல்தான் தனது ஆற்றலை உலகறியச் செய்வதற்காக புலியின் படத்தை பல்வேறு தளங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். அவரது தங்க அரியணை, அவரது உடைகள், நாணயங்கள், வாள் மற்றும் போர் வீரர்களின் சீருடைகள் ஆகியவற்றில் புலியின் படத்தைப் பொறித்திருந்தார். அவரது ஆட்சியில் இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்காக, தெய்வீகத்தை ஆதரிப்பதை உணர்த்தும் விதமாக சூரியனின் புகைப்படத்தையும் பயன்படுத்தினார்.\n6. திப்பு, கனவுகளின் புத்தகமான, க்வாப் நாமாவில் தனது கனவுகளைப் பதிவு செய்திருக்கிறார். படையெடுப்புகள், போர்களைக் குறித்த அறிகுறிகள் மற்றும் உள்ளுணர்வுகளைக் குறித்த���ம் அதில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n7. திப்பு படையெடுத்த வந்த அந்நிய மன்னர் அல்ல. அவரது மூன்றாம் தலைமுறையினர் தென் இந்தியாவில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். திப்பு சுல்தானின் முதன்மை அமைச்சராக இருந்தவர் பூர்ணய்யா, இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீரங்கநாதர் கோவில், சிருங்கேரி மடம் உட்பட பல ஹிந்துக் கோவில்களுக்கு தாராளமாக நிதி உதவி அளித்து, அவற்றின் கட்டுமானங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.\nதிப்பு சுல்தான் 1783 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் போர் பற்றிய நியதிகளைக் கீழ்க்குறித்தவாறு அறிவித்துள்ளார்:- “போரிடும் போது எதிரிகளிடமிருந்து நாம் எதையும் அபகரிக்கக் கூடாது. மக்கள் மீது போர் தொடுக்கக் கூடாது. பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கண்ணியக் குறைவாகப் பெண்களிடம் நடக்கக் கூடாது. குழந்தைகளை சித்ரவதை செய்யக் கூடாது. கோயில்களில் கொள்ளையடிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது. திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-28T00:21:05Z", "digest": "sha1:5S2N7SNAE2AZS7FIYZIRTGTAVR33YCAK", "length": 4543, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகடலூர்: அம்பானி குழும அலுவலகத்தை...\n“அரியர் மாணவர்களின் வாழ்க்கையை க...\nதிமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம...\nமதுரை : அரியர் மாணவர்கள் காதில் ...\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமத...\nலெபனானில் திரண்ட 10 ஆயிரம் பேர்:...\nதிருச்சி: இபாஸ் முறையை ரத்து செய...\nபுதுக்கோட்டை : ஆர்.எஸ்.பாரதியை க...\nதிருச்சியில் பாஜக பிரமுகர் படுகொ...\nடாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் -...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்���\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/06/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/53529/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-230-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-27T23:10:35Z", "digest": "sha1:MVODDQC4A2DAZEFOLAXFAZCN57CRRZB6", "length": 9073, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்தியாவிலிருந்து 230 பேர் வருகை | தினகரன்", "raw_content": "\nHome இந்தியாவிலிருந்து 230 பேர் வருகை\nஇந்தியாவிலிருந்து 230 பேர் வருகை\nஇந்தியாவிலிருந்து விமானப் பயணிகள் 230 பேரை ஏற்றிய விமானமொன்று, இன்று (22) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.\nஇலங்கைக்கு வர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையர்களும், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள வெளிநாட்டுக் கப்பலில் பணியாற்றுவதற்கான இந்திய கப்பல் பணியாளர்களும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.\nஅவர்கள் இந்தியாவின் புதுடில்லியிலுள்ள விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஅவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததும் PCR பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலியா, மாலைதீவு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கையர் நாடு திரும்பினர்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 98 பேருடன் வந்த விமானம்\nதுபாயிலிருந்து 290 பேருடன் நாடு திரும்பிய விமானம்\nஇந்தியாவிலிருந்து 53 பேர் நாடு திரும்பினர்\nபாகிஸ்தானிலிருந்து 129 பேர் நாடு திரும்பினர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்\nஇன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 28, 2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 27.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகல்முனை மாநகர சபை அமர்வில் அமளி துமளி\n- அவையை விட்டு வெளியேறினார் மாநகர முதல்வர்கல்முனை மாநகர சபையின் 34ஆவது...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு விசாரணைகள் நிறைவு\n- ஜனவரி 31 அல்லது அதற்கு முன் அறிக்கைஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாத...\nமேலும் 2 மரணங்கள்; இதுவரை 290 கொரோனா மரணங்கள் பதிவு\n- கொழும்பு 15, ஆண் (43)- கோனபோல, பெண் (74)இலங்கையில் கொவிட்-19 தொற்று...\n2020இல் 225 மில். வேலைகள் இழப்பு\nகொவிட்–19 நோய்த் தொற்றால் வேலைச் சந்தை உலக அளவில் ஆட்டம் கண்டுள்ளது...\nகிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அ���ந்தா டி மெல் இராஜினாமா\n- நியமித்து ஒன்றரை மாதம்- இடைக்கால குழுவை நியமிக்க தயாரில்லை: நாமல்இலங்கை...\nஅமெ.- மெக்சிகோ எல்லையில் 19 கருகிய சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க எல்லைக்கு அருகில் மெக்சிகோவின் டமவுலிபாஸ் மாநிலத்தில் குறைந்தது...\nஇது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2021-01-27T23:37:51Z", "digest": "sha1:TUTTJW5ORQHLT3SIKIVSP6HDBPZDSVXM", "length": 12403, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரில் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை\nநெற்பயிரில் விதை மூலம் பரவும் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரிய சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:\nகடந்த ஒரு வார மாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் நாற்றுவிடும் நடவுப்பணி, நேரடி நெல் விதை ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் சிஆர்1009 போன்ற நீண்டகால ரக நெல் விதைகளை நாற்றுவிட்டவர்கள் தற்போது நடவு செய்வதற்கு நிலம் தயார் செய்வதும் நடவு செய்வதுமாக இருக்கின்றனர்.\nநாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பாக உயிர் உரக்கரைசலில் 15 நிமிடம் வைத்திருந்து நடவு செய்ய வேண்டும்.\nநாற்றங்காலிலோ அல்லது நடவு வயலிலோ சிறு பாத்தி அமைத்து நீர் நிறுத்தி நெற்பயிர்க்கென பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்பட்ட அசோஸ்பயிரில்லம் 200 கிராம் (1 பாக்கெட்) அத்துடன் பாஸ்போபாக்டீரியா 200 கிராமை சேர்த்து கலக்கி கலவையாக தயார் செய்ய வேண்ட���ம். சூடோமோனாஸ் புளுரோசென்ஸ் என்ற எதிர் உயிர் பாக்டீரியத்தையும் 1 கிலோ என்ற அளவில் சேர்த்து கொள்ளலாம். இதன்மூலம் நோய்களை கட்டுப்படுத்தலாம்.\nநாற்றங்காலில் இருந்து பறித்த நாற்றுகளை அதன் வேர்ப்பகுதி முழுவதுமாக 15 நிமிடம் உயிர் உரக்கரைசலில் மூழ்கி இருக்குமாறு செய்து வயலில் நடவு செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதால் விரைவில் வேர் பிடித்து மண்ணில் உள்ள சத்துக்களை எளிதில் உறிஞ்சி பயிர் துரிதமாக வளர்ச்சி பெறும்.\nமேலும் வயல் வரப்புகளில் பயறு வகை பயிர்களாகிய உளுந்து, பச்சை பயறு அல்லது துவரை விதைகளை போது மான இடைவெளி விட்டு விதைப்பு செய்தால் கூடுதல் வருமானம் பெறலாம்.\nதற்போது நாற்றுவிடும் விவசாயிகள் ஏ.டி.டி39, ஏ.டி.டி46, பி.பி.டி5204, ஜெ.ஜி.எல்1798 போன்ற நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம். சான்று பெற்ற நெல் விதைகளை மட்டுமே வாங்கி நாற்றுவிட வேண் டும்.\nபயிரின் வளர்ச்சி காலங்களில் வரக்கூடிய நோய்கள் பெரும்பாலும் விதை மூலம் பரவக்கூடிய நோய்களாகும். இந்த நோய்களை கட்டுப்படுத்துவதற்கு அதிக செலவாகும். அதோடு மட்டுமல்லாது நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடிய ரசாயன மருந்துகளின் நச்சுப்பயிர் மூலமாகவும் காற்று மற்றும் தண்ணீர் மூலமாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு மனித இனம், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதை தவிர்ப்பதற்கு உயிரியல் காரணிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.\nவிதை நேர்த்தி செய்ய 1 கிலோ விதைக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் எடுத்து 10 கிராம் சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் என்ற எதிர் உயிர் பாக்டீரியத்தை கலந்து 10 மணி நேரம் ஊற வைத்திருந்து வடிகட்ட வேண்டும். ஊற வைத்த விதையை தண்ணீரில் நனைந்த கோணிப்பையில் கட்டி 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளை கட்டி பின்னர் விதைக்கலாம் அல்லது நிழலில் உலர்த்திய பின்னர் விதைக்கலாம்.\nஇத்துடன் 200 கிராம் நெல்லுக்குரிய அசோஸ் பயிரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களையும் போதுமான அளவு தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் ஊற வைத்திருந்து விதைக்கலாம். திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தில் 1 ஏக்கர் நடவு செய்வதற்கு ஒரு சென்ட் நிலத்தில் 2 கிலோ விதையளவு பயன்படுத்தி நாற்றுவிட்டால் போதுமானது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே க��ளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி Tagged அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், பாஸ்போ பாக்டீரியா\n← நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வரப்பில் பயறு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/movies/kuttrappayirchi.html", "date_download": "2021-01-27T23:20:32Z", "digest": "sha1:GYKVHZU6ZD34GTYYXEF33Z4UJZR46C4D", "length": 7543, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kuttrappayirchi (2021) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : திரிஷா கிருஷ்ணன்,\nகுற்றப்பயிற்சி தமிழ் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை வெர்னிக் இயக்க, திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் 80 -களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.\nRead: Complete குற்றப்பயிற்சி கதை\nலைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\nசிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\nஅன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\nலீக்கான வலிமை படப்பிடிப்பு காட்சி.. வேற லெவலில் டிரெண்டாகும் #HVinoth.. சென்னையில் தான் ஷூட்டிங்\nசினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cochrane.org/ta/CD002128/VASC_ityttmnnni-nooyinnn-apaayttai-kurraipptrrkaannn-unnvumurrai-titttt-aaloocnnnai", "date_download": "2021-01-27T23:46:40Z", "digest": "sha1:SWIDHMLTINAJP46KHLF62IVMDZS6I47I", "length": 11265, "nlines": 106, "source_domain": "www.cochrane.org", "title": "இதயத்தமனி நோயின் அபாயத்தை குறைப்பதற்கான உணவுமுறை திட்ட ஆலோசனை | Cochrane", "raw_content": "\nஇதயத்தமனி நோயின் அபாயத்தை குறைப்பதற்கான உணவுமுறை திட்ட ஆலோசனை\nநாட்பட்ட வியாதிகளை, குறிப்பாக இதய நோயை முடிவு செய்வதில் உணவுமுறை திட்டம் முக்கியமான ஒன்றாகும். ஆரோக்கியமான வயது வந்தவர்களின் உணவுமுறைகளில் நிலையான மேம்பாடுகளை உருவாக்குவதற்கு அவர்களுக்கு உணவு��ுறை திட்ட ஆலோசனை வழங்குவதின் விளைவுகளை இந்த திறனாய்வு மதிப்பிட்டது. உணவுமுறை திட்ட மேம்பாடுகள், இதய நோயோடு தொடர்புடைய அபாய காரணிகளை குறைக்குமா என்பதையும் அது ஆராய்ந்தது. ஆரோக்கியமான வயது வந்தவர்கள், உணவுமுறை திட்ட ஆலோசனை பெறுவதற்கு அல்லது ஆலோசனை பெறாமல் இருப்பதற்கு என்று சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 44 சோதனைகளை நாங்கள் கண்டோம். சிகிச்சையளிக்கப்பட்ட குழுக்களில், உப்பு மற்றும் கொழுப்பு உட்கொள்ளலை குறைத்தல், மற்றும் பழம், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரித்தல் என்பதை சுற்றி உணவுமுறை திட்ட மேம்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டன. ஒருவர்-ஒருவருடனான தொடர்பு, குழு அமர்வுகள் மற்றும் எழுத்திலான பொருள்கள் என்று பல்வேறு விதமான வழிகளில் ஆலோசனை வழங்கப்பட்டது. ஒரு ஆய்வு பங்கேற்பாளர் உடனான ஒரு தொடர்பு முதல் நான்கு வருடங்களில் 50 மணி நேர ஆலோசனை என்று சிகிச்சை தலையீட்டின் தீவிரத்தில் வேறுபாடுகள் இருந்தன. சோதனைகளின் கால அளவு மூன்று மாதங்கள் முதல் நான்கு வருடங்கள் வரை பரவி இருந்தன, மற்றும் பின்-தொடர்தல் காலத்தின் இடை நிலை 12 மாதங்களாக இருந்தது. இதய நோய் அல்லது புற்று நோய் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்ட மக்களில் , அதிகமான பலாபலன் இருந்தது என்பதற்கு சில ஆதாரம் இருக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் மொத்த மற்றும் அடர்த்தி குறைவான கொலஸ்ட்ரால் (லோ டென்சிடி லிப்போ ப்ரோடீன்- கொலஸ்ட்ரால்) அளவுகள் போன்ற இதயத் தமனி அபாய காரணிகளில் மிதமான மேம்பாடுகள் இருந்தன. பாலினம் கொண்டு விளைவுகள் பிரிக்கப்பட்ட சோதனைகளில், பெண்கள் அதிக அளவில் கொழுப்பு உட்கொள்ளுதலை குறைத்தனர், ஆனால் இது மொத்த கொலஸ்ட்ரால் அளவுகள் குறைவதற்கு மாற்றப்பட்டதா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை. சோதனைகளின் முடிவிற்கு பிறகு, இரண்டு சோதனைகள் 10 முதல் 15 வருடங்கள் வரை மக்களை பின் தொடர்ந்தன, மற்றும் இதயத் தமனி நோய் அபாய காரணிகளில் ஏற்பட்ட நன்மையான மாற்றங்கள், குறைந்த இதய நோய் நிகழ்வுகள், பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஆகியவற்றுக்கு வழி வகுத்தன என்று காட்டின. எனினும், இதை உறுதிப்படுத்த அதிகமான ஆதாரம் தேவைப்படுகிறது.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் ச��ாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஇதயத்தமனி நோயை தடுப்பதற்கான குறைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட உணவுத் திட்ட கொழுப்பு\nஇதயத்தமனி நோய் அபாயத்தை குறைப்பதற்காக நாம் சாப்பிடும் தெவிட்டிய கொழுப்பின் அளவை குறைத்தலின் விளைவு\nஇதயத்தமனி நோயை தடுக்க பருப்புகளை உண்ணுதல்\nநாம் உட்கொள்ளும் கொழுப்பின் அளவை குறைப்பதினால் உடல் எடையின் மீது ஏற்படும் விளைவு\nஇதயத்தமனி நோயின் இரண்டாம் நிலை தடுப்புக்கு யோகா\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/11/21031529/Police-are-investigating-the-recovery-of-a-teenagers.vpf", "date_download": "2021-01-27T23:41:40Z", "digest": "sha1:KA2EJDPBS62RKTITNAV3NEN6OVE3B5KH", "length": 13513, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police are investigating the recovery of a teenager's body with a friend's wife at the Ambernath apartment || அம்பர்நாத் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பரின் மனைவியுடன் வாலிபர் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅம்பர்நாத் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பரின் மனைவியுடன் வாலிபர் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை + \"||\" + Police are investigating the recovery of a teenager's body with a friend's wife at the Ambernath apartment\nஅம்பர்நாத் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பரின் மனைவியுடன் வாலிபர் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை\nஅம்பர்நாத் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பரின் மனைவியுடன், வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதானே மாவட்டம் அம்பர்நாத் டவுண் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குறிப்பிட்ட வீட்டை திறந்து சோதனை செய்தனர்.\nஇதில் அங்கு உடல் அழுகிய நிலையில் ஆணும், பெண்ணும் பிணமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இத���யடுத்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர்கள் சந்தீப் செக்சேனா(வயது33) மற்றும் ஜெயந்தி ஷா(36) என்பது தெரியவந்தது.\nஜெயந்தி ஷா, சந்தீப் செக்சேனாவுடன் அம்பர்நாத் எம்.ஐ.டி.சி. தொழிற்பேட்டையில் பணிபுரியும் நண்பரின் மனைவி என்பதும், கடந்த 17-ந் தேதி முதல் ஜெயந்தி ஷாவை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமரணத்திற்கான சரியான் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் இதுகுறித்து உறுதியான தகவல் வெளிவரும் போலீசார் தெரிவித்தனர்.\n1. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அவகாசம் நீட்டிப்பு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2. விழுப்புரம் அருகே செவிலியர் வீட்டில் ரூ.4 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nவிழுப்புரம் அருகே செவிலியர் வீட்டில் ரூ.4 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. தஞ்சை பெரியகோவிலுக்கு சுற்றுலா வந்த சென்னை டாக்டர் குடும்பத்தினரிடம் 12½ பவுன் நகைகள் திருட்டு போலீசார் விசாரணை\nதஞ்சை பெரியகோவிலுக்கு சுற்றுலா வந்த சென்னை டாக்டர் குடும்பத்தினரிடம் 12½ பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. பீதர் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண் கொலையா- கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை\nபீதர் அருகே புதுப்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் வரதட்சணை கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டாரா என கணவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. தக்கலை அருகே பரபரப்பு காருக்குள் காண்டிராக்டர் பிணம் கொலையா\nதக்கலை அருகே சாலையோரம் நின்ற காருக்குள் காண்டிராக்டர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந��திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. 3 அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளிகள் காதல் திருமணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/health/home-remedies/medicinal-uses-of-cinnamon-1444.html", "date_download": "2021-01-27T23:00:21Z", "digest": "sha1:WNRFBGIRVBFBVYLFD37OV2Z6HELLKJAR", "length": 14269, "nlines": 156, "source_domain": "www.femina.in", "title": "இலவங்கப் பட்டையின் மருத்துவப் பயன்கள் - Medicinal uses of cinnamon | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஇலவங்கப் பட்டையின் மருத்துவப் பயன்கள்\nஇலவங்கப் பட்டையின் மருத்துவப் பயன்கள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | February 26, 2020, 5:51 PM IST\nஇலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டத��. பாட்டி வைத்தியமாக, பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர். இதனுடைய மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலிக்கும் கூட இலவங்கப்பட்டையைத் தருகின்றனர். மூட்டுவலியின் மருந்தாகக் கூட பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், பற்களுக்கான பொருள்களில் கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம்/எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர்.\nஇதிலுள்ள பினால் என்ற வேதிப் பொருளால் பட்டை வாய்துர்நாற்றம் நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இது வெப்பம் தரும் நறுமணப் பொருளாக உள்ளதால் பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. பூஞ்சைக் காளானால் வரும் நோய்களையும் குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். இலவங்கம் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் நினைவுப் பெட்டகத்தை நன்கு பணி புரிய வைக்குமாம். உடல் கொழுப்பைக் குறைக்குமாம்.\nஇலவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும். இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்து பட்டைதான். இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் இது இன்சுலினுக்கு துணையாகவும், தூண்டுதலாகவும் இருந்து செயல் புரிகிறது. இலவங்கத்தில் ஒரு நல்ல உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்ச���யம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளன. ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப் படுத்தும். அமெரிக்கா, மேரிலாந்தில் சமீபத்தில்(2005 ல்) நடத்திய ஆராய்ச்சியில், பட்டை, இரத்த புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது எனவும், இரத்த கொலஸ்டிரால், சர்க்கரை நோயினைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி + 1தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம்.\nஅடுத்த கட்டுரை : கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள்\nMost Popular in கைவைத்தியம்\nஆரோக்கியமான வழிகளில் எடையைக் குறைத்திடுங்கள்\nநின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nநீர் முள்ளி மூலிகையின் மருத்துவப் பயன்கள்\nஇலவங்கப் பட்டையின் மருத்துவப் பயன்கள்\n100 அடி உயர தாழிப்பனையின் மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-gen-mahindra-xuv500-suv-india-launch-details-expected-price-025438.html", "date_download": "2021-01-27T22:54:54Z", "digest": "sha1:4OW7NRY4QJM55PL6UFIEUI4E2MWDVHTV", "length": 21190, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கும் மஹிந்திரா காரின் அறிமுக விபரம் கசிந்தது! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n4 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n5 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n6 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n7 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சு��ாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கும் மஹிந்திரா காரின் அறிமுக விபரம் கசிந்தது\nபுதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அறிமுகம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான எஸ்யூவி கார்களின் புதிய தலைமுறை வெர்ஷன்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் பரபரப்பாக இயங்கி கொண்டுள்ளது. இதில், முதலாவதாக தார் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.\nமஹிந்திரா நிறுவனம் எதிர்பார்த்ததை விட, புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்வதால், புதிய தார் எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நீண்ட காத்திருப்பு காலம் மட்டுமே வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.\nஇதற்கு அடுத்தபடியாக எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களின் புதிய தலைமுறை மாடல்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதில், புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nஇதுகுறித்து டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் வருகைக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய தலைமுறை மாடல் வரவிருப்பதால், தற்போதைய தலைமுறை எக்ஸ்யூவி500 காரின் உற்பத்தியை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே குறைத்து விட்டதாக கூறப்படுகிறது.\nமுதலில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் புதிய தலைமுறை மாடலுடன் சேர்த்து, தற்போதைய தலைமுறை மாடலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் தற்போதைய தலைமுறை மாடலின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு விடும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியில், 2.0 லிட்டர் mStallion டி-ஜிடிஐ டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனலாக வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதே சமயம் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்படவுள்ளதால், தற்போதைய தலைமுறை மாடலை காட்டிலும், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விலை 1 லட்ச ரூபாய் வரை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன், புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 தொடர்ந்து போட்டியிடும்.\nபுதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரை தொடர்ந்து, ஸ்கார்பியோ எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை மஹிந்திரா களமிறக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nஇமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ அட... அறிமுகம் எப்போ தாங்க\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nவாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n2020ம் ஆண்டில் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்... காரணம் தெரியுமா\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nஹூண்டாய் கா���் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nமஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nமஹிந்திரா எஸ்யூவி கார்களின் விலை கணிசமாக உயர்வு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\nமஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்\nடாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/astrology/rasipalan/ennenna-thanaththukku-ennenna-palannu-therinju-thanam/cid1252661.htm", "date_download": "2021-01-27T22:14:32Z", "digest": "sha1:YWSOQTU2ZJBEOADIUKRF5UF6UATJRAMI", "length": 5329, "nlines": 57, "source_domain": "tamilminutes.com", "title": "என்னென்ன தானத்துக்கு என்னென்ன பலன்னு தெரிஞ்சு தானம் செய்ங்க!!", "raw_content": "\nஎன்னென்ன தானத்துக்கு என்னென்ன பலன்னு தெரிஞ்சு தானம் செய்ங்க\n.பிறந்த நாள், திருமண நாள், விரததினம்ன்னு நாம அன்னதானம், உடைகள், எழுதுப்பொருட்கள்ன்னு பல்வேறு தானங்களை செய்கிறோம். ஒவ்வொரு தானத்துக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்குமென்று தெரிந்துக்கொண்டு தானம் செய்தால் இன்னமும் பலன் பெறலாம் அரிசியை தானமாய் தர பாவங்கள் தொலையும்… வெள்ளியை தானமாய் தர மனக்கவலை மறையும் தங்கம் தானமாய் தர தோஷம் விலகும்.. பழங்களைத் தானமாய் தர புத்தி, சித்தி கிட்டும் தயிர் தானமாய் தர இந்திரிய விருத்தியாகும் நெய் தானமாய் தர நோயைப் போக்கும் பால்\n.பிறந்த நாள், திருமண நாள், விரததினம்ன்னு நாம அன்னதானம், உடைகள், எழுதுப்பொருட்கள்ன்னு பல்வேறு தானங்களை செய்கிறோம். ஒவ்வொரு தானத்துக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்குமென்று தெரிந்துக்கொண்டு தானம் செய்தால் இன்னமும் பலன் பெறலாம்\nஅரிசியை தானமாய் தர பாவங்கள் தொலையும்…\nவெள்ளியை தானமாய் தர மனக்கவலை மறையும்\nதங்கம் தானமாய் தர தோஷம் விலகும்..\nபழங்களைத் தானமாய் தர புத்தி, சித்தி கிட்டும்\nதயிர் தானமாய் தர இந்திரிய விருத்தியாகும்\nநெய் தானமாய் தர நோயைப் போக்கும்\nபால் தானமாய் தர துக்கநிலை மாறும்\nதேன் தானமாய் தர பிள்ளைப்பேறு கிட்டும்\nநெல்லிக்கனி தானமாய் தர ஞானம் உண்டாகும்\nதேங்காய் தானமாய் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்\nதீபங்களை தானமாய் தர கண்பார்வை தெளிவாகும்\nகோ (பசு மாடு) தானமாய் தர ரிஷி, வேத, பிதுர்கடன் விலகும்\nபூமியை தானமாய் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்\nஆடையை தானமாய் தர ஆயுள் விருத்தியாகும்\nஅன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.\nநீரை தானமாய் தர சகல தரித்திரமும் தீரும்..\nஎன்னென்ன தானத்துக்கு என்னென்ன பலன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/2/cid1258308.htm", "date_download": "2021-01-27T22:56:36Z", "digest": "sha1:5JAE5SLKQFMOPDEPLKZHRQKZYJ6S6TMJ", "length": 4836, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "சந்திரமுகி 2 உறுதி- பி வாசு", "raw_content": "\nசந்திரமுகி 2 உறுதி- பி வாசு\nஇயக்குனர் பி. வாசு ஒரு படத்தின் காட்சிகளை எப்படி உல்டா செய்து அதை சரியான மேக்கிங்காக மக்களிடம் கொடுப்பது என வித்தை தெரிந்தவர். மலையாளத்தில்94 ல் பாஸில் இயக்கி வெற்றி பெற்ற மணி சித்ர தாழு திரைப்படத்தில் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ஆப்தமித்ரா கன்னட படத்தை விஷ்ணுவர்த்தனை வைத்து இயக்கி வெற்றி கண்டார். அந்த படத்தை ரஜினிக்காக மேலும் கொஞ்சம் உருவேற்றி வடிவேல் கதாபாத்திரம் இணைத்து அதை சந்திரமுகியாக்கி பெரிய வெற்றி பெற வைத்தார். ஜோதிகா\nஇயக்குனர் பி. வாசு ஒரு படத்தின் காட்சிகளை எப்படி உல்டா செய்து அதை சரியான மேக்கிங்காக மக்களிடம் கொடுப்பது என வித்தை தெரிந்தவர். மலையாளத்தில்94 ல் பாஸில் இயக்கி வெற்றி பெற்ற மணி சித்ர தாழு திரைப்படத்தில் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ஆப்தமித்ரா கன்னட படத்தை விஷ்ணுவர்த்தனை வைத்து இயக்கி வெற்றி கண்டார்.\nஅந்த படத்தை ரஜினிக்காக மேலும் கொஞ்சம் உருவேற்றி வடிவேல் கதாபாத்திரம் இணைத்து அதை சந்திரமுகியாக்கி பெரிய வெற்றி பெற வைத்தார்.\nஜோதிகா சிறப்பான முறையில் நடித்திருந்த இப்படத்தின் கதை எல்லோருக்கும் தெரியும்.\nசூப்பர் ஹிட்டாகியுள்ள சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் விரைவில் வர இருக்கிறதாம். இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது மேலும் நான் கன்னடத்தின் ஆப்தமித்ரா படத்தை ஆப்த ரக்சகாவாக எடுத்திருக்கிறேன்.\nஅதனால் இரண்டாம் பாகம் வருவது உறுதி முக்கிய நடிகரிடம் பேச்சு நடந்து வருகிறது விரைவில் இது பற்றிய செய்திகள் வெளியாகும் என பி வாசு சமீபத்தில் கூறி இருக்கிறார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/spirituality/cid1254094.htm", "date_download": "2021-01-27T21:54:14Z", "digest": "sha1:ZD725CFBQTJYCCHXIYAHQP72VYQUGJIW", "length": 8283, "nlines": 47, "source_domain": "tamilminutes.com", "title": "இறைவனுக்கு கற்பூர தீபாரதனை காட்டுவது ஏன்?!", "raw_content": "\nஇறைவனுக்கு கற்பூர தீபாரதனை காட்டுவது ஏன்\nநம் வீட்டில், கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. இதற்கான காரணத்தை பார்க்கலாம். கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது. மனிதன் இறந்த பிறகும் இதே நிலைதான். எஞ்சும் சாம்பல்கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது. எனவே இந்த தத்துவத்தின் படி எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம். அதேப்போல் கருவறையிலிருக்கும் இறைமூர்த்தம் கல்லினால் வடிக்கப்பட்டது. பலவித அபிஷேகங்கள் செய்வதால்\nநம் வீட்டில், கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.\nகற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது. மனிதன் இறந்த பிறகும் இதே நிலைதான். எஞ்சும் சாம்பல்கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது. எனவே இந்த தத்துவத்தின் படி எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம்.\nஅதேப்போல் கருவறையிலிருக்கும் இறைமூர்த்தம் கல்லினால் வடிக்கப்பட்டது. பலவித அபிஷேகங்கள் செய்வதால் நாளடைவில் சிலாரூபம் அடர்கருமை நிறத்துக்கு மாறிடும். இறைவனின் அழகை முழுமையாய் கண்டு ரசிக்கவே கற்பூர ஒளி காட்டப்படுகிறது.\nகற்பூர வெளிச்சத்தில் இறைவனின் அழகு தெள்ளத்தெளிவாய் தெரியும். அதேப்போல், கற்பூரம் எரிந்துமுடிந்தவுடன்\nகாற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக்கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது.\nகற்பூர தீபம் இடையில் நிற்காமல் முழுமையாக எரிந்து தானே அடங்கவேண்டும். பிரகாசமாக வலஞ்சுழித்து எரிவது மிகவும் நல்லது. தீபம் நடுங்கக்கூடாது. ஆராதனை முடியும்வரை எரியக் கூடிய அளவுக்குப் போதிய கற்பூரத்தை ஆரத்தியில் நிரப்புவது மிக முக்கியம்.\nதீப ஆராதனையின் போது காற்றால் மோதப்பட்டோ அல்லது எதோ ஒரு காரணத்தாலோ தீபம் அணைந்துவிட்டால் உடனே வேறு கற்பூரத்துண்டுகளை வைத்து எரித்து, மீண்டும் தீப ஆராதனை காட்ட வேண்டும். வாயால் ஊதித் தீபத்தை அணைக்கக்கூடாது. கற்பூர தீபத்தை அணைத்துச் சத்யம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதை மீறவே கூடாது.\nகற்பூர தீப ஆராதனையின்போது இறைவனுக்குச் சூட்டிய மலர் கீழே விழுவதும், பல்லி குரல் கொடுப்பதும், மற்றவர்கள் எதேச்சையாக பேசும் நல்ல சொற்களைக் கேட்பதும், இறைவன் திருமுன் வைத்திருக்கும் எலுமிச்சம்பழம் தனக்குமுன் உருண்டு வருவதும் மங்களமாகும்.\nகற்பூர தீபம் எரியத் தொடங்கிய நேரம்முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகளில் படங்கள் முதலிய இறைத் தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் தெய்வ சாநித்யம் உச்சநிலையில் விளங்குகிறது. அந்தக் குறிப்பிட்ட சில நொடிகளில் மனப்பூர்வமாக இறைவழிபாடு செய்யக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/100-tax-relief-for-battery-vehicles/", "date_download": "2021-01-27T22:24:36Z", "digest": "sha1:EKYQ3CQKRAX72TUKWKACB5ZW3J4NATTM", "length": 5957, "nlines": 111, "source_domain": "tamilnirubar.com", "title": "பேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச் சலுகை | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச் சலுகை\nபேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச் சலுகை\nபேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச் சலுகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு 50 சதவீத வரிச் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வரிச் சலுகை 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த சலுகை அளிக்கப்படும்.\nபேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்காக நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் போன்ற இடங்களில் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட உள்ளது. தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதவீத வாகனங்கல் மின்சார வாகனங்களாக மாற வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.\nTags: பேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச் சலுகை\nதமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ்\nவாடகைதாரர் விவரங்களை டிச. 31-க்குள் போலீஸ் நிலையங்களில் அளிக்க வேண்டும்\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/asia-pacific-powerful-nation/", "date_download": "2021-01-27T23:26:52Z", "digest": "sha1:7J5ZQTOFJV6TBHLTVBDZLYJPJXCJB44U", "length": 12057, "nlines": 121, "source_domain": "tamilnirubar.com", "title": "ஆசிய-பசிபிக்கின் வல்லரசு எது? | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஆசிய-பசிபிக் பிராந்திய வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. சீனா, ஜப்பான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லோவி இன்ஸ்டிடியூட் ஆண்டுதோறும் ஆசிய-பசிபிக் பிராந்திய வல்லரசு நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.\nபொருளாதார வளர்ச்சி, ராணுவ பலம், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சக்தி, எதிர்காலத்துக்கான வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு கட்டமைப்புகள், ராஜ்ஜிய, கலாச்சார உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள் பட்டியிடப்படுகின்றன.\nஇதன்படி 2020-ம் ஆண்டுக்கான ‘லோவி இன்ஸ்டிடியூட் ஆசிய வல்லரசு குறியீடு’ நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.\nமொத்தம் 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 81.6 சதவீத புள்ளிகளு���ன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 76.1 சதவீத புள்ளிகளுடன் சீனா 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. 41 சதவீத புள்ளிகளுடன் ஜப்பான் 3-வது இடத்திலும் 39.7 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன.\nஇந்தியா குறித்து லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இந்தியாவின் ராஜ்ஜியரீதியான உறவுகள் மேம்பட்டுள்ளன. இதேபோல பாதுகாப்பு சார்ந்த கூட்டணிகள் வலுவடைந்துள்ளன. ‘குவாட்’ கூட்டணியின் முக்கிய அங்கமாக இந்தியா திகழ்கிறது. எனினும் இந்தியாவின் வர்த்தக தொடர்புகள் பின்னடைவை சந்தித்துள்ளன. அண்டை நாடான நேபாளம்கூட சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஷ்யா 33.5%, ஆஸ்திரேலியா 32.4%, தென்கொரியா 31.6%, சிங்கப்பூர் 27.4%, தாய்லாந்து 20.8%, மலேசியா 20.7%, இந்தோனேசியா 19.9%, வியட்நாம் 19.2%, நியூசிலாந்து 19%, தைவான் 16.7%, பாகிஸ்தான் 15.2%, பிலிப்பைன்ஸ் 13.3%, வடகொரியா 12.3%, வங்கதேசம் 9.2%, புருணே 9.1%, மியான்மர் 8.7%, இலங்கை 8.3%, கம்போடியா 7.3%, லாவோஸ் 6%, மங்கோலியா 5.6%, நேபாளம் 4.4%, பப்புவா நியூ கினியா 3.8 சதவீத புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nஇதுகுறித்து லோவி இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஹார்வி கூறியதாவது:\nகரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதால் அமெரிக்கா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பொருளாதார சரிவில் இருந்து அமெரிக்கா மீண்டு வர சில ஆண்டுகள் ஆகலாம். வரும் 2024-க்குப் பிறகே அந்த நாடு மீட்சி அடைய வாய்ப்புள்ளது.\nஅதேநேரம் சீனா நடப்பாண்டிலேயே பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டது. இதன்காரணமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு பொருளாதாரரீதியாக சீனா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையான சக்தியாக சீனா உருவெடுக்கும். ஒருவேளை அமெரிக்காவைவிட மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது.\nவரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் ஆசிய நாடுகள், அமெரிக்காவுடன் இணையாமல் தனித்து செயல்படக்கூடும். அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் ஆசிய நாடுகள் விருப்பத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.\nகரோனா வைரஸால் எழுந்த நெருக்கடியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் எதிர்விளைவாக அண்டை நாடான சீனா எழுச்சி அடையும். கரோனா வைரஸால் எழுந்துள்ள நெருக்கடியால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பது தாமதமாகும். தற்போது தெற்காசியாவில் வறுமை அதிகரித்து வருகிறது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.\nTags: ஆசிய-பசிபிக்கின் வல்லரசு எது\nஇந்தியாவில் 55,722 பேர்.. தமிழகத்தில் 3,536 பேருக்கு கொரோனா…\nகணினி வழியில் ஓட்டுநர் பயிற்சி\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-13-10-2020/", "date_download": "2021-01-27T22:43:02Z", "digest": "sha1:FNYMFO567WPQD2N4O74XPOTUVON6BQSV", "length": 19679, "nlines": 200, "source_domain": "www.colombotamil.lk", "title": "இன்றைய ராசிபலன் 13.10.2020 – மாற்றம் உண்டாகும் நாள்! - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n‘தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அதிகரிப்பை கையாள பிரதமர் வலியுறுத்தியுள்ளார்’\nவெளியானது மாஸ்டர் குட்டி ஸ்டோரி வீடியோ பாடல்\nசுரங்க விபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு\nசிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினார் அமைச்சர் தயாசிறி\nஇன்றைய ராசிபலன் 13.10.2020 – மாற்றம் உண்டாகும் நாள்\nஇன்றைய ராசிபலன் 13.10.2020 மேஷம்: நட்பு வட்டம் விரியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nரிஷபம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகடகம்: எதிலும் உற்சாகமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரது விமர்சனங்களுக்கு கேலிப் பேச்சிற்கும்ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள் யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகன்னி: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளிடம் வீண் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nதுலாம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.\nவிருச்சிகம்: உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக் காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள்விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் புதிய’ வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எத��ர்பார்த்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்: மனைவியால் அனுகூலமான பலன்கள் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதரர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமீனம்: விஐபிகள் அறிமுகம் ஆவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleஇன்றைய போட்டியிலாவது வெல்லுமா சென்னை\nNext articleபழனிசாமியின் தாயார் காலமானார்.\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nவவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும்...\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\nகேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தாய் செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும். இதன்...\n..கிணற்று தண்ணீரில்‘வாசம��’.. பீதியில் மக்கள்..\nகன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்....\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/index.php/news/tamilnadu/13251", "date_download": "2021-01-28T00:22:17Z", "digest": "sha1:WQCXOALY3Q75WW6PBSFQDMJYV7IAIFS5", "length": 6595, "nlines": 75, "source_domain": "www.kumudam.com", "title": "சிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதற்கு டிடிவி கண்டனம்… - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதற்கு டிடிவி கண்டனம்…\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Feb 15, 2020\nசென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொட��்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய இஸ்லாமிய மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nமக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது” என பதிவிட்டுள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகொப்பரை தேங்காய் குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்த - மத்திய அரசு முடிவு\nஜெயலலிதா இல்லத்தை திறக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n13 வயது சிறுமியை கர்பமாக்கிய எச்.ஐ.வி. பாதித்த இரண்டாவது தந்தை.\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nபச்சைக்கிளிக்கு உணவு வழங்கி பசியாற்றும் தம்பதியினர்\nகொரோனா தடுப்பூசி மீதான பயத்தை போக்கிய அமைச்சர்\nநீலகிரி மாவட்டம் மசினகுடியில் யானை மீது தீவைத்த வீடியோ...\nசெய்தி வாசிப்பாளருக்கு இது முக்கியம் - நீயூஸ் ரீடர் பவித்ரா\nகமலா ஹாரிஸ் பதிவியேற்பை கொண்டாட வேண்டும் - பதினொரு தலை ராவணன்\nசீட் பெல்ட்டை அணியச் சொல்லும் காவல்துறை\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mhcd7.wordpress.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-27T22:59:37Z", "digest": "sha1:X5TESMRNPFGC6DSXPORIQSQJEECL7POS", "length": 27940, "nlines": 197, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "உளநோய் | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nஅடிப்படையில் உளநோய் எதனால் ஏற்படுகிறது என்றால் தனிமை தான் அடிப்படைக் காரணம் என்பேன். தனிமைக்காண காரணிகளை அகற்றினால், உளநோய் நெருங்க வாய்ப்பிருக்காது.\nதனித்து வாழும் போது தூக்கமின்மை, நிறைவான பொழுது போக்கின்மை காரணமாக உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். அவ்வேளை உளத்தளர்வு, சரியான முடிவு எடுக்க முடியாமை, சூழலுக்கு முகம் கொடுத்து முன்னேறத் தயங்குதல் எனப் பாதிப்புகள் வரலாம். இவை உளநோய் தோன்ற இடமளிக்கும்.\nதனித்தும் வாழலாம். ஆனால், 24 மணி நேரத்தில் 6-8 மணி நேரம் தூங்க வேண்டும். ஓய்வு நேரத்தை ஆக்க வழிகளில் செலவிட வேண்டும். அன்பு உள்ளங்களின் நட்பு, அணைக்கும் உறவுகள், மதிப்பளிக்கும் ஆள்கள், விருப்பங்களை நிறைவேற்ற உதவும் ஆள்கள், வலுவான தன்னம்பிக்கை ஆகியன உளநோய் நெருங்க இடமளிக்காது.\nநாளை என்ற நன்நாளை எப்படிக் களிப்பது என என்றும் முதல் நாளே திட்டமிடுதல் உளநலம் பேண உதவும். உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால் மட்டும் போதாது, உள்ளத்தால் நல்லதையும் கெட்டதையும் வேறாக்கி நமக்குப் பயன்தரும் நல்லதை முடிவு செய்து பயன்படுத்த முடிந்தாலே நலமான உள்ளம் தான்.\nசெலவைக் கட்டுப்படுத்தி வரவைப் பெருக்க வழிகாணத் தெரிய வேண்டும். பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தித் தவறான செயல்களில் ஈடுபடாதிருக்க வேண்டும். சிக்கல் வருகின்ற போதும் சிக்குப்படாமல் நழுவத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு எல்லாவகையிலும் உள்ளத்தால் உறுதியான நலம் தரும் முடிவுகளை எடுக்க முடியும் என்றால் உளநோய் நெருங்காத உள்ளம் என்று கூறலாம்.\nஅப்படியாயின், உளநோய் பற்றி நான் சொல்லாமலே நீங்களே உங்களால் புரிந்தது கொள்ள முடியுமே உள்ளத்தால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாதிருப்பதுடன் மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு வழியில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிவரின் உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்ற வாய்ப்பு ஏற்படலாம்.\nஅது எவ்வாறு நிகழுகின்றது. அதனைத் தெரிந்து கொண்டால் உளநோய் ஏற்படா வண்ணம் எம்மைத் தயார்ப்படுத்தலாமே அதற்கு அடிப்படையில் உள்ளத்தை மூன்று நிலைகளில் ஆய்வு செய்யலாம்.\nநமது உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழும் எண்ணங்களை (கண்டதும் கெட்டதும் கொடியதும் நடைமுறைக்கு ஒவ்வாத) உணர்வு உள்ளத்தால் (Conscious Mind / மேல் மனம்) வடிகட்டி நல்லெண்ணங்களை (சூழலிருந்து நன்மதிப்பைப் பெறக்கூடிய) மட்டும் கருத்திற்கொண்டு பேண வேண்டும். அவ்வாறு கருத்திற்கொண்டு பேணப்படுபவை (அடிக்கடி மீட்டும் பார்க்கும் அல்லது எண்ணி(நினைத்து)ப் பார்க்கும் எல்லாம்) துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Mind / ஆழ் மனம்) சேமிக்கப்படுகிறது. அவை நமது நன்நடத்தைகளாக வெளிப்படுகிறது.\nகீழ்த் தரமான நடத்தைகள், முறைகேடான நடத்தைகள், நடைமுறைக்குப் (சூழ்நிலைக்குப்) பொருந்தாத நடத்தைகள் என மற்றையவரிடம் இல்லாத நடத்தைகள் சிலரிடம் காணப்படலாம். இதற்குக் காரணம் உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழும் எண்ணங்களை உணர்வு உள்ளத்தால் (Conscious Mind / மேல் மனம்) வடிகட்ட முடியாமற் போனதே அதாவது, உணர்வற்ற உள்ளத்தில் (Unconscious Mind / கற்பனை மனம்) எழுந்த எண்ணங்களுக்கு தீர்வு கிட்டாமையால், அவை துணை உணர்வு உள்ளத்தில் (Sub Conscious Mind / ஆழ் மனம்) இருந்து கொண்டு மேற்காணும் நடைத்தைகளாக வெளிக்காட்டுகின்றது. இவற்றை நடத்தைப் பிறழ்வு எனலாம்.\nமேலும், உள்ளத்தை மூன்று கூறுகளாக பகுத்து ஆய்வு செய்யலாம். அதாவது, பசி, பாலியல் போன்ற மகிழ்ச்சியைத் தரும் உணர்வுகளைத் தூண்டும் காரணி இட்(Id) ஆகும். நடைமுறைக்குப் பொருந்தாத எதனையும் தூண்டும் சக்தி இதற்குண்டு. இட்(Id) உணர்வுகளைத் தூண்ட, அதனை அடைவதற்கான வழியை அல்லது தீர்வினைக் கூறுவது நான் என்ற முனைப்பு ஈகோ(Ego) தான். (இட்)Id மகிழ்ச்சியை அடையத் தூண்டும் வேளை, ஈகோ(Ego) அதனை இப்படியெல்லாம் அடைந்திடலாம் என வழியை அல்லது தீர்வினைக் கூறும்.\nசூழலில் நமது நன்மதிப்பைப் பேணுவது பற்றியெல்லாம் கவலைப்படாது இட்(Id)மகிழ்ச்சி உணர்வைத் தூண்ட, எக்கேடு கெட்டென (நன்மை, தீமை பற்றி எண்ணாமல்) என்னால் முடியுமென அதனை அடைய வழியமைக்கும் ஈகோ(Ego) இரண்டையும் மீறி உயர்நிலை உள்ளக் கூறு சுப்பர் ஈகோ(Super Ego) செயற்படுகிறது. அதாவது சூழலில் நமது நன்மதிப்பைப் பேணும் வகையில் மக்களாயம் (சமூகம்) ஏற்கும் அல்லது ஒழுக்கத்தைப் பேணும் கட்டுப்பாடுகளுக்கமையை (அதாவது சட்டதிட்டங்கள், சமூக விருப்பு, வெறுப்புகள்) ஈகோ(Ego) காட்டும் வழியை அல்லது தீர்வினைக் கட்டுப்படுத்துகிறது.\nஇந்நிலையில் ஈகோ(Ego) இற்கும் சுப்பர் ஈகோ(Super Ego) இற்கும் இடையே ஒரு போராட்டமே நிகழ்ந்து விடுகிறது. இப்போர் சமநிலையில் முடிவுற்றால் மனித ஆளுமை பேணப்படுகிறது எனலாம். நல்ல நிலையில் உள்ளம் நலமாக இருக்கிறது எனலாம். இப்போரில் ஈகோ(Ego) அல்லது சுப்பர் ஈகோ(Super Ego) வெற்றி பெற்ற��ல் மனித ஆளுமையில் தளர்வு ஏற்படும். அதேவேளை உளநலக் குறைவும் ஏற்படும்.\nஎடுத்துக்காட்டாக, அழகான இளம் பெண் ஒருவளை ஓர் இளம் ஆண் காண்கிறான் என வைத்துக்கொள்வோம். அவ்வேளை ஆணின் உள்ளத்தில் இட்(Id) அப்பெண்ணின் விருப்பத்தை அறியத் தூண்டும்; உடனடியாகவே நேரடியாகவே கேட்கலாமென ஈகோ(Ego) இறங்க, ஆட்களுக்கு முன்னாலே கேட்டுப் பாதணி (செருப்பு) அடி வேண்டாமல் தகுந்த சூழ்நிலை (சந்தர்ப்பம்) வரும் போது கேட்கலாமென சுப்பர் ஈகோ(Super Ego) தடுத்துக்கொள்ளும்.\nஇந்நிலையில் ஈகோ(Ego) வெற்றி பெற்றால் பாதணி (செருப்பு) அடியும் கெட்ட பெயரும் உளப்புண்ணும் ஏற்படலாம். அதேவேளை சுப்பர் ஈகோ(Super Ego) வெற்றி பெற்றால் பாதணி (செருப்பு) அடி கிட்டாது எனினும் வேறொருவர் விரும்பினால் எந்நிலை என்னவாகும் என உள்ளம் நோக நேரிடும். சமனிலையில் ஈகோ(Ego), சுப்பர் ஈகோ(Super Ego) போர் முடிவுக்கு வருவதாயின், இட்(Id) இன் தூண்டலை ஏற்றாலும் அமைய வேண்டுமென இருப்பின் அமையும் தானே என அமைதி பேணலாம். இதனால் உளப் பாதிப்பு ஏற்படாது.\nஅதாவது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடிந்தால் ஆளுமையுள்ள மனிதர் எனலாம். அதேவேளை சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத நிலை இருப்பின் ஆளுமைக் குறைவுள்ள ஆள் என்றே கூறலாம். இதனைச் சரி செய்யக்கூடிய உளக்குறைபாடு எனலாம். உளநல மருத்துவரின் மதியுரைப்படி பயிற்சிகளைச் செய்துவர இயல்பு நிலைக்கு மீளலாம். உளநல மதியுரைஞரின் மதியுரையையும் நாடலாம்.\nஉளநோய் என்றால் ‘விசர்’, ‘பைத்தியம்’ என்று கருதக்கூடாது. அவ்வாறு எண்ணி மருத்துவரை நாடாவிட்டால் இலகுவான உளக்குறைபாடு பெரிய பெரிய உளநோய்கள் ஏற்பட வழி அமைத்துவிடும். இயல்பு நிலையில் ஏனையோரைப் போன்று முடிவு எடுத்தலிலும் நடத்தை மாற்றத்திலும் சற்றுத் தளர்வு காணப்படின் உளநல மருத்துவரை(Psychiatrist) நாடிக் குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.\nஇவ்வாறான உளக்குறைபாடு ஏற்படாமல் இருக்கச் சில வழிகள்:\nநாளுக்கு நாள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.\nநாளுக்கு நாள் சிறிது தூரம் ஓட முயிற்சி செய்யுங்கள்.\nநாளுக்கு நாள் சிறிது நேரம் பந்தடியுங்கள்.\nநாளுக்கு நாள் சிறிது தூரம் மிதிவண்டியை மிதியுங்கள்.\nநாளுக்கு நாள் யோகாசனம், தியானம் செய்யலாம்.\n இவற்றை விடச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கத் துணிச்சலை ���ளர்க்க வேண்டும். இல்லையேல் குறித்த சூழலை விட்டுத் தன்னம்பிக்கையுடன் விலகிப் புதிய சூழலை நாடி புதிய உறவுகளுடன் இணைய வேண்டும்.\n உங்கள் உறவுகளுக்கு இவ்வாறு நிகழாமல் இருக்க:\nகுடும்பத்தில் சமநிலையில் எல்லா உறவுகளையும் பேணுதல் வேண்டும்.\nகுடும்பத்திலோ பணித்தளத்திலோ விளையாட்டுத் திடலிலோ பிற எந்தச் சூழலிலும் எவரையேனும் ஒதுக்கி வைத்தல் கூடாது.\nபிறரது உள்ளம் நோகும் படி எதையாவது செய்துவிடாதீர்கள்.\nஒதுங்கும் உள்ளங்களைக் கூட அன்பாலே கட்டிப்போட்டு சூழலுக்குள் உள்வாங்க வேண்டும்.\nசூழலில் நிகளும் எந்த நிகழ்விலும் ஒதுங்கியுள்ள உறவுகளை உள்வாங்கி இயல்பு நிலைக்கு முகம் கொடுக்க வைக்கவேண்டும்.\nஇதற்கு மேலும் இயல்பு நிலையில் சூழலை விட்டு ஒருவர் ஒதுங்கி இருப்பாராயின் அல்லது எல்லோரிடம் இருந்தும் ஒருவர் வேறுபட்ட நடத்தைகளைக் கொண்டிருப்பாராயின்; அவருக்கு உளநோய் இருப்பதாகக் கருதி உளநல மருத்துவரி(Psychiatrist)டம் காட்டுங்கள். எப்படியாயினும் உளநல மதியுரைஞரி(Counsellor)டம் காட்டவேண்டாம். ஏனெனில், குறித்த ஆளுக்கு “உடல் நோயா உள நோயா” என்பதை உளநல மருத்துவரே(Psychiatrist) முடிவு செய்வார். மருத்துவர் அனுதித்தால் மட்டுமே மதியுரைஞரை(Counsellor) நாடலாம்.\nஓருயிர் உலகத்தை விடப் பெறுமதியானது. ஒருவரின் பணி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெரிய முதலீடு. எவரையேனும் ‘விசர்’, ‘பைத்தியம்’ என்று ஒதுக்கி வைக்காமல் உளநோய் முற்றவிடாமல் தொடக்கத்திலேயே சரி செய்யக்கூடிய உளக்குறைபாடுகளை மருத்துவரி(Psychiatrist)டம் அல்லது மதியுரைஞரி(Counsellor)டம் காட்டிக் குணப்படுத்த முன்வாருங்கள்.\nஒருவர் செயலிழக்க உடன்பட்டால் நீங்கள் இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கீறீர்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒருவரின் உளநோயைக் குணப்படுத்தி இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்காமல் குறித்த ஆளின் வளத்தை நாட்டுக்கும் உலகுக்கும் பயன்படுத்த நல்வழி செய்யுங்களேன். இதனால் நமது சூழலில் உளநோயாளர்களை இல்லாமல் செய்யலாம். அதேவேளை நாட்டின் வருவாயையும் பெருக்கலாமே\nCounsellor (உளநல/ குடும்பநல மதியுரைஞர்)\nதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன். மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநான் இலங்க�� யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-28T00:34:45Z", "digest": "sha1:2Y3QDB22QX7WGHCF4NJYLYSWERKAY2QK", "length": 15279, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நியமவிலகல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியமவிலகல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nகூகுள் தமிழாக்கக் கருவியின் மூலம் மொழிபெயர்க்கப்பட்ட இக்கட்டுரை, தமிழ் விக்கிப் பயனர்களால் உரை திருத்தப்பட்டு செம்மையாக்கப்பட்டது. Y --இரா. செந்தில் 03:30, 13 ஜூலை 2010 (UTC)\nகூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்தக் கட்டுரை உரைதிருத்தம் செய்யப்பட்டது. --இரா. செந்தில் 03:30, 13 ஜூலை 2010 (UTC)\nநியமச்சாய்வு என்பது சரியான சொற்பொருள் தரவில்லை என்று நினைக்கின்றேன். ஒரு எண் தரவுத் தொகுதியில், அதன் சராசரியில் இருந்து பொதுவாக ஒரு தரவு எவ்வளவு விலகி இருக்கின்றது என்று அறியத் தரும் ஒரு கணிப்புக் கருத்து அல்லது அளவுக்குறி. சராசரியில் இருந்து விலகும் ஒரு தரவு, கூடவோ குறையவோ இருக்கலாம் என்பதால், வெறும் பரும அளவை மட்டும் கணிப்பதற்காக இந்த விலகல்கள் தன்னால் பெறுக்கப்படுகின்றன (இருமடி). ஆகவே இதனை (சராசரியிலிருந்து) சீரிய விலக்கம் எனலாம். இதில் சீரிய என்பது சீர்+இய = சீரான, சீர்மையான, சீர்மை செய்த என்பது வேறுபாடுகளை இருமடியாக்கி அவற்றைக் கூட்டி தரவுகளின் எண்ணிகையால் வகுத்து, அவற்றின் வருக்கமூலம் (இருமடிவேர்) எடுத்து சீர்செய்வதால், சீரிய என்று பொருள்படும். எனவே சீரிய விலக்கம் அல்லது சீரிய விலகுபாடு எனலாம். இதில் சாய்வு எல்லாம் ஏதும் இல்லை என்பதால் கூறுகின்றேன். விலகுபாடு என்பதை சரிவு, சாய்வு என்று கூற இடம் உள்ளது, ஆனால் போதிய துல்லியம் இல்லாததாஅக உணர்கிறேன்.--செல்வா 14:59, 28 ஜூலை 2010 (UTC)\nசீரிய விலக்கம், சீரிய விலகுபாடு என்பன நன்றாக உள்ளன. இராம.கி. சில இடங்களில் வேறுபாட்டுக் கெழு என்று பயன்படுத்தியுள்ளார். -- சுந்தர் \\பேச்சு 15:20, 28 ஜூலை 2010 (UTC)\nநன்றி, சுந்தர். வேறுபாட்டுக்கெழு என்பதை variance என்னும் சொல்லுக்கு ஈடாகப் பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். இவை இரண்டும் தொடர்புடையவையே. சீரிய என்பதற்கு மாற்றுச்சொல்லாக சீரக என்றும் சொல்லலாம். சீரக விலகுபாடு. தமிழில் அகல், அகல்வு, அகற்சி போன்றவற்றையும் கருதலாம். (ஒரு நினைப்புக்காக குறிக்கின்றேன்) எ.கா சராசரி அகற்சி. --செல்வா 04:57, 29 ஜூலை 2010 (UTC)\nProbability என்பதற்கு நிகழ்தகவு என்பது ஏறத்தாழ சீர்மை பெற்ற வழக்காகவே உள்ளது. இதனை நிகழ்தகவு என்று வாய்விட்டுச் சொல்வதில் இடர் இருப்பதாக இராம.கி ஐயா ஓரிடத்திலே சொல்லி இருக்கிறார். மகிழ்தல், திகழ்தல், வாழ்தல் போன்ற சொற்களில் -ழ்த- என்னும் எழுத்துக்கூட்டல்கள் வந்தாலும், நிகழ்தகவு என்று வருவதில் ஏதோ இடர் சற்று இருப்பதுபோல் தெரிகின்றது. இதனால் இச்சொல்லை மாற்ற வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் மாற்றுச் சொல் வேண்டியிருந்தால் நிகழ்வாய்ப்பு என்னும் சொல்லை ஆளலாம். இது வரலாற்றுக் குறிப்பாகவும்,ஒருகால் வேறு ஒரு பயன்பாடு வேண்டும் என்று விரும்பினால் தேர்ந்து கொள்வதற்காகவும் மட்டுமே இடுகின்றேன். அல்லது உடன்வழங்கும் பிறிதொரு சொல்லாகவும் பயன்படுத்தலாம். சொற்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பது நல்லதல்ல, ஆனாலும் ஆங்கிலம் முதல் பல மொழிகளில் சொற்கள் தொடக்ககாலங்களில் மாற்றப்பட்டிருக்கின்றன. Standard Deviation என்பதற்கு சராசரி அகற்சி என்று மேலே குறிப்பிட்ட சொல்லை ஆளலாமா −முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nயாரும் மறுப்பு சொல்லவில்லை எனில் சராசரி அகற்சி எனத் தலைப்பை மாற்ற இருக்கின்றேன். --செல்வா 14:39, 20 ஆகஸ்ட் 2010 (UTC)\nகட்டுரையின் தலைப்பையும் உள்ளேயும், சராசரி அகற���சி என மாற்றியுள்ளேன். கட்டுரையின் முதல் பத்தியை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன் (இப்பொழுது சற்று புரியும் என நினைக்கின்றேன்).--−முன்நிற்கும் கருத்து செல்வா (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nதற்போது இடப்பட்டிருக்கும் தலைப்பு Mean deviation என்பதுடன் குழப்பிக்கொள்ளக்கூடியது எனவே தலைப்பை நியம விலகல் என்று மாற்றலாம் என நினைக்கிறேன், இப்படித்தான் பள்ளியிலும் படித்தோம்.--சங்கீர்த்தன் (பேச்சு) 07:25, 26 ஆகத்து 2012 (UTC)\nstandard deviation என்பதற்கு நியம விலகல் பொருத்தமாகவே உள்ளது. சராசரி என்ற சொல் இங்கு பொருந்தாது என்றே நினைக்கிறேன். பார்க்க: விக்சனரி.--Kanags \\உரையாடுக 08:42, 26 ஆகத்து 2012 (UTC)\nமுதல் பத்தியின் கடைசி வரி, இயற்கணிதரீதியாக எளிதில் கையாளக்கூடியதாக இருந்தாலும் எதிர்நோக்கு சாய்வு அல்லது சராசரி முற்றுச் சாய்வைக் காட்டிலும் நடைமுறையில் குறைந்த அளவிற்கே வலுவானதாக இருக்கிறது. என்று இருந்தது- இக் கூற்றுக்குத்தகுந்த சான்றுகோள் இல்லை. எதிர்நோக்குச் சாய்வு என்று கூறப்பட்டுள்ளது Absolute deviation என்றோ expected deviation என்றோ கூறப்படும் கருத்து. இதில் சராசரியில் இருந்து ஒவ்வொரு தரவிலும் நேரும் விலக்கத்தின் திசையைக் கணக்கில் கொள்ளாமல், பரும அளவை மட்டுமே கருத்தில் கொள்ள தற்பெருக்கத்துக்கு மாறாக (இரு மடிக்கு மாறாக), பரும அளவை மட்டும் கண்டு அவற்றைக் கூட்டி சராசரி கண்டுபிடிக்கின்றார்கள். இதனால் விளையும் பயன் பல துறைகளில் என்ன என்பது தெளிவாகவில்லை. எனவே நீக்கம்.--செல்வா 03:34, 22 ஆகஸ்ட் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 21:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/gwm-steed-5-gets-0-star-rating-in-global-ncap-crash-test-025313.html", "date_download": "2021-01-28T00:17:05Z", "digest": "sha1:ULHQBJ3PEA2P4AKL7EFMIE3J7KIPTZLH", "length": 22811, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க... - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n5 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசைய��� அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n7 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n8 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n8 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...\nசீன தயாரிப்பு ஒன்று மோதல் பரிசோதனையில் மண்ணைக் கவ்வியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்ஜர் பிக்-அப் டிரக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் சீன நிறுவனம் கிரேட் வால் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய வாகனம் ஸ்டீட் 5. இந்த பிக்-அப் டிரக் தென் ஆப்பிரிக்கா போன்று குறிப்பிட்ட சில நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரையே குளோபல் என்சிஏபி அமைப்பு சமீபத்தில் மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது.\nஇந்த பரிசோதனையில் ஸ்டீட் 5 பிக்-அப் டிரக் பூஜ்ஜியம் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இதற்கு, ஸ்டீட் 5 பிக்-அப் டிரக் பாதுகாப்பிற்கு சற்றும் உகந்த கார் அல்ல என்பதே பொருள் ஆகும். நட்சத்திரங்களின் அடிப்படையில் பாதுகாப்பிற்கான ரேட்டிங்கை குளோபல் என்சிஏபி அமைப்பு வழங்கும். அந்தவகையில், அதிகபட்சமாக 5 நட்சத்திரங்கள் வரை அது வழங்கும்.\nஆனால், கிரேட் வால் மோட்டார்ஸின் ஸ்டீட் 5 கார் ஒரு நட்சத்திரங்களைக�� கூட பெறவில்லை. ஐந்திற்கு பூஜ்ஜியம் ஸ்டாரையே அது பெற்றிருக்கின்றது. இது தென்னாப்பிரிக்க மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில், குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது தென்னாப்பிரிக்காவிற்கு ஸ்பெக் மாடல் ஆகும்.\nகிராஷ் டெஸ்டின்போது மணிக்கு 64 கிமீ எனும் வேகத்தில் இக்கார் இயக்கப்பட்டிருக்கின்றது. பொதுவாக, இந்த வேகத்தில்தான் குளோபல் என்சிஏபி தனது விபத்து பரிசோதனையை மேற்கொள்வது வழக்கம். இதனடிப்படையிலேயே ஸ்டீட் 5 பிக்-அப் டிரக்கும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் பெரியவர்களின் பாதுகாப்பில் பூஜ்ஜியம் புள்ளிகளை மட்டுமே பெற்றது.\nஇந்த ஆய்வு 17 புள்ளிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இந்த மிக தாழ்ந்த புள்ளிகளுக்கு பிக்-அப் டிரக்கில் ஏபிஎஸ் மற்றும் ஏர் பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பெறாததே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனால், இந்த மலிவு விலை பிக்-அப் டிரக் மோதல் சோதனையில் மண்ணைக் கவ்வியிருக்கின்றது.\nசீட் பெல்ட் அணிந்தவாறு அமர்த்தப்பட்டிருந்த போதிலும் மோதலின்போது டம்மிகள் கடுமையாக சேதத்தைச் சந்தித்தன. இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது தர மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, டம்மிகளின் தலை பகுதி நேரடியாக ஸ்டியரிங் வீலில் மோதி பெருத்த சேதத்தைப் பெற்றிருக்கின்றது.\nஇதுமட்டுமின்றி, டம்மிகளின் மார்பக பகுதி மற்றும் கால் பகுதி ஆகியவையும் மிக கடுமையான சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. இவற்றின் அடிப்படையிலேயே இக்கார் துளியளவும் பாதுகாப்பான பயணத்திற்கு வாகனம் அல்ல என்பது தெரியவந்துள்ளது.\nகிரேட் வால் மோட்டார்ஸ் இந்த பிக்-அப் டிரக்கை 13,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனைச் செய்து வருகின்றது. இது இந்திய மதிப்பில் 9,56 லட்ச ரூபாய் (தோராய மதிப்பு) ஆகும். பன்முக வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இந்த வாகனத்தின் எஸ்எக்ஸ் வேரியண்டில் பாதுகாப்பு அம்சங்களாக இரு ஏர் பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.\nஇம்மாதிரியான சூழ்நிலையிலும் ஜிடபிள்யூஎம் ஸ்டீட் 5 பிக்-அப் டிரக் ஒரு ஸ்டார் ரேட்டிங்கைக் கூட பாதுகாப்பு விஷயத்தில் பெறவில்லை. இது இந்த பிக்-அப் டிரக்கின் கட்டுமானத்தின்��ீது சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் நடப்பாண்டு கால் தடம் பதிக்க இருந்தது.\nஆனால், சீனாவிற்கு எதிரான இந்தியாவில் நிகழ்வதால் இதன் விஜயத்தில் தற்போது இழுபறி நீடித்து வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்த நிறுவனத்தின் வருகை சந்தேகம்தான் என்ற நிலை உருவாகியிருக்கின்றது. கடந்த காலங்களில் சீன நாட்டு ராணுவனத்தின் மேற்கொண்ட அத்துமீறல் மற்றும் சில கசப்பான செயல்களின் காரணமாக இந்த நிலை காணப்படுகின்றது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nதமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nஇந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஇந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nபோக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்: ஐஆர்டிஏஐ அளித்த அதிரடி பரிந்துரை\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nஎந்த நிறுவனத்தின் காராக இருந்தாலும் சர்வீஸ் செஞ்சிக்கலாம்.. நாட்டிலேயே மிக பெரிய சர்வீஸ் மையம் திறப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்\nடாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...\n350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/nissan-magnite-xe-base-variant-walkaround-video-025375.html", "date_download": "2021-01-27T23:51:28Z", "digest": "sha1:3CAEJDJSQUQKW7KJJNIF4G4LAHP4QYZA", "length": 22269, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "வெறும் ரூ.4.99 லட்சத்தில் நிஸான் மேக்னைட்டின் எக்ஸ்இ வேரியண்ட்- காசுகேற்ற வாகனம்தானா? முழு விபரம்... - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n5 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n6 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n7 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n8 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் ரூ.4.99 லட்சத்தில் நிஸான் மேக்னைட்டின் எக்ஸ்இ வேரியண்ட்- காசுகேற்ற வாகனம்தானா\nநிஸான் மேக்னைட்டின் விலை குறைவான எக்ஸ்இ வேரியண்ட் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.\nநிஸான் சமீபத்தில் மேக்னைட் சப்-4மீ எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட் போன்ற கடுமையான போட்டி மாடல்கள் கொண்ட பிரிவில் இந்த நிஸான் கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் வலுவாக தனது காலடி தடத்தை பதிக்க நினைக்கும் நிஸான் நிறுவனத்திற்கு இந்த புதிய அறிமுகம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை அனைவரையும் கவரும் விதமாக ரூ.4.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விலையில் கிடைக்கும் இதன் ஆரம்ப நிலை எக்ஸ்இ வேரியண்ட்டை பற்றிய வீடியோதான் தற்போது ஆட்டோட்ரெண்ட் டிவி என்ற யுடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேக்னைட்டின் டாப் வேரியண்ட்கள் பார்த்தவுடனே கண்ணை கவரும் தோற்றத்தில் இருக்கும்.\nஇந்த பேஸ் வேரியண்ட் அதன் விலைக்கு ஏற்றாற்போல் கவர்ச்சிகர பாகங்களை கொண்டிருக்கவில்லை என்பதை இந்த வீடியோ பார்க்கும்போது தெரிய வருகிறது. ஏனெனில் இந்த வேரியண்ட் வெள்ளை மற்றும் சில்வர் என்ற இரு நிறங்களில் மட்டுமே பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.\nமேக்னைட்டின் இந்த விலை குறைவான வேரியண்ட்டின் முன்பகுதியில் ஹலோஜன் ஹெட்லேம்ப்கள், டாப் ட்ரிம்களில் வழங்கப்படும் எல்இடி டிஆர்எல்களுக்கு பதிலாக L-வடிவிலான க்ரோம் ஸ்ட்ரிப்கள் உள்ளிட்டவை உள்ளன.\nமுன்பக்க க்ரில் அமைப்பை சுற்றிலும் க்ரோம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நிஸான் மேக்னைட்டிற்கு இந்த க்ரோம் பார்டர் தான் ப்ரீமியம் தரத்திலான தோற்றத்தை வழங்கக்கூடியதாக மற்ற வேரியண்ட்களில் உள்ளது.\nஅதேபோல் அலாய் சக்கரங்கள் இந்த வேரியண்ட்டில் இல்லை. அதற்கு பதிலாக இரும்பு சக்கரங்களே உள்ளன. கதவு கைப்பிடிகள் காரின் நிறத்திலேயே வழங்கப்பட பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் கருப்பு நிற பிளாஸ்டிக் உடன் உள்ளன.\nடர்ன் இண்டிகேட்டர்கள் முன்பக்க ஃபெண்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும் மேற்கூரை தண்டவாளங்களை நிஸான் நிறுவனம் வழங்கியுள்ளது. பின்பக்கத்தில் வைபர், வாஷர் மற்றும் டெமிஸ்டர்களை பார்க்க முடிகிறது.\nஆனால் பின்பக்க பம்பர் டாப் வேரியண்ட்களில் வழங்கப்படுவதை போன்று ஃபாக்ஸ் சறுக்கு தட்டை கொண்டிருக்கவில்லை. உட்புறம் கேபின் ஆனது கருப்பு மற்றும் க்ரே என்ற இரு நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.\nஇதில் கருப்பு நிறம் உட்புற கதவு கைப்பிடிகள், ஏசி துளைகளை சுற்றிலும் உள்ள க்ரோம்கள், ஒருங்கிணைக்கப்பட்ட அட்ஜெஸ்ட் செயக்கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடி மற்றும் பின்பக்க பவர் ஜன்னல்க���் உள்ளிட்டவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.\n3.5 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை உடன் எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இருந்தாலும், ஆடியோ சிஸ்டம் காரில் வழங்கப்படவில்லை. மேக்னைட் எக்ஸ்இ காரை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம்.\nஅதிகப்பட்சமாக 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இதன் எக்ஸ்ஷோரூம் விலை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே. அதன்பின்பு மேக்னைட்டின் ஆரம்ப விலை ரூ.5.54 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று அறிமுகத்தின்போது நிஸான் தெரிவித்திருந்தது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nஇவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nநிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nஅதிகம் விற்பனையாகும் காரின் உற்பத்தி திடீர் குறைப்பு... ஹோண்டாவை தொடர்ந்து சிக்கலில் நிஸான்... காரணம் என்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் ��ஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nமஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்\n350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/why-rohit-better-than-kohli-in-captaincy?related", "date_download": "2021-01-27T23:07:47Z", "digest": "sha1:7355VMFRAZVBENEZNRS3EFVGOYZ4VRRN", "length": 11874, "nlines": 73, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "விராட் கோஹ்லியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டனா?", "raw_content": "\nவிராட் கோஹ்லியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டனா\nஏன் விராட் கோஹ்லியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டன்\nஒரு அணியின் சிறந்த பேட்ஸ்மேன் தான் அணியை வழி நடத்த சிறந்த தலைவர் என்று கூறுவது தவறு. எம்.எஸ்.தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியபிறகு அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டார். இருப்பினும், கோஹ்லி தலைமையின் செயல்பாடுகள் பல விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அவருக்கு நேர்மாறாகத் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது அமைதியாலும், பண்பாலும் ஒரு சிறந்த தலைவராக இருக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். மேலும் அவரது அணியிலிருந்து சிறந்ததை பெறுகிறார் என்பது தான் அவரின் ஸ்பெஷல்.\nரோகித் கோஹ்லியை விட ஏன் சிறந்த கேப்டனாக இருக்கிறார் என்பதை ஆய்வு செய்வோம்.\nகலீல் அஹ்மத் தனது முதல் போட்டியில் ஹாங்ஹாங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். ஆனால் அந்தப் போட்டியில் புவனேஸ்வர் குமார் சரியாக ஆடவில்லை. பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்கள் எடுத்து ஆட்டநாயகனாக அறிவிக்கபட்டார் புவனேஸ்வர் குமார்.\nரோஹித் சர்மா புவனேஷ்வருக்கு ஆதரவளித்தார். மறுபுறம், கோஹ்லி, சக வீரர்களின் செயல்பாடுகளை ஆராய்வதில் பொறுமை இல்லாதவராகவே காணபட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கோஹ்லி தேர்வு செய்த அணி பலருடைய விமர்சனத்துக்கு ஆளானது. அதுவே இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்கு வீழ்ச்சியைத் தேடி தந்தது.\nரோகித் சர்மா எப்போதுமே கடினமான சூழ்நிலைகளைக் கையாள முடியும் என்பதை நிரூபித்துள்ளார். முக்கியமான கட்டங்களில் அவரது முடிவுகள் எப்போதும் அவரது அணிக்கான முடிவை மாற்றியிருக்க��றது. மறுபுறம், நெருக்கடி நிலைமைகளில் கோஹ்லி அடிக்கடி அமைதியற்றவராகத் தோன்றுகிறார். தற்போதைய கேப்டன் கோஹ்லி, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி போன்றோரின் வழிகட்டுதலில், அவரது கருத்துக்களை கேட்டும் நடக்கலாம். ராஞ்சியின் சிறந்த விக்கெட் கீப்பிங்-பேட்ஸ்மேன் தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதியை நெருங்கிக் கொண்டிருகிறார் என்பதை கோஹ்லி புரிந்து கொள்ள வேண்டும்.\nபெரிய போட்டிகளில் வென்ற அனுபவம்:\nரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்தபோது மூன்று முறை IPL பட்டத்தை வென்றுள்ளார். ரைஸிங் புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் 128 ரன்களை மட்டுமே எடுத்தது மும்பை இந்தியன்ஸ். ஆனால் அந்த ஸ்கோரை வைத்து IPL போட்டி இறுதி ஆட்டத்தை வென்றது. மறுபுறம், கோஹ்லியின் தலைமையில் இதுவரை எந்த ஒரு பெரிய ஆட்டத்தையும் வென்றது இல்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கோஹ்லின் தலைமையில் இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் தோல்வி அடைந்து உள்ளார்கள். சாம்பியன்ஸ் ட்ராபி 2017-ல், பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது. அதனால், ரோஹித் கோஹ்லியை விடச் சிறந்த இடத்தில் உள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை.\n2007-ல், இந்திய அணி தோனி தலைமையின் கீழ் 20 உலககோப்பை வென்றது. போட்டியில் வெற்றி பெரும் எனத் தோனி தலைமையிலான இளம் இந்திய அணியை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் கேப்டன் மூலம் வீரர்களின் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டு வரும் திறமையாகும்.\nஒவ்வொரு வீரரின் நம்பிக்கையும் அவர் அதிகரித்து, தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உலக தர வரிசையில் சிறந்த வீரர்கள் இருந்தாலும், ஐபிஎல் பட்டத்தைப் பெறவில்லை. அவர்களின் தோல்விக்குப் பிரதான காரணம் தலைமை. ஒரு கேப்டன் முக்கிய வேலை, ஒரு வீரரின் சிறந்த பயன்பாட்டைச் சரியாகப் பயன்படுத்துதல். ஒரு வீரரின் வலிமையைத் தீர்மானிப்பதற்கு அவர் தவறிவிட்டால், அந்த வீரரை ஒழுங்காகப் பயன்படுத்த முடியாது. விராத் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். ஆனால் அவர் தனது கேப்டன் பொறுப்பில் ஐ.பி.ல். போட்டிகளில் சரியாகச் செயல்படவில்லை. மறுபுறம், ரோஹித் ஷர்மாவின் அணி சராசரி வீரர்களைக் கொண்டது. ஆனால் அவர் ஒவ்வொருவரின் திறமை மற்றும் வலிமையை சரியாக த���ரிந்துள்ளார். அதனால்தான் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை பட்டத்தை வென்றது.\nகிறிஸ் கெய்ல், மிட்செல் ஸ்டார்க், ஏ பி டி வில்லியர்ஸ் மற்றும் விராத் கோஹ்லி போன்ற வீரர்கள் இருந்த போதிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றி சதவீதம் 48.17 ஆகும். மறுபுறத்தில், மும்பை இந்தியன்ஸ் வெற்றி சதவீதம் 57.01. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பிறகு இரண்டாவது மிக உயர்ந்த வெற்றி சதவீதம் இது. இந்த இரண்டு சாதனை அணிகளின் சிறப்பு அணியின் தலைவர்களையே குறிப்பிடுகிறது.\nஎழுத்து: அனஸ் மோகன் ஜா\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/world/24535", "date_download": "2021-01-27T23:53:55Z", "digest": "sha1:LSC3B4CI3HL23UHP2SES4XCX3SLBVFEG", "length": 6920, "nlines": 67, "source_domain": "www.kumudam.com", "title": "2021-ல் இந்தியாவில் பெகாட்ரான் துணை நிறுவன திட்டப்பணி ஆரம்பம்..! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\n2021-ல் இந்தியாவில் பெகாட்ரான் துணை நிறுவன திட்டப்பணி ஆரம்பம்..\n| WORLDஉலகம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 24, 2020\nஉலகளவில் விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் ஆகியவை மொபைல் ஃபோன் சப்ளையர்களில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அதில், விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய இரண்டும் ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளன. இந்த நிலையில் தைபேவை தளமாகக் கொண்ட பெகாட்ரான் தனது துணை நிறுவனத்தை இந்தியாவின், சென்னையில் தொடங்க 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பதிவு செய்யதது. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் வேலைப்பாடுகளை தொடங்க திட்டமிட்டது. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிக அளவு முதலீட்டை ஈட்டவும் வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பெகாட்ரான் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி. லியாவோ சி-ஜாங் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்காக 150 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பீட்டில் ரூபாய் 1,100 கோடி ஆரம்ப முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் இந்தியாவை ஏற்றுமதி உற்பத்தி மையமாக மாற்றும் என நம்பப்படுகிறது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகொரோனா தடுப்பூசியை பதுக்கும் பணக்கார நாடுகள்: தென் ஆப்பிரிக்கா குற்றச்சாட்ட\n9 நாடுகளுக்கு 60 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பியுள்ளோம்: ஐ.நா.வில் இந்தியா தகவ\n768 படிகள் உள்ள கட்டிடம்: 30 நிமிடத்தில் சைக்கிளில் ஏறி சாதனை\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nபூனைக்கு தாயாக மாறிய நாய்\nகொரோனா தொற்று: ஒர் மறு பார்வை...\nஅரசியல் காரணங்களால் இலங்கையில் யாரும் படமெடுக்க வருவதில்லை - இலங்கை எம்.பி.\n2000 வருடங்களுக்கு முன் என்ன சாப்பிட்டார்கள் \nஉலக பிரபல சாகச நிகழ்ச்சியில் சாதித்து காட்டி இலங்கை ஜோடி\nஆல்கஹால் பாட்டிலைகளை அடித்து நொறுக்கிய பெண்.\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/248994-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/page/9/?tab=comments", "date_download": "2021-01-27T22:28:50Z", "digest": "sha1:257BDVABWPKHSJLTZJPLW7VFZBBWHXZ6", "length": 92231, "nlines": 607, "source_domain": "yarl.com", "title": "விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி - Page 9 - வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி\nஇப்போது இலங்கைத்தீவில் தேசிய வாலக்கள் எல்லாம் இல்லாமல்போய் அங்கயன் வாலாக்கள்தான் அதிகமாகிவிட்டார்கள் அவையல் உங்கட ஆக்கள்தானே கேட்டுப்பாருங்கள். சாதாரணமாக ஒரு புலியாணிப்பொட்டலமும் குவாட்டரும் போகும் அவர்களுக்கு.\nஅங்கயன் வாலாக்களுக்கு முரளியையோ அல்லது சேதுபதியையோ எதிர்க்க வேண்டிய தேவையில்லை\nமுயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால் உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான். ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு ச\nஎத்தனையோ தியாகிகள், சுதந்திரப் போராட���ட வீரர்கள், மேதைகள், காலத்தால் அழியாத கலைஞர்கள் என்று பல தெரிவுகள் இருக்க இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்திருப்பது எனக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளத\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஆனால் அங்கயனது எஜமானர்களுக்கு அது தேவை\nஅங்கயன் வாலாக்களுக்கு முரளியையோ அல்லது சேதுபதியையோ எதிர்க்க வேண்டிய தேவையில்லை\nஅவர்களுக்கு குடியும் கூத்தும் தேவைதானே அத்துடன் யாருடைய வீட்டுக்குக் கல் எறிந்தும் கழிவு ஒயில் ஊத்தியும் பொழுதுபோக்க ஒரு தளம் தேவை. என்ன ரதி என்னும் பாம்புக்கு பாம்பின் கால் தெரியவில்லை. அதுசரி கனநாள் நாட்டில இருந்து வெளிகிட்டு லண்டனில் செற்றிலாயிட்டியள் ரச் விட்டுப்போயிற்றுது.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nவிஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் வதை செய்தவர் இலங்கையில் இருக்கிறார் என மீ டூ போராளியும் பாடகியுமான சின்மயி அவர்கள் டுவீட் பண்ணியிருக்கிறார்.\nபிடிபட்டவர் முண்ணாள் போராளி எனவும் இவர்மீது விசாரணை நடந்துகொண்டிருக்கு எனவும் தேவை ஏற்படின் நாம் தமிழ்நாட்டுக் காவல்துறையிடம் அவரை ஒப்படைக்கத் தயார் எனவும் கூறி.\nமுண்ணால் போராளி ஒருவரைப்பிடித்துக் கொடுப்பார்கள் அவர் யாராக இருப்பார் எனில் புனர்வாழ்வு எனும் பெயரில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு அவருக்குப் போதைப்பழக்கத்தை பழக்கிய சிறீலங்காவின் படைகளது அடிமையாக இருப்பார்.\nஆனால் அங்கயனது எஜமானர்களுக்கு அது தேவை\nஅவர்களுக்கு குடியும் கூத்தும் தேவைதானே அத்துடன் யாருடைய வீட்டுக்குக் கல் எறிந்தும் கழிவு ஒயில் ஊத்தியும் பொழுதுபோக்க ஒரு தளம் தேவை. என்ன ரதி என்னும் பாம்புக்கு பாம்பின் கால் தெரியவில்லை. அதுசரி கனநாள் நாட்டில இருந்து வெளிகிட்டு லண்டனில் செற்றிலாயிட்டியள் ரச் விட்டுப்போயிற்றுது.\nஅங்கயன் செய்யிறதில் கால் தூசியையாவது நீங்கள் செய்திருந்தால் ஏன் அந்த மக்கள் அவருக்கு பின்னால் போக போயினம் … உங்களுக்கு தான் ஊரில் நடப்பது தெரியவில்லை ...எப்பவும் கனவுலகத்தில் வாழாமல் நிதானமாய் சிந்தியுங்கள்\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஆனால் அதைப்போல எல்லாம் செய்ய என்னால முடியாது . வடக்கின் வசந்தன் எனும் பெயரில் வளைத்துப்போட்ட எல்லாதிடையும் வருமானமும் நமல் ராஜபக்ஸவின் பாடசாலை நண்பன் எனும் ரீதியில் கொளையடிச்ச காசைப்போலவும் என்னட்ட இல்லை.\nகாலம் காலமாக கண்டியைச் சேர்ந்த தடிச்ச சிங்களவரும் இப்போது கம்பாந்தோட்டையைச் சேர்ந்த மகிந்த சகோதரர்களும் ஆட்சியில் இலங்கைத்தீவில் தொடர்ந்திருந்தாலும் இப்போதும் கண்டி காலி கம்மாந்தோட்டைப் பகுதிகள் அபிவிருத்தி இல்லாதுதான் இருக்கு இப்போ யாழ் குடாநாட்டில் அங்கயன் வந்து புடுங்கப்போகிறார்.\nஎன்ன இப்ப கஞ்சா இப்போது இந்தியாவில் இருந்துதான் வருகுது காலப்போக்கில் யாழ் குடா நாட்டிலும் பயிரிடுவினம் என்ன் என்றால் அங்கயன் அப்படிச் செய்வார்.\nநீங்கள் விதைப்புக்குத்தான் போகாது விடினும் அறுப்புக்காவது போய்வாருங்கள்.\n\"ரதி\" என்றால் உடலும் முகமும் மாத்திரம் அழகானதாக இருப்பதில்லை மனமும் அதில் தோன்றும் எண்ணங்களும் அழகானதாக இருக்கவேண்டும்\nஅங்கயன் செய்யிறதில் கால் தூசியையாவது நீங்கள் செய்திருந்தால் ஏன் அந்த மக்கள் அவருக்கு பின்னால் போக போயினம் … உங்களுக்கு தான் ஊரில் நடப்பது தெரியவில்லை ...எப்பவும் கனவுலகத்தில் வாழாமல் நிதானமாய் சிந்தியுங்கள்\nதனிமனித தாக்குதலுக்குரிய வரிகள் நீக்கம்\nமுத்தையா முரளிதரன்... விஜய் சேதுபதி... சில எதிர்வினைகள்...\nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’-ல் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததற்கு எழுந்த எதிர்ப்புகளைப் பற்றி இரா.வினோத் கடந்த 21-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் எழுதிய ‘ஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா’ கட்டுரைக்கு ஆதரவும் எதிர்ப்புமாகப் பலவிதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன. அவற்றின் சுருக்கமான தொகுப்பு…\nவன்னி அரசு, அரசியலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.\n2009 மே 15, 16, 17, 18, 19 என முள்ளிவாய்க்கால் ரத்த ஆற்றில் தமிழர்களின் ஒப்பாரியும் ஓலமும் கரைந்தன. உலகமே வேடிக்கை பார்த்தது. சிங்கள தேசத்தின் அதிபர் ராஜபக்ச யாழ் மண்ணை முத்தமிட்டு, இதுதான் எனது மகிழ்ச்சியான நாள் என உலகுக்கு அறிவித்தார். ராஜபக்ச போன்று இன்னொருவர் இந்த இனப்படுகொலை நாளை மகிழ்ச்சியான நாள் என அறிவித்தார். அவர்தான் மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன்.\n2009 சனவரி 8-ம் நாள் சிங்களப் ���த்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க சிங்களப் பேரினவாதிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். தமது ‘த சண்டே லீடர்' இதழில் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்தும் எழுதிவந்தவர் லசந்த விக்கிரமதுங்க. அதற்காகவே அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.\nஇது குறித்து முத்தையா முரளிதரனிடம் கேட்டபோது, ‘‘ஒன்றுபட்ட இலங்கைக்கு எதிராக யார் பேசினாலும் இது ஒரு பாடம்’’ என்றார். ஒரு ஜனநாயகவாதியாக சிங்கள இனவாதிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளரின் படுகொலைகூட நியாயமானது என்றவர் முத்தையா முரளிதரன். இப்படி சிங்களப் பேரினவாதத்தின் குரலாகச் செயல்பட்டுவருபவர் முத்தையா முரளிதரன். இவருடைய வரலாறு ‘800' என்னும் பெயரில் திரைப்படமாக எடுப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். முத்தையா முரளிதரன் கதாபாத்திரம் தமிழினப் பற்றாளர் விஜய் சேதுபதிக்குப் பொருத்தமற்றது என்பதுதான் உலகத் தமிழரின் கோரிக்கை. ஆனால், கட்டுரையாளர் வினோத் இவற்றை மடைமாற்ற முயற்சித்துள்ளார். முத்தையா முரளிதரன் எதிர்ப்புக்குப் பின்னால் சாதி, வர்க்கம், மாகாண வேறுபாடுகள், மலையகத் தமிழர் எனப் பாகுபாடுகள் இருப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்.\n2009 போருக்குப் பின் ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் உள்ள தங்காலை என்னும் சிங்கள கிராமத்தை முத்தையா முரளிதரன் தத்தெடுத்து உதவிகள் செய்துவருகிறார். போரினால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கிராமம் அல்லது மலையகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஏதாவது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து உதவிகள் செய்யலாமே. இப்படிப் பல செயல்பாடுகள் ஊடாகத்தான் முத்தையா முரளிதரன் தமிழினத்துக்கு எதிரானவராகவும் சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாளராகவும் அவரே கட்டமைத்துக் கொண்டார். இனவாத அரசியலை ஆதரித்தார் என்பதற்காகத்தான் இந்த எதிர்ப்பே தவிர, மலையகத் தமிழர் என்னும் காரணமல்ல.\nபெ.மணியரசன், அரசியலர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nஎந்த நாட்டிலே, அந்நாட்டின் அரசியல் முடிவுக்கு அப்பால் அயல்நாட்டு இசைக் குழுவை, கலைக் குழுவை, விளையாட்டுக் குழுவை அனுமதிக்கிறார்கள் இந்திய அரசு பாகிஸ்தான் மட்டைப் பந்துக் குழுவை இங்கு விளையாட இப்போது அனுமதிக்குமா இந்த��ய அரசு பாகிஸ்தான் மட்டைப் பந்துக் குழுவை இங்கு விளையாட இப்போது அனுமதிக்குமா சீனாவின் இசைக் குழு இப்போது இந்தியாவில் நிகழ்ச்சி நடத்த மோடி அரசு அனுமதிக்குமா சீனாவின் இசைக் குழு இப்போது இந்தியாவில் நிகழ்ச்சி நடத்த மோடி அரசு அனுமதிக்குமா சீன நாட்டு இணைய டிக்டாக், கேம் ஸ்கேனர் போன்ற செயலிகளை இந்தியா தடைசெய்தது ஏன் சீன நாட்டு இணைய டிக்டாக், கேம் ஸ்கேனர் போன்ற செயலிகளை இந்தியா தடைசெய்தது ஏன் இப்போது நடக்கும் எல்லை மோதல்தான் இப்போது நடக்கும் எல்லை மோதல்தான்\nதென்னாப்பிரிக்காவில் அந்நாட்டின் மண்ணின் மக்களாகிய கருப்பினத்தவர்களை வெள்ளையர்கள் இனஒதுக்கல் (Aparthied) செய்தார்கள். எனவே, அந்த நாட்டுடன் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் தூதரக உறவு வைக்காமல் ஒதுக்கிவைத்திருந்தன. இசை, கலை, விளையாட்டுக் குழுக்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் போகத் தடை; தென்னாப்பிரிக்கக் குழுக்கள் இந்த நாடுகளுக்கு வரத் தடை இருந்தது. இனஒதுக்கலை அந்நாடு கைவிட்ட பின்தான் இந்நாடுகள் இத்தடையை நீக்கின. மேற்படி தடையை எல்லோரும் ஆதரித்தோம்\nஇலங்கையில் சிங்கள இனவெறி ஆட்சி ஈழத் தமிழர்களை லட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த பின், இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தூதரக உறவைத் துண்டித்துத் தடைகள் போட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் இன உணர்ச்சியைக் கணக்கில் கொண்டு, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும்; சிங்களப் படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கை விளையாட்டுக் குழுக்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் விளையாடக் கூடாது – என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்\nஇதன் தொடர்ச்சியாகத்தான், சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழினப் படுகொலையை ஆதரித்த, ஆதரிக்கின்ற முத்தையா முரளிதரன் வேடத்தில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்கிறோம். சிங்கள நடிகர்களைக் கொண்டோ, வேறு நாட்டு நடிகர்களைக் கொண்டோ முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படம் வந்தால் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், அந்தப் படம் தமிழ்நாட்டில் ஓடக் கூடாது என்கிறோம்\nவினோத் எழுதிய கட்டுரை மிகச் சிறப்பு. ஒற்றை நோக்கிலிருந்து நம் மக்களை இது விடுவிக்கும் என்று விரும்புவோம்.\nஜி.ராமகிருஷ்ணன், அரசியலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\nஉலகமே ஒத்துப்போகிற ஒரு கருத்தோடு கூட எந்தவொரு தனி மனிதனும் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கு உரிமையுண்டு. அந்தக் கருத்துக்கு எதிரான கருத்துகளைக் கடுமையாக விமர்சிப்பதற்கான உரிமையும் ஒருவருக்கு உண்டு. இந்தக் கருத்துத் தளத்தைத் தாண்டி எந்தவொரு தனி மனிதரையோ அவருடைய குடும்பத்தினரையோ வக்கிரத்தோடும் வன்மத்தோடும் விமர்சிப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது.\nவிஜய் சேதுபதியின் கருத்தை அல்லது முடிவை விமர்சிப்பதற்காக அவரது குழந்தையை முன்வைத்து வக்கிரமான முறையில் பதிவிடுவதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இப்படிப் பதிவிட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழகக் காவல் துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nமுத்தையா முரளிதரன் மாறுபட்ட கருத்தைச் சொல்லியிருந்தாலும்கூட அதற்கும் அவரைப் பற்றி வரலாற்றுப் படம் வருவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது உண்மைதான். இதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மாற்றுக் கருத்துகள் சொல்வதானால், ஒருவரை முழுவதும் எதிரியாகவே பார்க்கும் மனோபாவம் பெருகிவருவது சமூகத்திற்கு நல்லதல்ல. கட்டுரையின் முடிவில் சாட்டையடியாக, ஊராட்சித் தலைவரை நாற்காலியில்கூட உட்கார அனுமதிக்காத ஆதிக்க சாதியினரின் வீடுகளை யாராவது முற்றுகையிட்டிருக்கிறார்களா என்று எழுப்பிய கேள்வி நியாயமான ஒன்று.\nஉண்மையில் நவீன சிந்தனையாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் ‘800’ படத்தையும், விஜய் சேதுபதியையும் விமர்சிக்க மாட்டார்கள். முத்தையா முரளிதரன் மீது முரண்பட்ட கருத்துக்கள் இருப்பினும் அவர் உலகளவில் ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீரர். முரளிதரனின் கிரிக்கெட் பயணத்தை ஆவணமாக்கி அதை மிகச் சிறந்த கலைஞன் பிரதிபலிப்பதற்கு ஜனநாயக நாட்டில் இடமில்லையா இனியேனும் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும்.\nநா.இராசாரகுநாதன், செயல்பாட்டாளர், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.\nவினோத் தனது கட்டுரையின் இறுதிப் பத்தியில் ‘‘வேடிக்கை என்னவென்றால் இப்போது போராளி வேஷம் கட்டுபவர்கள் பலர் தம��ழ்ச் சமூகத்தின் அசலான பிரச்சினைகளை மௌனம் காப்பதுதான்’’ என்று குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டு இறையாண்மையின் அசலான பிரச்சினையான மீத்தேன் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டம், காவிரி உரிமைப் போராட்டம் என எல்லாவற்றிலும் முன் நிற்க கூடிய ‘‘போராளிகளே’’ இவ்விஷயத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர். எந்தக் கலையும் கலைஞர்களும் மொழி, இனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல\nஇணையவழி குறுங்கூட்டம் ஒன்றில் விஜய்சேதுபதி ஏன் நடிக்கக் கூடாது என்ற கேள்வி வந்தபோது மலையகத் தமிழர் பிரச்சினை, ஈழப் பிரச்சினையில் எப்படிப் பின்னுக்குப் போனது என்பதையெல்லாம் சுருக்கமாக விளக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரா.வினோத்தின் கட்டுரை பார்த்ததும் சிலிர்த்தது. மகிழ்ச்சியோடு அந்தத் தோழர்களுக்கு அனுப்பி வாசிக்கக் கேட்டுக்கொண்டேன்.\n‘‘முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சாராத ஈழத் தமிழராகவோ அந்தப் படத்தை லைகா தயாரித்திருந்தால் இந்த எதிர்ப்பு எழுந்திருக்காது என்றும் சொல்லப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். முத்தையா முரளிதரன் என்னவாக இருந்தார் என்பதில் இருந்துதான் மதிப்பீடு உருவாக வேண்டுமே தவிர, என்னவாக இருந்திருக்க வேண்டும் என்ற புனைவிலிருந்து மதிப்பீடு செய்யக் கூடாது. ‘‘அவர் ஒரு விளையாட்டு வீரர்: அரசியலர் அல்ல’’ என்று ஒட்டுச்சுவர் வைக்கிறீர்கள். ஒருவர் என்னவாக சமூகப் பாத்திரம் வகித்தாலும், அந்தப் பாத்திரத்துக்குச் சில எண்ணங்கள் கருத்துக்கள் உள்ளன: முத்தையா முரளிதரன் என்ற சமூகப் பாத்திரம் சிங்களப் பேரினவாத ஆதரவு மனோநிலை கொண்டதாகத்தான் வெளிப்பட்டுள்ளது; தமிழனாக அல்ல என்ற எதார்த்தத்திலிருந்துதான் நாம் காண வேண்டும். ‘‘தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழகத்தின் அசலான சாதியப் பிரச்சினைகளில் மௌனம் சாதிப்பது ஏன்’’ என்று தாங்கள் எழுப்பிய கேள்வி நியாயமானது. அதையும் முத்தையா முரளிதரனுக்குச் சார்பாக வளைத்துக்கொண்டு போவதுதான் பொருந்தாமல் நிற்கிறது. ‘‘இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போர் நடத்திய முன்னாள் போராளிகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிவிட்டனர்’’ என்று முத்தாய்ப்பாக வைக்கிறீர்கள். ஆனால், ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்காலில் ரத���தக்கறை படிந்த சுவடுகள் இன்னும் ஈரம் உலராமல் உள்ளன என்பதை அவர்களும் ஏற்பார்கள், தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் எனக் கருதுகிறேன்.\nஅங்கயன் செய்யிறதில் கால் தூசியையாவது நீங்கள் செய்திருந்தால் ஏன் அந்த மக்கள் அவருக்கு பின்னால் போக போயினம் … உங்களுக்கு தான் ஊரில் நடப்பது தெரியவில்லை ...எப்பவும் கனவுலகத்தில் வாழாமல் நிதானமாய் சிந்தியுங்கள்\nஅங்கஜன் ஒன்றும் சொந்தக்காசில செலவளிக்கவில்லை. அவருக்கு கொடுக்கப்படுகிறது அவர் அதைவைத்து பேர்வாங்கி இப்போ MP யாகி தனது எஜமானர்களுக்கான விசுவாசத்தை காட்டுகிறார் அவ்வளவுதான். விளங்காமல் அவர் அது செய்யிறார் இது செய்யிறார் எண்டு சொல்லி நீங்கள் பூரிப்படைய வேண்டியதுதான்.\nஆனால் அதைப்போல எல்லாம் செய்ய என்னால முடியாது . வடக்கின் வசந்தன் எனும் பெயரில் வளைத்துப்போட்ட எல்லாதிடையும் வருமானமும் நமல் ராஜபக்ஸவின் பாடசாலை நண்பன் எனும் ரீதியில் கொளையடிச்ச காசைப்போலவும் என்னட்ட இல்லை.\nகாலம் காலமாக கண்டியைச் சேர்ந்த தடிச்ச சிங்களவரும் இப்போது கம்பாந்தோட்டையைச் சேர்ந்த மகிந்த சகோதரர்களும் ஆட்சியில் இலங்கைத்தீவில் தொடர்ந்திருந்தாலும் இப்போதும் கண்டி காலி கம்மாந்தோட்டைப் பகுதிகள் அபிவிருத்தி இல்லாதுதான் இருக்கு இப்போ யாழ் குடாநாட்டில் அங்கயன் வந்து புடுங்கப்போகிறார்.\nஎன்ன இப்ப கஞ்சா இப்போது இந்தியாவில் இருந்துதான் வருகுது காலப்போக்கில் யாழ் குடா நாட்டிலும் பயிரிடுவினம் என்ன் என்றால் அங்கயன் அப்படிச் செய்வார்.\nநீங்கள் விதைப்புக்குத்தான் போகாது விடினும் அறுப்புக்காவது போய்வாருங்கள்.\n\"ரதி\" என்றால் உடலும் முகமும் மாத்திரம் அழகானதாக இருப்பதில்லை மனமும் அதில் தோன்றும் எண்ணங்களும் அழகானதாக இருக்கவேண்டும்\nகருத்திற்கு பதில் எழுதாமல் தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதும் நீங்கள் ,உங்களை போன்றவர்கள் தான் தேசியத் தூண்கள்\nஅங்கஜன் ஒன்றும் சொந்தக்காசில செலவளிக்கவில்லை. அவருக்கு கொடுக்கப்படுகிறது அவர் அதைவைத்து பேர்வாங்கி இப்போ MP யாகி தனது எஜமானர்களுக்கான விசுவாசத்தை காட்டுகிறார் அவ்வளவுதான். விளங்காமல் அவர் அது செய்யிறார் இது செய்யிறார் எண்டு சொல்லி நீங்கள் பூரிப்படைய வேண்டியதுதான்.\nசிங்கள பகுதிகள் எல்லாம் அபிவிருத்���ி அடையாமல் இருக்கும் போது வடக்கு அபிவிருத்தி அடையட்டும் என்று காசை கொடுக்கிறார்கள் தானே ...உள் நோக்கம் இருந்தாலும் மக்களுக்கான தேவை நிறைவேற்றப்படுகிறது ...புலிக்கு என்று சேர்த்த காசை பதுக்கி வைக்காமல் அல்லது தேவையில்லாமல் இல்லாத புலிக்கு தடை எடுக்கிறோம் என்று செலவழிக்காமல் அந்த மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் ஏன் அங்கயனுக்கும்,டக்கிக்கு பின்னால் போக போறார்கள்\nசிங்கள பகுதிகள் எல்லாம் அபிவிருத்தி அடையாமல் இருக்கும் போது வடக்கு அபிவிருத்தி அடையட்டும் என்று காசை கொடுக்கிறார்கள் தானே ...உள் நோக்கம் இருந்தாலும் மக்களுக்கான தேவை நிறைவேற்றப்படுகிறது ..\nஇப்போ ராஜபக்சேக்களுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டது. இனிப்பார்ப்போம் வடக்கில் எவ்வளவு அபிவிருத்தி அங்கஜன், டக்கியூடாக நடக்கிறதென்று\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nகருத்திற்கு பதில் எழுதாமல் தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதும் நீங்கள் ,உங்களை போன்றவர்கள் தான் தேசியத் தூண்கள்\nஅங்கயன் என்பவரும் சேர்ந்தேதான் கடந்துபோன இருபதாவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்றியுள்ளார்.\nஒரு அரசியல்வாதி எனப்படுபவர் நீண்டகால நோக்கு உடையவராக இருக்கவேண்டும் குறுகியகாலத்தில் அவர்வகிக்கும் பதவிகளால் அவரை அவரைச் சேர்ந்தவர்களை அல்லது தனது பரம்பரை ஆகியவற்றுக்கான சொத்துச்சேர்ப்பதற்காய் என்ன கழிசடைத்தனமும் செய்யலாம் என்பது தவறாக இருந்தாலும் அது காலப்போக்கில் சரிப்பண்ணப்படக்கூடியதாக இருக்கும் காரணம் சிறீலங்கா என்பது காலாகாலத்துக்கும் அங்கீகரிக்கபட்ட ஒரு நிர்வாகத்தையுடைய இறயாண்மையுடன் கூடியநாடு, அது நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பண்பையுடையது. இப்படியான சில்லறத்தனமான விடையங்கள் பெரிதாக எந்தவிதப் பிரச்சனையும் ஏற்படுத்தாது காலப்போக்கில் அதைச் சரிசெய்துவிடலாம். ஆனால் எதிர்காலம்பற்றிய திட்டமிடுதல் அதுதொடர்பான சட்டங்களை இயற்றுதல் ஆகியனவற்றுக்கு நீண்டதூரப்பார்வையும் குறைந்த அளவாவது கண்ணியமும் அரசியல் தூரநோக்கும் இருக்கவேண்டும்.\nஆனால் அங்கயன் இராமநாதன் எனும் பொறுக்கித்தனமான குறுகிய வட்டத்தையே சிந்தி���்து தன்னுடைய பணப்பையைக் காப்பாற்றவும் அதை இன்னமும் பெருப்பிக்கவும் ஒரு சுயநலம்கொண்ட அம்பாந்தோட்டயை வாழ்விடமாகக்கொண்ட ஒரு பொறுக்கிக்கூட்டத்துடன்சேர்ந்து இலங்கைத்தீவின் எதிர்காலத்துக்குக் கொள்ளிவைக்கும் ஒருவரை நீங்கள் உச்சிமுகர்ந்து மெச்சுவது தெருவில போகும் மனநோயாளிக்குக்கூட சலனத்தை ஏற்படுத்தும்.\nஒருசாண் வயிறை நிரப்பவும் மானத்தை மறைக்கவும் எவ்வளவு வேண்டும் கக்கூசு கழிவிச் சீவிச்சாலும் மானத்துடன் வாழும் எத்தனையோ கனவாஙளைக் கண்டு கடந்துபோன இனம் எமது இனம். ஆனால் அங்கயன், டக்ளஸ் சந்திரகுமார், விஜயகலா, ஆகியோருக்கு வரிந்துகட்டிக்கொண்டுவந்தால் எமக்கு அழுகலைக் கண்டதுபோல் குமட்டவே செய்யும்.\nஇது நீங்கள் உட்பட எந்த ஒரு தனிப்பட்ட தமிழனிலும் தவறில்லை , அது எங்கள் டிசைன் அப்படித்தான் போலைருக்கு.\nஇப்போ ராஜபக்சேக்களுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டது. இனிப்பார்ப்போம் வடக்கில் எவ்வளவு அபிவிருத்தி அங்கஜன், டக்கியூடாக நடக்கிறதென்று\nஇருவரும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அபிவிருத்தி செய்வார்கள். இது ஈழத்தமிழின வரலாற்றில் இடம்பெறும்.நிதியுதவி வாங்கின நாடுகளுக்கு சிங்களம் கணக்கு காட்ட இதுகள் பேருதவியாக இருக்கும்.\nஉயிருக்கு ஆபத்து: முதல்வரிடம் உதவி கேட்ட இயக்குனர்\nஇயக்குனர் சீனு ராமசாமி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. தேன்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர். தொடர்ந்து, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட சமூகப் பார்வையுள்ள அனைவரும் பாராட்டத் தக்க திரைப்படங்களை எடுத்தவர். ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என திரைத் துறையிலிருந்து முதலாவதாக எழுந்த குரல் இவருடையதுதான்.\nஇந்த நிலையில் இன்று (அக்டோபர் 28) காலை சீனு ராமசாமி திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்” என்று பதிவிட்டிருந்தார். இது திரைத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபின்னர் தனது வீட���டில் செய்தியாளர்களை சந்தித்தவர், தனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரிந்த அளவுக்கு சினிமாவில் அரசியல் தெரியாது எனக் குறிப்பிட்டார். விஜய் சேதுபதியின் நலன் கருதி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாது என்பதால் 800 பட விவகாரம் தொடர்பாக என்னுடைய கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால், நான் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து சித்தரிக்கப்பட்டது என்றார்.\nநன்றி, வணக்கம் எனக் கூறியதற்கான பொருள் பற்றி தான் விஜய் சேதுபதியிடம் கேட்டதாகத் தெரிவித்த அவர், “அந்த கதை பிடித்ததாலும், உலகம் முழுவதும் சென்று சேரும் என்பதாலும்தான் அதில் நடிக்க சம்மதித்தேன் என விஜய் சேதுபதி என்னிடம் தெரிவித்தார். அதன்பிறகுதான் அதில் சில அரசியல் இருக்கிறது, தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல இருக்கிறது என தெரிந்துகொண்டதாகவும், என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தபோது, அதனை தயாரிப்பு நிறுவனமே புரிந்துகொண்டு விலகிக் கொள்ளச் சொன்னதாகவும், அதற்கு நன்றி வணக்கம் சொன்னதாகவும் அவர் என்னிடம் கூறினார். அந்த பிரச்சினையும் முடிந்துவிட்டது” என்று தெரிவித்தார்.\nமேலும், “ஆனால், வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்ததால் எனக்கு மனப் பதட்டம் உருவானது. அதனால், உடனே தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக சொன்னேன். விஜய் சேதுபதி ரசிகர்கள் என்னுடைய தம்பிகள். அவர்கள் என்னை மிரட்டுவதற்கு வாய்ப்பில்லை” என்றும் கூறினார்.\n4-5 நாட்களாக இதுபோன்ற மிரட்டல்கள் வருவதாகவும், இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் சீனு ராமசாமி.\nநன்றி மறக்க வேண்டாம் விஜய் சேதுபதி அவர்களே\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஅப்போது அவர் கூறியதாவது: “விஜய் சேதுபதி நலன் கருதியே 800 படத்தில் நடிக்க வேண்டாம் என கூறினேன். அப்படி நடித்தால் தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தினேன். எல்லோரும் சொன்னதுபோல் நானும் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை தான் வைத்தேன். அது தவறா\nவிஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி தொடர்ந்து மிரட்டல்கள் வருகின��றன. விஜய்சேதுபதிக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை என சித்தரித்துள்ளனர். வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். விஜய் சேதுபதி ரசிகர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் மிரட்டவும் வாய்ப்பில்லை.\nஅவர்கள் எனது தம்பிகள். மிரட்டல்கள் தொடர்பாக, போலீசிடம் விரிவாக புகார் அளிக்க உள்ளேன். குடும்பத்துடன் வசிக்கும் எனக்கு இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால், முதல்வர் கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல விரும்பினேன். யார் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை” என்றார்.\nமுயற்சிக்கு வாழ்த்துக்கள் உடையார் அண்ணா தாழ்மையான கருத்து அவற்றை கண்டும் காணாமல் போனால் உங்களுக்கு நேரம் மிச்சம் என்பதுதான். ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் நேரத்தை விராண்ட வாதங்களில் செலவு ச\nஎத்தனையோ தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மேதைகள், காலத்தால் அழியாத கலைஞர்கள் என்று பல தெரிவுகள் இருக்க இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்திருப்பது எனக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளத\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nதொடங்கப்பட்டது April 19, 2020\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 15 hours ago\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக கடிதம்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு\nதொடங்கப்பட்டது சனி at 10:00\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nஉலக முடிவு (World End)- நர்மி. January 27, 2021 அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு நடக்கவும் , நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கின்றேன். ஒரே சுழல்வட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பாதங்கள் எவ்வளவு துயரம் நிறைந்தவை. ஓர்டன் சமவெளியெங்கும் நிற்கின்ற இந்த சாம்பர் மான்களைப் பார்த்ததன் பின்னர் ஹங்கேரிய கவிஞன் பெரன்க் யுஹாஸ் ( Ferenc juhasz) இன் கவிதையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒர்டன் சமவெளியினை பார்த்ததன் பின்னர் இந்த சாம்பர் மான்களில் ஒன்றாக மாறி இந்தப் புல்வெளிகளில் திரியக்கூடாதா என்றிருந்தது. நகரத்தின் இறுக்கத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுமே இப்படிப்பட்ட வெளியில் தொலைந்து போகவே விரும்புவான். ” மானாக மாறிய சிறுவன் மர்மங்களின் வாசலில் கூக்குரலிடுகிறான் ” என்ற கவிதையது. மானாக மாறிய அவனை தாய் மீண்டும் வீட்டிற்கு அழைப்பாள் . அதற்குப் பதிலாக மானாக மாறிய நான் திரும்பிப் போக முடியாது என்பதை பெரன்க் இப்படி எழுதியிருப்பார். ” அன்னையே நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. உண்மையில் அப்படிப்பட்ட இரசனையான மனிதர்கள் இந்த ஒர்டன் சமவெளியில் வாழ்ந்திருக்கிறார்கள். தன் அன்றைய எளிய வாழ்வின் மிகச்சிறிய வட்டத்திற்குள் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்தபடி , மரங்களின் பூக்கும் பருவத்தையும், உதிரும் பருவத்தையும் வைத்து காலத்தைக் கணித்தபடி , வசந்தத்தையும் , மழையையும், பனிக்காலத்தையும் கணித்தபடி ஓட்சையும், பார்லியினையும் பயிரிட்டபடி, இந்த குளிருக்குச் சுவைமிகுந்த போதையான பானங்களைத் தயாரிக்கத் தெரிந்தபடி ஆடுகளையும், மாடுகளையும் இந்த மலைமுகட்டிலும் , சமதரையிலும் மேய்த்தபடி மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இயைபான ஒரு வாழ்க்கை. அத்தகைய நிலத்தின் ஒர்டன் சமவெளியை ஊடறுத்து இருக்கிற உலக முடிவினை ( World End) நோக்கித்தான் அந்த காலை நடந்துகொண்டிருந்தோம். ” உலக முடிவு” அமானுஷ்யமும் , கவித்துவமும் நிரம்பிய இடம். கண்டி நகரத்திலிருந்து சில மணி தூரங்கள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒர்டன் சமவெளியின் உள்ளேதான் உலகத்தின் முடிவு இருக்கிறது. 4000 அடி (1200 m) ஆழமுள்ள ஒரு செங்குத்து பாறையைத் தொடர்ச்சியாகக் கொண்டு மொத்தம் இதனுடன் சேர்ந்து மூன்று செங்குத்து பாறைகளை உலகத்தின் முடிவு நிலம் என்கின்றார்கள். 3159.8 எக்டேர் பரப்பளவையும் 2130 மீட்டர் (7000) அடி உயரத்தையும் கொண்ட இந்த இயற்கையின் சுவர்க்க வெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்கள் நிச்சயமாக உலகின் தலைசிறந்த இரசிகனாக இருந்திருக்கக்கூடும். வெறும் வாய் வார்த்தைகளுக்காக நான் அப்படிச் சொல்லவில்லை. இந்த இடம் அத்தகையது. இயற்கையின் சுவர்க்கபூமி போல, உலகின் முதல் ஆணும் , முதல் பெண்ணும் வாழ்ந்திருந்த இடம்போல ஒரு வெளி இது. இங்குள்ள புல்லில் இருந்து ,மரங்கள், பூக்கள், பறவைகள், நீர்வீழ்ச்சி, நதிகள் என ஒவ்வொன்றும் இலங்கைக்கே உரிய தனித்துவமானவை. இங்குள்ள 98 வகையான பறவைகளில் 21 மட்டும்தான் இலங்கைக்குரியது. பெரும்பாலான பறவைகள் அயல்நாடுகளில் இருந்து இங்கு வருகின்றன. இந்த பூமி அவர்களின் குளிர்கால வாசஸ்தலம் போன்றது. உலகின் அழகும் , கவித்துவமும் சேர்ந்��� இயற்கையின் பிரமாண்டம் எல்லாம் பறவைகளுக்கு எப்போதும் தெரிந்திருக்கின்றது. ஒர்டன் சமவெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்களுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஒருவனின் ஒரு நாள் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். சாம்பர் மான்கள் நிரம்பி வழிகின்ற அந்த சமவெளியிலும் , மலைமுகட்டிலும் , மண்ணையும் , மரத்தையும் கொண்ட சிறு குடில்கள் இருந்திருக்கும். சில வேளைகளில் காட்டுயானைகள் நிறைந்த இந்தப்பகுதியில் மனிதன் பாதுகாப்பிற்காக மரங்களின் மேல் மரவீட்டை அமைத்திருக்கக்கூடும். மரப்பொந்துகளின் உள்ளே வசித்திருக்கக்கூடும். பெலிவுல் , பொகவந்தலா, அக்ரா ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்திக்கொண்டும் , சேற்றில் விளையாடிக்கொண்டும் இருந்திருக்கலாம். புல்லின் பனித்துளியைப் போர்வையாக்கி கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் , நிலவினையும் சாட்சியாக வைத்து அந்த மலைவாசிகள் அவர்கள் காதலிகளைப் புணர்ந்திருக்கக்கூடும். இந்த ஒர்டன் சமவெளியில் கிடைக்கின்ற நெலு (Strobilanthes sp) , போவிட்டியா ( Osbeckia sp) , பினர ( Exacum trioervium) போன்ற இலங்கை தேசத்துக்கு மட்டுமே உரித்தான மலர்களை அவர்கள் அவர்களின் காதலிக்கு காதல் பரிசுகளாகக் கொடுத்திருக்கலாம். பலவர்ண ஓர்கிட் மலர்களில் மலர்கிரீடம் செய்து அவர்களது காதலிகளுக்குச் சூட்டி இயற்கையைச் சாட்சியாக வைத்து மணம் முடித்திருக்கலாம். அவர்களின் குழந்தைகள் இந்த புல்வெளியில் பிறந்திருக்கலாம். பாலுக்கும் , இறைச்சிக்கும் மந்தைகளை அவர்கள் கூடாரத்தில் வளர்த்திருப்பார்கள். ஒவ்வொரு அதிகாலையிலும் அவர்கள் அந்த மந்தைகளை ஒர்டன் சமவெளியிலிருந்து மலைமுகட்டின் உச்சிக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருப்பார்கள். மலைமுகட்டின் முடிவில் உலக முடிவில் அமர்ந்தபடி இந்த வாழ்வை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லை வாழ்வைக் கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கலாம். நிச்சயம் அவர்கள் இசைப்பிரியர்களாக இருந்திருப்பார்கள். காட்டு மூங்கில்களில் புல்லாங்குழல்கள் செய்து யாரோ ஒருவன் இந்த உலகமுடிவின் பாறையுச்சியில் அமர்ந்தபடி இசைத்துக்கொண்டிருந்திருப்பான். அது மலைகள் தோறும் எதிரொலித்திருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தன் மந்தைகளை அழைத்துக்கொண்டு அவன் கூடாரத்திற்குத் திரும்பியிருப்பான். குடிலின் முன்பாக நெருப்பு மூட்டியபடி சாம்பர் மான்களின் இறைச்சிகளை அவன் நெருப்பில் வாட்டியிருப்பான். பார்லியைக்கொண்டு அவர்கள் மதுபானத்தைத் தயாரித்திருப்பார்கள். அதை சுவைத்தபடி காதலுடன் வாழ்ந்திருப்பார்கள். இங்குள்ள கலோபியம் வகை , சிஸ்ஜியம் வகை, இராட்சச மரப்பன்னம் போன்ற மரங்களில் கோடிக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து வாழ்ந்திருக்கும். நிச்சயம் இயற்கையோடு இணைந்த அழகும் , காமமும், காதலும் நிறைந்த வாழ்வொன்று அந்த மனிதர்களுக்கு இருந்திருக்கும். அதிசயம் என்னவென்றால் இன்றும்கூட அந்த நிலம் அப்படித்தான் இருக்கின்றது. இயற்கையின் ஆசீர்வாதம் நிரம்பிய பூமியாக. இங்குள்ள தொடுபலை மலைபற்றி சுவாரஸ்யமான கதையொன்று உள்ளது. சீதையை இந்தியாவிலிருந்து கடத்திய இராவணனின் புட்பக விமானம் இந்த மலையில்தான் தரையிறங்கியது என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் சீதையை எப்படி கவராது போனது. நிச்சயம் கவர்ந்திருக்கும். இப்படி இங்கிருக்கின்ற புல்லிலிருந்து மலை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான கதைகள். இப்படியெல்லாம் நினைத்தபடியே புல்வெளிகளையும், மலை முகடுகளையும் கடந்தபடி உலக முடிவினை அடைந்தோம். உலகத்தின் முடிவு நிலத்தையடைவது என்பது ஒரு பயணியின் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடும். பயணங்களை நேசிக்கின்ற , கவித்துவமான நிலங்களில் எல்லாம் தன் கால் பதிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்கள் நிச்சயம் பயணம் செய்யவேண்டிய இடமாக உலக முடிவைச் சொல்வேன். உலகத்தின் முடிவின் நிலம் இப்படித்தான் இருந்தது, உலகத்தின் முடிவு இவ்வளவு அழகானதா எனப் பிரமிக்கின்ற அளவு. எதுவுமற்ற ஒரு வெளி. பறவையின் உதிர்ந்த இறகின் அசைகின்ற லாவகம் இருந்தால் எதுவுமற்ற இந்த மலைமுகட்டின் ஆழத்திற்குச் சென்று உலாவ முடியும். ஆனால் பாருங்கள் எடையற்ற இறகு ஒன்று எப்போதும் எதுவுமற்ற வெளியில் காற்றிற்கு ஏற்ப மிகவும் உயர்ந்து பறக்கும். லாவகமாக அசைந்து கொடுக்கும். எதுவுமில்லாத ஒன்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு நீண்ட பொறுமை வேண்டும், நிறைய சக்தி வேண்டும், துணிவு வேண்டும். மனிதன் குழம்புவது எதுவுமற்ற ஒரு வெளியில்தான். உருவமற்ற ஒன்றை ஆகர்சிப்பது எப்படியென அவனுக்குத் தெரியாது . அதன் முன் மண்டியிடுவது எப்படியெனத் தெரியாது. அதனிடத்தில் எதுவும் இல்லாது மௌனியாகுதல் எப்படியெனத் தெரியாது. உருவமற்ற ஒன்றை அவன் மறக்க முனைகிறான். உருவமற்ற ஒன்றை நிறைத்துக்கொள்கிற அளவு அவன் வாழ்வோ மனதோ போதுமானதாக இல்லை. இந்த உலகிற்கு அப்பாற்பட்ட எதற்கும் உருவமில்லை. இருப்பதெல்லாம் எதுவுமற்ற ஒரு வெற்று வெளி .மாயையான ஒரு வெளி தான் எல்லாம். வெற்றுத்தாள்கள் போலவும் பஞ்சுக்குழம்புகள் போலவும் இருக்கிற இந்த மாயை நிறைந்த சூனிய வெளியில் நீங்கள் உங்கள் வானவில்லை வரையுங்கள். உங்கள் நம்பிக்கையின், காதலின், வெறுப்பின், இருப்பின் ,இன்மையின், ஒரு துளியை தெளியுங்கள் உங்களுக்கான ஒரு மாய நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வாருங்கள். எதுவுமற்ற ஒன்றுதான் மனிதனை குழப்பமடையச்செய்கிறது. கற்றதும் அறிந்ததும் சூனியவெளியில் எதுவுமற்றதாகின்றது. இந்த உலக முடிவின் நிலம் இதுவரை நீங்கள் உங்கள் பயணங்களில் கண்டடையாத முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரக்கூடும். நர்மி http://kanali.in/உலக-முடிவு-world-end-நர்மி/\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nசிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பாவி எண்டலோ சொல்லிப்போட்டார் நீதிமன்றத்தினூடாக.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஎன்னையோ உங்களையோ தமிழ்நாட்டு நீதி துறை தண்டணை கொடுத்து சிறையில் போட காத்து கொண்டிருக்கிறதாக கற்பனை செய்து கொள்வோம். நாங்களும் அமைச்சர் மாதிரி இரகசியமாக அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தலைநகர் சென்னைக்கு போய்வர முடியுமா\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக கடிதம்.\nஅந்த மகஜருடன் சேர்த்து இந்தப் படத்தையும் மறக்காம அனுப்புங்கோ... 😏\nவிஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsjaffnapc.com/2013/12/How-Products-Are-Made.html", "date_download": "2021-01-28T00:29:53Z", "digest": "sha1:BVZR3S7EOHBCNB2RHPMK4PGQRJ6XWFCB", "length": 7453, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "எவ்வாறு உருவாகிறது அறிய ஒரு பயனுள்ளதளம் -->", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / எவ்வாறு உருவாகிறது அறிய ஒரு பயனுள்ளதளம்\nஎவ்வாறு உருவாகிறது அறிய ஒரு பயனுள்ளதளம்\nஒவ்வோரு பொருட்களையும் எவ்வாறு தயாரிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள ஒரு இணையத்தளம் இருக்கின்றது\nஅது பற்றி தான் இந்த பதிவு உலகில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான எத்தனை எத்தனை சாதனங்கள் பொருட்கள் என தயாரிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன. என அறிய யாருக்குதான் ஆர்வமிருக்காது, சிறிய பொருட்களில் இருந்து பெரிய பொருட்கள் வரை அவை எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை விபரமாக வழங்கும் தளம்தான் இந்த இணையத்தளம்\nஇந்த இணையத்தளம் இங்கு குறித்த பொருட்களின் உருவாக்கம் பற்றிய நிழற்படங்களுடன் கூடிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது இது மிகவும் பயனுள்ள இணையத்தளம் என்பது குறிப்பிடதக்கது\nஎவ்வாறு உருவாகிறது அறிய ஒரு பயனுள்ளதளம்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nமுதல் முதலில் இணையம் இல்லாமல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் எது தெரியுமா \nஇனி இண்டர்நெட் மூலம் முத்தமிடலாம்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஇனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்\nதமிழ்லில் எழுதுவது சிலருக்கு மிக கடினமானதாக இருக்கும் சிலர் Google Translate பயன்படுத்தி எழுதுவார்கள் ஆனால் உங்கள் கணனி windows 7 / v...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாக���ே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nநாம் அன்றாடம் அலுவலக பணியாயிலோ அல்லது வீட்டில் நமது சொந்த தேவைக்காகவோ நம்மிடம் உள்ள வீடியோவை வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு இந்...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-28T00:16:34Z", "digest": "sha1:S77W5VIIYTLGEXVM6JJE52K3OQEY5FJB", "length": 3326, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெங்கால்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'பெங்கால் இளவரசர்', 'நம்பர் 2'.....\nபா.ஜ.க-வின் 'மிஷன் பெங்கால்'... ...\nபெங்கால் டைகர் கங்குலிக்கு குவிக...\nதினசரி காலை 10:50 மணிக்கு தேசிய ...\nபெங்கால் புலிக்கு இன்று 45-வது ப...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/166780", "date_download": "2021-01-27T23:24:56Z", "digest": "sha1:BZLXTAC3OWR767C76XP65CQKS2F3OTZA", "length": 9309, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஜனாதிபதி செயலணி பக்கம் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை – சுமந்திரன் | Thinappuyalnews", "raw_content": "\nஜனாதிபதி செயலணி பக்கம் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை – சுமந்திரன்\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பினால் விசேட ஜனாதிபதி செயலணியுடனான சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இந்த செயலணி என்ன செய்யப் போகின்றது என்பது குறித்தும் எமக்கு ஒன்றுமே தெரியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப் பதற்கான விசேட ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் , அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கலந்து கொண்டனர். எனினும் இந்தக் கூட்டத்தில் வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் இந்த செயலணி திட்டங்கள் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்ளாமை குறித்தும் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்,\nவடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதுவும் தெரியாது. எம்மை அழைக்கவும் இல்லை. இந்த திட்டங்கள் குறித்து எமது கட்சிக்கு அறிவிக்கவும் இல்லை. ஆகவே ஜனாதிபதி செயலணி எவ்வாறானது. அதன் வேலைத்திட்டங்கள் குறித்து எமக்கு எந்தக் கருத்தையும் முன்வைக்க முடியாது. வடக்கு கிழக்கு அபிவிருத்திகள் குறித்து நாமும் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் கடந்த காலங்களில் இருந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் எதிர்க்கட்சி தலைவர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியாக நாம் வடக்கு -கிழக்கு அபிவிருத்தி குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். இந்திய வீட்டுத்திட்டம் குறித்து நாம் அழுத்தம் கொடுத்த வண்ணமே உள்ளோம். ஐரோப்பிய ஒன்றிய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை��களை முன்வைத்துள்ளோம். எனினும் ஜனாதிபதி விசேட செயலணி என்ன செய்யப்போகின்றது என்பது எமக்குத் தெரியாது.\nவடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என ஊடகங்களில் அறிய முடிந்தது. வடக்குக் கிழக்கு பிரதிநிதிகளை புறக்கணிப்பதால் தான் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். ஆனால் ஜனாதிபதி செயலணி விக்கினேஸ்வரனை புறக்கணிக்கவில்லை. அவர் தான் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். ஆகவே இதில் ஜனாதிபதி செயலணி பக்கம் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை. வடக்கு மாகாண முதல்வர் என்ற ரீதியில் அவர் கலந்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/life%20style/26499", "date_download": "2021-01-27T23:11:24Z", "digest": "sha1:E5IZIH7N776NYLCZ7XKEEMYKPOCMH5KO", "length": 4508, "nlines": 71, "source_domain": "www.kumudam.com", "title": "எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பதால் நடக்கும் அற்புதம்! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nகிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா \nஉங்களுக்கு நெருக்கமானவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்களா\nநம்பி உதவியவர்கள் ஏமாற்றினால் என்ன செய்வது \nவிமர்சனங்களுக்காக உங்கள் லட்சியங்களை கைவிடுகிறீர்களா\nகெட்டது நடக்கப் போகிறதோ என்று பயப்படுகிறீர்களா\nஒருவரின் நிறைகளைச் சொன்னால் நிகழும் அற்புதம் எது\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபெண்களுக்கான சில அழகுக் குறிப்புகள்\nமுடி வளர இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஇயற்கையான முறையில் உடல் எடை இப்படி குறைக்கலாம்\nதோலின் நிறத்தை அதிகரிக்க எலுமிச்சை போதும்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct-2017/33964-2017-10-06-13-54-32", "date_download": "2021-01-27T22:27:12Z", "digest": "sha1:R46FMGGAYT22BDGNCWBG6I6VQBED2TQL", "length": 22875, "nlines": 264, "source_domain": "www.keetru.com", "title": "பேராசிரியர் கா.சு.பிள்ளை - மறக்க முடியுமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2017\nஇணைய உலகில் நூல்களும் நூலகங்களும்\nஇதிகாச நாயகன் அவர்; இது கோட்டோவியம் தான்...\n‘புனிதங்’களை பகடிகளால் தகர்த்த திராவிட இலக்கியங்கள்\nஅறச்சீற்றத்துடன் சிறுமைகண்டு பொங்குகிற இறையன்புவின் சிறுகதைகள்\nஉலகின் மிக நீண்ட கதை\nதமிழ்ச் சமூக அசைவியக்கத்தில் சிங்காரவேலர், பாரதிதாசன் ஆகியோரின் வகிபாகம்\nகிளையிலிருந்து வேர் வரை – நூல் விமர்சனம்\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nமனித வாழ்க்கையை வளமாக்கும் காப்பியங்கள்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2017\nவெளியிடப்பட்டது: 06 அக்டோபர் 2017\nபேராசிரியர் கா.சு.பிள்ளை - மறக்க முடியுமா\nஓலைச் சுவடிகளுள் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான உ.வே.சாமிநாதரின் மாணவர் ---\nதிராவிட இயக்கத் தலைவர்களான நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் ஆசிரியர் - -\nதென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் பரிந்துரையால், சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியராக அமர்த்தப் பட்டவர் -\nநீதிக் கட்சியின் அன்றைய உறுப்பினர்களுள் ஒருவரான எம்.ஏ. முத்தையா செட்டியார் அவர்களால் பாராட்டப்பட்டு, தமிழ்ப் பணிக்கான செப்புப் பட்டயம் பெற்றவர் --\nசென்னைப் பல்கலைக் கழகத்தின், சென்னை மாகாணக் கலைச் சொல்லாக்கக் குழுவின் உறுப்பினர் - -\nதென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் --\nதமிழறிஞர் பேராசிரியர், வழக்கறிஞர், மொழி பெயர்ப்பாளர், சிறந்�� சொற்பொழிவாளர், சைவசித்தாந்தச் சிந்தையாளர், தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி ஆகிய மொழிகளில் தேர்ந்த பன்மொழிப்புலவர் என்ற பெருமைகளுக்கு உரியவர் கா.சு.பிள்ளை என்று அழைக்கப்படும் பேராசிரியர் கா.சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள்.\nஇவரின் சொந்த ஊர் திருநெல்வேலி.\nஇவரின் தாயார் மீனாட்சியம்மையார், தந்தை காந்திமதிநாதப் பிள்ளை.\nஇந்த இணையரின் நான்காம் மகனாக 1888ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5ஆம் நாளில் பிறந்தவர் கா.சு.பிள்ளை.\nஇவரின் தொடக்கக் கல்வி திண்ணையில் தொடக்கியது.\n1906ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் தேர்வில் சென்னை மாகாணத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.\n1908ஆம் ஆண்டில், சென்னை மாகாணக் (மாநிலக்) கல்லூரியில் ‘கலை உறுப்பினர்” (Fellow of Arts)) தேர்வில் வெற்றிபெற்றார்.\nதொடர்ந்து மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேறினார்.\nஇதன் பெருட்டு ஆங்கிலேயரால் உருவாக்கப் பட்ட ‘பவர் மூர்கெட்’ என்ற விருதைப் பெற்றார்.\n1910ஆம் ஆண்டில் வரலாறு சிறப்புப் பாடத்தில் இளங்கலைப் பட்டமும்,\n1913ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கியம்,\n1914ஆம் ஆண்டில் தமிழ் இலக்கியம் ஆகியனவற்றில் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார்.\n1917இல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமுதுகலைப் பட்டம் பெற்றார்.\n1919ஆம் ஆண்டு நீதிபதி சேசகிரியின் உதவியால் இவர் சட்டக்கல்லூரி விதிவுரையாளர் ஆனார்.\nஅந்தக் காலத்தில், கல்கத்தாவில் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பெயரில் அமைந்த விருதைப் பெறவேண்டும் என்றால், தேர்ந்த சட்டத் தலைப்பு ஒன்றில் பன்னிரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும் என்று ஒரு விதி இருந்தது.\nபேராசிரியர் கா.சு.பிள்ளை அவர்கள், கல்கத்தா சென்று ‘குற்றங்களின் நெறி முறைகள்’ என்ற தலைப்பில் பன்னிரண்டு சொற்பொருக்காற்றி தாகூர் விருதைப் பெற்றுத் திரும்பினார்.\nஇவ்விருது பெற்ற ஒரே தமிழர் இவர் மட்டும்தான்.\nநீதிக் கட்சித் தலைவர் சர் பிட்டி.தியாகராயர் பரிந்துரையால் சென்னை சட்டக்கல்லூரிப் பேராசிரியராக இருந்த கா.சு.பிள்ளை அவர்கள், அப்பல்கைக் கழகத்தில் உருவாக்கப் பட்ட சில விதிமுறைகள் காரணமாக 1927ஆம் ஆண்டு பதவியை இழந்தார்.\n1929-1930ஆம் ஆண்டு, 1940--1941ஆம் ஆண்டு, 1943-1944ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராகப் பணியாற்றினார்.\nஇங்கேதான�� நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் இருவரும் பேராசிரியர் கா.சு.பிள்ளையிடம் மாணவர்களாகப் பயின்றனர்.\nதமிழ்மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் தமிழ் இலக்கண--இலக்கியம், வரலாறு, சைவ இலக்கியங்களைப் படித்து அவைகளை ஆய்வு செய்யத் தொடங்கினார், பல நூல்கள் எழுதினார்.\nதிருநெல்வேலியில் 1934ஆம் ஆண்டு, முதல் முதலாகச் சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்றது.\nஇம்மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்த பேராசிரியர் கா.சு.பிள்ளை, மாநாட்டின் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்தார்.\nஅம்மாநாட்டில் எடுக்கப் பெற்ற முடிவின்படி, அதே ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ‘சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார்.\nஅதன் தலைவராகப் பொறுப்பேற்று 1938ஆம் ஆண்டுவரை நான்கு ஆண்டுகள் திறம்படச் செயலாற்றி இருக்கிறார் கா.சு.பிள்ளை.\n‘மணிமாலை’ என்ற பெயரில் சொந்தமாக மாத இதழ் நடத்தியிருக்கிறார்.\nதிருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் வெளியிடப்பட்ட புகழ்பெற்ற ‘செந்தமிழ்ச் செல்வி’ என்ற மாத இதழில் இவர் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.\nஎன்னதான் வைச சித்தாந்தச் சிந்தனையாளராக இருந்தாலும், திராவிட இயக்கக் கருத்துகளின் தாக்கம் இவரை விட்டு வைக்கவில்லை.\nஇவர் தன் கட்டுரைகள் மூலம் சாதி மறுப்புத் திருமணங்களை வரவேற்றார். கைம் பெண்களின் மறுமணம் வேண்டும் என்றார். பெண் விடுதலை தேவை என்று சொன்ன இவர், பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்.\nதமிழ்நாட்டில் தமிழே கட்டாயப் பயிற்றுமொழி ஆகவேண்டும், கோயில்களில் தமிழ் வழிபாட்டுமொழி ஆகவேண்டும் என்று எழுதினார்.\n“காலப் போக்கில் தமிழைப் புதிய கலைக்கண் கொண்டு ஆராய வேண்டும். இல்லை என்றால் உலகில் தமிழனுக்கு இடமே இல்லாமல் போய்விடும். தமிழைப் புதிய முறையில் ஆய்வு செய்தால்தான், நமது பழைய இலக்கண ஆசிரியர்களுடைய பெருமையும், அவர்களின் நுட்பமும் புலப்படும்” என்றார் கா.சு.பிள்ளை.\nஇப்பெருமகனாரின் நினைவாகத் திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவரான மீ.சு.இளமுருக பொற்செல்வி கரூர் மாவட்டம், குளித்தலையில் கா.சு.பிள்ளை நினைவு இலக்கியக் குழு ஒன்றை அமைத்துப் பெருமைப் படுத்தியிருக்கிறார்.\n6 ஆங்கில நூல்கள், 60 தமிழ் நூல்கள் எழுத�� இருக்கிறார்.\n“கோயில்களில், மடங்களில் முடங்கிக் கிடக்கும் பொருள்களை, ஏழைகளின் கல்வி நலனுக்குச் செலவிட வேண்டும்” என்று சைவ சித்தாந்த வடிவில் இருந்த திராவிடக் கருத்தாளரான -\nபேராசிரியர் கா.சு.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், வாதநோயினால் அவதியுற்று 1945ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 30ஆம் நாள் தன் 57ஆம் வயதில் மரணத்தைத் தழுவினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25/page218&s=8c35d7567bab242c4eac544456e41343", "date_download": "2021-01-27T23:34:41Z", "digest": "sha1:5QOHMITQ2ZHE45UIQBML6I54BMSRZBHI", "length": 40784, "nlines": 384, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25 - Page 218", "raw_content": "\n“மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ...\nஅப்போதெல்லாம் பாரதிராஜாவை அழைத்து சினிமா உலகம்பற்றி மனம்விட்டுப் பேசி ரிலாக்ஸ் செய்துகொள்வார்” என்று ரஜினி பாரதிராஜாவுக்கும் எம்.ஜி.ஆருக்குமான நட்பு பற்றி பாராட்டிப் பேசியிருந்தார்.\nஎம்.ஜி.ஆர் உடனான நட்பு பற்றி இயக்குநர் பாரதிராஜா...\n”நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன்.\nஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, ‘சின்னவர் வருகிறார்… சின்னவர் வருகிறார்… ‘ என்று பயங்கர பரபரப்பு.\nஅப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார்.\n‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.\nஅருகில் வந்ததும என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.\nரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.\nஅன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிவரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை.\nதென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன்.\nஅப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன்.\nபடம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.\n“அஞ்சு பத்து ‘அண்ணா’க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்” என்று கூறியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.\nஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர்.\nஎம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார்.\n‘எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான்.\nஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்’ என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.\nஅதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் ‘வேதம் புதிது’. ‘வேதம் புதிது’ திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கட்சி கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வேலைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர்.\nஅப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்............. Thanks.........\nசின்னத்திரை புகழ் ஸ்ரீராம் அவர்களின் கீதரஞ்சனி* குழுவினரின் ���ன்னிசை நிகழ்ச்சி* சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் இன்று (08/12/19) பிற்பகல் 3.30 மணியளவில்* நடைபெற்றது .* பிரபல பின்னணி பாடகர் கோவை முரளி மற்றும் இதர பாடகர்கள்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்பட பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் . நிகழ்ச்சியில் கீழ்கண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன :*\n1. தாயில்லாமல் நானில்லை* - அடிமைப்பெண்*\n2.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க*\n3.நாளை நமதே* - நாளை நமதே*\n4.நீங்க நல்லா இருக்கோணும் - இதயக்கனி*\n5.பனியில்லாத மார்கழியா* - ஆனந்த ஜோதி*\n6.நினைத்ததை நடத்தியே முடிப்பவன்* - நம்நாடு*\n7.அழகிய தமிழ்மகள் இவள்* - ரிக் ஷாக்காரன்*\n8.காஷ்மீர் பியூட்டி புல் - இதயவீணை*\n9.குமாரி பெண்ணின் உள்ளத்திலே* - எங்க வீட்டு பிள்ளை*\n10.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ* - சந்திரோதயம்*\n11.பால் வண்ணம் பருவம் கண்டு* - பாசம்*\n12.பொன்னெழில் பூத்தது புதுவானில்* - கலங்கரை விளக்கம்*\n13.ஆயிரம் நிலவே வா* - அடிமைப்பெண்*\n14.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை* - நேற்று இன்று நாளை*\n15.எங்கிருந்தோ ஆசைகள்* - சந்திரோதயம்*\n16.தொட்டால் பூ மலரும்* - படகோட்டி*\n17..பதினாறு வயதினிலே* - அன்னமிட்டகை*\n18.அவள் ஒரு நவரச நாடகம்* - உலகம் சுற்றும் வாலிபன்*\n19.பாட்டுக்கு பாட்டெடுத்து* - படகோட்டி*\n20.விழியே கதை எழுது* - உரிமைக்குரல்*\n*எனக்குப் பிடித்த மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர்*\nஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று பாடலுக்கு உயிர் கொடுத்து இறவாப் புகழுடன் இதய தெய்வமாக மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி அவரது ரசிகனாக தொண்டராக பக்தராக பல தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மலேசியா சிலாங்கூர் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கமல்ராஜ் தெரிவித்துக் கொள்ளும் அன்பு வணக்கம் .\nஅன்றும் இன்றும் என்றென்றும் வானத்தில் இருப்பது ஒரு சந்திரன் , மக்கள் உள்ளத்தில் இருப்பது ஒரு சந்திரன் அவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் .\nஅரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக என் உயிரோடும் உணர்வுகளோடும் கலந்து என் வாழ்க்கைப் பாதைக்கு வாத்தியராக இருந்து வழிகாட்டியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . அவர்கள்��ான் என்றால் அது மிகையல்ல .\nஎனக்கு விவரம் தெரிய ஆரம்பித்து எட்டு வயது சிறுவனாக இருந்த காலம் முதலாக நான் பார்த்த எம்ஜிஆர் அவர்களின் திரைப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன .\nநம்மைப் பெற்ற தாய் தந்தையர்கள் நமக்கு சொல்லும் நல்ல அறிவுரைகளை வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றி நாம் நடப்பதில்லை அவர்கள் சொல்லும் அறிவுரைகளை நாம் மிகவும் ஆர்வமாகக் கேட்பதும் இல்லை .\nதாய் தந்தை சொல் கேட்பதனால் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கைப் பாதையில் அடையக்கூடிய வெற்றிகளை தன்னுடைய திரைப் படங்களில் அருமையாகப் படம்பிடித்து மக்கள் மனதில் எளிதில் பதியும் வண்ணம் காட்டியிருப்பார் புரட்சித்தலைவர் .\nகைகளை நம்பி . என்று\nதன் திரைப்பட பாடல்களில் இளைய தலைமுறைக்கு வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி காட்டுவார் .\nதிரைப்படங்களின் தலைப்புகளையே மக்கள் உள்ளங்களில் எல்லாம்\nஎளிதில் பதியும் வண்ணம் நல்ல போதனையாக தந்தார் .\nபுரட்சித்தலைவர் மக்கள் உள்ளத்தில் ஒரு உயர்ந்த இடத்தை பிடிக்க அடிப்படையாக அவரது படங்களின் தலைப்புகளே அமைந்து இருந்தன .\nமக்களும் இவரை எங்கள் வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர் எங்கள் தங்கம் எம்ஜிஆர் அண்ணாவின் இதயக்கனி எம்ஜிஆர் என்று நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தார்கள் . அந்த பெயர்களிலும் தலைப்புகளாக கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு அந்தத் திரைப்படங்களும் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்தன . தமிழ் திரைப்பட உலகின் முன்னனி கதாநாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் .\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் ஏழையாக நடித்தாலும் , செல்வந்தராக நடித்தாலும் , மன்னனாக நடித்தாலும், நடோடியாக நடித்தாலும், தொழிலாளியாக நடித்தாலும், முதலாளியாக, நடித்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை தவறாமல் வழங்குவார்.\nஅவருடைய திரைப்படங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மது அருந்தும் காட்சிகளிளோ புகைப்பிடிக்கும் காட்சிகளிளோ நடிக்கவே மாட்டார் .\nபுரட்சித்தலைவரின் திரைப்படங்களைப் பார்த்துதான் நானும் இன்னும் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் புகைப் பிடிக்கும் பழக்கத்தையோ மது அருந்தும் பழக்கத்தையோ ஏற்றுக் கொள்ளமாட்டோம் .\nமலேசியாவில் சிறப்பாகச் செயல்ப��ும் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கத்தின் தலைவர் நான் . எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் முக்கிய கொள்கையே ஊத்த மாட்டோம் ( குடி )\nஊத மாட்டோம் ( புகை )\nபுரட்சித்தலைவர் தன்னுடைய திரைப்படங்களைப் பணம் சம்பாரிக்கும் தொழிலாகப் நினைக்காமல் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளைச் சொல்லும் மேடையாக பயண்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டார் .\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் மக்கள் வெள்ளம் திரண்டது .\nஎம்ஜிஆர் நடந்தால் ஊர்வலம் நின்றால் மாநாடு என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கை சிறப்பாக புகழ்ந்துரைத்தார் .\nஅரசியலில் ஈடுபட்ட புரட்சித்தலைவர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக இருந்த சமயத்தில் நடைபெற்ற தேர்தலின் பொழுது பேரறிஞர் அண்ணா அவர்களிடம் கட்சிக்கு தேர்தல் நிதியாக ஒரு பெரும் தொகையை வழங்கினார்.\nபேரறிஞர் அண்ணா அவர்கள் ராமச்சந்திரா நீ கொடுத்த தேர்தல் நிதியை விட திமுகழகத்திற்கு உன்னுடைய பி்ச்சாரம்தான் முக்கியம் உன் முகத்தை காட்டினாலே முப்பதாயிரம் ஓட்டுகள் கழகத்திற்கு கிடைத்திடும் என்று புகழ்ந்து பேசிய அண்ணாவின் கருத்தை மக்கள் உண்மை என்று ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்தார்கள் .\nஅண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னர் திமுக கட்சியிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிரடியாக நீக்கப்பட்டார் .\nஅதுவரை புரட்சிநடிகராக அவரைக் கொண்டாடிய தமிழ்நாடு புரட்சித்தலைவராக எம்ஜிஆரை ஏற்றுக் கொண்டது . அஇஅதிமுக என்ற கட்சியை துவக்கி அதன் தலைவரானார் . அதன் பின்னர் நடைபெற்ற தின்டுகல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்றது.\nஅதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கட்சி அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தது. புரட்சித்தலைவர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான மக்களின் முதல்வராக பணியாற்றினார் .\nதொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்று மூன்று முறை முதல்வர் என்ற சாதனை படைத்தார் .\nயாரும் எதிர்பாராத தருனத்தில் உடல் சுகவீனமுற்று மண்னை விட்டுப் பிரிந்தாலும் இன்றும் மக்கள் உள்ளங்களில் இதய ���ெய்வமாக வாழ்ந்து வருகின்றார் .\nநன்மை செய்வதே என் கடமையாகும் என்று எட்டாவது வள்ளலாக வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . அவர்கள் பத்தொன்பதாவது சித்தராக மறைந்தும் மறையாது மக்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் .\nபுரட்சித்தலைவரின் அதிதீவிர ரசிகராக இருந்த நான் அவரது தொண்டராக பல நற்பணிகளை எங்கள் பகுதி மக்களுக்குச் செய்து வந்தேன் . அவரது மறைவுக்குப் பின்னர் தமிழகம் செல்லும் ஒவ்வொரு முறையும் தலைவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவேன்.\nஅதன் பின்னர் அவர் வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்தில் உள்ள அவரால் உருவாக்கப்பட்டு இருக்கும் ஊமைகள் செவிடர்கள் பள்ளியில் நல்ல தரமான உணவுகளை அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு வழங்குவேன் .\n2014ஆம் ஆண்டு மலேசியாவின் புகழ்பெற்ற மேடை கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து , காமராஜர் அரங்கத்தில் புரட்சித்தலைவர் அவர்களின் 97 வது பிறந்தநாள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி என்னுடைய தலைமையில் ஒரு பிரமாண்டமான விழாவை நடத்தினோம் . அதே விழாவில் மலேசிய அரசாங்கத்தின் மூலம் புரட்சித்தலைவருக்கு தபால் தலையும் வெளியிட்டோம். அந்த விழாவிற்குப் பின்னர்தான் டாக்டர் .கமல்ராஜ் ஆகிய நான் டாக்டர் .எம்ஜிஆர் கமல்ராஜ் என்று புரட்சித்தலைவரின் பக்தர்களால் அழைக்கப்பட்டேன் .\nஒரு முறை நான் புரட்சித்தலைவரின் தோட்டத்திற்குச் சென்ற பொழுது என்னுடைய உடல் சிலிர்த்தது, அது போன்ற உணர்வை நான் என் வாழ் நாளில் பெற்றதில்லை.\nபுரட்சித்தலைவர்தான் உங்களை ஆசிர்வதிக்கின்றார் என்று அங்கே இருந்தவர்கள் சொன்ன பொழுது என் கண்களில் நான் அறியாமலேயே ஆணந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\nஅன்று இரவு என் கனவில் தோன்றிய புரட்சித்தலைவர் உன்னுடைய நற்பணிகளை ஒரு இயக்கமாக தொடங்கினால் சிறப்பாகச் செய்யலாம் என்று குறிப்பிட்டார் .\nஅவரது வழி காட்டலிலும் ஆசிர்வாதத்தாலும் தோன்றியதுதான் மலேசியா சிலாங்கூர் டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கம் .\nபுரட்சித்தலைவர் அவர்களின் அருள்வாக்கின் படி உருவாக்கப்பட்ட டாக்டர் எம்ஜிஆர் கொள்கை இயக்கம் மூலம் சிறப்பான நற்பணிகளை ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உலகமெங்கும் வாழும் புரட்சித்தலைவரின் பக்தர் உள்ளத்திலும் தன��� இடம் பிடித்து வருகின்றோம் .\nவாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி\nமக்களின் மனதில் நிற்பவர் யார் \nஎன்று பாடிய எங்கள் புரட்சித்தலைவரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் .\nமதுரையில் திருமண வரவேற்ப்பு விழாவில் கல்கண்டு ஆசிரியர் திரு . லேனா தமிழ்வாணன் அவர்கள் மக்கள் திலகம் பட்டம் கொடுக்கப்பட்டது பற்றியும் மக்கள் திலகத்தை பாராட்டி பேசிய வீடியோ தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் இதில் மதுரை ராமகிருஷ்ணன் கலந்து கொண்ட தொகுப்பு.......... Thanks.........\nமாலை மலர் -சிறப்பு மலர் - 10/12/19\nநடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்தமான தலைவர் எம்.ஜி.ஆர். ஒருமுறை எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில், சென்னையில் சினிமாக்காரன் என்றால் வீடு வாடகைக்கு தரமாட்டார்கள் .* ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நம்பி இந்த நாட்டையே கொடுத்து இருக்கிறார்கள் என பாராட்டி பேசினார் .**\nநடிகர் ரஜினியின் பட தயாரிப்பில் பங்குதாரர்களில் ஒருவராக இருந்தவர் திரு.பத்மநாபன் .ரஜினியுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர் .* சரியாக சொல்ல போனால் இந்த பத்மநாபன் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி .* எம்.ஜி.ஆருக்காக*உயிரையும் விட தயங்காதவர்* என்கிற முறையில் எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர் . எம்.ஜி.ஆருக்காக வாழ்ந்து அவர் மறைந்த சில மாதங்களில் , அதே கவலையில் இறந்தும் போனார் .* எம்.ஜி.ஆர். நாடக கம்பெனி தொடங்கி நடத்திய போதே உடனிருந்தவர் இந்த பத்மநாபன் .* எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு கால கட்ட வளர்ச்சியிலும் உடனிருந்தவர் . எம்.ஜி.ஆர். வளர்ந்து புகழ் பெற்ற நேரத்தில் அவருக்கு வலதுகரமாக திகழ்ந்தவர் .* எம்.ஜி.ஆர். வெளியூர் போகின்ற நேரங்களில்* கூடும் திரளான ரசிகர்கள் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை பூப்போல தாங்கி கூட்டத்தை தனது கட்டுகோப்பால் ஒழுங்கு படுத்தியவர் .*\nஎம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்து முதலமைச்சர்* ஆனபோதும் அவருடன் இருந்தார் .* பத்மநாபனுக்கு 6 பெண்கள்.* குடும்ப சூழ்நிலையும் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை* என்பதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். இவருக்கு உதவ விரும்பினார் . சிகிச்சைக்காக அமேரிக்கா சென்று திரும்பிய பின்னர் , சரளமாக பேச முடியாத சூழ்நிலையில் பத்மநாபனை அழைத்த எம்.ஜி.ஆர். சைகை மூலமாக தனது உதவும் நோக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் .* ஆனால் அந்த உதவியை கண்ணீருடன் மறுத்த பத்மநாபன் , உங்கள் நலம் மட்டுமே என�� சொத்து .* எனக்கு அதுவே போதும் என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.* இரண்டொரு நாளில் எம்.ஜி.ஆர். மறைந்துவிட , அதன் பிறகு வாழ்ந்த ஒன்றிரண்டு மாதங்களும் மிக சிரமத்தோடு வாழ்ந்து இருக்கிறார் .* எம்.ஜி.ஆரின் மீது விசுவாசம் வைத்தவரின் சுவாசம்* அவரை எண்ணியே போய்விட , ஆறு பெண்களுடன் பத்மநாபனின் மனைவி தவித்து வருகிறார் . இந்த விஷயங்கள் தனது கலை நண்பர்கள் மூலம் தனக்கு தெரிந்ததாக நடிகர் ரஜினி கூறினார் . தலைவருக்கான விசுவாசத்தை மட்டுமே காட்டி, அவர் மூலம் கிடைக்கவிருந்த வளமான எதிர்காலத்தையும்*துச்சமாக கருதிய பத்மநாபன் ஏற்படுத்திய பிரமிப்பு தான் அவரை பங்குதாரர் ஆக்கியதாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/05/22033537/New-movie-of-Trisham-digital-director.vpf", "date_download": "2021-01-27T23:53:26Z", "digest": "sha1:4SF76WAX7OGV56K6CGEEXM3HUDJGDOKE", "length": 7943, "nlines": 109, "source_domain": "www.dailythanthi.com", "title": "New movie of 'Trisham' digital director || மோகன்லால் - திரிஷாவுடன் ‘திரிஷ்யம்’ டைரக்டரின் புதிய படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோகன்லால் - திரிஷாவுடன் ‘திரிஷ்யம்’ டைரக்டரின் புதிய படம் + \"||\" + New movie of 'Trisham' digital director\nமோகன்லால் - திரிஷாவுடன் ‘திரிஷ்யம்’ டைரக்டரின் புதிய படம்\nமோகன்லால் - திரிஷாவுடன் ‘திரிஷ்யம்’ டைரக்டரின் புதிய படம்\nமோகன்லால், மீனா நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய மலையாள படம், ‘திரிஷ்யம்.’ இந்தப் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தற்போது மோகன்லால்- திரிஷா ஜோடியை வைத்து ‘ராம்’ என்ற படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் இயக்குகிறார். பிரபல பைனான்சியரும், வினியோகஸ்தருமான ரமேஷ் பி.பிள்ளை, இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.\n‘திரிஷ்யம்’ படத்துக்குப்பின், மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும் இணையும் படம், இது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. ஓணம் விருந்தாக, ‘ராம்’ திரைக்கு வர இருக்கிறது. மோகன்லால் - திரிஷாவுடன், இந்திரஜித், சாய்குமார், சித்திக், சுமன், மேனகா சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஇந்தப் படம் ரூ.50 கோடி செலவில் தயாராகிறது. தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை, சமீபத்தில் திரைக்கு வந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை தயாரித்தவர். இப்போது எழில் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தை தயாரித்��ு வருகிறார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பிரபல இந்தி நடிகர் வருண் தவான் காதல் திருமணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/life%20style/24311", "date_download": "2021-01-27T23:58:45Z", "digest": "sha1:MLKVLWRXJRFKBXMXFDOZ2KX5AFEVH7PF", "length": 4557, "nlines": 71, "source_domain": "www.kumudam.com", "title": "காலையில் இருக்கும் சோர்வையும் மன அழுத்தத்தையும் விரட்டுவது எப்படி? - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஎல்லாம் நன்மைக்கே என்று நினைப்பதால் நடக்கும் அற்புதம்\nகிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா \nஉங்களுக்கு நெருக்கமானவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்களா\nநம்பி உதவியவர்கள் ஏமாற்றினால் என்ன செய்வது \nவிமர்சனங்களுக்காக உங்கள் லட்சியங்களை கைவிடுகிறீர்களா\nகெட்டது நடக்கப் போகிறதோ என்று பயப்படுகிறீர்களா\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபெண்களுக்கான சில அழகுக் குறிப்புகள்\nமுடி வளர இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஇயற்கையான முறையில் உடல் எடை இப்படி குறைக்கலாம்\nதோலின் நிறத்தை அதிகரிக்க எலுமிச்சை போதும்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_6.html", "date_download": "2021-01-27T22:32:50Z", "digest": "sha1:TQOKRDDNPDI45K5GW3SUZBAYYQNGK77I", "length": 28824, "nlines": 75, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தொழிலாளர் தினம் மறந்த தொழிற்சங்க முன்னோடி புல்ஜன்ஸ் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை , அறிந்தவர்களும் அறியாதவையும் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » தொழிலாளர் தினம் மறந்த தொழிற்சங்க முன்னோடி புல்ஜன்ஸ் - என்.சரவணன்\nதொழிலாளர் தினம் மறந்த தொழிற்சங்க முன்னோடி புல்ஜன்ஸ் - என்.சரவணன்\nஏ.ஈ.புல்ஜன்ஸ் (A. E. Buultjens 1865 – 1916) இலங்கையின் முதலாவது தொழிற்சங்கமான இலங்கை அச்சக தொழிற்சங்கத்தை (Ceylon Printers Union) 1893இல் உருவாக்கி அதே ஆண்டு முதலாவது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் அவர் தான். முதன் முதலில் தொழிற்சங்க கருத்தாக்கத்தை மக்கள் மத்தியில் விதைத்ததில் பெரும்பங்கும் அவரையே சாரும்.\nபுல்ஜன்ஸ் பிறப்பால் பறங்கி இனத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவர். அதனைக் கைவிட்டுவிட்டு பௌத்த மறுமலர்ச்சிக்கு உழைத்தவர். இலங்கை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று 1883 இங்கிலாந்து கேம்பிரிட்ஜில் வரலாற்றுத்துறையில் பட்டம் பெற்று 1887 இல் திரும்பினார் புல்ஜன்ஸ். அங்கு தனது பட்ட ஆய்வின் போது பிரபல பொருளியல் நிபுணர் பேராசிரியர் அல்பிரட் மார்ஷல் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அரசியல் ராஜதந்திரம் குறித்த கற்கையும் முடித்துக் கொண்டார்.\n1884-1887 காலப்பகுதிகளில் பிரித்தானியாவில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம் என்பவற்றைத் தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பும் நிகழ்ந்திருந்தது. இங்கிலாந்திலுள்ள தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி போதிய அறிவைப் பெற்றுக்கொண்டார். தொழிலார்களின் போராட்டங்களில் ஒரு போராளியாக புல்ஜன்ஸ் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கியது அங்கு தான். அதன் நீட்சியாக மார்க்சிய கருத்துக்களால் உந்தப்பட்டு அவர் தன்னை ஒரு சோசலிசவாதியாக வளர்த்துக்கொண்டார்.\nலண்டன் பல சிந்தனாவாதிகளின் புகலிடமாக திகழ்ந்து வந்திருப்பதுடன் பல சிந்தனாவாதிகளை தோற்றுவித்த இடமும் கூட. கார்ல் மார்க்ஸ் கூட 1883 இல் தான் இறக்கும் காலம் வரை லண்டனை தனது புகலிடமாகக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சிறப்பு மிக்க காலப்பகுதியில் தான் புல்ஜன்ஸ் தாராளவாதம், சுதந்திரம், சமத்துவம் போன்ற கருத்துக்களால் கவரப்பட்டிருந்தார். லண்டனிலேயே அவர் கிறிஸ்தவ மதத்தை கைவிட்டுவிட்டார். இலங்கை திரும்பியதன் பின் 1888 இல் அவர் பௌத்தத்தை தழுவினார்.\nஅவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் கற்ற காலத்தில் கூட கிறிஸ்தவ மதத்தையே பின்பற்றினார். ஆனால் இலங்கை திரும்பியதும் இரண்டு இயக்கங்களை உருவாக்குவதில் பிரதான பங்கெடுத்தார். பௌத்த கல்விக்கான இயக்கம், அடுத்தது தொழிற்சங்கம். கூடவே பௌத்த மதத்துக்கு மாறி பௌத்த மறுமலர்ச்சியில் பங்கெடுத்தார். பௌத்த பிரம்மஞான சங்கத்தின் தீவிர செயற்பாட்டாளருமானார். அப்போது ஆங்கில வழிக்கல்வி என்பது கிறிஸ்தவர்களுக்கே பெரும்பாலும் மட்டுப்படுப்பட்டிருந்தது.\nஅவருக்கு வயது 24 இருக்கும்போதே 1890 இல் அவர் புறக்கோட்டை பௌத்த (ஆண்கள்) பாடசாலைக்கு (பிற்காலத்தில் அது மருதானை ஆனந்தா கல்லூரியாக ஆனது) அதிபராக செயல்படத்தொடங்கி 11 வருடங்கள் அந்த பதவியில் இருந்தார். 1890இல் இந்த ஆனந்தா மகா வித்தியாலய திறப்புவிழாவின் போது கேணல் ஒல்கொட், புல்ஜன்ஸ், பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர் சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார்கள். 1890-1903 வரை பௌத்த பாடசாலைகளின் கல்வி முகாமையாளராக பணியாற்றினார். மத மாற்றத்தாலும், தீவிர தொழிற்சங்க நடவடிக்கையாலும் ஆங்கிலேயர்களால் மட்டுமல்லாது உறவினர்களாலும், நண்பர்களாலும் வெறுக்கப்பட்டார். ஆனாலும் அவர் பௌத்த பாடசாலைகளை நாடெங்கிலும் நிறுவுவதில் ஒல்கொட், டபிள்யு.லெட்பீடர் (1854 -1934) போன்றோருடன் சேர்ந்து தீவிரமாக ஈடுபட்டார்.\n1893 இல் கண்டி பௌத்த பாடசாலையில் (பின்னர் தர்மராஜா வித்தியாலயமானது) ஆற்றிய உரையில் சுதந்திரத்திற்கான அரசியலமைப்பையும், மக்களவையும் புரிந்துகொள்ளும் வகையில் சகல இளைஞர்களும் தேசப்பற்றுடன் வளர வேண்டும் என்றார். பௌத்த நடவடிக்கைகளை அரசியல் மாற்றத்துக்கான தளமாகவும் மாற்றுவதில் அவர் பிரயத்தனம் கொண்டார்.\nகால் மைலுக்குள் இயங்கும் பாடசாலைகளுக்கு அரச உதவிகள் கிடைக்காது என்று 1892 இல் ஆங்கிலேய அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடினார். பௌத்த பாடசாலைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்று அவர் வாதிட்டார். ஆங்கிலேய அரசு இலங்கையில் மேற்கொண்ட அநியாயங்களை இங்கிலாந்தில் காலனித்துவ செயலகத்துக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகளை செய்து வந்ததுடன் ஆங்கில பத்திரிகைகள், சஞ்சிகைகளின் மூலம் அவற்றை வெளிக்கொணர்ந்தார்.\nஅவர் கல்விகற்ற கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி புல்ஜன்ஸ்ஸின் மத மாற்றத்தினால் ஆத்திரமுற்று கௌரவம் வழங்கப்பட்டவர்கள் வரிசையில் இருந்த அவரின் பெயரையும் நீக்கியது. இது தொடர்பாக எழுத்திலேயே அவர் அக்கல்லூரி நிர்வாகத்திடம் வினவியபோது அதற்கு எழுத்திலேயே கிடைத்த பதிலின் படி “இந்த பாடசாலை கிறிஸ்தவத்தை பேணிப் பாதுகாத்து, வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. ஞானஸ்தானம் பெற்ற நீங்கள் எதிரியிடம் போய் சேர்ந்துள்ளீர்கள். விருதுகள் பெற்ற மாணவர்கள் பட்டியலில் துரோகிகளின் பெயரையும் உள்ளிடவா சொல்லுகிறீர்கள்.” என்று பதிலளித்தனர்.\nபுல்ஜன்ஸ் 1888இல் “பௌத்தன்” (The Buddhist) எனும் பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். இதன் மூலம் ஆங்கில கிறிஸ்தவ மிஷனரிமார்களுடன் கருத்துப்போரைத் தொடர்ந்தார் என்றே கூறவேண்டும். பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிரம்மஞான சபையின் முக்கிய பிரச்சார ஊடகமாக அது இருந்தது.\nகொழும்பு தொழிலாளர்கள் மத்தியில் அவர் பெரும் நன்மதிப்பை பெற்றிருந்தார். புல்ஜன்ஸ் 25.03.1899 அன்று பௌத்த தலைமையகத்தில் வைத்து ஆற்றிய “நான் ஏன் பௌத்தன் ஆனேன்” (Why I became a Buddhist) எனும் தலைப்பிலான ஆங்கில உரை பிரசித்திபெற்ற உரை. அந்த உரை ஒரு சிறு கை நூலாகவும் வெளிவந்தது. “நான் ஏன் முஸ்லிம்மாகவோ, ஒரு இந்துவாகவோ மாறாமல் பௌத்தத்துக்கு மாறினேன்” என்று அவர் அந்த விரிவுரையில் குறிப்பிடுகிறார்.\n“...கிறிஸ்தவத்தை பின்பற்றும் இங்கிலாந்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், சமூக சீரழிவுகளை நேரில் கண்டேன்... நடைமுறை கிறிஸ்தவம் போலியானது. ஏனென்றால் மிஷனரிகளையும், பைபிளையும் நாடுநாடாக அனுப்பப்படுகின்றபோது அவர்களுடன் பெருமளவு மதுபான போத்தல்களும், துப்பாக்கி ரவைகளும் அனுப்படுகின்றன. மதுபானம் சிந்தனையை அழிப்பதற்காக, ரவைகள் கொல்வதற்காக...” என்கிறார்.\nபுல்ஜன்ஸ் கிறிஸ்தவ பாடசாலை கல்வி முறைமையையும், மிஷனரிகளையும் கடுமையாக தனது பிரசாரங்களின் மூலமும், எழுத்தின் மூலமும் தாக்கினார்.\nகத்தோலிக்க சபை அவரையும் அவரது செயற்பாடுகளையும் வெறுத்தது. கொழும்பு பேராயர் அவரை பகிரங்கமாகவே கடிந்துகொண்டார். அவர் ஒரு முறை புல்ஜன்ஸுக்கு இப்படி எழுதினார்.\n“உம்மால் அனுப்பப்பட்டிருந்த “பௌத்தன்” (The Buddhist) பத்திரிகையில் உள்ளடங்கியிருந்த பௌத்த கிறிஸ்தவ விரோத கருத்துக்கள் எத்தகையதாக இருந்ததென்றால் என்னால் அப்பத்திரிகையை ஏற்றுக்கொள்ளவோ, என்னுடன் வைத்திருப்பதற்கோ கூட இயலாதது. கிறிஸ்தவ மதத்தை கைவிட்டுச் சென்ற உங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலும், நிரந்தர பௌத்தனாக ஆகியிருப்பவரோடு எந்தவொரு நட்பையும் என்னால் வளர்த்துக்கொள்ள முடியாது.”\nபுல்ஜன்ஸ் மதம் சார்ந்த வாதங்களுக்கு பரிச்சயமானவர் மட்டுமன்றி விருப்பமும் உடையவர். பேராயருக்கு அவர் அனுப்பிய பதிலில்\n“பௌத்த மக்களின் வரிப்பணத்தில் வருடந்தோறும் 20,000 ரூபாவை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும்போது பேராயருக்கு எந்தவித மனச் சங்கடங்களும் வருவதில்லையே, ஆனால் “பௌத்தன்” பத்திரிகையை பெற்றுக்கொள்வதில் மாத்திரம் தார்மீகக் கொள்கை குறுக்கிடுகிறதா\n1893 ஆம் ஆண்டு ஜூலையில் வெளிவந்த “சுதந்திர கத்தோலிக்கர்” (Independent Catholic) என்கிற சஞ்சிகையில் புல்ஜன்ஸ் புனை பெயரில் கட்டுரையை எழுதினார். தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணும் தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றிய கருத்தாக்கத்ததை அந்த கட்டுரையின் மூலம் தான் அறிவித்தார். தொழிலாளர் வர்க்கம் ஒன்று பட்டு போராடுவதன் அவசியத்தையும், வேலைநிறுத்தப் போராட்டங்களின் பெறுமதியையும் அவர் அதில் வெளிப்படுத்தினார்.\nகொழும்பு மெயின் வீதியில் ரிக்சா ஓட்டுனர்கள் - படம் Skeen Photo\nஅல்பிரட் ஏனர்ஸ்ட் புல்ஜன்ஸ் ரிக்சா தொழிலாளர்கள் போராட்டம், நகர சுத்தித் தொழிலாளர்களின் போராட்டம், சலவைத் தொழிலாளர்களின் போராட்டம் (1896), ரயில்வே ஊழியர்களின் போராட்டம் (1912), போன்ற அடிமட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர். 1905 க்குப் பின்னர் அவர் படிப்படியாக அவரது பணிகளில் இருந்து ஓரமானார். அதற்குக் காரணம் அநகாரிக தர்மபாலாவின் பிரவேசம்.\nஅநகாரிக தர்மபால “பௌத்த” செயற்பாடுகளை “சிங்கள-பௌத்த” அடையாள எழுச்சியாக மாற்றிக்கொண்டிருந்தார். ரிக்சா தொழிலாளர்களுக்கு (அன்றைய ரிக்சா தொழிலாளர்கள் பலர் இந்திய வம்சாவளியினராக இருந்தனர்.) எதிராக இனவாத பிரச்சாரங்களைச் செய்தார். அதே வேளை ரயில்வே வேலை நிறுத்தத்துக்கு பங்களித்தார் அநகாரிக. அனகாரிகவுடன் ஏ.ஈ.குணசிங்கவும் கைகோர்த்துகொண்டார். தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தினார்கள். இந்திய கூலித் தொழிலாளர்களையும், நாட்டாமை தொழிலாளர்களையும், தோட்டத்தொழிலாளர்களையும்; சிங்களத் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து பிரித்து வெறுப்புணர்ச்சியை பரப்பினார்கள்.\nபெண்களின் உரிமைகளுக்காகவும் இயங்கிய அவர் 1890களில் பெண்கள் கல்விச் சங்கம் என்கிற ஒரு அமைப்பை ஆரம்பித்ததுடன் பௌத்த மகளிர் பாடசாலைகளையும் நிறுவ உழைத்தார் புல்ஜன்ஸ்.\nஒல்கொட்டின் அத்தியாயம் முடிந்ததன் பின்னர் அநகாரிக்க தர்மபால வரும்வரும் வரையான இடைக்காலத்தில் பௌத்த மறுமலர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியவர் ஏ.ஈ.புல்ஜன்ஸ். இவர்களை விட எச்.எஸ்.பெரேரா, சீ.டபிள்யு.லெட்பீடர் ஆகியோரும் முக்கியமானவர்கள்.\nடச்சு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு பல முக்கிய வரலாற்று ஆவணங்களை மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார் புல்ஜன்ஸ். கண்டி மன்னனுக்கு எதிரான டச்சு கவர்னர் வான் எக்ஸ்ஸின் பயணம் (on Governor \"Van Eck's expedition against the king of kandy) என்கிற பெருங்கட்டுரையை டச்சு மொழியிலிருந்து புல்ஜன்ஸ் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருந்தார். அதனை இன்றளவிலும் பல ஆய்வாளர்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஇலங்கை டச்சு பறங்கியர் சங்கத்தினால் (The Dutch Burgher Union of Ceylon) வெளியிடப்பட்டுவந்த “Journal of the Dutch Burgher Union of Ceylon” சஞ்சிகையிலும் சுவாரசியமான பல கட்டுரைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார். (சிங்கள பேச்சு வழக்கில் கலந்திருக்கின்ற ஒல்லாந்துச் சொற்களைப் பற்றி அவர் அதில் எழுதிய கட்டுரையை இந்த கட்டுரையின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.)\nகுமாரி ஜெயவர்த்தனாவின் “இலங்கையில் தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி” என்கிற நூலில் புல்ஜன்ஸ் பற்றி பெருமளவு தகவல்களை உள்ளடக்கியிருக்கிறார்.\nஇப்போது நடந்து முடிந்த மே தினத்தன்று புல்ஜன்ஸ் பற்றி ஓரிரு வரிகளிலாவது நினைவு கூர்ந்தது ஜாதிக ஹெல உறுமய மாத்திரமே. சிங்கள பௌத்த தேசியவாதிகள் அவரை தமக்கானவராக வரிந்துகொண்ட்போதும் இடதுசாரிக் கட்சிகளும், இந்த நாட்டின் தொழிற்சங்கங்களும் புல்ஜன்சை முற்றாக மறந்தே போயினர். இலங்கையில் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் உருவப்படங்களுடன் சேர்த்து வைக்கப்படவேண்டியவர் புல்ஜன்ஸ்.\nநன்றி - வீரகேசரி - சங்கமம்\nபௌத்தத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள் செய்ததென்ன\nLabels: அறிக்கை, அறிந்தவர்களும் அறியாதவையும், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/pookal-pookum-tharunam-song-lyrics-in.html", "date_download": "2021-01-27T23:26:33Z", "digest": "sha1:PSBXFSJ4ITLCSS5QRNE2PTBNNWCAIKIU", "length": 10097, "nlines": 252, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Pookal Pookum Tharunam Song Lyrics in Tamil - பூக்கள் பூக்கும் தருணம்", "raw_content": "\nHomeநா.முத்துக்குமார்Pookal Pookum Tharunam Song Lyrics in Tamil - பூக்கள் பூக்கும் தருணம்\nனா னா தானா தோன்த..\nனா னா தானா தோன்த..\nனா னா னா னா னா..\nதானா தோன்த னா னா..\nதானா தோன்த னா னா..\nதானா தோன்த னா னா..\nனா னா தானா தோன்த..\nனா னா தானா தோன்த..\nனா னா னா னா னா..\nதானா தோன்த னா னா..\nதானா தோன்த னா னா..\nதானா தோன்த னா னா..\nபாவை பார்வை மொழி பேசுமே..\nஇன்று இந்த நொடி போதுமே..\nவிண் தூவும் மழை இன்றி\nஇது என்ன இவன் தோட்டம்\nவாள் இன்றி போர் இன்றி\nஇது என்ன இவனுக்குள் என்னை\nஓ வேர் வுட் ஐ பி\nஇன்சைட் ஆப் மீ இட்\nமேக்ஸ் மீ வான்ட் டு\nகம் அலைவ் இட் மேக்ஸ்\nமீ வான்ட் டு ப்ளை இன்டு\nதி ஸ்கை ஓ வேர் வுட் ஐ\nபி இப் ஐ டிட்நாட் ஹவ் யூ\nநெக்ஸ்ட் டு மீ ஓ வேர் வுட்\nஐ பி ஓ வேர் ஓ வேர் ஓ\nஎன்ற போதும் இது நீளுதே..\nபேர் கூட தெரியாமல் இவளோடு\nஇவன் போகும் வழி எங்கும்\nனா னா தானா தோன்த\nனா னா தானா தோன்த\nனா னா னா னா னா னா\nனா தானா தோன்த னா\nனா தானா தோன்த னா\nனா தானா தோன்த னா\nனா னா னா னா..\nனா னா தானா தோன்த..\nனா னா தானா தோன்த..\nனா னா னா னா னா..\nதானா தோன்த னா னா..\nதானா தோன்த னா னா..\nதானா தோன்த னா னா..\nனா னா னா னா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86013/Minister-Durakkannu-death-Doubts-raised-by-MK-Stalin", "date_download": "2021-01-28T00:17:25Z", "digest": "sha1:DEVBAAR75PHJUMQP4OAT7R7XMQF5KYE5", "length": 20470, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சர் துரைக்கண்ணு மரண அறிவிப்பில் மர்மம்? மு.க.ஸ்டாலின் எழுப்பும் சந்தேகங்கள் | Minister Durakkannu death Doubts raised by MK Stalin | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅமைச்சர் துரைக்கண்ணு மரண அறிவிப்பில் மர்மம்\nதிமுக தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“கொரோனா காலத்திலும் ஊழலையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், சக அமைச்சர் மரணமடையும் தருணத்திலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல், பதுக்கிய பணத்தை மீட்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள் என்பதைப் பத்திரிகைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன.\nதமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்த திரு. துரைக்கண்ணு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதும், அவர் சுயநினைவின்றி மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடியபோதும், மாற்றுக் கட்சியினரும்கூட அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதையே விரும்பினர். ஆனால், சொந்தக் கட்சிக்காரர்களான அ.தி.மு.க.வின் தலைமையோ, அமைச்சர் தரப்பிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக, அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது என்றும், பணத்திற்குத் தேவையான உத்தரவாதம் கிடைத்தபிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானது என்றும், அதிர்ச்சி தரும் செய்திகள் நாளேடுகளிலும் புலனாய்வுப் பத்திரிகைகளிலும் விரிவாக வெளியாகியுள்ளன.\nஅ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தங்களுக்குப் பதவி தந்து வாழ்வளித்ததாக உதட்டளவில் மட்டும் உச்சரிக்கும் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்கள். எளிமையாகத் தோற்றமளித்த - அதிகம் அறியப்படாத ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் இருக்கலாம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை.\nஊழல் வாயிலாக எடப்பாடி திரு. பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தின் ஒரு பகுதி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு அவர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதைக் கேட்டுத்தான் அமைச்சரின் குடும்பத்தாரிடம் ‘விசாரணை’ நடைபெற்று, பணத்தை மீட்டதற்குப் பிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானதாகவும், பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு 300 கோடி ரூபாய் முதல் 800 கோடி வரை இருக்கும் என்றும், அதிர வைக்கும் செய்திகள் வெளியாகின்றன. இன்னும் ‘கணக்கு’க்கு வராத தொகையும் ஏராளம் என்கிறார்கள். ஆளுந்தரப்பிலிருந்து இந்தச் செய்திகள் பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பதால், இந்தச் செய்திகள் உண்மைதான் என்று மக்கள் நம்புகிறார்கள்.\nபத்திரிகையில் வந்த செய்திகளை மட்டும் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டலாமா என ஆளுந்தரப்பினர் இதையும்கூட மரணக்குழியில் போட்டுப் புதைக்க நினைக்கலாம். ஆனால், அவர்களால் ஊழல் நாற்றத்தை மறைக்க முடியாது என்பதற்கு மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் தொகுதியில் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே சான்றாக இருக்கின்றன.\nமறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான கும்பகோணம் மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டவருமான முருகன் என்பவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவர் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்துச் சாலை மறியல் செய்த மறைந்த அமைச்சரின் ஆதரவாளர்களான மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் மீதான கைது நடவடிக்கைக்காக, மத்திய மண்டல ஐ.ஜி. தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் களம் இறக்கப்பட்டதிலிருந்தே, இதன் பயங்கரப் பின்னணியை எளிய மக்களும் புரிந்து கொள்ள முடியும். அ.தி.மு.க. தலைமை கொடுத்து வைத்திருந்த பெருந்தொகைக்கு வரவு - செலவு கணக்கு முழுமையாக வந்து சேராததால், கும்பகோணத்தில் இத்தகைய மர்மக் கைதுகள் அரங்கேறி உள்ளன.\nஊழலில் மூழ்கி, ஊழலில் திளைத்து, ஊழலையே முழுநேர வேலைத் திட்டமாகக் கொண்டுள்ள முதலம���ச்சர் திரு. பழனிசாமி அரசு, கொள்ளையடித்த பணத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது என்ற அருவருப்பையே இந்த நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றன. சூறையாடி, வாரிச் சுருட்டிய பல கோடிக்கணக்கான பணம், கொடநாடு மர்ம மாளிகையில் பதுக்கப்பட்டிருந்ததைப் போல, அதன் தொடர்பாக மர்மக் கொலைகள் நடந்து பச்சை ரத்தம் வழியெங்கும் சிந்தியதைப் போல, இப்போதே வெவ்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க. தலைமையால் பல நூறு கோடி ரூபாய் பதுக்கப்பட்டு இருக்கிறது என்கிற திடமான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது, மறைந்த அமைச்சர் குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீதான கைது நடவடிக்கைகள்.\nகைது செய்யப்பட்டோர் மீது, பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தபோதெல்லாம் கண்டுகொள்ளாமல், ஆட்சித் தலைமை உத்தரவிட்டதும் சட்ட மாண்புகளைச் சட்டெனக் காற்றில் பறக்கவிட்டு, கந்துவட்டி வசூல் கூட்டம் போலத் தமிழகக் காவல்துறை செயல்படுவது, அதன் உயர்ந்த மதிப்பைப் படுபள்ளத்தில் வீழ்த்தியுள்ளது.\nமறைந்த அமைச்சர் தொடர்புடைய இடங்களிலேயே இவ்வளவு தொகை பதுக்கப்பட்டு அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால், ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திகளான அடாவடி வசூல் அமைச்சர்கள் வழியாக எவ்வளவு பெருந்தொகை பதுக்கப்பட்டு இருக்கிறது எதிர்க்கட்சிகளை ஏகடியம் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, மரணக்குழியிலும் ஊழல் நாற்றமடிக்கும் தன் ஆட்சியின் ‘மாட்சி’ பற்றி வாய் திறப்பாரா எதிர்க்கட்சிகளை ஏகடியம் செய்யும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, மரணக்குழியிலும் ஊழல் நாற்றமடிக்கும் தன் ஆட்சியின் ‘மாட்சி’ பற்றி வாய் திறப்பாரா அவருக்குத் துதி பாடி, சிதறி விழும் ‘பரிசில்’ பெறும் சிறு கூட்டத்தார் கருத்து தெரிவிப்பார்களா\nநூற்றுக்கணக்கான கோடிகள் சட்டவிரோத ‘விசாரணைகள்’ மூலமாகவும், சட்டத்தை வளைத்து நடைபெறும் கைதுகள் மூலமாகவும், கைமாறுவதைக் கண்காணிக்க வேண்டிய வருமான வரித்துறை, வருமான புலனாய்வுத் துறை, ஏன் தேர்தல் ஆணையமும் கூட, இது குறித்து சட்ட நெறிமுறைகளை அனுசரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா புலனாய்வுப் பத்திரிகைகளுக்குத் தெரிந்த செய்திகள், மத்தியப் புலனாய்வுத்���ுறைக்கும், அமலாக்கத்துறைக்கும் தெரியாதா புலனாய்வுப் பத்திரிகைகளுக்குத் தெரிந்த செய்திகள், மத்தியப் புலனாய்வுத்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் தெரியாதா கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில், சீட் பேரத்திற்காக இந்த ஊழல் மோசடிகளை வேடிக்கை பார்த்தபடி சப்தமில்லாமல் அனுமதிக்கிறதா மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜக. அரசு\nபணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் நாள்தோறும் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அ.தி.மு.க.வின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து, சட்டம் தன் கடமையைச் செய்யும்; அதன் கரங்கள் வேண்டுமளவுக்கு நீளும்\n‘இணையதள அறிவு இல்லையெனில்..’ ஆர்.டி.ஐ. கேள்விக்கு திமிர் பதில்..\n'ஜோ'.. வைரலாகும் ஆர்ச்சரின் 6 வருட பழைய ட்வீட்..\nRelated Tags : MK Stalin, மு.க.ஸ்டாலின், திமுக , அமைச்சர் துரைக்கண்ணு , அதிமுக , எடப்பாடி பழனிச்சாமி,\nபட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு\nசீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன\nடெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இணையதள அறிவு இல்லையெனில்..’ ஆர்.டி.ஐ. கேள்விக்கு திமிர் பதில்..\n'ஜோ'.. வைரலாகும் ஆர்ச்சரின் 6 வருட பழைய ட்வீட்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://commonmannews.in/2019/07/18/dear-comrade-press-meet-stills/", "date_download": "2021-01-27T22:02:17Z", "digest": "sha1:ZCLIDKIYF7MVM3ACQJS7V6B2ZJWFXYCO", "length": 4067, "nlines": 116, "source_domain": "commonmannews.in", "title": "Dear Comrade Press Meet Stills - CommonManNews", "raw_content": "\nNext articleஸ்ரீ ஷீரடி சாய் மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் உருவாகும் ஒரு யதார்த்தமான காதல் கதை\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\nவெண்ணிலா கபடி குழு 2 – மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி\nசமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ – ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியீடு\nமேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்த கற்பனை-காமெடி-திரில்லர் தமிழ் படம்\n‘மாஸ்டர்’ படம் சிறப்பாக வர காரணம் விஜய் தான் – விஜய் சேதுபதி\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/2568", "date_download": "2021-01-27T23:39:46Z", "digest": "sha1:MWTTG553ELIRRWVR7YCSDLRUCNWNTZDL", "length": 9946, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "சாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வாழ் நலம் சாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nஜனவரி 30-உடல் பெருத்து விடும் என்ற பயத்திலேயே பல இளம் பெண்கள் ஆசை இருந்தாலும் சாக்லெட் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். குழந்தைகளுக்கு வாங்கித் தருவதற்கு பெற்றோரும் யோசிப்பார்கள். ஆனால், ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு.\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஜீரண சக்தியை சாக்லெட் அதிகரிக்கச் செய்கிறது என்றும் அதன் காரணமாக சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிறது என்றும், அதனால் உடல் எடை குறைகிறது என்றும் தெரிய வந்துள்ளது.\n‘‘உண்ணும் உணவின் கலோரியை சமநிலைப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தையும் சாக்லெட் கொடுக்கிறது’’ என்கிறார்கள் அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள்.\n‘பெரும்பாலான சாக்லெட்டுகளில் பால் பொருட்களும் சர்க்கரையும் அதிகம் கலந்திருக்கும். இவை அதிக கலோரிகளைத் தருவதால் உடல் எடை கூடிவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அதிக கலோரிகள் மட்டுமே உடல் எடையைக் கூட்டி விடாது என்பது இந்த ஆய்வில் தெளிவாகியுள்ளது. சாக்லெட் உடலில் அதிக கலோரிகளைச் சேர்த்தாலும், அதை சரியான விகிதத்��ில் சேர்த்து உடலை இளைக்கச் செய்கிறது.\n“சிறிதும் உடற்பயிற்சி செய்யாமலேயே சாக்லெட் சாப்பிடுகிறவர் உடல் இளைப்பது இந்த ஆய்வில் நிரூபணமாகியுள்ளது’’ என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை நிபுணர், பீட்ரிஸ் கோலம்ப்.\nசாக்லெட் மட்டுமல்ல… எடையைக் கூட்டும் என்று நாம் நினைத்திருந்த வறுத்த உணவு, கேக் போன்றவற்றைக் கூட 600 கலோரி அளவுக்கு எடுத்துக் கொண்டால் அது மனிதர்களின் எடையை பெருமளவு குறைக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.\nஅவ்வளவு ஏன்… கொழுப்பு உணவுப் பொருட்கள் கூட உடல் எடையைக் குறைக்கும் என்று தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதியதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.\nஒமேகா-3 என்ற கொழுப்புச் சத்து கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமானதாக இருப்பதோடு, உங்களது எடையும் குறைந்து ஸ்லிம் ஆகிவிடலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.\nஇவை எல்லாமே நம்ப முடியாத விஷயங்களாக இருக்கின்றனவே என்று நினைக்கலாம். புதிய புதிய ஆராய்ச்சிகள் பல பழைய நம்பிக்கைகளைப் பொய் என நிரூபிப்பது மருத்துவ உலகில் சகஜம்தானே\nPrevious articleஇந்தியாவில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்: பாகிஸ்தான் மந்திரிக்கு நடிகர் ஷாருக்கான் பதிலடி\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nஜேக் மா மீண்டு(ம்) வந்தார்\nகெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்\nதைப்பூசத் திருநாளை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “தைப்பூச நாயகன்”\nமாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-01-28T00:23:39Z", "digest": "sha1:5L4TRZND5QKSHBDJSTTGI2KHHVF2PQW4", "length": 13694, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவில் முத்தலாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுத்தலாக் (Triple Talaq) என்பது இந்திய, இஸ்லாமிய ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கான வழிமுறை ஆகும்.[1] மூன்று முறை தலாக் எனும் சொல்லை மனைவியிடம் தெரிவித்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். இது சர்ச்சைக்குரிய விசயமாகவும், பேசு பொருளாகவும் இந்தியாவில் உள்ளது. இதன் மூலம் பாலினச் சமத்துவம் பாதிக்கப்படுகிறது எனவும், நீதி மறுக்கப்படுகிறது எனவும், மனித உரிமை மீறல் எனவும் கருத்துகள் உள்ளன. இந்திய நடுவண் அரசும், உச்ச நீதி மன்றமும் இது தொடர்பாக கருத்துகளைக் கொண்டுள்ளன. இதன் காரணமாகவே பொது உரிமையியல் சட்டம் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.[2]\n4 முத்தலாக் ஒழிப்பு சட்டம்\nமுத்தலாக் என்பது இந்திய இஸ்லாமிய சமூகத்தில் பொதுவாகக் கடைபிடிக்கப்படும் விவாகரத்திற்கான வழிமுறையாகும். இதன்படி ஓர் இஸ்லாமிய ஆண் தனது மனைவியிடம் தலாக் (விவாகரத்து என்பதற்கான அரபிச் சொல்) எனும் அரேபிய வார்த்தையை மூன்று முறை தெரிவிப்பதின் மூலம் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றவராகிவிடுவார். இவ்வழிமுறை 1400 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்திய உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது.[3] தலாக் என்பதை உச்சரிப்பின் மூலமோ, எழுத்தின் மூலமாகவோ சமீப காலங்களில் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது சமூக வலைத்தளம் மூலமாகவோ தெரிவிப்பதன் மூலம் விவாகரத்து செய்யப்படுகிறது. இதில் இஸ்லாமிய ஆண் தனது மனைவியை விவாகரத்துச் செய்வதற்கான காரணத்தைத் தெரிவிப்பது அவசியமல்ல. இவ்வாறு தெரிவிக்கும் போது ஒவ்வொரு தலாக் சொல்வதற்க்கு இடையே மனைவியின் மாதவிடாய் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் ஒரே சமயத்திலேயே மூன்று முறை தலாக் எனச் சொல்லி விவாகரத்து செய்யும் வழக்கமே வழக்கத்தில் உள்ளது. மூன்று முறை தலாக் சொல்லி முடித்த பின்னர், அவ்விவாகரத்தை திரும்பப் பெறவோ அல்லது செல்லாததாக்கவோ முடியாது. இவ்விவாகர��்திற்கு பின்னரும் மனைவி தன்னை விவாகரத்து செய்த கணவருடன் இணைந்து வாழ விரும்பினால், பெண் நிக்காஹ் ஹலாலா என்ற முறைப்படி வேறு ஒருவரை மணந்து உடலுறவு கொண்ட பின்னர் அவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்ற பின்னரே முதலாமவருடன் இணைந்து வாழ இயலும்.[4]\nமுத்தலாக் முறைக்கு எதிராக இஸ்லாமியப் பெண்கள் இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.[5] மேலும் முத்தலாக் முறை இந்திய அரசியல் சாசனப் பிரிவு 14 -ற்கு முரணாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முத்தலாக் மற்றும் நிக்காஹ் ஹலாலா கொடுமைகளுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றம் தமக்குச் சாதகமான தீர்ப்பை அளிக்க வேண்டும் என இஸ்லாமியப் பெண்கள் வாரணாசி ஹனுமன் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்.[6]\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், முத்தலாக் முறை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என ஆகத்து 2017இல் தீர்ப்பு வழங்கியது.[7][8]\nஇந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், 2019 முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதாவை பெரும்பான்மையான வாக்குகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[9][10] இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்து சட்டமாக இயற்றப்பட்டது.[11]\n↑ \"முத்தலாக் 1400 ஆண்டு கால நடைமுறை: உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதம்\". தி இந்து நாளிதழ் இணையத்தளம். பார்த்த நாள் 23 சூன் 2017.\n↑ \"முத்தலாக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\". பிபிசி தமிழ் (29 திசம்பர், 2017)\n↑ \"முத்தலாக், நிக்காஹ் ஹலாலா ரத்தாக வேண்டி ஹனுமன் கோயிலில் முஸ்லிம் பெண்கள் பிரார்த்தனை\". தி இந்து நாளிதழ் இணையத்தளம். பார்த்த நாள் 23 சூன் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 20:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-bowlers-with-most-test-wickets-against-india-1/2", "date_download": "2021-01-27T23:26:32Z", "digest": "sha1:TEMRQVNF6455OOHZTKYEKTQDZFWCJ2RD", "length": 5671, "nlines": 61, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கெதிரான அதிக விக்கெட்டுகளை அள்ளிய டாப் 5 வீரர்கள்!!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nடெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக���கெதிரான அதிக விக்கெட்டுகளை அள்ளிய டாப் 5 வீரர்கள்\nமுதல் 5 /முதல் 10\nடெஸ்ட் போட்டிகளில் தங்களது பந்துவீச்சின் மூலம் இந்திய அணியை கதறவிட்ட பந்துவீச்சளர்கள்\nபந்துவீச்சில் படைக்கப்பட்ட சாதனைகள் என நாம் எடுத்து பார்க்கும் போது இந்த ஒரே பெயர் பல சாதனைகளில் இடம் பெற்றிருக்கும் அந்த பெயர் தான் முத்தையா முரளிதரன். தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர் யார் என கேட்டால் அனைவரும் சொல்லும் ஒரே பெயர் இவரின் பெயர் தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் தனது அசாத்திய மாயாஜால சுழற் பந்தின் மூலம் இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே வேறு எந்த பந்துவீச்சாளரும் தொடாத புதிய உச்சத்தை இவர் தொட்டுள்ளார். ஆம் 800 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த ஒரே வீரர் இவர் தான். அணைத்து அணிகளுக்கெதிராகவும் தனது பந்தின் மூலம் பல விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். அதில் இந்திய அணிக்கெதிரான 22 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 7 முறை 5 விக்கெட்டுகளையும், இருமுறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியையே கலங்கடித்த ஒரே சுழற் பந்து வீச்சாளர் இவர் தான்.\nஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என பல சாதனைகளை படைத்துள்ளார் இவர். சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கெதிரான அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த பட்டியலில் இவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கெதிராக 27 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 110 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இவர். இந்திய அணிக்கெதிரான 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரரும் இவரே.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-27T22:46:32Z", "digest": "sha1:S3KHYKS7OZ4EGSSANDCQGAW2IGZGZ4CV", "length": 9254, "nlines": 82, "source_domain": "tamilpiththan.com", "title": "உடல் எடையைக் குறைக்க தினமும் இதனை சாப்பிட்டாலே போதும்! Kala Namak | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam உடல் எடையைக் குறைக்க தினமும் இதனை சாப்பிட்டாலே போதும்\nஉடல் எடையைக் குறைக்க தினமும் இதனை சாப்பிட்டாலே போதும்\nஉடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ‘காலா நமக்’ எனும் கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.\nஇமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதிகளிலிருந்தும் ஒரு வகை உப்பு எடுக்கப்படுகிறது. இந்த உப்பு ‘காலா நமக்’ என்றும், கருப்பு உப்பு என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்த உப்பும் சோடியம் குளோரைடு என்பதால், வட இந்தியாவில் இந்த உப்பையே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த உப்பின் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். மேலும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இங்கு காண்போம்.\nமூட்டு வலி, தசை பிடிப்பு உள்ளவர்கள் கருப்பு உப்பை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்னர், அதனை கெட்டியான துணியில் மூட்டையாகக் கட்டி கொண்டு வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.\nவயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் சமையலில் கருப்பு உப்பைச் சேர்த்துக் கொண்டால் நல்ல பயன் தரும்.\nஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்தரவினால் மூச்சு விடுவதில் சிரமப்படுபவர்கள், கருப்பு உப்பினை தங்களது இன்ஹேலரில் பொடித்துப் போட்டு சுவாசித்தால் மூச்சுத்திணறல் இருக்காது.\nஉணவில் கருப்பு உப்பை பயன்படுத்தினால், உடல் எடையை வெகுவாக குறைக்கலாம். மேலும், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்தாகவும் இது பயன்படும்.\nமலச்சிக்கல் உள்ளவர்கள் சிறிது கருப்பு உப்பை நீரில் கரைத்துக் கொண்டு, இஞ்சி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து பருகினால் குணமடைவர்.\nகருப்பு உப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை மட்டுப்படுத்துவதோடு, சீரான ரத்த ஓட்டத்தையும் உடலுக்கு அளிக்கிறது.\nகருப்பு உப்பில் ஆல்கலைன் நிரம்பி இருப்பதால், வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை கட்டுப்படுத்துகிறது. மேலும், உணவை ஜீரணிக்கவும் உதவுகிறது.\nதூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு உப்பை உணவுடன் சேர்த்து உட்கொண்டால், நல்ல தூக்கம் வரும்.\nகருப்பு உப்பை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், முடி கொட்டுதல் நிற்கும். மேலும், முடிக்கு கருமை நிறத்தை அளிப்பதோடு, வெடிப்பையும் நிறுத்தும்.\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை பெற, தக்காளி பழச்சாறுடன் கருப்ப�� உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.\nசருமத்தில் வெடிப்புகள் வராமல் இருக்கவும், வழவழப்பாக இருக்கவும் குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளிக்க வேண்டும்.\nமுட்டையின் மணம் வீசும் கருப்பு உப்பில், முட்டையின் குணங்களும் உள்ளன. எனவே, இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleகழுத்தில் உண்டாகும் கருமையை போக்க இத ட்ரை பண்ணுங்க\nNext articleசிறுநீரகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் எவை தெரியுமா\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/world/24538", "date_download": "2021-01-27T23:55:49Z", "digest": "sha1:QO4763O2N6ZKVTVLMPPMAHLBN2SLFRFN", "length": 6541, "nlines": 71, "source_domain": "www.kumudam.com", "title": "உணவக உரிமையளரின் செய்கையால் மனம் நெகிழ்ந்து வாழ்த்திய வாடிக்கையாளர்..! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nஉணவக உரிமையளரின் செய்கையால் மனம் நெகிழ்ந்து வாழ்த்திய வாடிக்கையாளர்..\n| WORLDஉலகம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Nov 24, 2020\nஅமெரிக்காவில் உள்ள கிளீவ்லேண்ட் என்னுமிடத்தில் ஒரு தனியார் உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் உணவுகள் மற்றும் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் தேடி வந்து வாங்கிச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் உணவகத்தின் உரிமையாளர் கடையை மூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மதுபானத்தை ஆர்டர் செய்து வாங்கிச்சென்ற ஒருவர் 7 டாலர் காசோலையை விட்டுச்சென்று விட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காசோலையை எடுத்த கடையின் உரிமையாளர் வாடிக்கையாளரிடம் ஓடி சென்று காசோலையை ஒப்படைத்துள்ளார். காசோலையை பெற்ற வாடிக்கையாளர் தன்னை வாழ்த்தியதாகவும் , மீண்டும் கடை திறக்கும் போது நேரில் வந்து பார்ப்பதாகவும் கூறியதாக கடையின் உரிமையாளர் ஃபேஸ்புக்கில் இட்ட பதிவு வைரலாகி வருகிறது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nகொரோனா தடுப்பூசியை பதுக்கும் பணக்கார நாடுகள்: தென் ஆப்பிரிக்கா குற்றச்சாட்ட\n9 நாடுகளுக்கு 60 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பியுள்ளோம்: ஐ.நா.வில் ���ந்தியா தகவ\n768 படிகள் உள்ள கட்டிடம்: 30 நிமிடத்தில் சைக்கிளில் ஏறி சாதனை\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nபூனைக்கு தாயாக மாறிய நாய்\nகொரோனா தொற்று: ஒர் மறு பார்வை...\nஅரசியல் காரணங்களால் இலங்கையில் யாரும் படமெடுக்க வருவதில்லை - இலங்கை எம்.பி.\n2000 வருடங்களுக்கு முன் என்ன சாப்பிட்டார்கள் \nஉலக பிரபல சாகச நிகழ்ச்சியில் சாதித்து காட்டி இலங்கை ஜோடி\nஆல்கஹால் பாட்டிலைகளை அடித்து நொறுக்கிய பெண்.\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/inbam-yavume-song-lyrics/", "date_download": "2021-01-27T22:23:54Z", "digest": "sha1:D7CDCUJAYRBENW3RR4HWMTVY23DVQ6NQ", "length": 5601, "nlines": 148, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Inbam Yavume Song Lyrics - Thirumanam Film", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nமற்றும் டி. ஜி. லிங்கப்பா\nஆண் : இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே\nஆண் : இன்பம் யாவுமே…….ஏ……\nஆண் : அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும்\nபண்புடன் பழகும் பலநாள் கிளியும்\nஆண் : சோதனையாலே தென்றலும் ஒருநாள்\nபுயலாய் சீறிடுமே…….ஏ…… புயலாய் சீறிடுமே…\nஆண் : கனவில் தோன்றிடும் காசும் பணமும்\nஆண் : எண்ணம் போலவே எதுவும் நடந்தால்\nஎண்ணம் போலவே எதுவும் நடந்தால்\nஇகமீதில் நீ இருக்கும் வரைதான்\nஆண் : இகமீதில் நீ இருக்கும் வரைதான்\nஆண் : இன்பம் யாவுமே…….ஏ……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://mugavaiexpress.blogspot.com/2011/08/", "date_download": "2021-01-27T22:05:35Z", "digest": "sha1:W7QRKXWJAYV3YJFYLZ3RNUVRC444OFDM", "length": 222840, "nlines": 499, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.: ஆகஸ்ட் 2011", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nசெவ்வாய், 30 ஆகஸ்ட், 2011\nநபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா\nநாளை மறுமையில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா என்பது குறித்து அறிஞர் பீஜே அவர்கள், திருக்குர்'ஆன் மொழியாக்கம் ���ெய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய 'திருமறை தோற்றுவாய்' என்ற நூலில் 'மறுமையில் பரிந்துரை' என்ற பகுதியில் எழுதியுள்ளதை கீழே படியுங்கள்;\n''நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால், அப்போது இறைவனை மட்டும் வணங்கி இறைவனிடம் தான் இதை கேட்கவேண்டும். இறைவா என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை என்று கேட்க வேண்டுமே தவிர, நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.\nபீஜேயின் மேற்கண்ட விளக்கத்தில், பரிந்துரையை நபிகளாரிடத்தில் நேரடியாக கேட்கக் கூடாது. அதே நேரத்தில், ''இறைவா என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர் பின்னாளில் தனது திருக்குர்'ஆன் தமிழாக்கத்தில் 'பரிந்துரை பயனளிக்குமா' என்ற விளக்கத்தில் மேற்கண்ட தனது கூற்றிற்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;\n நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா' என்று கேட்பது தவறாகும்.\nஎன் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும். கூறினார்கள்.\n என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர்,\nபிறகு அவரே அந்தர் பல்டியடித்து, இறைவா நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா' என்று கேட்பது தவறாகும் என்று கூறுகிறார். நிகழ்ச்சிக்கொரு சட்டையை மாற்றுவது போன்று நித்தமும் ஃபத்வா'வை மாற்றும் இவரை மக்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 7:03 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 29 ஆகஸ்ட், 2011\nதிருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டுமா\nகுர்'ஆனும்-ஹதீஸும் மட்டுமே மார்க்கம் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. ஆனால் இந்த குர்'ஆனுக்கும்- ஹதீசுக்கும் விளக்கம் தேவைப்பட்டால் நமது கருத்தை விட, நபி[ஸல்] அவர்களின் நிழலாக வாழ்ந்த சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தவ்ஹீத் அறிஞர்களில் பெரும்பாலோர் கருத்தாக உள்ளது. இவ்வாறு நபித்தோ���ர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கருத்துடையவர்களை வழிகேடர்கள் என்று விமர்சிக்கும் அறிஞர் பீஜே, அன்று திருக்குர்'ஆனை விளங்க நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும் என்ற கொள்கையில் இருந்துள்ளார் என்பதை கீழே படியுங்கள்;\n''முதலில் திருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும். ஏனெனில் திருமறையின் வசனங்களில் பெரும்பாலானவற்றிற்குத் திருமறையின் வேறு சில வசனங்களே தெளிவுரையாக அமைந்து விட்டிருக்கின்றன. அவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும். ஏனெனில் பேரறிஞர் பெருந்தகை இமாம் ஷாஃபியீ அவர்கள் குறிப்பிடுவது போல் \"அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செய்த தீர்ப்புகள், சட்டங்கள் யாவுமே அவர்கள் தனது திருமறையில் திருக்குர்ஆனை அவர்களுக்கு அருளப்பட்டதற்கான காரணங்களைச் சொல்லும் போது அதனையே அவர்கள் முன் எழும் சட்டப்பிரசினைகளுக்கு அவர்களே விளக்கம் தரக் கடமைப்பட்டவர்கள் என்பதாகவும் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.\n) மக்களுக்கிடையில் (எழும் பிரசினைகளுக்கு) அல்லாஹ் உமக்கு அறிவித்தவாறு நீர் தீர்ப்பளிக்க வேண்டுமென்பதற்காக, சத்தியத்தைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாகவே நாம் தான் உமக்கு அருளினோம் (4:105) (இந்த வேதத்திலிருந்து) மக்களுக்குச் சிறுக சிறுக அருளப் படுபவற்றிற்கு நீர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே உமக்கு நாம் இந்த நினைவூட்டும் வேதத்தை அருளினோம் (உமது விளக்கத்தின் மூலம் அதனை) அவர்கள் சிந்தித்து அறிந்து கொள்வார்கள்.\nஇதைத்தான், நபிக் நாயகம் (ஸல்) அவர்கள் \"நான் திருக்குர்ஆனையும், அதனுடன் அதுபோன்ற (மதிப்பும் சிறப்பும் உடைய) வற்றையும் வழங்கப்பட்டிருக்கிறேன்\" என்றார்கள். திருக்குர்ஆன் போன்றது என்பதற்கு, \"திருக்குர்ஆனின் விளக்கமாக அமைந்து விட்ட நபிகள்(ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் என்றே அனைவரும் விளக்கம் தந்துள்ளனர். அதுவும் இறைவன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் தான் எனினும், திருக்குர்ஆன் ஓதி உணரப்பட வேண்டிய ஒன்றாகவும், அதனுடைய ஒரு காற்புள்ளி உட்படப் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகவும், அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்குகள் குர்ஆன் அளவுக்கு சொல்லுக்கு சொல் பாதுகாக்கப்பட்டதில்லை. எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுடையவைதான் எனத் தெரிய வரும்போது பின்பற்றப்பட்டாக வேண்டியவையாகவும் திகழ்கின்றன.\nமொத்தத்தில் திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை பெற முயல்வோர் திருக்குர்ஆனின் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு மூலமுமே பெற வேண்டும். அவ்வாறு அவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது \"முஆது(ரழி) அவர்களுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று, இஜ்திஹாது என்ற சுயநிர்ணய ஆற்றல் மூலம் தெளிவுரை பெற முயல வேண்டம்.\nதிருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இருபத்தி மூன்றாண்டு காலத்தில் அதனுடன் ஒட்டி உறவாடி, அதன் வழியில் தமது அடிச்சுவடு ஒவ்வொன்றையும் எடுத்து வைத்து, நடந்து குர்ஆன் விரும்பும் இலட்சிய சமுதாயதாய் உருவாகி நின்ற, நபிகள் நாயகம்(ஸல்)அவாகளின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும். அவர்களிலும் குறிப்பாக\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு பின், அறநெறி வழுவா ஆட்சி நடத்திய நாற்பெரும் குடியரசு தலைவர்களான அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும். எனினும் இப்னு மஸ்ஊது(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரும் கூட \"இஸ்ரவேலர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்\" என்ற நபிமார்களின் அனுமதிகேற்ப, இஸ்ரவேலர்களிடமிருந்து வாழையடி வாழையாக வந்த கருத்துகளைத் தமது திருமறைத் தெளிவுரைகளில் கலந்துவிட்டிருக்கின்றனர்.\nஆயினும் அவற்றை, இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு ஒத்து வரும் போது அதற்கொரு சான்றாகக் கொள்ளலாமே தவிர, அதனையே தீர்ந்த முடிவாகவும், உறுதியாகவும் நம்பிட முடியாது.\nஇஸ்ரவேலர்களின் மூலம் அறிவிக்கப்படுபவை, அறிஞர்களால் மூன்று வகைகளாக பகுக்கப்பட்டிருக்கின்��ன.\n(1) குர்ஆன், நபிமொழி மூலம் அவை நம்பத்தகுந்தவை என்று நிரூபிக்கப்பட்டவை.\n(2) குர்ஆன் நபிமொழி மூலம் நம்பத்தகாதவை என்று நிரூபிக்கபட்டவை.\n(3) இந்த இரண்டு வகைகளிலும் சேராத கதைகள், இவைகளை நாம் உண்மை என்றும் கூறத்தேவையில்லை. பொய் என்றும் அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை நபிகள்(ஸல்) அவர்கள் அனுமதித்து இருப்பதால் எடுத்துச் சொல்வதில் தவறில்லை. எனினும், ஒன்றை நிரூபிக்கும் ஆதாரமாக அவற்றைப் பயன்படுத்த முடியாது.\nஇவற்றில் பெரும்பாலான கதைகளில் எவ்வித மார்க்க நன்மையும் இல்லை. சுவையூட்டுவதாக தமது திருமறைத் தெளிவுரைகளில், இவற்றை எடுத்துச் சொல்வதின் மூலமே பெரும்பாலும் அவர்களின் தெளிவுரைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.\n(கஹ்ஃபு) குகை என்ற அத்தியாயத்தில் கூறப்படும் குகைவாசிகளின் பெயர்கள், அவர்களுடன் சென்ற நாயின் நிறம், அவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும், மூஸா(அலை) அவர்களிடமிருந்த கைத்தடி எந்த மரத்தில் ஆனது என்பதையும், இப்ாஹிம்(அலை) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லாஹ், உயிர்ப்பித்துக் காட்டிய நான்கு பறவைகள் எவை என்பதையும், அந்த நான்கு பறவைகளையும் அல்லாஹ் ஏன் தெரிவு செய்தான் என்பதற்குக் கட்டிவிடப்பட்ட கதைகளையும், மூஸா(அலை) அவர்களின் சமூகத்தவரில், ஒருவர் கொல்லப்பட, கொல்லப்பட்டவரை உயிர்ப்பிக்க ஒரு மாட்டை அறுத்து, அதன் உறுப்புகளில் ஒன்றால் அடித்ததும், அவர் உயிர் பெற்ற வரலாற்றில், எந்த உறுப்பில் கொல்லப்பட்டவன் அடிக்கப்பட்டான் என்பதையும், மூஸா(அலை) அல்லாஹ்விடம் உரையாடிய போது நின்று பேசிய மரம் எந்த மரம் என்பதையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.\nஇவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டபடி குர்ஆனுக்கு \"குர்ஆன் மூலம், நபிமொழி மூலம், ஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும். இவர்க��ில் பெரும்பாலோர் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களிடம் மிக நெருங்கிப் பழகியவர்களும் அவர்களின் மாணவர்களுமாவார்கள்.\nமேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.\nநஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று \"தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்\" என்று எச்சரிக்கின்றது.\nஎனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிகப் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.\nபேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் தங்களின் திருமறைத் தெளிவுரைக்குத் தந்திருக்கின்ற முன்னுரையை உங்கள் முன் வைத்திருக்கிறோம்.\nஅவர்கள் தந்துள்ள விளக்கங்களுக்கு உட்பட்டு திருமறைத் தெளிவுரையை \"நஜாத்\" மாத இதழில் தொடர்ந்து வெளியிட இருக்கிறோம். வாசகர்கள் தொடர்ந்து அதனைப் படித்து வரும்போது \"இன்ஷா அல்லாஹ்\" திருமறையின் சரியான தெளிவுரையைப் பெறும் வாய்ப்பினை பெறுவார்கள்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பணியை அவனுக்காகவே துவக்கி அவனுக்காகவே முடித்து, அதற்கான நன்மையை மறுமையில் நமக்கு வழங்கிட அவனிடமே பிரார்த்திக்கின்றோம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.[ 1986 மே,by அந்நஜாத்]\n மேலே நீங்கள் படித்த விளக்கம் என்பது, அந்நஜாத்தில் திருக்குர்'ஆன் விரிவுரை எழுதிய காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், திருக்குர்'ஆனுக்கு விரிவிரை எழுத தொடங்குவதற்கு முன்பாக பிரபல மேதை இமாம் இப்னு கஸீர் அவர்களின் முன்னுரையை பதிவு செய்து, இமாம் இப்னு கஸீர் அவர்கள் எந்த வழிமுறையை காட்டினார்களோ அந்த வழிமுறையில் நான் திருக்குர்'ஆனுக்கு விரிவுரை எழுத இருக்கிறேன் என்று அறிஞர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் கூறுகிறார்கள்.\nமேற்கண்ட செய்தியின் மூலம் திருக்குர்'ஆன் விரிவுரை எழுத விரும்பும் எவராகினும் பேன வேண்டிய விதிமுறைகள்;\nதிருமறைக்குத் தெளிவு பெற விரும்புவோர் திருமறை மூலமே பெற்றிட முயல வேண்டும்.\nஅவ்வாறு திருமறைக்குத் திருமறை மூலமே தெளிவுரை பெறமுடியாத இடங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளிலிருந்து விளக்கமும் தெளிவும் பெற முயல வேண்டும்.\nஅவ்விரண்டின் மூலமும் தெளிவுரை பெறாத போது நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் அன்புத்தோழர்களின் சுயநிர்ணய ஆற்றல்களுக்கே முதலிடம் தர வேண்டும்.\nஅவர்களிலும் குறிப்பாக அறிஞர் பெருந்தகையினராக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரழி) அப்துல்லாஹ் அப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரின் சுய நிர்ணய ஆற்றலால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும், அவர்கள் தந்த தெளிவுரைகளுக்குமே முதலிடம் தரப்பட வேண்டும்.\nஸஹாபாக்களின் தெளிவுரை மூலம் தெளிவுரை பெற முடியாத போது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களிடம், அதிகமதிகமாக நட்பும் தோமையும் வைத்திருந்த தாபியின்களில் குறிப்பிடத்தக்கவர்களான, முஜாஹித் இப்னு ஜப்ரு(ரழி), சயீதுபின் ஜுபைர்(ரழி), இக்ரிதா அதா இப்னு ரபாஹ்(ரழி), ஹஸன் அல்பஸரீ(ரழி)மஸ்ருக், சயீதுஇப்னு அல்முஸய்யபு, அபுல் ஆலியா(ரழி), ரபீவு இப்னு அனஸ்(ரழி), கதாதா லஹ்ஹாக்(ரழி) போன்றோரின் கருத்துகளுக்கு முதலிடம் தர வேண்டும்.\nமேற்கண்ட ஐந்து வழிமுறைகளை பின்பற்றாமல் குர்'ஆனில் விளக்கம் இல்லை; நபிமொழியில் விளக்கம் இல்லை எனு கூறிக்கொண்டு, தனது சொந்த வியாக்கியானத்தை திணிக்கக் கூடாது என்றும், கீழ்கண்டவாறு இமாம் இப்னு கஸீர் அவர்களின் கருத்தை பதிவு செய்கிறார் அறிஞர் பீ.எஸ்.அலாவுதீன்.\nமேற்கூறப்பட்ட இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது, தன்னிச்சையாகக் திருமறைக்கு தெளிவுரை தரும் போக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.\nநஸயீ, திர்மிதி, அபுதாவூது போன்றோர் அறிவிக்கும் நபிமொழி ஒன்று \"தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு எவன் விளக்கம் தர முற்பட்டானோ, அவன் சரியான விளக்கமே தந்தாலும் (திருமறையை இலேசாகக் கருதி அவன் மேற்கொண்ட அசட்டுத் துணிச்சலுக்காக) அது தவறாகவே கருதப்படும்\" என்று எச்சரிக்கின்றது.\nஎனவேதான், மேற்கூறப்பட்டவைகளின் அடிப்படையில், திருமறைக்கு சரியான விளக்கம் தமக்குக் கிடைக்காதபோது, அதுபற்றி தன்னிச்சையாக தெளிவுரை கூற அபூபக்கர், உமர்(ரழி) போன்ற மிக��் பெரும் நாயகத் தோழர்களெல்லாம் கூட பெரிதும் அஞ்சி இருக்கின்றனனர்.\nமேலே உள்ள விஷயங்களை காய்தல் உவத்தலின்றி படித்தால், குர்'ஆனை விளங்க குர்'ஆன் மட்டும் போதாது; நபிமொழி மட்டும் போதாது. சஹாபாக்களின் விளக்கம் வேண்டும், தாபியீன்களின் விளக்கம் வேண்டும் என்ற கருத்தை பீ.எஸ். அலாவுதீன் ஏற்றுள்ளார். பீ.எஸ். அலாவுதீனின் இந்த விதிமுறையை பீஜேயும் ஒப்புக்கொண்டு அவர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அந்நஜாத்தில் இடம்பெற செய்துள்ளார். இதன் மூலம் பீஜேயும் அன்று குர்'ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதையும் தாண்டி தாபியீன்கள் கருத்தையும் ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.\nஇன்று மார்க்கத்தில் நமது கருத்தை விட சஹாபாக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்பவர்களை 'வழிகேடர்கள்' 'தடம் புரண்டவர்கள்' என்று விமர்சிக்கும் பீஜே, இவரது அண்ணனை வழிகேடர் என்று சொல்வாரா ஏன் அண்ணனின் கருத்தை வழிமொழிந்த பீஜே, தன்னைத் தானே 'வழிகேடர்' என்று சொல்லிக் கொள்வரா\nகுர்'ஆனுக்கு நபித்தோழர்கள் விளக்கத்தை ஏற்காமல் இவரது மனோஇச்சை விளக்கத்தை தினித்ததால் ஏற்பட்ட விளைவுகள் பட்டியலிடப்படும் இன்ஷா அல்லாஹ்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 6:03 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011\nஅல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா அமர்ந்தானா\nஅந்நஜாத்தில் இடம்பெற்ற திருக்குர்'ஆன் விளக்கம் தொடரில், காலஞ்சென்ற அறிஞரும் பீஜேயின் அண்ணனுமான பீ.எஸ்.அலாவுதீன் அவர்கள், 'அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று திருக்குர்'ஆன் வசனத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இது தவறு அர்ஷின் மீது 'அமர்ந்தான்' என்பதுதான் சரியாகும் என்று தவ்ஹீத் மூத்த அறிஞர் மவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ அவர்கள் சுட்டிக் காட்டியபோது அதை ஏற்க மறுத்து அறிஞர் பீஜே அளித்துள்ள பதில் பாரீர்;\nகேள்வி; இஸ்லாமியக் கொள்கை விளக்கம் என்ற பகுதியில் அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான் என்று போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமர்ந்தான் என்றே எழுதி இருக்க வேண்டும்.\nமவ்லவி K.M. முகம்மது இக்பால் மதனீ, துபை. ஜஹாங்கீர் சுல்தான், துபை.\nபதில்; 'இஸ்தவா' என்று திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள சொல்லுக்க�� P.S. அலாவுதீன் அவர்கள் 'அமைந்தான்' என்று மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றும் மொழி பெயர்த்துள்ளனர். அந்த வார்த்தைக்கு 'அமர்ந்தான்' என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது உங்கள் கருத்து. 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'உட்காருதல்' என்று நேரடியாகப் பொருளில்லை. விரிவான பொருளைக் கொண்ட ஒரு வார்த்தை அது. உட்காருதல், நிலைபெறுதல், ஆதிக்கம் செலுத்தல் போன்ற பல பொருள்களுக்கு இடம் தரக் கூடிய ஒரு வார்த்தை. அதற்கு 'அமர்ந்தான்' என்று பொருள் கொள்ளும் போது, அதன் விரிவான பொருள் சிதைக்கப்பட்டு, சுருங்கிய ஒரு பொருளைத் தரக் கூடியதாக அது ஆகின்றது. அதனால் தான், அதற்கு நிகரான விரிந்த பொருள் கொண்ட அமைந்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. P.S. அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இது பற்றி நானும், அவர்களும் விவாதித்த பின்னர் தான் 'அமைந்தான்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 'இஸ்தவா' என்பதற்கு நேரடியாக 'அமர்ந்தான்' என்று பொருள் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. 'இஸ்தவல் மாவு' என்று அரபியர்கள் பயன்படுத்தும் சொல்லுக்கு 'தண்ணீர் அமர்ந்தது' என்று பொருள் கொள்ளப்படுவதில்லை. 'இஸ்தவத் அலல்ஜுதிய்யி என்ற குர்ஆன் வசனத்திற்கு, அமர்ந்தது என்று அங்கே பொருள் கொள்ளப்படுவதில்லை. இந்த இடங்களிலும்…. மற்றும் ஏனைய இடங்களிலும் 'அமைந்தான்' என்றெ பொருள் கொள்ளப்பட வேண்டும்' என்பதற்குரிய ஆதாரங்களை எடுத்துச் சொன்னால் நாம் ஏற்கிறோம். 'அமைந்தான்' என்பது. 'அமர்ந்தான்' என்ற பொருள் உட்பட வேறு பல பொருள்களையும் உள்ளடக்கிய அதே தரத்தில் உள்ள சொல் தான். எனவே 'அமைந்தான்' என்பது சரியான மொழி பெயர்ப்பு என்றே நாம் கருதுகிறோம்.[அந்நஜாத்: டிசம்பர், 1986 ]\nமேற்கண்ட பதிலில் பீஜே, 'அமர்ந்தான்' என்று மொழியாக்கம் செய்தால் அது விரிவான பொருளை சிதைக்கிறது. எனவே 'அமைந்தான்' என்று மொழிபெயர்ப்பதுதான் சரி என்று சொல்லி, அன்று தனது அண்ணனின் கூற்றுக்கு வக்காலத்து வாங்கிய பீஜே, இன்றைக்கு 'அமர்ந்தான்' என்று கூறுவதுதான் சரி என்று அந்தர் பல்டியடித்து ஃபத்வா வழங்கியுள்ளதை இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்; http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/arshil_amarnthan_enbathu_sariya/\nஇந்த புதிய ஃபத்வாவில் 'இஸ்தவா' என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்திற்கும் 'அமர்ந்தான்' என��றும் 'அமர்தல்' என்றும் மொழிபெயர்த்துள்ள பீஜே, இறுதியாக 'இவ்வாறு அர்த்தம் செய்யக்கூடாது என்பவர்கள் இவ்வார்த்தைகளுக்கு வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அந்த விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணப்படியும், குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன' என்கிறார்.\nஅதாவது 'இஸ்தவா' என்ற சொல்லுக்கு 'அமர்ந்தான்' என்ற அர்த்தம் தவிர்த்து வேறு விளக்கங்கள் சரியல்ல என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.இதன் மூலம் காலஞ்சென்ற தனது அண்ணன் விளக்கம் தவறு என்பதையும், அண்ணனுக்கு வக்காலத்து வாங்கி அன்று அந்நஜாத்தில் 'அமைந்தான்' என்பதுதான் சரி என்று தான் கூறியதும் குர்'ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தவறானது என்று ஒப்புக் கொள்கிறார்.\nஇதை இங்கே முன் வைப்பதற்கு காரணம் இவரது ஒரு மஸாயில் தவறு என்று பிறரால் சுட்டிக் காட்டப்பட்டால் ஏற்க மறுக்கும் இவரது மன முரண்டை மக்கள் விளங்கிக் கொள்ளவும், இவரது கூற்றுக்கு தகுந்த ஆதாரமின்றி இவரே முரண்படுவதையும் மக்கள் விளங்கிக் கொள்ளத்தான்.\nநேரத்துக்கு நேரம் இவருக்கு இவரே முரண்படும் இந்த மனோஇச்சை வாதியை பின்பற்றுபவர்கள் சிந்திப்பார்களா\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:24 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 26 ஆகஸ்ட், 2011\nசகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும்-இன்றும்\nமுஸ்லிமல்லாத ஒருவர் தனது சகோதரி மகளை திருமணம் செய்திருந்த நிலையில் இஸ்லாத்தை தழுவினால் அந்த திருமண உறவின் நிலை என்ன என்ற கேள்விக்கு அன்று அறிஞர் பீஜே அளித்துள்ள பதிலை படியுங்கள்;\nஐயம் : தனது உடன் பிறந்த சகோதரி மகளை மனம் செய்த ஒரு மாற்று மத தம்பதியினர், முஸ்லிமாக மாறினால் அவர்களின் திருமண உறவு தொடருமா\nS.M. நாசர், தேங்கா பட்டிணம்.\nதெளிவு : திருமணம் செய்து கொள்ளத் தகாத உறவுகளை அல்லாஹ் திருமறையில் 4 : 23 வசனத்தில் கூறும் போது சகோதரியின் மகள்களும் ஹராமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறான். எக்காரணத்தினாலும் சகோதரியின் மகளை ஒருவன் மணம் புரியக் கூடாது. இஸ்லாத்தை அவர்கள் தழுவினாலும் அந்த உறவு தொடரக் கூடாது. உடனடியாக அவர்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.\n\"குர்ஆனில் அல்லாஹ் இடுகின்ற கட்டளையை ஏற்கிறேன்\" என்பதையும் உள்ளடக்கித்தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவுகிறான். குர்ஆனுடைய இந்தக் கட்டளைகளையும் ஏற்றே ஆக வேண்டும்.\n நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்துவிடுங்கள்\" (அல்குர்ஆன் 2:28) என்று அல்லாஹ் ஆணையிடுகிறான். யூதர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவும் போது சனிக் கிழமையைத் தாங்கள் புனித நாளாகக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அதை நிராகரிக்கும் விதமாகவே இந்த வசனம் இறங்கியது (இப்னு கஸீர்)\nஇஸ்லாத்தின் அனைத்துச் சட்டங்களையும் ஏற்றுக் கொண்டு அதில் இணைபவர்கள் தான் இஸ்லாத்திற்கு வேண்டும்.\nஅவர்கள் கடந்த காலங்களில் கணவன், மனைவியாக வாழ்ந்த தவறான உறவை அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் அந்தக் தவறு தொடர்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.[1987 மார்ச், அந்நஜாத்].\nபீஜே அவர்களின் மேற்கண்ட பதிலை கவனமாக நீங்கள் பார்த்தால், இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்கிறார். இஸ்லாத்தை தழுவும் ஒருவன் குர்'ஆனின் கட்டளையை ஏற்பதாக உறுதிமொழி அளித்தே இஸ்லாத்தில் இணைகிறான். எனவே குர்'ஆனின் கட்டளையான சகோதரி மகள் விசயத்தையும் அவன் ஏற்றே ஆகவேண்டும் என்கிறார். அது மட்டுமன்றி இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு இணைய விரும்புபவர்கள் மட்டும் தான் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக முன் வைக்கிறார் பீஜே. ஆனால் இன்று இதே விஷயத்தில் அவரது நிலை என்ன\nபீஜேயின் இந்த லேட்டஸ்ட் ஃபத்வாவில் இஸ்லாத்தில் ஒருவர் இணைவதற்கு அவர் மணந்திருந்த சகோதரி மகளை விவாகரத்து செய்து விட்டு வா என்று சொல்ல கூடாது என்கிறார். உண்மைதான். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் அவரை உடனடியாக தனது சகோதரி மகளை விவாகரத்து செய் என்று சொல்லக் கூடாது என்றும், சிறிது காலம் மார்க்க உபதேசங்களை கேட்டு பின்பு அவராகவே விவாகரத்து செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்கிறார். இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தான் திருமணம் செய்திருந்த சகோதரி மகளை உடனடியாக விவாகரத்து செய்யவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று அவகாசம் அளிக்க வேண்டும் என்று சொல்லி தனக்குத் தானே முரண்படுகிறார். மேலும் இவரது இந்த நவீன ஃபத்வாவிற்கு அவர் என்ற சான்றையும் வைக்க வில்லை. முழுக்க முழுக்க இவரது சொந்த மனோஇச்சையன்றி வேறில்லை. இவரது கூற்றுப்படி இஸ்லாத்தை ஏற்ற ஒருவருக்கு அ���காசம் அளித்து அந்த அவகாச காலத்தில் தனக்கு அனுமதிக்கப்படாத அந்த அந்த மனைவியுடன் உடலுறவு கொண்டால் அதை ஆகுமானது என்று பீஜே கூறுவரா இது ஒருபுறமிருக்க, இந்த விசயத்திற்கு மார்க்கம் தெளிவான வழியை காட்டியுள்ளது.\nஇப்னு உமர்[ரலி] அவர்கள் கூறினார்கள்;\nஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுக்கு பத்து மனைவியர் இருந்தனர். அவர் இஸ்லாத்தை தழுவியபோது அவருடன் அவரது மனைவியரும் இஸ்லாத்தை தழுவினர். அப்போது நபி[ஸல்] அவர்கள் அவரிடம், 'அவர்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்தக் கொள்ளும்படி[யும்] மற்றவர்களை விவாகரத்து செய்யும்படி[யும்] கட்டளையிட்டார்கள். நூல்; திர்மிதீ, பைஹகீ.\nநாம் வைத்துள்ள மேற்கண்ட ஹதீஸில் இஸ்லாத்தை ஏற்ற ஃகைலான் இப்னு சலமா[ரலி] அவர்களுடன் அவரது பத்து மனைவியரும் இஸ்லாத்தை ஏற்ற நிலையிலும், அந்த சஹாபிக்கு நபியவர்கள் அவகாசம் அளிக்கவில்லை. நால்வரைத் தவிர மற்றவர்களை விவாகரத்து செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள் என்றால், இதிலிருந்து புரிவது என்ன இஸ்லாத்தை ஏற்ற ஒருவர், இஸ்லாத்திற்கு மாற்றமாக மனமுடித்திருந்தால் உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என்பதுதானே இஸ்லாத்தை ஏற்ற ஒருவர், இஸ்லாத்திற்கு மாற்றமாக மனமுடித்திருந்தால் உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என்பதுதானே சொல்ல முடியாது, இந்த ஹதீஸில் 'உடனடியாக' விவாகரத்து செய் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற கருத்து உள்ளதா சொல்ல முடியாது, இந்த ஹதீஸில் 'உடனடியாக' விவாகரத்து செய் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற கருத்து உள்ளதா என்று வார்த்தை விளையாட்டை பீஜே செய்தாலும் ஆச்சர்யமில்லை. பீஜேயிக்கு ஹதீஸ்கள் முக்கியமல்ல. மாறாக அவரது நோக்கமெல்லாம் முஸ்லிமல்லாதவர்கள் ஏற்கும் வகையில் சட்டங்களை பூசி மெழுகி சொல்வது தானே\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 1:20 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 23 ஆகஸ்ட், 2011\nநபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா\nஅறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும் அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீ���ேயிக்கும் தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்களில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று;\nநபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்;\nநபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது \"ரஸுலுல்லாஹ்\" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்\nK.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.\nஇரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.\nஎழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.1987 மே,அந்நஜாத்\nமேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது 'முஹம்மது' என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின் தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி\n(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்\" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்\" என்று கூறினார். நபி(ஸல்) அவர���கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்\" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்\" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்\" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்\" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்\" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்\" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்\" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)\" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]\nஅலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம்.\nகுறிப்பு; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார் என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.\nஇடு���ையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:30 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 22 ஆகஸ்ட், 2011\nகாயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்\nகாயிப் ஜனாஸா தொழுகை தொழலாமா என்பதில் பீஜே தொடர்ந்து முரண்பட்டு வருகிறார். இந்த மஸாயில் பிரச்சினையில் பீஜே'யின் முதல் பரிமாணம்;\nகேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.\nபதில்: தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன. [1986 அக்டோபர் அந்நஜாத்]\nமேற்கண்ட ஃபத்வாவில் காயிப் ஜனாஸா கூடும் என்பதற்கு திர்மிதி உள்ளிட்ட ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று கூறிய பீஜே, பின்னாளில் காயிப் ஜனாஸா கூடாது என்ற சட்டத்தை அறிவித்தார். அப்படியாயின் கூடும் என்பதற்கு ஆதாரமாக இவர் வைத்த ஹதீஸ்களின் நிலை குறித்த இவரின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல் காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[ என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அந்த ஹதீஸ்களை கண்டு கொள்ளாமல் காயிப் ஜனாஸா கூடாது என்று அவர் வழங்கிய ஆய்வை[\nமுந்தைய ஃபத்வாவில், ஒருமாதம் கழித்து நபியவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் எனவே கூடும் என்றவர், பிந்தைய பத்வாவில், தொழுகை நடத்தப்பட்ட ஒரு ஜனாஸாவுக்கு மீண்டும் ஜனாஸா தொழுகை கூடாது என்கிறார். இதிலாவது இவர் உறுதியாக உள்ளாரா என்றால் இல்லை. காயிப் ஜனாஸா விசயத்தில் இவர் [அதாவது இவரது கண்ணசைவில் செயல்படும் ஜமாஅத்] மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை படியுங்கள்;\nஉணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.\n''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள் அனைத்தும் நடக்கவேண்ட���ம் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.\nமேற்கண்ட செய்தியை கவனமாக படியுங்கள். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணிற்கு இவரது ஜமாஅத், மீண்டும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளது. இந்த செய்திக்கும் பீஜேயிக்கும் சம்மந்தமில்லை என்று கூறி தப்பிக்க முடியாது. ஏனெனில், மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி [மாநிலத் தலைவர் பீஜேயின் ஆலோசனையின் படி] நடந்துள்ளது.\nமேற்கண்ட விஷயங்களை மாச்சர்யமின்றி படித்தால், இவர் ஒரு மஸாயில் பிரச்சினையில் நாளுக்கொரு அவதாரம் எடுப்பவர் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:26 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011\nஅறிஞர் பீஜே, நபியும்- ரசூலும் ஒன்றுதான் என்ற கொள்கையை இப்போது கொண்டிருக்கிறார். இதே அறிஞர் பீஜே நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று அன்று வழங்கிய ஃபத்வா'வை கீழே படியுங்கள்;\nகேள்வி: நபி, ரசூல் வேறுபாடு என்ன நபிமார்கள் எத்தனை\nபதில்: முந்திய சமுதாயத்துக்கு இருந்த சட்டங்களில் சில மாறுதல்களுடன் புதிய சட்டங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைதூதரை ரசூல் என்று கூறுகிறோம். ஒரு ரசூல் கொண்டு வந்த சட்டங்கள் மறக்கப்பட்டு விட்ட கால கட்டத்தில் அந்தச் சட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இறைவனால் அனுப்பபட்டவர் நபி எனப்படுவார். எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அனுப்பிய அனைவரையும் ஏற்றுக் கொள்வதாகப் பொதுப்படையாக நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும். அல்லாஹ்வும், அவனது ரசூல் என்று கூறினார்களோ அவர்களை அவ்வாறே ஏற்க வேண்டும்.\nமேற்கண்ட ஃபத்வா'வில் நபி வேறு; ரஸூல் வேறு என்று தெளிவாக குறிப்பிடுகிறார் பீஜே. மேலும் தனது இந்த தீர்ப்பு குர்'ஆனின் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் பீஜே கூறுவதை கீழ்கண்ட ஃபத்வா'வில் படியுங்கள்;\nரசூல், நபிக்கு உள்ள வேறுபாட்டைச் சென்ற இதழில் எழுதி இருந்தீர்கள் அந்த விளக்கம் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப் பட்டத��\nS.A. இப்னு அப்துல்லா, அம்மாபட்டினம்.\n\"நாம் தவ்ராத்தை இறக்கியருளினோம். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அதைக் கொண்டு பல நபிமார்கள் தீர்ப்பு வழங்குவர்\" (அல்குர்ஆன் 5:44)\nஇந்த இறைவசனம், \"மூஸா\" என்ற ரசூலுக்கு அருளப்பட்ட தவ்ராத்தை அடிப்படையாகக் கொண்டு, பல நபிமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்\" என்று தெளிவாகின்றது.\nநபியும்-ரசூலும் ஒன்றல்ல என்றும் குர்'ஆன் அடிப்படையில் இருவரும் வெவ்வேறானவர்கள் என்றும் தீர்ப்பளித்த பீஜே, இன்று நபியும் ரசூலும் ஒன்றே என்று வாதிடுவதை இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்;\nஅன்று நபி வேறு; ரஸூல் வேறு என்று ஃபத்வா வழங்கும் போதும் தனது கூற்றுக்கு குர்'ஆனை ஆதாரம் வைத்தார். இன்று அந்த 5:44வசனத்தின் அர்த்தம் மாறி விட்டதா அல்லது அந்த வசனம் குர்'ஆனிலிருந்து மறைந்து விட்டதா அல்லது அந்த வசனம் குர்'ஆனிலிருந்து மறைந்து விட்டதா இப்போது நபியும்-ரசூலும் ஒன்றல்ல என்று கூறுவதற்கும் வேறு பல குர்'ஆன் வசனங்களை ஆதாரமாக வைக்கிறார்.\nஇவர் சில சட்டங்களை மாற்றியது குறித்து கேள்வி எழுப்பினால், ''சம்மந்தப்பட்ட இந்த ஹதீஸ் இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது; உடனே மாற்றிக் கொண்டேன் என்பார். ஆனால் இந்த நபி-ரஸூல் பிரச்சினையில் அன்றும் சரி, இன்றும் சரி குர்'ஆன் வசனங்களை வைத்தே இரு வேறு முரண்பட்ட தீர்ப்பை வழங்குகிறார். அவ்வாறாயின் நபியும்-ரசூலும் ஒன்றுதான் என்று கூறும் இந்த வசனங்கள் கூட இவரது கவனத்திற்கு இப்போதுதான் வந்ததா\nஇதன் மூலம் ஒன்று தெளிவாக புலப்படுகிறது. இவர் அன்றும் இன்றும் தான் கொள்ளும் கருத்திற்கு ஏற்ப உள்ள வசனங்களை மட்டும் கையிலெடுத்து, கண்டபடி தீர்ப்பு வழங்கி, கண்ட நேரத்தில் மாற்றிக் கொள்பவர் என்பதற்கு இவரது இந்த நபி-ரஸூல் சட்ட முரண்பாடும் ஒரு சான்றாக திகழ்கிறது. சிந்திப்பவர்கள் இவரது முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:38 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 19 ஆகஸ்ட், 2011\nமத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா\nஆய்வு என்ற பெயரில் அவ்வப்போது மார்க்கத்தை மாற்றும் பீஜேயும் அவரது அபிமானிகளும் சமீபத்தில் கரண்டைக்கு கீழ் ஆடையணியலாம் என்ற ஃபத்வாவை வழங்கியிருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாத�� என்பதற்கு அடுக்கடுக்கான ஹதீஸ் ஆதாரங்களை அவர்களே அந்த ஆய்வில் வைத்துள்ளார்கள். அவைகளில் சில;\nஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :\nநான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.நூல் : அஹ்மது(15389)\nகெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மது (22121)\nஉனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அபூதாவுத் (3562)\nஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.நூல் : திர்மிதி (1705)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nஇறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : அஹ்மது (7519)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)நூல் : அபூதாவுத் (3562)\nமேற்கண்ட ஹதீஸ்கள் மட்டுமன்றி இன்னும் இதுபோன்ற சில ஹதீஸ்களையும் வைத்து விட்டு, கடைசியில் தங்களது வழக்கமான பாணியான வார்த்தை விளையாட்டை நடத்தியுள்ளார்கள். கரண்டைக்கு கீழ் ஆடையணியக் கூடாது என்று வரும் ஹதீஸ்களில் 'இஸ்பால்' செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர் என்று கூறிவிட்டு,\nகீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.\nகணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.\nஎனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.என்று தீர்ப்பளித்துள்ளனர்.\nகவனமாக கவனிக்கக் வேண்டும். கணுக்கால் வரை ஆடையணிய அனுமதித்த நபி[ஸல்] அவர்கள், 'இஸ்பால்' செய்வதை விட்டும் அதாவது கணுக்காலுக்கு கீழே தரையை தொடும் அளவுக்கு ஆடையனிவதை எச்சரிக்கிறேன் என்று சொல்கிறார்கள். கணுக்கால் வரை என்று சட்டம் சொன்ன நபியவர்களுக்கு தரையை தொடாமல் ஆடையணிந்து கொள் என்று சொல்லத் தெரியாதா இதிலிருந்து தெரிவது என்ன கீழாடையின் அதிக பட்ச எல்லை என்பது கணுக்கால் வரை தானே\nஒருவர் சொல்கிறார் தொண்டி எல்லையோடு நின்று கொள்; இதைவிட்டும் தாண்டுவதை நான் எச்சரிக்கிறேன் என்கிறார். இதிலிருந்து என்ன சட்டம் எடுக்க முடியும் தொண்டி தான் இறுதி எல்லை அதை விட்டும் தாண்டக் கூடாது என்பதுதானே தொண்டி தான் இறுதி எல்லை அதை விட்டும் தாண்டக் கூடாது என்பதுதானே\nபீஜேயின் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உடனே ஒருவரிடம், ''தொண்டி எல்லையை தாண்டக்கூடாது என்பதின் அர்த்தம் என்ன என்று கேட்கிறார். அவரோ தொண்டி எல்லையை தாண்டுதல் என்றால் தொண்டிக்கு அடுத்த ஊரை நெருங்குவதாகும் என்கிறார். அப்படியானால் அந்த ஊரைத் தொடாமல் ஒரு அடி முன்னால் நின்று கொள்வது தவறில்லை என்று பீஜே சட்டம் சொல்லி விட்டார் என்றால் 'தொண்டியை தாண்டாதே என்று கட்டளையிட்டதற்கு மதிப்புண்டா\nமேலும், இவர்கள் அடிக்கடி மேடையில் மத்ஹபை குறித்து ஒன்று சொல்வார்கள். அதிகமாக சாப்பிட்டால் போதை தருவதை குறைவாக சாப்பிட்டால் ஹராம் இல்லை. அதாவது பத்துக் கிளாஸ் அடித்தால் தான் போதை ஏறும் என்றால், ஒன்பது கிளாஸ் அடிப்பது தவறில்லை என்று மத்ஹபு சட்டம் சொல்கிறது என்று கிண்டலடிப்பார்கள். அதே பாணியில் இவர்களின் இந்த தீர்ப்பு குறித்து சொல்வதாக இருந்தால், 'கரண்டைக்கு கீழ் ஆடையணிதல் என்பது தரையில் இழுபட்டால் ஹராம். தரையை தொட்டால் ஹராமில்லை' என்பதுதான்.\nமேலும், இவர்கள் வைத்துள்ள அகராதிப் படி பார்த்தால் கூட 'இஸ்பால்' என்பது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்பதுதானே ஆனால் இவர்களோ அதையும் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை என்று தீர்ப்பளிப்பது மனோ இச்சையின் வெளிப்பாடுதானே ஆனால் இவர்களோ அதையும் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை என்று தீர்ப்பளிப்பது மனோ இச்சையின் வெளிப்பாடுதானே தரையை தொடுவதற்கும், தரையில் இழுபடுவதற்கும் வேறுபாடு கூட விளங்க வில்லையா\nகரண்டைக்கு கீழே ஆடையணிதல் நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல், பெருமைக்குரிய செயல், அல்லாஹ் விரும்பாத செயல் என்றெல்லாம் தெளிவாக இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக தரையில் இழுபடாமல் ஆடை அணிந்தால் தவறில்லை என்று ஃ பத்வா வழங்கும் இவர்களை சமுதாயம் என்று அடையாளம் காணப் போகிறது\n தொழுகைக்கு 'டவுசர்' போதும்; மற்ற நேரங்களில் தரையை தொடும் அளவுக்கு ஆடையணியனுமா\nஇடுகையிட்டது ��ுகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 2:35 கருத்துகள் இல்லை:\nபுதன், 17 ஆகஸ்ட், 2011\nபெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா என்றால் செய்யக் கூடாது என்று அறிஞர் பீஜே உட்பட அவர் தரப்பு ஆதரவாளர்கள் பல காலமாக எழுத்திலும் பேச்சிலும் செய்துவந்ததை அனைவரும் அறிவோம். எந்த அளவுக்கென்றால் இறந்தவர்கள் கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்யலாம் என்று சொல்பவர்களை 'பறேலவிகள்' என்று கடுமையாக அன்று அந்நஜாத்தில் விமர்சித்தார் அறிஞர் பீஜே. ஆனால் இன்று ஆய்வு என்ற பெயரில் பெண்கள் ஜியாரத் கூடும் என்ற ஃபத்வாவை வழங்கி இவரே 'பரேலவி'யாக காட்சி தருகிறார். பெண்கள் கப்ர் ஜியாரத் கூடும் என்பதற்கு இவர் வைத்துள்ள ஆதாரம்;\n1 .ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\n அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்\" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், \"அஸ்ஸலாமு அலா அஹ்ரித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்ரிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்\" என்று சொல்\" என்றார்கள்.\n(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்ரிம்களுக்கும் சாந்தி பொழியட்டும் நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக நாம் அல்லாஹ் நாடினால் உங் களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)\nஇறந்தவர் கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய இன்று பீஜே ஆதாரமாக காட்டும் மேற்கண்ட ஹதீஸ் குறித்து அந்நஜாத்தில் 1987 மே மாதம் செய்த விமர்சனம் பாரீர்;\n\"இறந்தவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்\" என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். \"மூமின்களாகிய கபுருவாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் நம்மில் முன் சென்றவர்களுக்கும் இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும்\". (என்ற பொருள் கொண்ட வார்த்தைகளை) ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : முஸ்லிம், நஸயீ\nஇது பெண்கள் ஜியாரத்தை ஆதரிப்பவர்களின் இரண்டாவது ஆதாரம். இதில் அவர்களின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை எவரும் உணரலாம். ஏனெனினல் \"கபுரை ஜ���யாரத்து செய்யும் போது நான் என்ன ஓத வேண்டும்\" என்று ஆயிஷா(ரழி) கேட்கவில்லை. மாறாக கபுராளிகளுக்காக (இறந்தவர்களுக்காக) நான் என்ன கூற வேண்டும் என்று தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த துஆவை வீட்டிலிருந்து கொண்டே இறந்தவர்களுக்காக நாம் ஒதலாம். கபுருக்கு சென்று ஜியாரத்து செய்வது பற்றி இதில் குறிப்பிடப்படவே இல்லை . மேலும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் நீண்ட ஹதீஸின் இறுதிப் பகுதியாகும். அதன் முன் பகுதிகளையும் நாம் கவனித்தால் பெண்கள் ஜியாரத்து கூடாது என்ற முடிவுக்கே வரமுடியும். அந்த முற்பகுதியைப் பார்ப்போம்:\nஅன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-\nஎன் இல்லத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கி இருக்கும் போது தங்கள் மேலங்கியைக் களைந்து, செருப்பைக் கழற்றி, காலருக்கே வைத்து பூ, தங்கள் படுக்கையின் மீது ஒருக்களித்துப் படுத்தார்கள். அவர்கள் தீடிரென மேலங்கிளை அணிந்து கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள். நானும் முக்காடிட்டுக் கொண்டு உடலை மறைத்துக் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டைத் தொடர்ந்தேன். \"பகீஃ\" என்ற கபரஸ்தானுக்கு வந்தார்கள். அவர்களுக்காக துஆச் செய்தார்கள்.\nஅவர்கள் திரும்பும் போது நானும் திரும்பினேன், அவர்கள் வேகமாக நடக்க நான் (அதைவிட ) வேகமாக வந்தேன். (எப்படியோ) அவர்களுக்கு முன்பே வீடு வந்து ஒருக்களித்துப் படுத்தேன். உடன் அவர்களும் வந்தனர். என்னைக் கண்ட அவர்கள் \"ஆயிஷா ஏன் உனக்கு மூச்சிரைக்கிறது\" என்று கேட்டார்கள்'. (அதாவது வேகமாக விரைந்து வந்ததால் ஆயிஷா(ரழி) மூச்சு இறைக்கப்படுத்திருந்தார்கள்)\nநான், ஒன்றுமில்லை என்று கூறினேன். காரணத்தை நீ கூறாவிட்டால் அல்லாஹ் எனக்கு அறிவிப்பான்\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நடந்ததைக் கூறினேன். உடனே எனக்கு வேதனை ஏற்படும் விதமாக என் நெஞ்சில் அறைந்தார்கள், பிறகு தான் கபரஸ்தானுக்குச் சென்ற காரணத்தைப் பின்வருமாறு கூறினார்கள். ஜிப்ரில்(அலை) அவர்கள் வந்து \"பகீஃ\" கபரஸ்தானில் அடங்கப்பட்டவர்களுக்காக அங்கே வந்து பாவமன்னிப்புக் கோரும் படி உன் இறைவன் கட்டளையிட்டான் என்று கூறினார்கள். (அதனால் அங்கே சென்று அவர்களுக்காக மன்னிப்புக் கோரினேன்)\n\"அவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்\" என்று கேட்டேன்.\n\"முமீன்களாகிய கபுர்வாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் . நம்மில் முன் செல்பவர்களுக்கும், இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும் என்ற பொருள் கொண்ட வார்த்தையைச் சொல்\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த ஹதீஸின் முற்பகுதியை (எதிர்த்தரப்பினர் அதைக் குறிப்பிட மாட்டார்கள்) க்கவனித்தால் பெண்கள் ஜியாரத் கூடாது என்று கருதத்தான் ஆதாரமுள்ளது. அன்னை ஆயிஷா(ரழி) நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் சென்று விட்டு, அவர்களுக்குத் தெரியாமலே விரைந்து வந்து ஒன்றும் நடவாதது போல் இருந்து விடப் பார்க்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்ட போதும் \"ஒன்றுமில்லை\" என்றே பதில் கூறுகிறார்கள். இதிலிருந்தே பெண்கள் கப்ருகளுக்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நன்கு தெரியவரும். நடந்ததைக் கூறியதும் நெஞ்சில் வேதனை ஏற்படும் அளவுக்கு அறைகிறார்கள் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது.\nஇந்த ஹதீஸிலும் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்பதற்கு நேரடியான ஆதாரமும் இல்லை. சுற்றி வளைத்துக் கொண்டாவது அதற்கு ஆதாரம் உண்டா என்றால் அதுவுமில்லை. மாறாக கூடாது\" என்று கருதத்தான் அதில் இடம் உண்டு.என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே இன்று அதை மறந்து அதே ஹதீஸை பெண்கள் ஜியாரத்துக்கு ஆதாரமாக காட்டுகிறார் என்றால் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுங்கள்.\nபீஜேயின் ஆதாரம் 2 ;\nநீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர் : புரைதா(ரழி) நூல் : முஸ்லிம்\nமேற்கண்ட ஹதீஸை குறித்து அன்று பீஜே செய்த விமர்சனம் பாரீர்;\nபெண்களுக்கு ஜியாரத்து செய்வதை தடுக்கப்பட்டு தெளிவான பல ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இவர்களின் இந்த வாதத்தில் நியாயமிருக்கும். ஆனால் தடை செய்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றை பார்ப்போம்.\n\"நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை 'லஃனத்' செய்தனர்.\nஇது நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி. இந்த நபிமொழியை இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்), இமாம் திர்மிதீ, இமாம் இப்னுமாஜா ஆகிய மூவரும் மூன்று வழிகளில் அறிவிக்கின்றனர். அபுஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஹஸ்ஸான்(ரழி) ஆகிய மூன்று சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்றர். இந்த மூன்று ஹதீஸ்களையும் மேற்கூறிய மூன்று இமாம்களும் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.\nமேலும் இமாம் நஸயீ, இமாம் இப்னு ஹிப்பான் இருவரும், இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாகவும், அபூஹுரைரா(ரழி) அவர்கள் மூலமாகவும் இந்த நபி மொழியை அறிவிக்கின்றனர்.\nஇமாம் அபூதாவுது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாக இதை அறிவிக்கின்றனர்.\nஇத்தனை வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் நாம் மேலே எடுத்துக் காட்டிய ஹதீஸ்.\nஇந்த ஹதீஸில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாமல் பெண்கள் ஜியாரத் லஃனத்துக்கு உரியது. அதுவும் அல்லாஹ்வின் திருத்தூதரின் லஃனத்துக்கு உரியது என்பது தெளிவாக்கப்படுகிறது. -[அந்நஜாத் 1987 மே]\nகப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபியவர்கள் சபித்தார்கள் என்ற ஹதீஸ் இருப்பதால், நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு ஜியாரத்துக்கான பொது அனுமதியாக கருத முடியாது என்று அன்று சொன்ன பீஜே, இன்று அந்த ஹதீஸை பலவீனம் என்கிறார்.\nகப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹீரைரா ரலி அவர்கள் அறிவித்த செய்தி திர்மிதியில் 976 ல் இடம் பெற்றுள்ளது.\nஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அம்ரு பின் அபீ ஸலமா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் தீர்பளித்திருக்கிறார்கள்.\nஎன்று கூறி பெண்களுக்கு கப்ர் ஜியாரத் கூடும் என்கிறார். அன்று வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று சொன்னவர், இன்று தனது நிலைப்பாட்டிற்காக அந்த ஹதீஸ் பலவீனமானதாக கூறுகிறார். இப்படி ஒவ்வொரு மஸாயில் பிரச்சினையிலும் நாளுக்கொரு முரண்பாட்டை கடைபிடிக்கும் இவரை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 8:58 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 16 ஆகஸ்ட், 2011\n'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா\nதிருக்குர்'ஆன் மொழிபெயர்ப்புகளில் பீஜே மொழிபெயர்ப்பு நீங்கலாக மற்ற எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று கு��ிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு குறிப்பிடப்படுவது சரியா என்ற கேள்விக்கு அந்நஜாத் இதழில் அறிஞர் பீஜே அன்று சொன்ன பதில் உங்கள் பார்வைக்கு;\n'யாராக இருந்தாலும் ஆதாரம் கேளுங்கள்' என்று எழுதி இருந்தீர்கள் குர்ஆனில் மக்கீ, மதனீ என்று கூறுவதற்கு ஆதாரம் உண்டா\n-மவ்லவி A.R. முஹம்மது அஸ்அது, அம்மாபட்டினம்.\nஇதில் என்ன ஆதாரம் கேட்கிறீர்கள் மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது என்று பொருள் மதனீ என்றால் மதீனா வாழ்வில் இறங்கியது என்று பொருள். மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும் மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது என்று பொருள் மதனீ என்றால் மதீனா வாழ்வில் இறங்கியது என்று பொருள். மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும் பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா அவை எங்கே இறங்கின என்ற சரித்திரக் குறிப்பை உணர்த்துவதற்கு அப்படிக் கூறுகிறோம்.[1987 மே,விமர்சனங்கள் அவை எங்கே இறங்கின என்ற சரித்திரக் குறிப்பை உணர்த்துவதற்கு அப்படிக் கூறுகிறோம்.[1987 மே,விமர்சனங்கள் விளக்கங்கள்\nமேற்கண்ட அறிஞர் பீஜேயின் பதிலை நிதானமாக படித்தால், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு மேலும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு அல்ல என்றும், அதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றும் கூறியதோடு, மக்கா வாழ்க்கையில் இறங்கிய வசனங்களை மக்காவில் இறங்கியது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும் பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா பாரசீக நாட்டில் பிறந்த ஸல்மான் அவர்களை ஸல்மான் 'பார்ஸீ' என்று சொல்லவில்லையா என்று அறிவுப்பூர்வமாக வாதம் வைத்த அறிஞர் பீஜே, இன்று 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவது தவறு என்கிறார்.\n''எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரங்கள் எதுவுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை மதீனாவில் அருளப்பட்டவை என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது' என்கிறார்.\nநன்றாக கவனிக்க வேண்டும் 'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை என்றவர், இன்று தெளிவான ஆதாரம் வேண்டும் என்கிறார். அன்று சரியாக தெரிந்ததை மாற்ற இன்று இவர் எந்த ஆதாரத்தை கண்டு விட்டார் ஏனிந்த முரண்பாடு எல்லாம் மனோ இச்சையின் வெளிப்பாடு.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 7:19 கருத்துகள் இல்லை:\nஎட்டுத்திக்கும் 'ஏகத்துவ' வெற்றி முரசம் ஒலித்திட வித்திட்ட பத்ர் யுத்தம்\n அவனது சாந்தியும் சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த- வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக\nஅல்லாஹ்வின் திருத்தூதர்[ஸல்] அவர்கள், மக்காவில் ஏகத்துவக்கொள்கையை எடுத்தியம்பியபோது அதை ஏற்றுக்கொள்ளாத மக்கத்து இணைவைப்பாளர்கள் அருமை நபி[ஸல்] அவர்களுக்கும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் பல்வேறு கடுமையான துன்பங்களை தந்தனர். ஓரிறைக்கொள்கையை ஏற்ற ஒரே காரணத்திற்காக பல சஹாபாக்கள் உயிர்களையும் பறித்தனர் பாவிகள். ஒருகட்டத்தில் தங்களது ஈமானை பாதுகாக்கும் நோக்கில் அபிசீனியாவிற்கு சகாபாக்கள் சிலரும், பின்னால் நபி[ஸல்] அவர்கள் தலைமையில் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்யும் நிலை ஏற்பட்டது. மதீனா வந்த பின்னும் எப்படியேனும் முஹம்மதையும் அவரது தோழர்களையும் ஒழிக்கவேண்டும் என்று அதற்கான தருணம் பார்த்துக்கொண்டிருந்தனர் மக்கத்து குறைஷிகள்.\nஇதற்கிடையில் மக்கத்து குறைஷிகளின் பொருட்கள் அடங்கிய வாகனக்கூட்டத்தை அபூசுப்யான்[ரலி] அவர்கள், [அபூ சுப்யான்[ரலி] அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை] சிரியாவிலிருந்து மதீனாவை அடுத்துள்ள பத்ர் மார்க்கமாக மக்காவை நோக்கி வழிநடத்தி சென்று கொண்டிருந்தார்கள். இந்த செய்தி நபி[ஸல்] அவர்களுக்கு எட்டியவுடன், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக நம்முடைய சொத்து பத்துக்களை இழந்து நாடு துறக்கும் நிலைக்கு ஆளாக்கிய குறைஷிகள் இந்த செல்வங்களும் கிடைக்கப்பெற்றால் இன்னும் வலிமை பெற்று இஸ்லாத்திற்கு எதிராக களம் காண்பார்கள். எனவே இந்த வாகன கூட்டத்தை வழிமறிக்கவேண்டும் என்ற ரீதியில் நபித்தோழர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள். நபியவர்களின் இந்த ஆலோசனையை அறிந்துகொண்ட அபூசுப்யான்[ரலி] அவர்கள், முஹம்மதும் அவரது தோழர்களும் உங்களது வணிகபொருட்களை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளனர். எனவே உங்களின் பொருட்களை பாதுகாக்க படை திரட்டி வாருங்கள் என்று ழம்ழம் இப்னு அல் கிபாரி என்பவன் மூலமாக குறைஷிகளுக்கு தூது அனுப்பிவிட்டு, தனது பயணத்தின் பாதையை மாற்றி பத்திரமாக பொருட்களுடன் மக்கா வந்து சேர்ந்தார். [இப்னு ஹிஷாம்]\nஇதற்கிடையில் குறைஷிகள் படை மக்காவிலிருந்து கிளம்பி பத்ர் அருகே நெருங்கிவிட்டிருந்தனர். இதையறிந்த அபூசுப்யான்[ரலி] அவர்கள், தானும், உங்களது பொருட்களும் பத்திரமாக மக்கா வந்தடைந்து விட்டோம். எனவே உடனடியாக திரும்பி வாருங்கள் என்று குறைஷிகூட்டத்திற்கு அபூசுப்யான்[ரலி] அவர்கள் தகவல் அனுப்பினார். சில கோத்திரத்தார் அபூசுப்யான்[ரலி] அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மக்கா திரும்ப எஞ்சிய படைகளுடன் அபூஜஹல் மறுத்து பிடிவாதமாக பத்ரை வந்தடைந்தான்.[இப்னு ஹிஷாம்]\nமறுபுறம் அபூசுப்யானின் வாகன கூட்டத்தை முற்றுகையிட ஆயத்தமாகிக் கொண்டிருந்த நபி[ஸல்] அவர்களுக்கு, குறைஷிகளின் படை மதினாவை நோக்கி பத்ரில் மைய்யம் கொண்டுள்ள தகவல் கிடைக்கிறது. அபூசுப்யான் மக்காவை சென்றடைந்த தகவல் நபி[ஸல்] அவர்கள் அறியவில்லை. எனவே இப்போது வாகனக்கூட்டத்தை முற்றுகைஇடுவதா அல்லது குறைஷிகளை எதிர்த்து போர் புரிவதா அல்லது குறைஷிகளை எதிர்த்து போர் புரிவதா என்ற இரு நிலைமைகள் பற்றி நபி[ஸல்] அவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள். அப்போது அபூபக்கர்[ரலி], உமர்[ரலி] போன்ற பெரும்பாலான நபித்தோழர்கள் போர் செய்வதையே வலியுறுத்தினார்கள்.[முஸ்லிம்]\n(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான். (8:7)\nஎன்ற வசனம் மூலமாக இரண்டில் ஒன்றை அது எதுவாக இருந்தாலும் வெற்றி உண்டு. எனினும் அல்லாஹ் காபிர்களை வேரறுக்கவே நாடுகிறான் என்ற வசனம் தெளிவாக்குகிறது. இறுதியாக போர் செய்யும் முடிவுக்கு வந்து நபி[ஸல்] அவர்களின் படை பத்ரில் மைய்யம் கொள்கிறது. அன்று இரவில் நபி[ஸல்] அவர்களுக்காக அமைக்கப்பட கூடாரத்தில் நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்விடம் மனம் உருகி பிரார்த்தித்தார்கள்;\nநபி(ஸல்) அவர்கள் பத்ருப்போரின்போது தம் கூடாரமென்றில் இருந்தபடி, '(இறைவா எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் கோருகிறேன். இறைவா எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் கோருகிறேன். இறைவா (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப் போவதில்லை' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, 'போதும் (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப் போவதில்லை' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, 'போதும் இறைத்தூதர் அவர்களே தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, 'இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்' எனும் (திருக்குர்ஆன் 54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். [புஹாரி எண் 4877 ]\nஇறை நிராகரிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நபியவர்களுக்கு புது தெம்பை தந்தது. அதை அதிகரிக்கும் வகையில் சகாபாக்களின் ஒத்துழைப்பும் இருந்தது.\nமிக்தாத் இப்னு அஸ்வத் -ரலி - அவர்கள் கூறினார்கள்:)\nநான், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அ���்போது நான், '(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், 'நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்\" என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது. [புஹாரி எண் 3952 ]\nஇறுதியாக போரின் தொடக்கத்தில் முஸ்லிம்கள் தரப்பில் அதிகபட்சமாக 319 வீரர்களும், குறைஷிகள் தரப்பில் ஆயிரம் பேர்களும் இருந்தனர்.[முஸ்லிம்]\nபோருக்கு முன்பாக சகாபாக்களை அமைதிப்படுத்தும் வகையில் தூக்கத்தையும்-மழையையும்வழங்கி அருளியது.\nஅணியணியாக திரளும் ஆயிரம் வானவர்களை ஜிப்ரீல்[அலை] அவர்கள் தலைமையில் அனுப்பி உதவியது.\nஇறுதியாக ரமலான் பிறை 17 அன்று நடந்த போரில் முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் ஷகீதானார்கள். காபிர்கள் தரப்பில் 70 நபர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியை தந்தான். அபூஜஹல் உள்ளிட்ட முக்கிய குறைஷி தலைவர்கள் அனைவரும் இதில் கொல்லப்பட்டனர். இதில் அபூஜஹல், முஆத், முஅவ்வித் என்ற இரு இளைஞர்களால் இழிவாக கொல்லப்பட்டான்.\nஇந்த பத்ர் போரில் பெறவேண்டிய படிப்பினைகள்;\nஇறை நிராகரிப்பாளர்கள் வசதி வாய்ப்புகளோடும்- வலிமையோடும் இருந்தாலும் அவர்களுக்கு இம்மையிலும் இழிவுண்டு. மறுமையிலும் மகத்தான வேதனையுண்டு.\nஇஸ்லாத்தைகாக்க சிறிய படைகிளம்பினாலும், பென்னம் பெரிய படையை அது இறையருளால் வெல்லும்.\nசிலர் கூறுவது போன்று, எதிரியின் எண்ணிக்கையில் பாதியளவு இருந்தாலே போர் கடமை என்பது தவறாகும். ஏனெனில், இந்த போரில் எதிரியின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி நபர்களை கொண்டே போர் தொடுத்து அதில் வெற்றியும் பெறப்பட்டுள்ளது. இந்த போர் மட்டுமல்ல நபி[ஸல்] அவர்களின் எந்த போரிலும் எதிரிகளின் தலையை எண்ணி பின்பு போருக்கு சென்றதில்லை. எனவே எண்ணிக்கை என்று சொல்லி முஸ்லிம்களிடமிருந்து போர் சிந்தனையை அகற்றுபவர்களின் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.\nமுறையான வாகனமும்-வலுவான ஆயுதமும் இன்றி, குறைவான எண்ணிக்கையில் இருந்த போதும் நிறைவான இறையச்சத்தால் வெற்றிவாகை சூடிய அந்த ம��வீரர்களின் வழிமுறையில், 'இஸ்லாத்தின் லட்சியம் காக்கும் நிலை வருமாயின்,எங்களின் இன்னுயிரையும் இரையாக்குவோம்' என்ற சிந்தனை நம் உள்ளத்தில் ஆழமாக பதியவேண்டும்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 4:03 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 15 ஆகஸ்ட், 2011\nநபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா\nநபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அந்நஜாத் செப்டம்பர் 1986 இதழில் அறிஞர் பீஜே அவர்கள் அளித்த பதில்;\nகேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே அது உண்மையா உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா\nM. சேகு இஸ்மாயில் , தொண்டி.\nபதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், \"அங்கே சூனியம் நீக்கப்படும்\" என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும் பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள் பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள் அது தான் நாம் செய்ய வேண்டியது.\nநபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மைதான் என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று மறுக்கிறார். பார்க்க; http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/\nநபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதற்கு ஆதாரமாக அன்று அவர் ஏற்றுக்கொண்ட புகாரி உள்ளிட்ட ஹதீஸ்கள் இன்று பலவீனமாகி விட்டதால் மறுக்கிறாரா என்றால் இல்லை. அந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப் பூர்வமனவைதான் என்று இன்றும் சொல்கிறார். பிறகு மறுப்பதற்கான முகாந்திரம் என்ன இந்த ஹதீஸ்கள் எல்லாம் குர்'ஆனோடு மோதுகிறது என்கிறார். 1986 ல் குர்'ஆனோடு மோதாத ஹதீஸ்கள், 2002 ல் 'பிரேக்' பிடிக���காமல் குர்'ஆனோடு மோதி விட்டதா இந்த ஹதீஸ்கள் எல்லாம் குர்'ஆனோடு மோதுகிறது என்கிறார். 1986 ல் குர்'ஆனோடு மோதாத ஹதீஸ்கள், 2002 ல் 'பிரேக்' பிடிக்காமல் குர்'ஆனோடு மோதி விட்டதா மேலும் குர்'ஆனோடு நபிமொழி ஒரு காலத்திலும் மோதாது என்று இவரே வழங்கியுள்ள ஃபத்வாவை படிக்க;http://mugavai-abbas.blogspot.com/2011/08/blog-post_14.html\nஇப்படி மார்க்கத்தை இஷ்டத்திற்கு வளைக்கும் இவரது செயலுக்கு ஒரே ஆதாரம் வழக்கம் போல மனோஇச்சை தானே. சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:33 2 கருத்துகள்:\nஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011\nதிருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா\nதிருக்குர்'ஆனோடு ஹதீஸ் ஒரு காலத்திலும் முரண்படாது என்று அறிஞர் பீஜே அன்று சொன்னது;\nகேள்வி: குர்ஆன் வசனங்கள் ஸஹீஹான ஹதீஸ்களோடு சில நேரங்களில் முரண்படுகிறதே உதாரணத்திற்கு \"இறந்தவர்களை நீங்கள் செவியேற்கச் செய்ய முடியாது\", \"கப்ரில் உள்ளவர்களை கேட்க வைப்பவராக நீர் இல்லை\" என்ற குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்தில் எதிரிகளின் சடலங்களைப் பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு அவர்களை நோக்கி \"உங்களிறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா உதாரணத்திற்கு \"இறந்தவர்களை நீங்கள் செவியேற்கச் செய்ய முடியாது\", \"கப்ரில் உள்ளவர்களை கேட்க வைப்பவராக நீர் இல்லை\" என்ற குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்தில் எதிரிகளின் சடலங்களைப் பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு அவர்களை நோக்கி \"உங்களிறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா\", என்று கூறிய போது உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே\", என்று கூறிய போது உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இறந்தவர்களுடன் பேசுகிறீர்களே\" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், \"அவர்கள் இப்போது கேட்கிறார்கள்\" என்று கூறினர். இங்கே ஆயத்தும் ஹதீதும் முரண்படுகிறதல்லவா\nO.P. அப்துல் மஜீது, சென்னை .\nபதில்: அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று ஒரு காலத்திலும் முரண்படாது. மேலோட்டமாகப் பார்த்தால் சிலருக்கு அப்படித் தோன்றலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால், குர்ஆன் வசனத்தை விளக்கம் செய்யக் கூடியதாகவே ஹதீஸ் அமைந்திருக்கும். முதலில் நீங்கள் குற���ப்பிட்ட குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம். \"அல்லாஹ், தான் நாடியவர்களுக்குக் கேட்கச் செய்பவராக இல்லை\" (அல்குர்ஆன்)\nஇதுதான் அந்தக் குர்ஆன் வசனம். இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் நாடியவர்களுக்குக் கேட்க செய்கிறான்\" என்று குறிப்பிடுவதன் மூலம் இயற்கையாக அவர்களால் செவியுற முடியாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நாடினால் செவியேற்கச் செய்வான் என்பதை உணர முடிகின்றது. அதற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்கள் கூறிய சொல் அமைந்துள்ளது. \"அவர்கள் இப்போது நான் சொல்வதைச் செவியேற்கிறார்கள\" என்ற சொல்லை, நீங்கள் உற்று நோக்குங்கள் 'இப்போது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் எப்போதும் அவர்களால் செவியுற முடியாது, என்பதை விளங்கலாம். அந்தக் காபிர்கள் கப்ரில் வேதனையை மேலும் அதிகமாக்குவது இறைவனின் விருப்பமாக இருக்கலாம். இதை நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். நீங்கள் அணிந்துள்ள செருப்பு உங்கள் பேச்சைக் கேட்காது. ஆனால், அல்லாஹ் நாடினால் அதையும் செவியுறச் செய்ய முடியும் அல்லவா 'இப்போது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் எப்போதும் அவர்களால் செவியுற முடியாது, என்பதை விளங்கலாம். அந்தக் காபிர்கள் கப்ரில் வேதனையை மேலும் அதிகமாக்குவது இறைவனின் விருப்பமாக இருக்கலாம். இதை நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். நீங்கள் அணிந்துள்ள செருப்பு உங்கள் பேச்சைக் கேட்காது. ஆனால், அல்லாஹ் நாடினால் அதையும் செவியுறச் செய்ய முடியும் அல்லவா ஒரு சந்தர்ப்பத்தில் \"அல்லாஹ் தன் நாட்டப்படி செருப்பைச் செவியுறச் செய்கிறான்\" என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து அந்த செருப்பு எப்போதும் நீங்கள் சொல்வதை செவியேற்றுக் கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பத்ரு நிகழ்ச்சி அது போன்ற ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அல்லாஹ் நாடினால், எது, எதையும் கேட்க இயலாமல் இருக்கின்றதோ அதனையும் சில நேரங்களில் கேட்கச் செய்து தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றான். இங்கே முரண்பாடு எதுவுமில்லை. விளக்கமாகத்தான் அமைந்துள்ளது\n[மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்அந்நஜாத் செப்டம்பர்,1986 செப்டம்பர்,ஐயமும் தெளிவும்\nஅல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று இன்று மட்டுமல்ல ஒரு காலத்திலும் முரண்படாது என்று அன்று ஆணித்தரமாக முழங்கிய அறிஞர், குர்'ஆனோடு நேரடியாக மோதுவது போன்ற ஹதீஸுக்கு விளக்கமளித்து குர்'ஆணுடன் நபிமொழி ஒரு காலத்திலும் முரண்படாது என்று நிலைநாட்டியவர், இன்று என்ன சொல்கிறார்\n''மிகச்சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்'ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி[ஸல்] அவர்கள் இதை கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறார்.\n எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் 'குர்'ஆணுடன் மோதுவது போன்ற கருத்துடைய ஹதீஸ் வந்தால் அது நான் சொல்லியதல்ல அதை புறக்கணியுங்கள் என்று நபியவர்கள் சொன்ன ஹதீஸை கண்டதால் வந்த மாற்றமா 'குர்'ஆணுடன் மோதுவது போன்ற கருத்துடைய ஹதீஸ் வந்தால் அது நான் சொல்லியதல்ல அதை புறக்கணியுங்கள் என்று நபியவர்கள் சொன்ன ஹதீஸை கண்டதால் வந்த மாற்றமா இல்லை சகோதரர்களே மனோ இச்சையால் வந்த மாற்றம் மார்க்கத்தை வளைக்குமாறு இந்த அறிஞரை தூண்டியுள்ளது. சிந்திப்பவர்கள் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 4:59 கருத்துகள் இல்லை:\nசனி, 13 ஆகஸ்ட், 2011\nஇந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்\nஇன்னும் இரு தினங்களில் இந்தியாவின் 65 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது . சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் படு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில்,சுதந்திர தினத்தை முன்னிட்டு சில முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த மாதிரி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது சரியா என்றால், இல்லை என்பதுதான் சரியாகும். முஸ்லிம்களை பொறுத்தவரையில் கொண்டாடக்கூடிய திருநாள்கள் இரண்டுமட்டுமே\nஇவையல்லாத எந்த ஒரு நாளையும் நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியதாகவோ, வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டதாகவோ ஹதீஸ்களில் காணமுடியாது. அவ்வளவு ஏன் இதே சுதந்திரம் சம்மந்தப்பட்டதுதான் மக்கா வெற்றி. மக்காவிலிருந்து முஷ்ரிக்கீன்களின் தொல்லை காரணமாக மதீனா வந்த நபி[ஸல்] அவர்கள், சில ஆண்டுக்களில் மக்காவை நோக்கி படையுடன் புறப்பட்டு சென்று கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி மக்காவை, தன் சொந்த மண்ணை முஷ்ரிக்கீன்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தார்களே இதே சுதந்திரம் சம்மந்தப்பட்டதுதான் மக்கா வெற்றி. மக்காவிலிருந்து முஷ்ரிக்கீன்களின் தொல்லை காரணமாக மதீனா வந்த நபி[ஸல்] அவர்கள், சில ஆண்டுக்களில் மக்காவை நோக்கி படையுடன் புறப்பட்டு சென்று கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி மக்காவை, தன் சொந்த மண்ணை முஷ்ரிக்கீன்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தார்களே அந்த புனித நகரம் சுதந்திரம் பெற்ற நாளை நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியது உண்டா அந்த புனித நகரம் சுதந்திரம் பெற்ற நாளை நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியது உண்டா இல்லையே நாட்டை நேசிப்பதை காட்டுவதற்காக சுதந்திரதினத்தை கொண்டாடுகிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு முஸ்லிம் முதன்முதலில் நேசிக்கவேன்டியது புனித பூமியான மக்கா அல்லவா அப்படியாயின் மக்கா வெற்றி நாளை கொண்டாடாதது ஏன் அப்படியாயின் மக்கா வெற்றி நாளை கொண்டாடாதது ஏன் நாட்டை நேசிப்பது என்பது வெறுமனே வாழ்த்துகளை கூறுவதோ, அல்லது அன்றைய தினம் கிடைக்கும் விடுமுறையை அனுபவிப்பதோ, அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுதந்திரப்போராட்ட தியாகிகளான[ நாட்டை நேசிப்பது என்பது வெறுமனே வாழ்த்துகளை கூறுவதோ, அல்லது அன்றைய தினம் கிடைக்கும் விடுமுறையை அனுபவிப்பதோ, அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுதந்திரப்போராட்ட தியாகிகளான[] கூத்த்தாடிகளின் நிகழ்ச்சிகளை ரசிப்பதோ அல்ல. மாறாக நாட்டை நேசிப்பது என்பது நாட்டிற்கு ஆபத்தென்றால் நாட்டை காப்பதில், நாட்டை சீரழிக்கும் தீமைகளை நாட்டிலிருந்து களைவதில் உறுதியாக முன்வருவதுதான் உண்மையான நேசமாகும்.அடுத்து இந்தியாவில் சுதந்திரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும்- இஸ்லாம் வழங்கும் சுதந்திரத்தையும் பார்ப்போம்.\nஇந்தியக்கொடியில் மூவர்ணம் இருக்கும். அதாவது பச்சை-வெள்ளை-ஆரஞ்சு. இந்த கலர்கள் மும்மதத்தை குறிக்கும் என்று சிலர் கூற கேட்டதுண்டு. அதாவது பச்சை முஸ்லிம்களையும், வெள்ளை கிறிஸ்தவர்களையும், ஆரஞ்சு[காவி] இந்துக்களையும் குறிக்கும் என்று இப்படி கொடியில் மும்மதமும் சமம் என்று காட்ட முற்படுபவர்கள் மும்மதத்தினரும் சமமான சுதந்திரத்துடன்தான் வாழ்கிறார்களா என்பதை கவனிக்க தவறிவிட்டனர்.\nமுதலாவது இந்து மதத்தை எடுத்துக்கொள்வோம். இந்து மதத்தை சார்ந்த ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டவர்களாக-தீண்டத்தகாதவர்களாக கருதுவதை பார்க்கிறோம். இவ்வாறு பிறப்பின் அடிப்படையில் தனது மதத்தை சார்ந்தவர்களையே பேதம் பார்க்கும் இந்த செயல் பாமரர்கள் மட்டுமன்றி படித்தவர்கள்- உயர் பதவி வகித்தவர்களிடம் கூட இருந்ததை நாம் கடந்த கால நிகழ்வுகளில் காணமுடியும். மத்திய அமைச்சராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒருவர், காந்தியின் சிலையை திறந்துவைத்தார். இவர் திறந்துவைத்ததால் அந்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக ஒரு கூட்டம் கருதி கங்கை நீரை கொண்டுவந்து சிலையை கழுவியதாக நாம் அறிந்துள்ளோம். அவ்வளவு ஏன் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும்- உயர்பதவிகளிலும் உயர்வான நிலையை அடைந்துவிட்டாலும், இன்னும் சமத்துவபுரங்கள் என்ற பெயரிலும், சேரி என்ற பெயரிலும் இவர்களை சமூகம் ஒதுக்கித்தானே வைத்துள்ளது. இதில் எங்கே வாழ்கிறது சுதந்திரம்\nஇப்போது இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரம் பாரீர்;\n'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள ) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி��ார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்\" என அபூதர் கூறினார்\" என மஃரூர் கூறினார்.[புஹாரி எண் 30 ]\nஎந்த வித உரிமையும் இல்லாத அடிமையை நபித்தோழர் அபூதர்[ரலி] அவர்கள் திட்டியதற்காக, அபூதர்[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் கண்டிக்கிறார்கள். அன்றிலிருந்து அந்த அடிமையை தனது சகோதரன் போல பாவித்து தான் அணியும் ஆடை போன்றே தனது அடிமைக்கும் அணிவித்து மகிழும் அளவுக்கு அபூதர்[ரலி] அவர்களை மாற்றியது எது இஸ்லாம் அல்லவா மனிதனுக்கு மத்தியில் ஏற்ற தாழ்வை நீக்கியது இஸ்லாமிய சுதந்திரமல்லவா மனிதனுக்கு மத்தியில் ஏற்ற தாழ்வை நீக்கியது இஸ்லாமிய சுதந்திரமல்லவா இவை எல்லாவற்றிற்கும் மேலாக கருப்பு நிற ஹபஷி அடிமையாக இருந்த பிலால்[ரலி] அவர்களை தனது காரியதரிசியாக-தோழராக- தொழுகைக்கு அழைக்கும் அழைப்பாளராக ஆக்கி, அங்கும் வர்ண பேதத்தை ஒழித்த நபி[ஸல்] அவர்கள் ஒரு முன்மாதிரியல்லவா\nஅடுத்து கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிரார்களா என்றால், சுதந்திரமாக அவர்கள் இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நியாயம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியார் தனது மூன்று பிள்ளைகளுடன் உயிரோடு இந்துத்துவாக்களால் கொளுத்தப்பட்டார். கொளுத்தியவனுக்கு 'தேச பக்தர்' என்று நற்சான்று அளித்தார் அன்றைய துணைப்பிரதமர். இன்றுவரை இந்த அநீதிக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளதா\nமும்பை-கோவை குண்டுவெடிப்பு குற்றங்களை செய்தார்கள் என்று முஸ்லிம்கள் சிலருக்கு தண்டனை கூட விதிக்கப்பட்டது. வரவேற்கிறோம். ஆனால், அதே மும்பை- கோவையில் முஸ்லிம்களை கருவறுத்த சங்க்பரிவார கும்பல் ஜாலியாக நடமாடுகிறதே இதுதான் இந்திய சுதந்திரம். குஜராத்தில் கோத்ரா ரயிலை எரித்தார்கள் என்ற குற்றச்சாட்டை கூறி பல நூறு முஸ்லிம்களை பொடாவில் தள்ளியது குஜராத் அரசு. அதே குஜராத்தில் சங்க்பரிவார கும்பலால் கற்பழிக்கப்பட்ட, உயிரோடு கொளுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்பட்டதா இல்லையே மாறாக பெயருக்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த சிலரையும் சமீபத்தில் கோர்ட் விடுதலை செய்கிறது. ஆக பட்டபகலில் பலபேர் சாட்சியாக முஸ்லிமை ஒருவன் கொன்றால் அவன் ஜாலியாக நடமாடலாம். அவனயோ சட்டம் ஒன்றும் செய்யாது இதுதானே இந்திய சுதந்திரம் இப்போது நீதி விஷயத்தில் இஸ்லாமிய சுதந்திரத்தை பாருங்கள்;\nஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம் 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக' என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக' என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக' என்று (பதிலுக்கு) கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்தவற்றைத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி) 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள்.[நூல்;புஹாரி]\nஇந்த செய்தியை நன்றாக பாருங்கள்; அடித்தவர் ஒரு முஸ்லிம் , அடிவாங்கியவர் ஒரு யூதர். வழக்கு நபி[ஸல்] அவர்களிடம் வந்தபோது, தன்னை உயர்த்திக்கூறி தானே யூதனை முஸ்லீம் அறைந்தார் என்று முஸ்லிமுக்கு நபியவர்கள் 'சப்போர்ட்' செய்யவில்லை. மாறாக யூதர் எந்த மூஸா நபியை சிறந்தவர் என்று சொன்னாரோ, அதே மூஸா நபியைவிட நான் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள் என்று தனது தோழருக்கு அதாவது முஸ்லிமுக்கு அறிவுரை வழங்கினார்கள் என்றால் இஸ்லாம், நீதி விசயத்தில் நீதியை மட்டுமே பார்க்குமேயன்றி சாதியை பார்க்காது இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.\nகாந்தி சொன்னார், ஒரு பெண் நள்ளிரவில் தன்னந்தனியாக சுதந்திரமாக நடமாடும் நாளே உண்மையான சுதந்திர நாள் என்று இன்று நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கணக்கிலடங்குமா இன்று நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கணக்கிலடங்குமா கிரிமினல்கள்தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்றால் சட்டத்தை நிலை நாட்டும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரில் சிலரும்-ராணுவத்தில் சிலரும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதை பார்க்கும்போது, எங்கே வாழ்கிறது சுதந்திர���் கிரிமினல்கள்தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்றால் சட்டத்தை நிலை நாட்டும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரில் சிலரும்-ராணுவத்தில் சிலரும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதை பார்க்கும்போது, எங்கே வாழ்கிறது சுதந்திரம் நபி[ஸல்] காலத்தில் வழிப்பறி பற்றி புகார் கூறப்பட்டபோது வழிப்பறி செய்பவர்களுக்கு மாறுகால் மாறுகை வாங்கப்படும் என்ற தண்டனையை அறிவித்துவிட்டு நபி[ஸல்]சொன்னார்கள்; ஹீரா எனும் இடத்திலிருந்து கஃபா வரை ஒரு பெண் தன்னந்தனியாக பயணித்து அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் சென்றுவருவதை பார்பீர்கள் என்றார்கள்.[புஹாரி] அந்த நிலையை உருவாக்கியும் காட்டினார்கள். இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.\n இதையெல்லாம் விடுங்கள். சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக பிரதமரும்-முதல் அமைச்சரும் கொடியேற்ற முடிகிறதா தமிழகத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் முதல்வர் கொடியேற்றுகிறார் எனில், சுதந்திரத்தை புரிந்து கொள்ளலாம். குவைத் போன்ற அரபு நாடுகள் சிலவற்றில் சுதந்திரதினம் கொண்டாடுகிறார்கள். இங்கு எந்த அடுக்கு பாதுகாப்பும் இல்லை எந்த பயமும் இல்லாமல் கொண்டாடுகிறார்கள். எனவே மக்களின் நிம்மதியான பயமற்ற வாழ்க்கை உறுதி செய்யப்பட்டு, அனைத்து மதத்தவரும் சமமாக பாவிக்கப்பட்டு, அனைவருக்கும் சமநீதி வழங்கப்படும் நாளே சுதந்திரதினம். அந்த நாளை எதிர்நோக்கி இறைவனிடம் கையேந்துவோம்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 3:05 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 12 ஆகஸ்ட், 2011\nதொடை மறைக்க வேண்டிய பகுதியா..\n2005 ஆம் ஆண்டு 'தொடை தெரிய டவுசர் போட்டு தொழலாம்' என்ற ஃபத்வாவை வழங்கி புரட்சி செய்த மவ்லவி பீஜே அவர்கள், தொடையை மறைப்பது குறித்து i987 ஜூன் மாதம் அந்நஜாத் இதழில் அபூ முஹம்மத் என்ற பெயரில் இஸ்லாத்தில் புறத்தோற்றம் -6 என்ற தொடரில் எழுதியவை உங்கள் பார்வைக்கு;\n\"ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்\" என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.\n\"உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது\nதனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.\nகுறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் \"அலியே உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே\" என்று நபி(ஸல்) கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா\n\"மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்\nஇதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.\nஇவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\n எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும் எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம் எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம் என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் \"உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள் என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் \"உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்\" என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா\" என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் \"(ஆம் என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் \"(ஆம் வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)\nநூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா\nஇதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும்.\nதொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும் மறைக்கப்பட்ட வேண்டியவையே என்று அன்று ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக சொன்ன அறிஞர் பீஜே, அன்று அவர் சொன்னதற்கு மாற்றமாக இன்று அந்தர் பல்டியடித்து தொடை தெரிய தொழலாம் என்று ஃபத்வா வழங்குகிறார். முன்பு எழுதியவை எல்லாம் மாயமாய் மறைந்து விடும் என்று எண்ணி விட்டாரா இப்படி நாம் கேட்டவுடன் அன்று சரியென தெரிந்த பல விஷயங்களை இன்று நாம் ஆதாரம் கிடைத்தவுடன் மாற்றியுள்ளோம். அது போலத்தான் இதுவும் என்று பீஜெயோ அவரது அபிமானிகளோ சொல்ல முன்வருவார்களானால், இன்று தொடை தெரிய தொழலாம் என்பதற்கு எந்த ஹதீஸ்களை ஆதாரமாக பீஜே காட்டுகிறாரோ அதே ஹதீஸ்களை அன்றே அவர் ஆய்வு செய்து, கீழ்கண்டவாறு இப்படி கூறுகிறார்;\n''தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், தொடை தெரிந்ததாக வரும் ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும். என்கிறார்.\nஇன்று தொடை மறைக்கப் படவேண்டிய பகுதியல்ல என்பதற்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்களை பற்றி மேற்கண்ட அதே தொடரில் பீஜே எழுதியுள்ளதை படியுங்கள்;\nஒரு சில அறிஞர்கள் \"இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது\" என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.\n1) \"கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்\"\nஅறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்\n2) \"நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்\"\nஅறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.\n3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் \"உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்தி��த்துடன் வருகிறார்\" என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.\nஅறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்\n4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் \"அல்லாஹ்வின் தூதரே அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே (இது ஏன்) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா\nஅறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்\n(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)\nஇந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் \"தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை\" என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.\nதொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்.\nஅனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது 'கைபர்' போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.\nஇரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.\nமூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத��துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.\nநான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.\nநம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். \"நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்\" என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.\nஃபத்வா விசயத்தில் மனோஇச்சைப்படி அவ்வப்போது மாற்றி மார்க்கத்தை வளைப்பவர் இந்த பீஜே என்பதற்கு இந்த 'தொடை' விஷயம் தெளிவான விடையாக உள்ளது. சிந்திப்பவர்கள் தெளிவு பெறுவார்கள் இன்ஷா அல்லாஹ்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 5:33 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 2 ஆகஸ்ட், 2011\nஅல்லாஹ்வின் அருள் நிறைந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்த ரமலானில் நோன்பு நோற்கவேண்டும் என்று அறிந்துவைத்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த நோன்பின் தாத்பரியத்தையும்- சட்டங்களையும் அறியாதவர்களாகவும், இன்னும் சிலர் பேணுதல் என்ற பெயரில் இந்த நோன்பை சிரமமானதாக மாற்றிக்கொள்வதையும் பார்க்கிறோம். எனவே, அப்படிப்பட்டவர்கள் தெளிவு பெறவேண்டும் என்பதற்காக இந்த ஆக்கம் வரையப்பட்டுள்ளது .\nநோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது என்று நம்மவர்களில் சிலரிடம் கேட்டால், ஏழைகளின் பசியை வசதி படைத்தவர்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் கடமையாக்கப்பட்டது என்பார்கள். ஒரு பாடகர் கூட, 'மண் வீட்டின் பசியை மாளிகைகள் உணர்ந்து மனிதாபிமானம் கொள்ள போதிப்பது நோன்பு' என்று பாடுவார். ஆனால் உண்மை அதுவல்ல. ஏனெனில், ஏழைகளின் பசியை வசதிபடைத்தவர்கள் உணர்வதுதான் நோன்பின் நோக்கம் என்றால், பணக்காரர்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வல்ல இறைவன் கூறுகின்றான்;\nரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்.\nஇந்த வசனத்தில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதில் ஏழைகள்-பணக்காரர்கள் என்ற வேறுபாடு கிடையாது அனைவர் மீதும் கடமை. சரி\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.[அல்-குர்ஆன் 2:183 ]\nஇந்த வசனத்தில் நோன்பு கடமையாக்கப்பதின் நோக்கம் நாம் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதுதான் என்பது தெளிவாக புரிகிறது. சரி மற்ற அமல்களில் வராத இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும். எப்படியெனில்,\nஒருவன் தொழுகையாளியா-ஜகாத் கொடுப்பவனா-ஹஜ் செய்தவனா என்று நாம் வெளிப்படையாக அறியமுடியும். ஆனால் நோன்பை பொறுத்தவரையில், ஒருவன் நோன்பு நோற்காமலேயே நான் நோன்பாளி என்று கூறினால் நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. எனவே இறைவனுக்கு அஞ்சுபவன் மட்டுமே நோன்பு பிடிப்பான்.\nமேலும் நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்கிறானே அதுதான் இறையச்சம் தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறு��் இறையச்சம்தானே\nஅடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம் இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும் இன்ஷா அல்லாஹ். அத்தகைய இறையச்சத்தை இந்த வருட நோன்பின் மூலம் நாம் அடைவோமாக\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் பிற்பகல் 7:45 1 கருத்து:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முறை பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அ��ர...\nவீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ (Dua while going out of home)\nராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala langu...\nகல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்...\nநபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா\nதிருக்குர்' ஆனை விளங்க சஹாபாக்கள் கருத்துக்கு முக்...\nஅல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தானா அமர்ந்தானா\nசகோதரி மகளை திருமணம் செய்தவர்கள் நிலை; பீஜே அன்றும...\nநபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; ...\nகாயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்\nமத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா\n'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா\nஎட்டுத்திக்கும் 'ஏகத்துவ' வெற்றி முரசம் ஒலித்திட வ...\nநபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா\nதிருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா\nஇந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்\nதொடை மறைக்க வேண்டிய பகுதியா..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/06/philippine-coronavirus-death-toll-rises-to-1003.html", "date_download": "2021-01-27T23:36:57Z", "digest": "sha1:4Y6FYVHZSUUFA3QNSWSAVVVRDGLUUDVF", "length": 2369, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா வைரஸ் - பிலிப்பைன்ஸில் 100 ஐ கடந்த உயிரிழப்பு", "raw_content": "\nHomeeditors-pickகொரோனா வைரஸ் - பிலிப்பைன்ஸில் 100 ஐ கடந்த உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் - பிலிப்பைன்ஸில் 100 ஐ கடந்த உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1003 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி அங்கு மேலும் 555 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 ஆயிரத்து 895 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nகுற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரமுடியவில்லை - கருணா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-28T00:17:38Z", "digest": "sha1:DRSC4BJYVELV43ADW4GDZXBCNFFIXRO4", "length": 3166, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உதயசந்திரன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“பண்பாட்டு ஆய்வு பணிகளை விரைவில்...\nபோட்டி தேர்வுக்கு பயன்படும் வகைய...\nஉதயசந்திரன் ஐஏஎஸ்-சை இடம் மாற்றம...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://hitcinemas.in/category/hit-cinemas-tv/hindi-movie-trailers/", "date_download": "2021-01-27T23:35:42Z", "digest": "sha1:EQZFHGZXNC2KERB3722POAPRSIO5CPYO", "length": 10661, "nlines": 175, "source_domain": "hitcinemas.in", "title": "Hindi Movie Trailers | Tamil Cinema News, Cinema news, Rajini, Ajith, Vijay, Trailers, Reviews, Poster, Teaser", "raw_content": "\nசினிமா செய்திகள் | Cinema News\nகிசு கிசு | Gossip\nதிரைப்பட போஸ்டர்ஸ் | Posters\nதிரைப்பட விமர்சனம் | Movie Reviews\nகுறும் படங்கள் | Short Films\nஓல்ட் இஸ் கோல்டு | Old IS Gold\nபர்த்டே பேபிஸ் | Birthday Babies\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nLaxmmi Bomb Official Trailer தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கீரா அத்வானி கதாநாயகியாக நடிக்க ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வரை பார்த்து உள்ள இந்த படம், தமிழில் வெளிவந்த காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக். வழக்கமாக பாலிவுட் திரைப்படங்களைத் தான் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வார்கள். இப்போது […]Read More\nஉலக நாயகன், கலைஞானி, பத்மஸ்,ரீ டாக்டர் கமலஹாசனின் நடிப்புத் திறமையில் கொஞ்சம் இருந்தாலே இந்த உலகை திரும்பிப் பார்க்க வைக்கலாம். அவருக்கு பிறந்த அவரது மகள் ஸ்ருதி ஹாசனுக்கு அந்த திறமை இல்லாமலா போய்விடும் ஆரம்பம் முதலே தனது திறமையை நிரூபிக்கும் படங்களில் மட்டுமே ஒப்புக்கொண்டு அதற்கேற்றாற்போல தனது கதாபாத்திரங்களை வடிவமைத்துக் கொள்ளும் டெலிபோன் நடிப்புத் திறமையும் தன்னிடம் உண்டு என்பதை படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கட்டழகு மேனியும், கச்சிதமான உடலமைப்பைக் கொண்டு, எத்தனையோ […]Read More\nரோஹித் ஷெட்டியின் காப் யுனிவர்ஸ் சூரியவன்ஷி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் ப்ரெசென்ட்ஸ் ரோஹித் ஷெட்டி பிக்சர்ஸ் மற்றும் தர்ம புரொடக்ஷன்ஸ் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸுடன் இணைந்து “சூரியவன்ஷி” தயாரிப்பு : ஹிரூ யஷ் ஜோஹர், அருணா பாட்டியா, கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா மற்றும் ரோஹித் ஷெட்டிஇயக்கிம் : ரோஹித் ஷெட்டி நட்சத்திர நடிகர்கள்: அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் மற்றும் கத்ரீனா கைஃப் உலகளவில் திரையரங்குகளில் […]Read More\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இலியானா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்பா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியாமணி\nபாராசைட் திரை விமர்சனம் Parasite movie review\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசோக் செல்வன்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இலியானா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்\nஉண்மையான உலக நாயகன் சர் தாமஸ் ஷான் கனரி மறைந்தார்\nஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்\nஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/comedian-dsk-plays-the-protagonist-of-the-story-holy/", "date_download": "2021-01-27T23:03:17Z", "digest": "sha1:KM2YMDD7OWNGN2HFNZY5DJUG5B4XO4ZV", "length": 16688, "nlines": 82, "source_domain": "moviewingz.com", "title": "காமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன். - www.moviewingz.com", "raw_content": "\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்.\nசென்னை : 30 நவம்பர் 2020\nதமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்த இவர், தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சற்றே வித்தியாசமான முயற்சியாக ‘புனிதன்’ என்கிற பைலட் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் டிஎஸ்கே.\nடாப் வியூ என்டர்டெய்ன்மென் சார்பில், வினோத் தயாரிப்பில், உருவாகியுள்ள இந்தப்படத்தை, இயக்குநர் பாபி ஜார்ஜ் இயக்கியுள்ளார். இவர் பிரம்மா உள்ளிட்ட படங்களில், உதவி இயக்குனராக பணியாற்றியவர். 28 நிமிடம் ஓடும் பைலட் பிலிமாக உருவாகியுள்ள, இந்த புனிதன் படத்தின் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில், படக்குழுவினருடன் நடிகர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த், ஜெய்வந்த், ஆதவன், ஜார்ஜ், இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இசையமைப்பாளர் ரமேஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்\nஇயக்குனர் பாபி ஜார்ஜ் பேசும்போது, “இது ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கப்போகும் கதை.. தயாரிப்பாளருக்காக, தற்போது இதை பைலட் பிலிமாக எடுத்துள்ளோம். கதை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, நிறைய விஷயங்களை மறைத்து தான், படமாக்கியுள்ளோம். இதன்மூலம் நாயகன் டிஎஸ்கே மற்றும் படத்தில் நடித்த பலருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.\nநாயகன் டிஎஸ்கே பேசும்போது, “இந்தக் படத்தின் இயக்குநர் பாபி ஜார்ஜ் என்னை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னபோது, எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.. காமெடியாக நடித்துவரும் நான், போலீஸ் கேரக்டரில் நடித்தால், அது காமெடியாக போய்விடக்கூடாது என்கிற பயம் இருந்தது. ஆனால், “இது ஹீரோ கதாபாத்திரம் அல்ல படத்திலுள்ள மற்ற கதாபாத்திரங்கள் போல, இதுவும் ஒன்று என, நினைத்துக்கொண்டு நடியுங்கள், அதுமட்டுமல்ல, ஏற்கனவே காமெடியாக நடித்துள்ளீர்கள் சீரியஸ் கதாபாத்திரங்களையும் முயற்சித்துப் பார்க்கலாமே என்று இயக்குநர் பாபி ஜார்ஜ் என்னை ஊக்கப்படுத்தினார்” என்றார் டிஎஸ்கே.\nநடிகர் காளி வெங்கட் பேசும்போது, “நீண்ட நாட்களாகவே, இதை முழு நீள திரைப்படம் என்றுதான் ��ினைத்துக்கொண்டிருந்தேன்.. இங்கே வந்தபோது தான், இது பைலட் படம் என்பது தெரியவந்தது.. நான், நிறைய குறும்படங்களில், நடித்திருக்கிறேன். ஆனால், அது முழுநீள திரைப்படமாக மாறியபோது, அதில் நடிக்க, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. இந்த படத்தின் இயக்குநர், கண்டிப்பாக டிஎஸ்கேவை வைத்து, இதை முழுநீள திரைப்படமாக எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் ஒன்றை வைத்தார்..\nRead Also “சினம்” குறும் படத்தில் விபச்சாரியாக மாறிய நடிகை சாய் தன்ஷிகா… சாதிவெறிக்கு சவுக்கடி\nநடிகர் முனீஸ்காந்த் பேசும்போது, “பெட்ரோமாக்ஸ் படத்தில் நடிக்கும்போது தான், டிஎஸ்கே அறிமுகமானார்.. என்றாலும், சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு தெருக்கூத்து நிகழ்ச்சியில், அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போனேன்.. அவருக்குள் உணர்ச்சிகரமான நடிப்பு இருப்பது, அப்போதுதான் தெரிந்தது. இந்த புனிதன் படத்திலும் அதே உணர்வைத்தான் வெளிப்படுத்தியுள்ளார்” என்று பாராட்டினார்\nநடிகர் ஆதவன் பேசும்போது, “நான் ஒரு காமெடி நடிகர், என்னை சீரியஸான கதாபாத்திரத்தில், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என, நண்பன் டிஎஸ்கே சந்தேகமாக, ஒரு கேள்வி கேட்டார். ஆரம்பத்திலேயே, அவரிடம் நான் சொல்லவேண்டும் என நினைத்தேன், அவர் ஒரு காமெடி நடிகரே கிடையாது.. ரொம்ப சீரியஸான ஒரு நடிகர் என்று.., சமீபத்தில் நடைபெற்ற, தெருக்கூத்து கலை நிகழ்ச்சியில் டிஎஸ்கேவின் நடிப்பை பார்த்தபோது அதை முழுதாக உணர்ந்தேன்.. ஒரு நகைச்சுவை கலைஞரால் அவ்வளவு சீரியஸாக மாற முடியாது.. டிஎஸ்கே, ஒரு உணர்வுப்பூர்வமான நடிகர்.. அவருக்கு ஒரு மிகப்பெரிய, நல்ல இடம் கிடைக்க வேண்டும் என்பது, என்னுடைய ஆசை.. எங்களை மாதிரி டிவி நடிகர்களை வைத்து, பைலட் பிலிம் மட்டும்தான் எடுப்பார்கள்.. ஆனால், அது பெரிய படமாக மாறும்போது, வேறு யாருக்கோ, அந்த வாய்ப்புகள் போய்விடும், இந்த படத்தின் இயக்குநர் பாபி ஜார்ஜ், டிஎஸ்கேவை கதாநாயகனாக வைத்தே, இதை முழு நீள திரைப்படமாக இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்\n*நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*\nநடிகர்கள் ; டிஎஸ்கே, சௌமியா, ராஜேஷ், ஹரிஷ், அசார், அப்பு, கோபி\nஇயக்குனர் ; பாபி ஜார்ஜ்\nஇசை ; ஜோஷுவா பாபு\nபடத்தொகுப்பு ; A.மணிகண்டன் & லிங்கராஜ்\nSfx: பாபி பாபா பிரசாத்\nதயாரிப்பாளர்கள் ; வினோத் – மூர்த்தி பூ���்கொடி\nநடிகர் பாபி சிம்ஹா திரைப்படத்தில் நடிக்க இடைக்கால தடை தயாரிப்பாளராக மாறும் காமெடி நடிகர் யோகிபாபு காமெடி நடிகர் யோகி பாபு.. என் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இயக்குனரின் குடும்பமே எனக்கு சிபாரிசு செய்தது” ; டிஎஸ்கே பெருமிதம். நான் பற படத்தில் நடிக்க இயக்குனர் பா.ரஞ்சித்தான் காரணம் – இயக்குனர் நடிகர் சமுத்திரகனி கார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல நடிகர் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் காமெடி, டிராமா படத்தில் இணைந்தார் நடிகை மேகா ஆகாஷ் என் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இயக்குனரின் குடும்பமே எனக்கு சிபாரிசு செய்தது” ; டிஎஸ்கே பெருமிதம். நான் பற படத்தில் நடிக்க இயக்குனர் பா.ரஞ்சித்தான் காரணம் – இயக்குனர் நடிகர் சமுத்திரகனி கார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல நடிகர் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் காமெடி, டிராமா படத்தில் இணைந்தார் நடிகை மேகா ஆகாஷ் நடிகர் சிம்பு நடிக்கும் மப்டி எனும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது நடிகர் சிம்பு நடிக்கும் மப்டி எனும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை நடிகர் யோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் யோகிபாபுவிற்கான அறிமுக பாடலை பூவையார் பாடியுள்ளார் மலையாள மொழி மாற்றம் திரைப்படத்தில் மூலம் முதன்முறையாக இணைந்து நடிக்கும் நடிகர் சூர்யா- நடிகர் கார்த்தி\nPrevசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது யார் முதல்வர் வேட்பாளர்\nNextஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை.\nலைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” \nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார் \nமரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம் அனுப்பி உள்ளார்….\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’.\nஜனவரி 29 அன்று ஆக்ஷன் த்ரில்லர் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் ப்ரீமியர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.\nதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர்’ திரைப்படம் சிறப்பாக வர காரணம் தளபதி விஜய் தான் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rise.lk/?p=567", "date_download": "2021-01-27T23:07:23Z", "digest": "sha1:LHYA5E26EPRXCAAYSSLW7OVRVFXDPXXM", "length": 12581, "nlines": 180, "source_domain": "rise.lk", "title": "Kapruka did it again for Mothers day | Rise LK", "raw_content": "\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு…\nதர்ஷன் என்னை மனதளவில் துன்புறுத்தினார் – அதிர்ச்சி தரும் நடிகை குற்றச்சாட்டு #Tharsan #Biggboss…\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nஇவ்வாறான தலைவலிகள் உங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்……\n இஞ்சியின் மருத்துவ குணங்கள் எவ்வாறு உங்களை பாதுகாக்கின்றது.\nகாதல் தோல்வி குறித்து அதிர்ச்சியில் நயன்தாரா ஏமாற்றத்தில் ரசிகர்கள்…\nமுக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு ஓராண்டு தடை விதித்த அமேசான்\nமெய்சிலிக்க வைத்த பிரியங்கா சோப்ராவின் சில கவர்ச்சியான தோற்றங்கள்\nஎவ்வாறு செய்தாலும் உங்களுக்கு தாடி வளரவில்லையா\nபுதிய வீட்டினை வாங்கும் முன்னர் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\nஇலங்கையின் கரு சுமக்கும் கன்னிகள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை\nகல்யாணமான பெண்கள் கணவனிடம் மறைக்கும் விடயங்கள்\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு…\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇவ்வாறான தலைவலிகள் உங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்……\nஇலங்கையின் கரு சுமக்கும் கன்னிகள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை\nNext articleமுதன் முறையாக குழந்தையாக இருக்கும் நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன், இதோ\nதர்ஷன் என்னை மனதளவில் துன்புறுத்தினார் – அதிர்ச்சி தரும் நடிகை குற்றச்சாட்டு #Tharsan #Biggboss #SanamShetty\nபிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் தர்ஷன் தியாகராஜா இந்த பருவத்தின் வலுவான போட்டியாளர்களில் ஒருவராக இருக்கலாம், மேலும் பல நெட்டிசன்கள் கூட அவர் இந்த நிகழ்ச்சியை வெல்வார்கள் என்று...\nவியாழக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லத்தில் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது, அவர் புகழ்பெற்ற நடிக���ின் வீட்டில் குண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.\nவிஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nமுட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு...\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு...\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஎப்படி இருந்த தர்ஷன் இப்படி ஆயிட்டாரே அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்\nகடுப்பாகிய லொஸ்லியா இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அதிரடி கருத்து\nதமிழ் சினிமாவில் கலக்கும் நடிகைகளின் உண்மையான பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/210238", "date_download": "2021-01-27T23:47:37Z", "digest": "sha1:3AD4TEDR54PZKJUQXPXLI7BANIHMSTKW", "length": 5897, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "36 Kedah Assemblymen to have audience with Sultan | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleகுவா சட்டமன்ற உறுப்பினர் மகாதீரை சந்திக்கிறார்- சத்தியப்பிரமாணத்தில் கையெழுத்திடவில்லை\nNext articleமுத்து நெடுமாறன் கலந்து கொள்ளும் பேராக் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான இயங்கலைப் பயில்களம்\nஜேக் மா மீண்டு(ம்) வந்தார்\nகெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்\nதைப்பூசத் திருநாளை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “தைப்பூச நாயகன்”\nமாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது\n‘அமுவன்’ ���ொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D..._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-28T00:35:25Z", "digest": "sha1:234YIIVUHR7HALPKJOFHBCWRQMTCSVP6", "length": 7785, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்... ராஜ்குமார் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திப் சௌதா (பின்னனி இசை)\nஆர்... ராஜ்குமார் (ராம்போ ராஜ்குமார் என்று அறியப்பட்டது) பிரபுதேவா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பாலிவுட்டின் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஷாஹித் கபூர், சோனாக்சி சின்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஷாஹித் கபூர் - ராஜ்குமார்\nசார்மி கவுர் (நடிகை) (சிறப்புத் தோற்றம்)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆர்... ராஜ்குமார் (திரைப்படம்)\nR... Rajkumar - பாலிவுட் ஹங்கமாவில்\nசங்கர் தாதா சிந்தாபாத் (2007)\nசிங் இஸ் ப்ளிங் (2015)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T23:13:56Z", "digest": "sha1:CCGVHS4DK2YSCSDYSRKE7GRITHAPBHVB", "length": 10189, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் த���வல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nதமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும். இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள். அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.\nமங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்\nஎன்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.\nபண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.\nசங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.\nமுகம்ந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\n” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,\nவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\n” என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.\nஇவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான ப���ச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2018, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-01-27T23:36:29Z", "digest": "sha1:XLKSYPGU47MEICYOYABCTZSN7L5QKLEG", "length": 11984, "nlines": 190, "source_domain": "www.colombotamil.lk", "title": "முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் 3 பகுதிகள் Lockdown - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக உயர்வு\nஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை வடக்கு- கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nமுகத்துவாரம் பொலிஸ் பிரிவின் 3 பகுதிகள் Lockdown\nகொழும்பு – 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 03 வீதிகள் இன்று (05) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nபுனித அன்ரூஸ் வீதி, புனித அன்ரூஸ் மேல் மற்றும் கீழ் வீதி ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nநேற்றைய தினம் (04) அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் பெரும்பாலானோர் குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி இதன்போது கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleஇன்று முதல் கொழும்பில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் முழு விபரங்கள்\nNext articleபுத்தாண்டில் முதல்முறையாக இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nவவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும்...\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில்,...\nசம்பள உயர்வு அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்’\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/24143046/2103878/Tamil-News-Thalaivasal-near-wine-shop-robbery.vpf", "date_download": "2021-01-27T23:44:56Z", "digest": "sha1:G7LPFBMQZBIF4TAGXW74FDS5X3RU2AH7", "length": 15558, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "தலைவாசல் அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து திருட்டு || Tamil News Thalaivasal near wine shop robbery", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதல��வாசல் அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து திருட்டு\nதலைவாசல் அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nதலைவாசல் அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையில் விற்பனையாளர்களாக கார்த்திகேயன், கிருஷ்ணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். மேற்பார்வையாளராக சின்ன மருதுபாண்டி என்பவர் வேலைபார்த்து வருகிறார்.\nநேற்று காலை 9 மணிக்கு சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் மதுக்கடையின் பூட்டு உடைந்து இருப்பதாக கடையின் விற்பனையாளர்கள் கார்த்திகேயன், கிருஷ்ணன், மேற்பார்வையாளர் சின்ன மருதுபாண்டி ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் 3 பேரும் வந்து கடையை பார்த்துள்ளனர். பின்னர் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் சின்ன மருதுபாண்டி புகார் அளித்தார்.\nஇதைத்தொடர்ந்து ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகரன், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். அப்போது கடையின் ஷட்டர் மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது மது பாட்டில்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.\nவிசாரணையில், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,130 மற்றும் ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடு போனது தெரிந்தது. அதன்பேரில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மதுக்கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்து துணிகர முறையில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிட���்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nசேவூர் அருகே மொண்டிபாளையம் பெருமாள்கோவில் தேரோட்டம்\nதிருப்பூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nபல்லடத்தில் பூட்டை உடைத்து 3 கடைகளில் திருட்டு\nபுகையிலை பொருட்கள் விற்றவர் கைது\nதிருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலைய சுரங்கப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை\nசீர்காழி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/04/blog-post_55.html", "date_download": "2021-01-27T23:05:01Z", "digest": "sha1:RJGNQTLKC45QD4DSGTJKE53M3UUIUQUW", "length": 8048, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "கொரோனா தாக்கம் குறித்து முன்பே கூறிய \"மூடர்\" குறும்படம்..! - அதிர்ந்து கிடக்கும் இணைய வாசிகள்..! - இதோ வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\n - அதிர்ந்து கிடக்கும் இணைய வாசிகள்..\nகொரோனா தாக்கம் குறித்து முன்பே கூறிய \"மூடர்\" குறும்படம்.. - அதிர்ந்து கிடக்கும் இணைய வாசிகள்.. - அதிர்ந்து கிடக்கும் இணைய வாசிகள்..\nகடந்த மூன்று மாதங்களாக உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்து கட��்த வருடமே வெளியாகியுள்ள \"மூடர்\" குறும்படம் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.\nஇயக்குனர் தாமோதரன் செல்வகுமார் இயக்கியுள்ள இந்த குரும்படத்தில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் பின் இருக்கும் நாச வேலைகள் குறித்து எளிமையாக சித்தரித்து காட்சிப்படுத்தியுள்ளனர்.\nசிலர் தங்களுடைய சுய லாபத்திற்காக புது புது நோய்களை உருவாக்கி அதற்கு மருந்து கொடுப்பதன் மூலம் கோடி கோடியாக பணம் சம்பத்திக்க முயற்சி செய்வதை படம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர்.\nஇந்த குறும்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து இதனை முழு படமாக எடுக்க படக்குழு முடிவு செய்து அதற்க்கான வேளைகளில் இறங்கியுள்ளனர்.\nகொரோனா தாக்கம் குறித்து முன்பே கூறிய \"மூடர்\" குறும்படம்.. - அதிர்ந்து கிடக்கும் இணைய வாசிகள்.. - அதிர்ந்து கிடக்கும் இணைய வாசிகள்.. - இதோ வீடியோ..\n\"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்..\" - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\n \" - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி - உருகும் நெட்டிசன்ஸ்..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்..\" - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\n \" - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி - உருகும் நெட்டிசன்ஸ்..\nஇந்த பு��ைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/eicher-241-xtrac-19806/22860/", "date_download": "2021-01-27T23:40:42Z", "digest": "sha1:XPR6NJCJTVVAVJSQ6GR7INDHBQMJXMAP", "length": 26795, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 241 டிராக்டர், 1997 மாதிரி (டி.ஜே.என்22860) விற்பனைக்கு பல்வால், ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Rajesh Bainsla\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சே��ி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 241 @ ரூ 1,20,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1997, பல்வால் ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் சாம்பியன் 39\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 241\nVst ஷக்தி MT 171 DI - சாம்ராட்\nசோனாலிகா மிமீ 35 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்ட��பிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.indiatempletour.com/category/neivedhyam/", "date_download": "2021-01-27T22:55:08Z", "digest": "sha1:5QRAS526GFHSU2DH2KZTQUSWAPAB42EX", "length": 3377, "nlines": 73, "source_domain": "www.indiatempletour.com", "title": "Neivedhyam | India Temple Tour", "raw_content": "\nநீர்மோர் தேவையான பொருள்கள்: தயிர் – ஒரு கப்தண்ணீர் – 3 கப்இஞ்சி – சிறு துண்டுகறிவேப்பிலை – 4,5 இலைகொத்தமல்லி – சிறிதுபச்சை மிளகாய் – 1/2உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – 1 சிட்டிகைவிரும்பினால்..வெள்ளரி – 1 துண்டுகேரட் – 1 துண்டுமாங்காய் – 1 துண்டு செய்முறை புளிக்காத தயிரை நன்கு கடைந்து, 2 கப் தண்னீர் சேர்த்துக் கொள்ளவும்.இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெள்ளரி, கேரட்,மாங்காய் எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து …\nபானகம் தேவையான பொருள்கள் வெல்லம் – 250 கிராம்தண்ணீர் – 4 கப்ஏலப்பொடி – 2 சிட்டிகைசுக்கு – 1 சிட்டிகைஎலுமிச்சம் பழம் – 1 செய்முறை: வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்.ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும்.இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் சேர்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87._%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-01-28T00:37:54Z", "digest": "sha1:AHSK5FEFL2BVE2FIMWQ7ETGZFU35BU4Z", "length": 6161, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "இ. பொன்னுசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nAs of 22 செப்டம்பர், 2006\nஇ. பொன்னுசாமி (பிறந்த நாள்:சூலை 1, 1936) இந்தியாவின் 14 வது மக்களவையின் மக்களவை உறுப்பினராக இருந்தார். அவர் தமிழகத்தின் சிதம்பரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ப��ட்டாளி மக்கள் கட்சி (பாமக) உறுப்பினராக உள்ளார். அவர் பல புத்தகங்களை மொழிபெயர்த்து எழுதியுள்ளார்.[1]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதுப்புரவு சரிபார்க்க வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-28T00:17:24Z", "digest": "sha1:YH2Q2YMPJBG5XC7VKUSSKKF7VWO3ZMQG", "length": 4541, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "வெள்ளுழவு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிலத்தில் ஈரம் அல்லது காய்ச்சல் அதிகமில்லாத காலத்தில் உழும் உழவு.\nஉழு, உழவு, உழவுசால், உழவன்\nஆதாரங்கள் ---வெள்ளுழவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஏப்ரல் 2012, 04:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/possible-highest-auction-price-top-3-indians/2", "date_download": "2021-01-27T23:41:13Z", "digest": "sha1:U5CPCP6CLN7GFMNBINO5DSO4EJMUBAZ4", "length": 7122, "nlines": 61, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nமுதல் 5 /முதல் 10\nஅதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nமும்பையில் பிறந்த இந்த இளம் வீரர், ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் அறிமுகமான இந்தியர் என்ற சாதனையை படைத்தார். ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் தொடர்ந்து ஏழு முறை அரைசதத்தை கடந்த வீரர் என்ற சாதனை படைத்ததனால் அனைவராலும் அறியப்பட்டார், சர்ஃபராஸ் கான். இவர் , 2015-ம் ஆண்டு முதல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தொடர்ந்து நான்காண்டுகள் விளையாடி வந்துள்ளார் தனது முத���் சீசனில் பெங்களூர் அணி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கினார். 2016ஆம் ஆண்டு சீசனில் 212.90 என்ற மிகச்சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த போதிலும் பல ஆட்டங்களில் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். ஃபிட்னஸ் காரணமாக அணியிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட இவர் கடந்தாண்டு பெங்களூர் அணியில் தக்க வைக்கப்பட்டார். கடந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியவர் 51 ரன்களை மட்டுமே குவித்தார். பெங்களூர் அணி இவரை வெளியேற்ற இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இருப்பினும், இறுதி கட்ட நேரத்தில் அதிரடி காட்டும் இவர், எந்த ஒரு அணிக்கும் ஒரு சிறந்த பின்கள பேட்ஸ்மேனாக இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த ஐபிஎல்-ல் ஒரு பெரிய தொகைக்கு ஏலம் போகும் வாய்ப்பு உள்ள வீரராக இவரும் உள்ளார்.\nஐபிஎல்-ல் 2014ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை வென்ற அக்சர் படேல், இம்முறை கிங்ஸ் XI அணியில் தக்க வைக்கப்படவில்லை. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இவரே, கடந்த சீசனில் தக்க வைக்கப்பட்ட ஒரே பஞ்சாப் வீரர். பஞ்சாப் அணி இவரை தக்க வைக்கப்பட்டதன் மதிப்பு 12.5 கோடி. இதற்காக அணி நிர்வாகம் இவருக்கு செலுத்திய தொகை 6.75 கோடியாகும். நடந்து முடிந்த சீசனில் விளையாடி வெறும் 3 விக்கெட்களையும் 80 ரன்களையும் மட்டுமே இவரால் எடுக்க முடிந்தது. இந்த இடதுகை ஸ்பின்னர், இதுவரை ஐபிஎல் தொடரில் பங்குகொண்டு 1765 ரன்களையும் 68 விக்கெட்களையும் எடுத்துள்ளார். பலமுறை டவுன் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குல்தீப் மற்றும் சாஹலின் வருகைக்குப் பின்னர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இருப்பினும், இவர் ஒரு சிறந்த டி20 வீரராவார். 2019 சீசனுக்கான ஏலத்தில் இவருக்கு 1 கோடி என்ற அடிப்படை தொகையை நிர்ணயித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். நிச்சயம், இவர் பல கோடிகளில் ஏலம் போக வாய்ப்புள்ளவர் என்பதை வரும் 18ம் தேதி நிரூபிப்பார் என எதிர்பாக்கலாம்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/karappan-silks-owner-where/cid1255956.htm", "date_download": "2021-01-27T23:51:19Z", "digest": "sha1:UW2YI3KC7WLEXL3I6RKIRIYKTAU3C44B", "length": 5118, "nlines": 45, "source_domain": "tamilminutes.com", "title": "ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் ��ில்க்ஸ் உரிமையார் கைதாவாரா", "raw_content": "\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nமேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் காரப்பன் சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் காரப்பன். இவர் தான் சார்ந்த நெசவுத்தொழில் சம்பந்தப்பட்ட துறைகளில் சில பொறுப்புகளையும் வகித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு கோவை பீளமேட்டில் திராவிடர் கழக மாநாட்டில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மிக இழிவாகவும், அத்திவரதரை மிக மோசமாக பேசினார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களை சுற்றி சுற்றி வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி எஸ்பியிடம் முதற்கொண்டு ஹிந்து அமைப்புகள்\nமேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் காரப்பன் சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் காரப்பன். இவர் தான் சார்ந்த நெசவுத்தொழில் சம்பந்தப்பட்ட துறைகளில் சில பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.\nகடந்த சில நாட்களுக்கு கோவை பீளமேட்டில் திராவிடர் கழக மாநாட்டில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மிக இழிவாகவும், அத்திவரதரை மிக மோசமாக பேசினார்.\nஇது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களை சுற்றி சுற்றி வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி எஸ்பியிடம் முதற்கொண்டு ஹிந்து அமைப்புகள் மனு கொடுத்துள்ளது.\nஇவர் கடையில் துணிகள் யாரும் வாங்க வேண்டாம் எனவும் பலருக்கு ஹிந்து அமைப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர்.\nஇவ்வளவு பேசிய காரப்பன் தற்போது தலைமறைவாக இருக்கிறார். போலீஸ் இவர் மீது தீவிரம் காட்டி இவரை கைது செய்ய வேண்டும் என மக்கள் பலரிடம் கோரிக்கை வலுக்கிறது.\nஇவர் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2014/02/14/pro-hindu-tv-channel-760-1/", "date_download": "2021-01-27T22:45:05Z", "digest": "sha1:32SFXKXRLLHSVNTMSAUTO5H6HGFA276X", "length": 23680, "nlines": 188, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்காதல்: பகுத்தறிவு கலைஞர் டி.வியும் பக்திமான் கேப்டன் டி.வியும்", "raw_content": "\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்���ில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nகாதல்: பகுத்தறிவு கலைஞர் டி.வியும் பக்திமான் கேப்டன் டி.வியும்\nகாதலர் தினம் பற்றி 10 நிமிடம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்காக நேற்று (13-02-2014) பேசினேன். அது இரண்டு நிமிடங்களாக சுருக்கப்பட்டு இன்று காலை ஒளிபரப்பானது.\n“காதலர் தினம் வர்த்தக தினமாக இருக்கிறது. காதலர் தினம் கொண்டாடப்பட்டப் பிறகுதான் காதலர்கள் அதிகமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.”\n“தொழிலாளர் தினத்தை விட காதலர் தினத்திற்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழலை வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கிறது”\n“காதலர் தினத்தை ஒழுக்கக்கேடு என்று சொல்கிற மத பழைமைவாதிகள் கள்ளக் காதல் கொண்டுகிற அளவிற்கு மோசமானவர்கள்” என்றேன். இது ஒளிபரப்பானது. இப்படி தெளிவாக அல்ல. குழப்பமாக.. காரணம் இடையில் நான் பேசிய பல செய்திகளை நீக்கியதால்.\nநான் பேசியதில் நீக்கப்பட்ட முக்கியமான செய்திகள்,\n“கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த பத்ரிநாத் தலைமை அரச்சர்கர் கேசவன் நம்பூதிரி, கருவறையை கரு உண்டாக்கும் அறையாக பயன்படுத்திய காஞ்சிபுரம் தேவநாத குருக்கள், கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் கைதான சங்கராச்சாரி இவர்களிடம் கேட்டால் அவர்களும் சொல்வார்கள் காதலர் தினம் ஒழுக்கக் கேடானது என்று”\n“ஜாதி மத எதிர்ப்பு அரசியல்தான் காதலை வாழவைக்கும். அந்த வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதியை விட செப்டம்பர் 17 – ஏப்ரல் 14 இவைதான் காதலர்களுக்கான நாட்கள். அவை தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாட்கள். அவர்கள் பிறந்த நாட்களை கொண்டாடுவது என்பது அவர்களின் அரசியலை உயர்த்திப் பிடிப்பது. அதுதான் காதலர்களை பாதுகாக்கும்.”\nஇந்தப் பகுதிகள் ஒளிபரப்பாக வில்லை.\nஇதுபோலவே இதற்கு முன் சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் இடஓதுக்கிடூ பற்றிய கருத்துரையில் பார்ப்பனர்களின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு பற்றிய என்னுடைய கருத்துகள் நீக்கப்பட்டன.\nநான் சொன்ன சில பொதுவான விசயங்களும், நீக்கப்பட்டு அது அவர்களின் கருத்தாக வாய்ஸ் ஓவரில் இடம் பெற்றது.\nஇந்து மதத்திற்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக சொன்னால்தான் கலைஞர் செய்திகளுக்கு பிடிக்கவில்லை ��ன்பதைகூட விட்டுவிடுங்கள், பெரியார் – டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று சொன்னால்கூடவா அவர்களின் பார்ப்பன பார்வையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்\nஇதுபோன்ற பிரச்சினையின் காரணமாகத்தான், சிலர் அவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது வேறு காரணம் சொல்லி தவிர்த்துவிடுகிறேன். ‘இந்த முறை அப்படி நேராது’ என்றதால் நம்பினேன். நேர்ந்தது.\nஇந்த விசயத்தில் பகுத்தறிவு கலைஞர் டி.வியோடு ஒப்பிட்டால் நம்ம பக்திமான் கேப்டன் டி.வியை புரட்சிகர தொலைக்காட்சியாகவே அறிவிக்கலாம்.\nஇன்று காலை face book ல் எழுதியது.\nகாதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா\nஇளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்\nபிரிட்டிஷ் அரசும் பகுத்தறிவு கணவனும் இளையராஜாவும்\n‘மோடி பிரதமரானால் தனி ஈழ அமையும்’\n5 thoughts on “காதல்: பகுத்தறிவு கலைஞர் டி.வியும் பக்திமான் கேப்டன் டி.வியும்”\nஇனி வாய்ப்பு முழுமையாக நிராகரிக்கப்படலாம் என்ற சிந்தனையில்லாமல் உண்மையைப் பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் தோழர். பெரியார் விதைத்தது வீண்போகவில்லை.\nவே மதிமாறன் திரு. Ganeshan Ramachandran நன்றி.\nபூ.ஆ.இளையரசன் பெரியார் · 124 mutual friends\nநான் பேசியதில் நீக்கப்பட்ட முக்கியமான செய்திகள்,\n“கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த பத்ரிநாத் தலைமை அரச்சர்கர் கேசவன் நம்பூதிரி, கருவறையை கரு உண்டாக்கும் அறையாக பயன்படுத்திய காஞ்சிபுரம் தேவநாத குருக்கள், கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் கைதான சங்கராச்சாரி இவர்களிடம் கேட்டால் அவர்களும் சொல்வார்கள் காதலர் தினம் ஒழுக்கக் கேடானது என்று”// அருமை தோழர்\nHarinath Desuvel உன்னை பிழைக்க வைக்க இந்துமதமும், பார்பனர்களும் நிச்சயம் பிறந்துகொண்டே இருப்பார்கள்.\nநீங்கள் கூறுவது உங்கள் பெரியார் இயக்கத்திலும், அம்பேத்கர் இயக்கத்திலும் இல்லையா\nமற்றவர்கள் மேல் குற்றதை சுமத்திவிட்டு நீங்கள் யோகியமானவர்கள்போல் கருத்துரைத்தால் நீக்காமல் என்ன செய்வார்கள்.\nபெரியார், அம்பேத்கர் இயக்கவாதிகள் அறைவேக்காட்டுத்தனமானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்களே.\nவாழ்க உம் இயக்க கொள்கைகள் ………. சமுதாயம் சீரழிய\nதிருவள்ளுவன் இலக்குவனார் தங்கள் நோக்கத்திற்கோ பணப்பயனுக்கோ எதிரான கருத்துகளை நீக்கி ஒளி பரப்பும் உரிமை தொலைக்காட்சிக்கு உரி���து. சரி சரி உங்களை இனி அழைக்கவில்லை போதுமா\nஅருமையான பதிவு. மழைத்துளி சாக்கடையில் விழுந்துவிட்டதால் மழை நாறப்போவது இல்லை. நாங்கள் உங்கள் பக்கம்..\nSenthil VK “ஜாதி மத எதிர்ப்பு அரசியல்தான் காதலை வாழவைக்கும். அந்த வகையில் பிப்ரவரி 14 விட செப்டம்பர் 17 – ஏப்ரல் 14 இவைதான் காதலர்களுக்கான நாட்கள். அவை தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாட்கள். அவர்கள் பிறந்த நாட்களை கொண்டாடுவது என்பது அவர்களின் அரசியலை உயர்த்திப் பிடிப்பது. அதுதான் காதலர்களை பாதுகாக்கும்.” – சிறப்பு…\nகரு. திருநாவுக்கரசு · 16 mutual friends\nபாஸ் அனைத்தையும் ஒளிபரப்பினால் சுவார்ஸ்யம் இருக்காது\nபெரியார் என்ற வார்த்தையை கூட அழுத்தி உச்சரிக்க பயப்படுகிறது-கலைஞர் டிவி மக்கள் தெளிவு பெறக்கூடாது என்பது அதன் நோக்கம் போல\nவே மதிமாறன் கரு. திருநாவுக்கரசு //பாஸ் அனைத்தையும் ஒளிபரப்பினால் சுவார்ஸ்யம் இருக்காது.//\nநேரத்திற்கு ஏற்றார்போல் சுருக்குவது தவறில்லை. எதை சுருக்குகிறார்கள் என்பது முக்கியம்.\nஅதுபோல் இந்து மத எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என்று பேசாதவர்களுக்கும்தான் அதிகம் நேரம் ஒதுக்குகிறார்கள். அவர்களையே அடிக்கடி அழைக்கிறார்கள்.\nEz Hil கருத்து சொல்வது எல்லோருடைய உரிமை அதில் காசு பார்ப்பது ஊடகத்தின் தன்மை எதற்கு இந்த மானம் கெட்ட பொழப்பு கவலை படாதே தோழர்\nசரி உஙகள் எடிட்டிங்க் செய்யபடாத முழு பேச்சை வாங்கி அதை யூ டியூபில் போட்டு இங்கே லிங்க் கொடுங்கள்…\nஇனி கூப்பிடால் பேசமாட்டேன் என்பதற்கு பதில் என் பேச்சு எனக்கு முழுதாக வேண்டும் என்று கேட்டு பதிவிட்டுவிட்டால் வேலை முடிந்தது.\nஉங்கள் பேஸ்புக் ஐடி என்ன\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nAlif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nசிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்\n தமிழனா - உருது இஸ்லாமியனா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://wordplanet.org/tm/b33.htm", "date_download": "2021-01-27T22:26:26Z", "digest": "sha1:NOSFRCASXAOBJVAVMZGIBHCOPQTG2TEE", "length": 48210, "nlines": 135, "source_domain": "wordplanet.org", "title": "Wordplanet: தமிழ் புனித பைபிள் - Tamil Bible - மீகா / Micah பழைய ஏற்பாடு", "raw_content": "\n1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.\n2 சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.\n3 இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.\n4 மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.\n5 இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன சமாரியா அல்லவோ\n6 ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி அதின் அஸ்திபாரங்களைத்திறந்து வைப்பேன்.\n7 அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.\n8 இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.\n9 அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.\n10 அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள். அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.\n11 சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.\n12 மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.\n13 லாகீசில் குடியிருக்கிறவளே வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது.\n14 ஆகையால் மோர்ஷேக்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்.\n15 மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான்.\n16 உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.\n1 அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.\n2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும் மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ\n3 ஆகையால் கர்த்தர்: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாய்த் தீமையை வருவிக்க நினைக்கிறேன்; அதினின்று நீங்கள் கழுத்தை நீக்கமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாய் நடப்பதில்லை; அது தீமையான காலம்.\n4 அந்நாளில் உங்கள்பேரில் ஒப்புச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது ஜனத்தின் சுதந்தரத்தை மாற்றிப்போட்டார்; என்னமாய் அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார் நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாய்ப் புலம்புவார்கள்.\n5 கர்த்தரின் சபையில் சுதந்தரவீதங்களை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள்.\n6 தீர்க்கதரிசனஞ் சொல்லாதிருப்பீர்களாக என்றார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், இந்தப்பிரகாரமாய் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லாவிட்டால் நிந்தை நீங்காதே.\n7 யாக்கோபு வம்சம் என்று பேர்பெற்றவர்களே கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ அவருடைய கிரியைகள் இவைகள்தானோ செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ\n8 என் ஜனங்கள் பூர்வமுதல் சத்துருவைப்போல் எழும்பினார்கள். யுத்தத்திலிருந்து திரும்பிவந்து வழியில் அஞ்சாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் வஸ்திரத்தையும் உரிந்துகொண்டீர்கள்.\n9 என் ஜனத்தின் ஸ்திரீகளை அவர்களுடைய செளக்கியமான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள்.\n10 எழுந்திருந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை நாசப்படுத்தும், அந்த நாசம் மிகவும் கொடியதாயிருக்கும்.\n11 மனம்போகிற போக்கின்படிபோய், அபத்தமானதை உரைக்கிற ஒருவன், திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த ஜனத்திற்கு ஏற்ற பிரசங்கியாயிருப்பான்.\n12 யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும்.\n13 தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.\n1 நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.\n2 ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி அவர்கள்மேலிருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி,\n3 என் ஜனத்தின் சதையைத்தின்று அவர்கள்மேல��� இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு அவர்கள் எலும்புகளை முறித்து பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.\n4 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல் தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.\n5 தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்றுசொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;\n6 தரிசனங்காணக் கூடாத இராத்திரியும், குறிசொல்லக் கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப் போகும்.\n7 தரிசனம் பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நானி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள்.\n8 நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.\n9 நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,\n10 சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.\n11 அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.\n12 ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.\n1 ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜா��ிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.\n2 திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.\n3 அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.\n4 அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.\n5 சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.\n6 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,\n7 நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இது முதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்.\n8 மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.\n9 இப்போதும் நீ சத்தமிட்டுக் கதறுவானேன் ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ பிரசவிக்கிற ஸ்திரீக்கு ஒத்த வேதனை உனக்கு உண்டாகும்.\n10 சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி பாபிலோன் வரைக்கும் போவாய். அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.\n11 சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கி���ார்கள்.\n12 ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.\n13 சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும் அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.\n1 சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.\n2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.\n3 ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள்.\n4 அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்.\n5 இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.\n6 இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.\n7 யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.\n8 யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பாரில்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.\n9 உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்.\n10 அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து,\n11 உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி,\n12 சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்;\n13 உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.\n14 நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,\n15 செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.\n1 கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்கு முன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தக் கேட்கக்கடவது.\n2 பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.\n3 என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன் நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன் எனக்கு எதிரே உத்தரவு சொல்.\n4 நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்து உன்னைமீட்டுக்கொண்டு மோசே ஆரோன் மிரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.\n5 என் ஜனமே மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும் பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும் நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.\n6 என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன் தகனபலிகளைக்கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ\n7 ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெ��ாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும் கர்த்தர் பிரியமாயிருப்பாரோ என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ\n8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.\n9 கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.\n10 துன்மார்க்கனுடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ\n11 கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ\n12 அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்: அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது.\n13 ஆகையால் நான் உன் பாவங்களினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னை பலட்சயமாக்குவேன்.\n14 நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம் பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.\n15 நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையாடினபோதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை இரசம் குடிப்பதுமில்லை.\n16 நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள்.\n உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.\n2 தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெ���்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.\n3 பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.\n4 அவர்களில் நல்லவன் முட்செடிக் காத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கக் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு.\n5 சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.\n6 மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.\n7 நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.\n8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.\n9 நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.\n10 உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள்.\n11 உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போம்.\n12 அந்நாளிலே அசீரியாமுதல் எகிப்தின் பட்டணங்கள் வரைக்கும், எகிப்துமுதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு பர்வதமுதல் மறு பர்வதம்வரைக்குமுள்ள ஜனங்கள் உன்னிடத்திற்கு வருவார்கள்.\n13 ஆனாலும் தன் குடிகளினிமித்தமும் அவர்கள் கிரியைகளுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும்.\n14 கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உம���ு சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.\n15 நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.\n16 புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும்.\n17 பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.\n18 தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார் அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.\n19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்தித்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.\n20 தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும் கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-27T22:01:15Z", "digest": "sha1:LTDEBQ2BMRFHBG7G3HN5T337POII7ET7", "length": 13442, "nlines": 199, "source_domain": "www.colombotamil.lk", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.19 கோடியாக உயர்வு - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஜூலி இது யாரு உங்க லவ்வரா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nரஷ்யாவில் போராட்டம்; 1,600 க்கும் அதிகமானோர் கைது\nரசிகர்களுக்கு தமன்னா சொன்ன அட்வைஸ்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.19 கோடியாக உயர்வு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.19 கோடியாக உயர்வு\nஉலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.\nஇதனிடையே இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள��ு.\nஇந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,19,87,337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,58,06,194 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 லட்சத்து 68 ஆயிரத்து 598 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா தொற்றுக்கு தற்போது 24,102,453 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,10,092 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nஅமெரிக்கா – பாதிப்பு- 2,33,68,096, உயிரிழப்பு – 3,89,597, குணமடைந்தோர் -1,38,16,011\nஇந்தியா – பாதிப்பு- 10,494,811, உயிரிழப்பு – 151,542, குணமடைந்தோர் -10,126,913\nபிரேசில் – பாதிப்பு – 8,195,637, உயிரிழப்பு – 204,726, குணமடைந்தோர் – 7,273,707\nரஷ்யா – பாதிப்பு – 3,448,203, உயிரிழப்பு – 62,804, குணமடைந்தோர் – 2,825,430\nஇங்கிலாந்து – பாதிப்பு – 3,164,051, உயிரிழப்பு – 83,203, குணமடைந்தோர் – 1,406,967\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleகொரோனா வைரஸ் உங்க இதயம் நுரையீரல் உட்பட ஆறு உறுப்புகளை நீண்ட காலத்திற்கு பாதிக்குமாம்\nNext articleகடற்கரையில் பெண்களிடம் ஆபாச பேட்டி; 3 பேர் அதிரடி கைது\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nவவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும்...\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\nகேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தாய் செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும். இதன்...\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nகன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக��கு பயன்படுத்தி வருகின்றனர்....\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/author/iboyadmin/", "date_download": "2021-01-27T22:35:35Z", "digest": "sha1:MD2VJG2WFVH3KNY5NB4OTGP7DOT3PVD7", "length": 15494, "nlines": 199, "source_domain": "www.colombotamil.lk", "title": "Editorial, Author at Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தப்போராட்டம் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில், நீரியல் வளத்...\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக���்தினருக்கு பிணை\nவவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும்...\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில்,...\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\nகேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தாய் செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும். இதன்...\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nகன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்....\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nசின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இதை தொடர்ந்து இவர் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் ரசிகர்களை கவனிக்க வைத்தார். தற்போது பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள இவர்...\nசரண்யா தம்பதியின் மகளுக்கு அசத்தலாக நடந்த திருமண நிச்சயம்.\nதமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரின் மூத்த மகள்...\nவருகிறாள் சோஃபியா… பூம் பூம் ரோபோ டா…\nசோஃபியாவைப் (Sophia) பார்ப்பதற்கு பிரிட்டிஷ் நடிகை ஆட்ரி ஹெப்பர்னைப் போன்று அழகாக இருப்பாள்... நன்றாகப் பேசுவாள்..அவளுக்கு மற்றவர்��ளின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் உண்டு. அவள் மூத்தோருக்கும் உடல் குன்றியவர்களுக்கும் பராமரிப்பு வழங்கமுடியும். சோஃபியாவைப் பார்க்க, மனிதனைப் போல...\nஇளம் நடிகை மர்ம மரணம்.. அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு.. ரசிகர்கள் அதிர்ச்சி\n26 வயதே ஆன இளம் தென் கொரிய நடிகை சாங் யூ ஜங்கின் மறைவு கொரிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 23) அவர் மரணமடைந்ததாக அவரது ஏஜென்ஸியான சப்லைம்...\nபிரியா ஆனந்தின் படுக்கையறை செல்ஃபியால் திணறும் இணையதளம்\nசினிமாவில் அங்கீகரிக்கப்படாத திறமையான நடிகைகளில் நடிகை பிரியா ஆனந்தும் ஒருவர். சிவகார்த்திகேயன் ஜெய், அதர்வா,விக்ரம் பிரபு என இளம் நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தமிழுக்கு வாமனன் திரைப்படத்தின்...\nவெள்ளை மாளிகையில் ஓடி விளையாடும் ஜனாதிபதி பைடனின் நாய்கள்\nஅமெரிக்க ஜனாதிபதிகள் பொதுவாக வெள்ளை மாளிகைக்கு இடம்பெயரும்போது, தங்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்துவருவது வழக்கம். அந்தப் பழமைவாய்ந்த பாரம்பரியத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் உயிர் கொடுத்துள்ளார். பைடனின் நாய்களான சேம்ப் (Champ), மேஜர்...\nசுரங்க விபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு\nசீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பத்து தொழிலாளர்களின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். சீனாவின் கடலோர சாண்டோங் மாகாணத்தில் தங்கம் உற்பத்தி செய்யும் முக்கிய பிராந்தியமான கிக்ஸியாவில் உள்ள ஹுஷான்...\nசெல்சி கழக முகாமையாளர் பதவியிலிருந்து திடீரென நீக்கம்\nசெல்சி கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பதவியில் இருந்து ப்ரேங்க் லெம்பார்ட் திடீரென நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற செல்சி மற்றும் லுடென் அணிக்கிடையிலான எப்ஏ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியைத் தொடர்ந்து இந்த முடிவு...\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.easy24news.com/category/tech/", "date_download": "2021-01-27T23:34:50Z", "digest": "sha1:QZYJ474YBMRDMJZ764HN4NG57O6JAJDD", "length": 12127, "nlines": 182, "source_domain": "www.easy24news.com", "title": "Tech | Easy 24 News", "raw_content": "\nதொழில்நுட்பதுறையின் குறைபாடுகளை தீர்க்க வருகிறது இரு சட்டங்கள்\nதகவல் தொழில்நுட்ப துறையினை விருத்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் மூன்று மாதங்களில் அமுலுக்கு வரும் வகையில் ‘சைபர் பாதுகாப்பு சட்டம்’ மற்றும் ‘தரவு பாதுகாப்பு சட்டம்’...\tRead more\nமெசெஞ்சரில் “டார்க் மோட்” வசதியை கண்டுபிடிப்பது எப்படி\nபேஸ்புக் மெசெஞ்சரில் இரவு நேர பயன்பாட்டுக்கான ”டார்க் மோட்” வசதி ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை எளிதாகக் கண்டுபிடித்து பயன்படுத்தலாம். உலகின் அதிக பயனாளர்களை உடைய சமூக வலைத்தளம் பேஸ்புக்...\tRead more\nசக்கரை நோயினால் ஏற்படும் புண் சீக்கிரம் குணமாகணுமா \nசர்க்கரை நோய்க்கு பல குறிப்புகள் கொடுத்தாலும் இன்று நாம் கொடுக்கப் போவது மிக முக்கியமானது . சர்க்கரை நோயின் தக்கம் பெரிதாக வெளியே தெரியாத போது அனைவரும் தெரிந்துகொள்ள வைப்பது ஏதாவது காரணத்தால...\tRead more\nகுறைந்து வரும் சனிக்கிரக வளையம் : நாசாவின் அதிர்ச்சி தகவல்\nசனிக்கிரகத்தை சுற்றி உள்ள வளையம் சிறிது சிறிதாக குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் உள்ள கிரகங்களில் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு சனி கிரகத்துக்கு உண்டு...\tRead more\nஇனி இன்ஸ்டகிராமிலும் வாயிஸ் மெசேஜ் (குரல்வழி பரிமாற்றம்) அனுப்பலாம்\nஇன்ஸ்டகிராமில் குரவழி(வாயிஸ் மெசேஜ்) பரிமாற்றம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி வாட்ஸ் ஆப் போல்வே இன்ஸ்டகிராமிலும் வாயில் மெசேஜ் செய்துக்கொள்ளலாம். பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர், இன்ஸ...\tRead more\nஉலகின் முதல் குறுந்தகவல் சேவையான யாஹூ மெசன்ஜர் தனது அருமையான நினைவுகளில் இருந்து விடைப்பெறறது. யாஹூ மெசன்ஜரை பயன்படுத்திய பலருக்கு இது அதிர்ச்சியை அளிக்க கூடியதாக இருக்கலாம். வாட்சப், பேஸ்பு...\tRead more\nபயனாளிகள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற வேண்டும்\nபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் தகவல்கள் தனியார் நிறுவனத்துக்கு விற்பன...\tRead more\nவாட்ஸ் அப்பில் மீடியா ஃபைல்களை மறுபதிவிறக்கம் செய்யும் வசதி\nசெல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்துவிட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் வரும் ஜிப், வீடியோக்கள், ஆட...\tRead more\nகண்டியில் தொலை பேசியுடனான, இன்டர்நெட் இடைநிறுத்தம்\nகண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது. மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிற...\tRead more\nமுகநூல் explore feed நிறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூல் நிறுவனத்தால் இலங்கை உட்பட 6 நாடுகளில் பரீட்சித்து பார்க்கப்பட்ட முகநூல் explore feed நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை தொடர்பில் முகநூல் பயனாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமைய...\tRead more\nஇலங்கையில் சிகரெட் மற்றும் மது விற்பனைக்கு தடை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nஅன்ரொயிட் குன்சப்பனாக களமிறங்கும் இலங்கை பிரபலம்\nபிரபல நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\n1 பில்லியனை நெருங்கும் ‘ரௌடி பேபி’\nதெரிவுக்குழுவில் ஜனாதிபதி முன்னிலையாகவுள்ள நாள் அறிவிப்பு\nஜனாதிபதி மீது கொண்டிருந்த நம்பிக்ைகக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை\nபிரதமர் மோடி சுவிஸ் சென்றார்\nஅரச மற்றும் தனியார் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கவலை \nயாழ் வன்முறைகளை ஒழிக்க திடசங்கர்ப்பம் : பாலித பெர்னாண்டோ\nஇலங்கையில் சிகரெட் மற்றும் மது விற்பனைக்கு தடை\nயாழ்.போதனா வைத்தியசாலை சென்ற நோயாளிக்கு கொரோனா\nமண்சரிவில் சிக்குண்டு ஒருவர் பலி\nமேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை\nதனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 24 பேர் கைது\nஇலங்கையில் சிகரெட் மற்றும் மது விற்பனைக்கு தடை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malayagam.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-01-27T23:36:02Z", "digest": "sha1:PETWVWTAFUQUAHCTTYQFLQGUUYQJVTIG", "length": 5381, "nlines": 64, "source_domain": "malayagam.lk", "title": "கொஸ்கொட காட்டுப்பகுதியில் 20 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு. | மலையகம்.lk", "raw_content": "\nகொரோனா அச்சம் -ஹட்டன் பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..\nகொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள்..\nகொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு...\nமுதல் கட்டமாக 05 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு ..\nஅட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளியின் குடியிருப்பில் நாகப்பாம்பு கண்டுப்பிடிப்பு\nகொஸ்கொட காட்டுப்பகுதியில் 20 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு.\nகொஸ்கொட காட்டுப்பகுதியில் 20 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு.\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) 20 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகொஸ்கொட காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.\nபிரிட்டனில் பரவும் வீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம்.\nகாணி ஒதுக்கீடு தொடர்பாக பசில் ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ள தீர்மானங்கள்.\nகொரோனா அச்சம் -ஹட்டன் பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..\nஹட்டன் − பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த...\nBreaking News செய்திகள் மலையகம்\nகொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள்..\nஇன்று (27) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 755 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COIVD –...\nகொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு…\nஇந்தியாவில் இருந்து நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/181882", "date_download": "2021-01-27T23:33:19Z", "digest": "sha1:NMMHNSRT5C2J7VJQXPXYX5KEKWMRY63O", "length": 8947, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு – கண்டனங்கள் எழுகின்றன | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு – கண்டனங்கள் எழுகின்றன\nதமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு – கண்டனங்கள் எழுகின்றன\nகோலாலம்பூர் – தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கை – மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வருடம் தோறும் நடத்தப்படும் மொழிப் போட்டிக்களுக்கான அறிக்கை – இவ்வாண்டும் மலாய் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஆண்டு இதேபோன்று மலாய் மொழியில் திருக்குறள் மனனப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றுக்கான தலைப்புகளும் விதிமுறைகளும் மலாய்மொழியில் இருந்தபடியால் மாணவர்களும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் குழப்பத்திற்கு உள்ளான சூழலில் இவ்வாண்டும் அது தொடர்வதை ஒட்டி வல்லினம் இணைய இதழ் ஆசிரியர் ம.நவீன் (படம்) கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.\nதேசிய தலைமையாசிரியர் மன்றத்தால் தயாரிக்கப்படும் இந்த அறிக்கை தமிழ்ப்பள்ளிக்காகவும் அதில் பயிலும் தமிழ் மாணவர்களுக்காகவும் அவர்களின் புரிதலுக்காகவும் என்றால், அதில் ஏன் தமிழ் மொழி இல்லை என்றும் இதே அறிக்கையில் ஆங்கில மொழிக்கதைச் சொல்லும் போட்டிக்கான விதிகள் ஆங்கில மொழியிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதையும் நவீன் சுட்டிக்காட்டினார்.\nம.நவீனைத் தொடர்ந்து எழுத்தாளர் இளம்பூரணனும் தனது அதிருப்தியை இடைநிலைப்பள்ளி அறிக்கைக்குத் தெரிவித்துள்ளார். அங்கும் இதே நிலை தொடர்வதையும் இதனால் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் ஆசிரியர்களுக்குப் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதையும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.\nதனித்த கலைச்சொற்களைக் கொண்டுள்ள தமிழின் இலக்கியப் போட்டிகள் மலாயில் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தேசிய தலைமையாசிரியர் மன்றம் எவ்வாறான மாற்று நடவடிக்கை எடுக்க உள்ளது என பல ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\n‘தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு’ – என்.எஸ்.இராஜேந்திரன் தலைமையில் தேசிய அளவிலான பரப்புரை நடத்தப்படுகிறது\nபிரதமர் இந்தியர்களின் மீது அக்கறை கொண்டவரா தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்க���ட்டை உயர்த்துவாரா\n“ஜாவி எழுத்து – அவசரத் திணிப்பு வேண்டாம்” டான்ஸ்ரீ குமரன் கோரிக்கை\nகெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்\nமாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது\nபொது இடங்களில் கையுறை அணிவது கட்டாயமில்லை\nமசூதியில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் படியே கூட்டம் கூடியது\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-28T00:30:43Z", "digest": "sha1:WGUPH33FR6KNKYZQI22Z4CHFS5B3OU2M", "length": 7699, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "தளகதிர் படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதளகதிர் படத் தோற்றமும் இருபரிமாணப் படத்தோற்றமும் (P)\nதளகதிர் படவியல் (Tomography) என்பது ஒரு தளத்திலுள்ள உடலுறுப்புகளை தெளிவாக அதன் குறுக்கு வெட்டுத் தோற்றமாகக் காணத்துணை செய்யும் ஒரு புதுமையான கருவியாகும். கணினியின் துணையுடன் செயல் படுவதால் இது கணினிதுணையுடனான கதிர்படம் (Computer assisted tomogramm ) என அறியப்பட்டது.இன்று எளிமையாக கணினி தளகதிர்படம் என அறியப்படுகிறது.உடலினைக் குறுக்காக சிறு துண்டாக வெட்டினால் எவ்வாறு இருக்குமோ அப்படிப்பட்ட ஒரு துண்டின் படமாகும். பாசிட்ரான் உமிழ்வு தளக்கதிர் படமும் Positron emission tomogramm ) காந்த ஒத்ததிர்வு படமும் ( Magnetic resonance image) கூட தளகதிர் படங்களே.\nபொதுவாக முப்பரிமாணத்தில் உள்ள உறுப்புகளை இரு பரிமாணத்தில் எக்சு கதிர் படமாகப் பெறும்போது, வெவ்வேறு உறுப்புகளின் படிமங்கள் ஒன்றன் மேல் ஒன்று விழுவதால் படம் தெளிவில்லாமல் போய்விடுகிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, உடலில் ஒரு தளத்தில் இருக்கும் உறுப்பை மட்டும் தெளிவாக படம் எடுக்கும் முறை தளகதிர் படவியல் (Tomography) என்றும், படம் தளகதிர் படம் (Tomogram) அழைக்கப்படுகிறது. இப்பொழ��து இம்முறையைப் பயன்படுத்தும் கணினியுடன் செயல்படும் கருவிகள் (CT) உள்ளன. மேலும் காந்த ஒத்ததிர்வு படமுறை (Magnetic Resonance Imaging), மீயொலி (Ultrasound), பாசிட்ரான் உமிழ்வு தளபடமுறை (Positron emission tomography-PET), ஒற்றை ஒளியன் உமிழ்வு தளபடமுறை (Single photon emission tomography-SPECT ) என்று பல கருவிகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2020, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-28T00:24:02Z", "digest": "sha1:AWFAWCDLAUQSTAJK33XKWK5M4BCPJIVF", "length": 9582, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிந்தைய பாரம்பரிய வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிந்தைய செவ்வியல் வரலாறு (பின்னைத் தொல்பழம் வரலாறு, பிந்தைய பண்டைய வரலாறு, அல்லது முன்-நவீன வரலாறு)[1][2][3] என்பது பண்டைய வரலாற்றுக்குப் பிந்தைய ஆனால் நவீன வரலாற்றுக்கு முந்தைய காலமாகும்.[4] கண்டத்தைப் பொறுத்து, இது பொதுவாக 200-600 ஆண்டுகளுக்கு இடையிலோ 1200-1500 ஆண்டுகளுக்கு இடையிலோ அமையும். இந்த காலத்தின் முதன்மையான செவ்வியல் நாகரீகங்களாக சீன ஆன் அரசமரபு (220 இல் முடிவடைந்தது), மேற்கத்திய உரோமப் பேரரசு (476), குப்தப் பேரரசு (550 களில்), சாசானியப் பேரரசு (651 இல்) ஆகியவை அமைகின்றன. இக்காலம் நவீன காலத்துக்கு முந்தையதாகும். இது உலக வரலாற்றின் மூன்று காலப் பிரிவுகளில் (பண்டைய, பிந்தைய செவ்வியல், நவீன) நடுவண் காலத்தை உருவாக்குகிறது. மத்திய ஆசியாவிலிருந்து படையெடுப்புகள், பெரிய உலக மதங்களின் வளர்ச்சி (கிறித்துவம், இஸ்லாமியம், புத்தமதம்), மற்றும் நாகரிகங்களுக்கு இடையில் வணிக, இராணுவ தொடர்பின் இணைப்புகள் ஆகியவை இந்தக் கால கட்டத்தின் பான்மையாக கருதப்படுகிறது.[5]\nவரலாற்றின் இந்தக் கால கட்டத்தின் பெயர் ஐரோப்பாவின் பழஞ்செவ்வியல் காலத்தில் (அல்லது கிரேக்க- உரோமக் காலத்தில்) இருந்து வந்தது.[6] ஐரோப்பிய வரலாற்றில், \"பிந்தைய செவ்வியல் காலம்\" என்பது இடைக்காலத்தில், 5 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் ஆகும்.[7] ஐரோப்பாவில், மேற்கத்திய உரோமப் பேரரசின் வீழ்ச்சியால் மக்கள்தொகை குறைவு, எதிர்-நகரமயமாக்கல், எழுத்தறிவின்மை, \"இருண்ட காலங்களில்\" (கிழக்கு நடுத்தரைக்கடல் ஐரோப்பா தவிர) ஏற்பட்டது. ஆனால், கிழக்கு ரோம சாம்ராஜ்யம் 1204 வரை செழித்தோங்கியது) வரையறுக்கப்பட்ட கற்றலைக் கண்டது. ஆனால் படிப்படியாக நிலக்கீழாண்மை, வல்லமைவாய்ந்த கத்தோலிக்க தேவாலய நிறுவனங்களின் கீழ் புத்துயிர் பெற்றது. கலையும் கட்டிடக்கலையும் கிறித்தவக் கருப்பொருள்களால் வகைப்படுத்தப்பட்டன, ஆனால், கிறித்துவத்திற்கான புனித நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கான சிலுவைப்போர்களின் பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2019, 03:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T23:25:18Z", "digest": "sha1:IUU6SZBSC7NLAURA5ILUKM5ZOWF2LIP6", "length": 9154, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅ ஆ இ ஈ உ\nஊ எ ஏ ஐ ஒ\nக் ங் ச் ஞ் ட்\nண் த் ந் ப் ம்\nய் ர் ல் வ் ழ்\nல் ( ல் (உதவி·தகவல்)) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தாறாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை \"லகர மெய்\" அல்லது \"லகர ஒற்று\" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை \"இல்லன்னா\" என வழங்குவர்.\n1 \"ல்\" இன் வகைப்பாடு\nதமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ல் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]\nதமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ல் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இட���ான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.[2].\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11\n↑ இளவரசு, சோம., 2009. பக். 46\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\nபவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\nவேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/bmw-group-india-announces-price-hike-upto-2-per-cent-from-january-4-2021-025542.html", "date_download": "2021-01-27T23:40:38Z", "digest": "sha1:CL7XCTTQWHGP7XWVIEU34J3NFEGREHEC", "length": 20877, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "போச்சு... ஏற்கனவே பிஎம்டபிள்யூ காரை அவ்ளோ ஈஸியா வாங்க முடியாது... இதுல இது வேறயா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n5 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n6 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n7 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n8 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோச்சு... ஏற்கனவே பிஎம்டபிள்யூ காரை அவ்ளோ ஈஸியா வாங்க முடியாது... இதுல இது வேறயா\nபிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா வாகனங்களின் விலை வரும் ஜனவரி 4ம் தேதி முதல் உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஅனைத்து பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களின் விலைகளை திருத்தியமைக்க உள்ளதாக பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களின் விலை 2 சதவீதம் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனம் இதனை இன்று (டிசம்பர் 21) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஉற்பத்தி செலவு அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் உயர்ந்து வருவதால், அடுத்த மாதத்தில் இருந்து கார்களின் விலைகளை உயர்த்தியாக வேண்டியது அவசியம் எனவும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவாஹ் கூறுகையில், 2021ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியில் இருந்து பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களுக்கான புதிய விலைகளை பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா அறிமுகம் செய்யும். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதை ஓரளவிற்கு ஈடுகட்டும் விதமாக கார்களின் விலை 2 சதவீதம் வரை உயரவுள்ளது'' என்றார்.\nபிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில், 8 சீரிஸ் க்ரான் கூபே, பிஎம்டபிள்யூ எக்ஸ்6, பிஎம்டபிள்யூ இஸட்4, பிஎம்டபிள்யூ எம்8 கூபே, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் உள்ளிட்ட பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. அதேபோல் ம��னி பிராண்டிலும் பல்வேறு கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇதில், மினி 3-டோர், மினி 5-டோர், மினி கன்வெர்டபிள், மினி க்ளப்மேன் உள்ளிட்ட கார்கள் முக்கியமானவை. பிஎம்டபிள்யூ நிறுவனத்தை தொடர்ந்து மற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களும் வாகனங்களின் எக்ஸ் ஷோரூம் விலைகளை உயர்த்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nமுன்னதாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தனது வாகனங்களின் விலைகளை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதவிர ஃபோர்டு, ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளன.\nஇரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக கூறியுள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.\nபுதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வு காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை சரிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nபட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nமுண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nசெக்மெண்ட்டின் நீளமான கார்... பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்...\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nபிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்... பெரும் குறை பூர்த்தி... சொகுசு பிரியர்கள் மகிழ்ச்சி\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nகொரோனாவிற்கு மத்தியிலும் BMW கார்களை வாங்கி குவித்துள்ள இந்தியர்கள் 2020ல் எத்தனை கார் விற்பனையாகியுள்ளதா\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வ தகவல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பிஎம்டபிள்யூ #bmw #sankranti 2021\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nசெம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்...\nதமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/tvs-young-media-racer-program-4-0-drivespark-review-editor-qualified-next-race-025011.html", "date_download": "2021-01-28T00:12:13Z", "digest": "sha1:2HVO7OVXE3RS6FVVKT4P36ZZYKNSYMZD", "length": 18777, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிவிஎஸ் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் அடுத்த சுற்றுக்கு தகுதி! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n5 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n7 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n8 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n8 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிவிஎஸ் பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் அடுத்த சுற்றுக்கு தகுதி\nசென்னையில் டிவிஎஸ் நிறுவனம் நடத்திய ஆட்டோமொபைல் துறை இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பைக் பந்தயத்தில் டிரைவ்ஸ்பார்க் ரிவியூ எடிட்டர் புரோமித் கோஷ் அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.\nசென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மோட்டார் பந்தயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும், இளம் பைக் பந்தய வீரர்களை அடையாளும் விதமாக பல்வேறு போட்டிகளையும் நடத்தி வருகிறது.\nஅந்த வகையில், ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த இளம் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு பைக் பந்தயத்தையும் நடத்தி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த சிறப்பு பைக் பந்தயத்தை டிவிஎஸ் நடத்தி வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான போட்டி கடந்த வெள்ளிக்கிழமை சென்னை எம்எம்ஆர்டி மோட்டார் பந்தயக் களத்தில் நடந்தது. இதில், டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சார்பில் எமது ரிவியூ எடிட்டர் புரோமித் கோஷ் பங்கு கொண்டார்.\nஇந்தியாவின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கைகளை சேர்ந்த 14 இளம் பத்திரிக்கையாளர்கள் இந்த பைக் பந்தயத்தில் கலந்து கொண்டனர். பந்தயத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்தும் அம்சங்கள் கொண்ட அப்பாச்சி ஆர்டிஆர் 2004வி பைக்குகள் வழங்கப்பட்டன.\nஇந்த பைக்குகள் மிகவும் இலகுவான எடையுடன் அதி செயல்திறன் மிக்கதாகவும் இருந்தன. முதல்கட்டமாக பந்தயத்தில் கலந்துகொண்டவர்களுக்கு டிவிஎஸ் அணியை சேர்ந்த பயிற்றுனர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.\nஇதைதொடர்ந்து பயிற்சிப் போட்டியும், அதனைத் தொடர்ந்து தகுதிச் சுற்றுப் போட்டியும் நடந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சார்பில் பங்கேற்ற புரோமித் கோஷ் 5-ம் இடம் பிடித்தார்.\nமேலும், இந்த பந்தயத்தின் தகுதிச் சுற்றில் 2.29.31 என்ற நேரத்தில் பந்தய களத்தை கடந்த��� அடுத்த சுற்றுக்கும் தகுதிப் பெற்றார். அடுத்த போட்டி வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சென்னை எம்எம்ஆர்டி பந்தய களத்தில் நடக்க இருக்கிறது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n2020ஐஎன்டிஆர்சி போட்டியின் முடிவுகள்... இரு பிரிவுகளில் தங்கத்தை வென்ற அண்டை மாநில வீரர்.. யார் அவர் தெரியுமா\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nபெங்களூர் கொண்டு வரப்பட்டார் சி.எஸ்.சந்தோஷ்... உடல்நிலையில் லேசான முன்னேற்றம்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nடக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nடயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்க கை கோர்த்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள்\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nசென்னையில் விறுவிறுப்பாக நடந்த தேசிய மோட்டார்சைக்கிள் பந்தயம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nசெம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்...\nடாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-memorable-test-wins-for-india-in-west-indies/2", "date_download": "2021-01-27T23:27:32Z", "digest": "sha1:VV4BQLTFE2ZEBK2UTOG6DNYCMC2JXAAM", "length": 6343, "nlines": 63, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - இந்திய அணியால் மறக்கமுடியாத 3 மேற்கிந்திய தீவு டெஸ்ட் வெற்றிகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணியால் மறக்கமுடியாத 3 மேற்கிந்திய தீவு டெஸ்ட் வெற்றிகள்\nஇந்தியாவின் 3 விசித்திரமான வெற்றிகள்\n#2 2006 இல் கிங்ஸ்டனில் நான்காவது டெஸ்ட்\nஇந்தியாவும் மேற்கிந்திய தீவுகளும் 2006 இல் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ராகுல் டிராவிட் இந்தியாவுக்கு கேப்டனாகவும், பிரையன் லாரா மேற்கிந்திய தீவுகளுக்கு கேப்டனாகவும் இருந்தனர். தொடரின் முதல் மூன்று போட்டிகள் டிராவில் முடிவடைந்தன, இதன் பொருள் கிங்ஸ்டனில் நடந்த கடைசி போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க அமைக்கப்பட்டது.\nடாஸ் வென்ற இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் பேட்டிங் செய்ய விரும்பினார், ஆனால் அவரது அணி 91/6 என்ற அளவில் சரிந்தது. இந்தியாவின் ஸ்கோரை 200 ஆக உயர்த்திய அனில் கும்ப்ளே (45) மற்றும் டிராவிட் (81) ரன்கள் குவித்து சிறப்பான ஜோடியை நிலைநாட்டினர். ஹர்பஜன் சிங்கின் 5 விக்கெட்டுகள் மேற்கிந்திய தீவவை 103 ரன்களில் வெளியேற வைத்தது.\nஇரண்டாவது இன்னிங்சில் இந்தியா மூன்று விரைவான விக்கெட்டுகளை இழந்தது, ஆனால் ராகுல் டிராவிட் மீண்டும் 68 ரன்களுடன் இன்னிங்ஸை சிறிதளவு உயர்த்தினார். தொடரந்து இழந்து வரும் விக்கெட்டில் இந்தியா 269 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது. மேற்கிந்திய தீவு 50 ரன்கள் எட்டுவதற்கு முன்பே கிறிஸ் கெய்ல், டேரன் கங்கா, மூளை லாரா மற்றும் ஷிவ்நாரைன் சந்தர்பால் ஆகியோரின் முக்கிய விக்கெட்களை இழந்தன. இந்தியா இந்த போட்டியில் எளிதான வெற்றியை கண்டது.\nஇருப்பினும், மேற்கிந்திய தீவு விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் ஆட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றார். 7 விக்கெட்டுக்கு 144 ரன்கள் பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 219 ரன்களை உயர்த்தியது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 50 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்திய பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே சிறப்பாக செயல்பட்டதால் காலின்ஸ் மற்றும் கோரே கோலிமோர் ஆகியோரின் விக்கெட்களை பெற்றதால் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.\nஅனில் கும்ப்ளேவின் 35 நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவு எதிரான தொடரை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். இது மேற்கிந்தியத் தீவுகளில் இந்தியாவின் இரண்டாவது தொடர் வெற்றியாக கருதப்படுகிறது\nவிண்டீஸ் Vs இந்தியா 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/recipes_vegetarians_thuvaiyal/", "date_download": "2021-01-27T23:42:05Z", "digest": "sha1:Q3NMOTNGOEORXHGKMEKSRZ447LYAWB5S", "length": 10965, "nlines": 236, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Easy Thuvaiyal Recipes | சுவையான துவையல் வகைகள்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nமுடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி\nஅகத்திப்பூ பச்சைக்கூட்டு(agathi leaves green gravy)\nதக்காளிக்காய் கூட்டு (tomato curry)\nவெங்காய துவையல் (onion chutney)\nதுவரம் பருப்பு துவையல் (lentil chutney)\nதக்காளிக்காய் துவையல் (tomato tuvaiyal)\nசுண்டைக்காய் துவையல் (turkey berry thuvaiyal)\nகத்தரிக்காய் துவையல் (brinjal thuvaiyall)\nதேங்காய் துவையல் (coconut thuvaiyal)\nநெல்லிக்காய் துவையல் (amla thuvaiyal)\nபச்சை மிளகாய் துவையல் (green chilli thuvaiyal)\nபீட்ரூட் துவையல் (beetroot thuvaiyal)\nபீர்க்கங்காய் தோல் துவையல் ( ridge gourd thuvaiyal )\nபீர்க்கங்காய் தோல் புதினா துவையல் (ridge gourd peel mint thuvaiyal)\nபுடலங்காய் துவையல் (snake gourd thuvaiyal)\nபுதினா துவையல் (mint thuvaiyal)\nபுதினா தொக்கு (mint thokku)\nகடலைப்பருப்பு துவையல் (kadalai paruppu thuvaiyal)\nஈஸி கருவேப்பிலை துவையல் (easy curryleaves chutney)\nகொத்தமல்லி இனிப்பு துவையல் (corainder sweet chutney)\nஆரஞ்சுத் தோல் துவையல் (orange zest chutney)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 3 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 2 || LIVE\nதகைமைசால் தமிழறிஞர்கள், நிகழ்வு - 1 | பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 2 || LIVE\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/author/2964-ashokkumar.d", "date_download": "2021-01-27T23:18:55Z", "digest": "sha1:CLRHCUPZYKC6M2WIXGR7ODNTIE7XU4AY", "length": 5462, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "தே.அசோக்குமார்", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “முதல்வர் அருகில் நிற்க வைக்கிறோம்” - தூள் கிளப்பும் வசூல் வேட்டை...\nAUS v IND: `பிரிஸ்பேன் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா' வரலாறு படைத்த இந்திய அணி... #Memes\nஅக்கப்போர்... திண்டாட்டம்.... முட்டுக்கட்டை... கலகம்\nநரம்பு நோய்கள் தீர்க்கும் பேரம்பாக்கம் சோழீஸ்வரர்\nசொந்த வீடு செல்வ வளம் கல்யாண வரம்... கனவை நனவாக்கும் ஸ்ரீவராக��் தரிசனம்\nமிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்\nதி.மு.க கூட்டணிக் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: `யாரைப் பாதுகாக்க வேளாண் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/6599-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/15/?tab=comments", "date_download": "2021-01-27T22:35:31Z", "digest": "sha1:IXDCY5RBAHHZIXOTSS7YUCS3JPSX7A3Y", "length": 52865, "nlines": 715, "source_domain": "yarl.com", "title": "புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள் - Page 15 - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\nநன்றி வாத்தியார், தமிழ் ஸ்ரீ, சுவி.\nதமிழ் ஸ்ரீ: கடன் ஒண்டும் துவக்கத்திலேயே கேட்க கூடாதுதானே\nடொராண்டோவிலே சந்திப்பு என்டீனம், இந்த முறை கொஞ்சம் மிஸ்சாப் போட்டுது.\nதமிழ் சிறி 9 posts\ngoogle translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். இது பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழு\nஎழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் வணக்கம் தமிழீழ உறவுகளே யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப\nசில பகுதிகளில் கருத்து சொல்லுவம் எண்டு பார்த்தல், பதில் போடமுடியாமல் இருக்குது. எப்படி பதில் போடுவது\nஎனக்கும் அதே பிரச்சனைதான் Rocker \nநீங்கள் புதுத் திரி திறந்து எழுதலாமே\nவிரும்பினால் உங்களைப் பற்றி ஒரு சிறுஅறிமுகமும் எழுதலாம் தமிழன்\nநன்றி மீனா. நான் ஹார்ட்லி கல்லுரி பழைய மாணவன். தென் ஆபிரிக்காவில் engineer ஆக வேலை செய்கிறேன்.\nவணக்கம் எப்போதும் தமிழன். முதலில் யாழுக்குள் வரும் உங்களுக்கு வரவேற்பு.\nஉங்களை திண்ணையில் உரையாட அனுமதித்தமையால் அனேகமாக நீங்கள் திரிகளில் கருத்திடலாம் என்று நினைக்கின்றேன். முயற்சி செய்து பாருங்கள்.\nதமிழனின் அறிமுகத் திரி இங்கு இருக்குது சகோதரங்கள்\nநான் புதிய உறுப்பினர். சில விடையங்களை பகிர்ந்துள்ளேன். என்னால் க��மன்ஸ் மற்றும் லைக் இன்னும் போட முடியாதுள்ளது. எதனால் என்று கூறுங்கள். என்னை அறிமுகம் செய்து பல கிழமைகள் ஆகின்றன.\nநான் புதிய உறுப்பினர். சில விடையங்களை பகிர்ந்துள்ளேன். என்னால் கொமன்ஸ் மற்றும் லைக் இன்னும் போட முடியாதுள்ளது. எதனால் என்று கூறுங்கள். என்னை அறிமுகம் செய்து பல கிழமைகள் ஆகின்றன.\nஎனக்கும் உதே பிரச்சினை தான்\nநீங்கள் உங்களை அறிமுகபடுத்தி ஒரு பதிவை எழுதுங்கள் நண்பரே...\nஅதன் பின்பு களஉறவுகள் வரவேற்பார்கள்... நீங்கள் நாலு அல்லது ஐந்து பதிவை எழுதியபின் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.\nஎனக்கும் உதே பிரச்சினை தான்\nநீங்கள் உங்களை அறிமுகபடுத்தி ஒரு பதிவை எழுதுங்கள் நண்பரே...\nஅதன் பின்பு களஉறவுகள் வரவேற்பார்கள்... நீங்கள் நாலு அல்லது ஐந்து பதிவை எழுதியபின் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.\nஒரு மாதிரி ஒரு பதிவை தரவேற்றியாச்சு\nகவிதை எழுத விரும்புகிறேன் .\nஅதற்கு உதவி செய்ய முடியுமா.\nசற்று நேரத்தில் நிர்வாகத்தினர் யாராவது வந்து உதவி செய்வினம்.....\nகவிதை எழுத விரும்புகிறேன் .\nஅதற்கு உதவி செய்ய முடியுமா.\n எப்பிடியான உதவி வேணுமெண்டு சொன்னியளெண்டால் நானும் எனக்கு தெரிஞ்ச உதவி செய்வன்\nகவிதை எழுத விரும்புகிறேன் .\nஅதற்கு உதவி செய்ய முடியுமா.\nyakavi உங்களை யாழ் களம் வரவேற்றுக் கொள்கின்துடன் நீங்கள் ஏனைய பகுதிகளில் எழுதுவதற்குரிய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.\n எப்பிடியான உதவி வேணுமெண்டு சொன்னியளெண்டால் நானும் எனக்கு தெரிஞ்ச உதவி செய்வன்\nஅதென்னப்பா பெண் பிள்ளைகள் எண்டால் ஓடோடி போய் உதவி செய்யுறது அவ்வளவு நல்ல மனசா என்ன\nயாகவி வாங்கோ இங்கோ முதலில் நல்லா பழகுங்கோ நண்பர்களுடன் அதன் பிறகு கேற்று திறந்து உள்ளே போகலாம்\nயாழ்.கொம்: யார் அங்கே எம் அவையில் அனுமதி இன்றி தலையீடு செய்வது\nKadancha: திரிகளில் பதில் அளிப்பதற்கான விண்ணப்பம் செய்கிறேன் ஐயா.\nKadancha: தமிழனா மற்றும் தமிழில் எழுதக்கூடியவான என்ற ஐயங்கள் தீர்த்தந்ததா ஐயா\nயாழ்.கொம்: யார் அங்கே எம் அவையில் அனுமதி இன்றி தலையீடு செய்வது\nKadancha: திரிகளில் பதில் அளிப்பதற்கான விண்ணப்பம் செய்கிறேன் ஐயா.\nKadancha: தமிழனா மற்றும் தமிழில் எழுதக்கூடியவான என்ற ஐயங்கள் தீர்த்தந்ததா ஐயா\nபாஸ் உங்களை அறிமுகம் பகுதியில் புதிய தலைப்பு திறந்து அறிமுகப்படுத்தி கொள்ளுங���கள் அதன் பின்பு உரையாடம் அறிமுகம் தொடங்கிய பிறகு மற்ற தலைப்புகளுக்கு பதில் எழுத அனுமதி தருவார்கள்\n1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள்.\n2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் \"I Agree to these terms and am over or exactly 13 years of age\" என்பதில் அழுத்தங்கள்.\n3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும்.\nஅதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக \"அனுப்புக\" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ள முடியும்.\nவணக்கம் நான் தங்கராசா தமிழகத்தில் இருந்து\nவணக்கம் நான் தங்கராசா தமிழகத்தில் இருந்து\nபுதிதாக திரி திறந்து உங்களை அறிமுகப்படுத்தலாமே.....\nதமிழ் சிறி 9 posts\ngoogle translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். இது பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழு\nஎழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் வணக்கம் தமிழீழ உறவுகளே யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nதொடங்கப்பட்டது April 19, 2020\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 15 hours ago\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக கடிதம்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு\nதொடங்கப்பட்டது சனி at 10:00\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nஉலக முடிவு (World End)- நர்மி. January 27, 2021 அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுட��யவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு நடக்கவும் , நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கின்றேன். ஒரே சுழல்வட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பாதங்கள் எவ்வளவு துயரம் நிறைந்தவை. ஓர்டன் சமவெளியெங்கும் நிற்கின்ற இந்த சாம்பர் மான்களைப் பார்த்ததன் பின்னர் ஹங்கேரிய கவிஞன் பெரன்க் யுஹாஸ் ( Ferenc juhasz) இன் கவிதையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒர்டன் சமவெளியினை பார்த்ததன் பின்னர் இந்த சாம்பர் மான்களில் ஒன்றாக மாறி இந்தப் புல்வெளிகளில் திரியக்கூடாதா என்றிருந்தது. நகரத்தின் இறுக்கத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுமே இப்படிப்பட்ட வெளியில் தொலைந்து போகவே விரும்புவான். ” மானாக மாறிய சிறுவன் மர்மங்களின் வாசலில் கூக்குரலிடுகிறான் ” என்ற கவிதையது. மானாக மாறிய அவனை தாய் மீண்டும் வீட்டிற்கு அழைப்பாள் . அதற்குப் பதிலாக மானாக மாறிய நான் திரும்பிப் போக முடியாது என்பதை பெரன்க் இப்படி எழுதியிருப்பார். ” அன்னையே நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும�� என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. உண்மையில் அப்படிப்பட்ட இரசனையான மனிதர்கள் இந்த ஒர்டன் சமவெளியில் வாழ்ந்திருக்கிறார்கள். தன் அன்றைய எளிய வாழ்வின் மிகச்சிறிய வட்டத்திற்குள் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்தபடி , மரங்களின் பூக்கும் பருவத்தையும், உதிரும் பருவத்தையும் வைத்து காலத்தைக் கணித்தபடி , வசந்தத்தையும் , மழையையும், பனிக்காலத்தையும் கணித்தபடி ஓட்சையும், பார்லியினையும் பயிரிட்டபடி, இந்த குளிருக்குச் சுவைமிகுந்த போதையான பானங்களைத் தயாரிக்கத் தெரிந்தபடி ஆடுகளையும், மாடுகளையும் இந்த மலைமுகட்டிலும் , சமதரையிலும் மேய்த்தபடி மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இயைபான ஒரு வாழ்க்கை. அத்தகைய நிலத்தின் ஒர்டன் சமவெளியை ஊடறுத்து இருக்கிற உலக முடிவினை ( World End) நோக்கித்தான் அந்த காலை நடந்துகொண்டிருந்தோம். ” உலக முடிவு” அமானுஷ்யமும் , கவித்துவமும் நிரம்பிய இடம். கண்டி நகரத்திலிருந்து சில மணி தூரங்கள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒர்டன் சமவெளியின் உள்ளேதான் உலகத்தின் முடிவு இருக்கிறது. 4000 அடி (1200 m) ஆழமுள்ள ஒரு செங்குத்து பாறையைத் தொடர்ச்சியாகக் கொண்டு மொத்தம் இதனுடன் சேர்ந்து மூன்று செங்குத்து பாறைகளை உலகத்தின் முடிவு நிலம் என்கின்றார்கள். 3159.8 எக்டேர் பரப்பளவையும் 2130 மீட்டர் (7000) அடி உயரத்தையும் கொண்ட இந்த இயற்கையின் சுவர்க்க வெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்கள் நிச்சயமாக உலகின் தலைசிறந்த இரசிகனாக இருந்திருக்கக்கூடும். வெறும் வாய் வார்த்தைகளுக்காக நான் அப்படிச் சொல்லவில்லை. இந்த இடம் அத்தகையது. இயற்கையின் சுவர்க்கபூமி போல, உலகின் முதல் ஆணும் , முதல் பெண்ணும் வாழ்ந்திருந்த இடம்போல ஒரு வெளி இது. இங்கு���்ள புல்லில் இருந்து ,மரங்கள், பூக்கள், பறவைகள், நீர்வீழ்ச்சி, நதிகள் என ஒவ்வொன்றும் இலங்கைக்கே உரிய தனித்துவமானவை. இங்குள்ள 98 வகையான பறவைகளில் 21 மட்டும்தான் இலங்கைக்குரியது. பெரும்பாலான பறவைகள் அயல்நாடுகளில் இருந்து இங்கு வருகின்றன. இந்த பூமி அவர்களின் குளிர்கால வாசஸ்தலம் போன்றது. உலகின் அழகும் , கவித்துவமும் சேர்ந்த இயற்கையின் பிரமாண்டம் எல்லாம் பறவைகளுக்கு எப்போதும் தெரிந்திருக்கின்றது. ஒர்டன் சமவெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்களுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஒருவனின் ஒரு நாள் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். சாம்பர் மான்கள் நிரம்பி வழிகின்ற அந்த சமவெளியிலும் , மலைமுகட்டிலும் , மண்ணையும் , மரத்தையும் கொண்ட சிறு குடில்கள் இருந்திருக்கும். சில வேளைகளில் காட்டுயானைகள் நிறைந்த இந்தப்பகுதியில் மனிதன் பாதுகாப்பிற்காக மரங்களின் மேல் மரவீட்டை அமைத்திருக்கக்கூடும். மரப்பொந்துகளின் உள்ளே வசித்திருக்கக்கூடும். பெலிவுல் , பொகவந்தலா, அக்ரா ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்திக்கொண்டும் , சேற்றில் விளையாடிக்கொண்டும் இருந்திருக்கலாம். புல்லின் பனித்துளியைப் போர்வையாக்கி கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் , நிலவினையும் சாட்சியாக வைத்து அந்த மலைவாசிகள் அவர்கள் காதலிகளைப் புணர்ந்திருக்கக்கூடும். இந்த ஒர்டன் சமவெளியில் கிடைக்கின்ற நெலு (Strobilanthes sp) , போவிட்டியா ( Osbeckia sp) , பினர ( Exacum trioervium) போன்ற இலங்கை தேசத்துக்கு மட்டுமே உரித்தான மலர்களை அவர்கள் அவர்களின் காதலிக்கு காதல் பரிசுகளாகக் கொடுத்திருக்கலாம். பலவர்ண ஓர்கிட் மலர்களில் மலர்கிரீடம் செய்து அவர்களது காதலிகளுக்குச் சூட்டி இயற்கையைச் சாட்சியாக வைத்து மணம் முடித்திருக்கலாம். அவர்களின் குழந்தைகள் இந்த புல்வெளியில் பிறந்திருக்கலாம். பாலுக்கும் , இறைச்சிக்கும் மந்தைகளை அவர்கள் கூடாரத்தில் வளர்த்திருப்பார்கள். ஒவ்வொரு அதிகாலையிலும் அவர்கள் அந்த மந்தைகளை ஒர்டன் சமவெளியிலிருந்து மலைமுகட்டின் உச்சிக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருப்பார்கள். மலைமுகட்டின் முடிவில் உலக முடிவில் அமர்ந்தபடி இந்த வாழ்வை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லை வாழ்வைக் ���ொண்டாடிக்கொண்டு இருந்திருக்கலாம். நிச்சயம் அவர்கள் இசைப்பிரியர்களாக இருந்திருப்பார்கள். காட்டு மூங்கில்களில் புல்லாங்குழல்கள் செய்து யாரோ ஒருவன் இந்த உலகமுடிவின் பாறையுச்சியில் அமர்ந்தபடி இசைத்துக்கொண்டிருந்திருப்பான். அது மலைகள் தோறும் எதிரொலித்திருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தன் மந்தைகளை அழைத்துக்கொண்டு அவன் கூடாரத்திற்குத் திரும்பியிருப்பான். குடிலின் முன்பாக நெருப்பு மூட்டியபடி சாம்பர் மான்களின் இறைச்சிகளை அவன் நெருப்பில் வாட்டியிருப்பான். பார்லியைக்கொண்டு அவர்கள் மதுபானத்தைத் தயாரித்திருப்பார்கள். அதை சுவைத்தபடி காதலுடன் வாழ்ந்திருப்பார்கள். இங்குள்ள கலோபியம் வகை , சிஸ்ஜியம் வகை, இராட்சச மரப்பன்னம் போன்ற மரங்களில் கோடிக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து வாழ்ந்திருக்கும். நிச்சயம் இயற்கையோடு இணைந்த அழகும் , காமமும், காதலும் நிறைந்த வாழ்வொன்று அந்த மனிதர்களுக்கு இருந்திருக்கும். அதிசயம் என்னவென்றால் இன்றும்கூட அந்த நிலம் அப்படித்தான் இருக்கின்றது. இயற்கையின் ஆசீர்வாதம் நிரம்பிய பூமியாக. இங்குள்ள தொடுபலை மலைபற்றி சுவாரஸ்யமான கதையொன்று உள்ளது. சீதையை இந்தியாவிலிருந்து கடத்திய இராவணனின் புட்பக விமானம் இந்த மலையில்தான் தரையிறங்கியது என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் சீதையை எப்படி கவராது போனது. நிச்சயம் கவர்ந்திருக்கும். இப்படி இங்கிருக்கின்ற புல்லிலிருந்து மலை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான கதைகள். இப்படியெல்லாம் நினைத்தபடியே புல்வெளிகளையும், மலை முகடுகளையும் கடந்தபடி உலக முடிவினை அடைந்தோம். உலகத்தின் முடிவு நிலத்தையடைவது என்பது ஒரு பயணியின் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடும். பயணங்களை நேசிக்கின்ற , கவித்துவமான நிலங்களில் எல்லாம் தன் கால் பதிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்கள் நிச்சயம் பயணம் செய்யவேண்டிய இடமாக உலக முடிவைச் சொல்வேன். உலகத்தின் முடிவின் நிலம் இப்படித்தான் இருந்தது, உலகத்தின் முடிவு இவ்வளவு அழகானதா எனப் பிரமிக்கின்ற அளவு. எதுவுமற்ற ஒரு வெளி. பறவையின் உதிர்ந்த இறகின் அசைகின்ற லாவகம் இருந்தால் எதுவுமற்ற இந்த மலைமுகட்டின் ஆழத்திற்குச் சென்று உலாவ முடியும். ஆனால் பாருங்கள் எடையற்ற இறகு ஒன்று எப்போதும் எதுவுமற்ற வெளியில் காற்றிற்கு ஏற்ப மிகவும் உயர்ந்து பறக்கும். லாவகமாக அசைந்து கொடுக்கும். எதுவுமில்லாத ஒன்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு நீண்ட பொறுமை வேண்டும், நிறைய சக்தி வேண்டும், துணிவு வேண்டும். மனிதன் குழம்புவது எதுவுமற்ற ஒரு வெளியில்தான். உருவமற்ற ஒன்றை ஆகர்சிப்பது எப்படியென அவனுக்குத் தெரியாது . அதன் முன் மண்டியிடுவது எப்படியெனத் தெரியாது. அதனிடத்தில் எதுவும் இல்லாது மௌனியாகுதல் எப்படியெனத் தெரியாது. உருவமற்ற ஒன்றை அவன் மறக்க முனைகிறான். உருவமற்ற ஒன்றை நிறைத்துக்கொள்கிற அளவு அவன் வாழ்வோ மனதோ போதுமானதாக இல்லை. இந்த உலகிற்கு அப்பாற்பட்ட எதற்கும் உருவமில்லை. இருப்பதெல்லாம் எதுவுமற்ற ஒரு வெற்று வெளி .மாயையான ஒரு வெளி தான் எல்லாம். வெற்றுத்தாள்கள் போலவும் பஞ்சுக்குழம்புகள் போலவும் இருக்கிற இந்த மாயை நிறைந்த சூனிய வெளியில் நீங்கள் உங்கள் வானவில்லை வரையுங்கள். உங்கள் நம்பிக்கையின், காதலின், வெறுப்பின், இருப்பின் ,இன்மையின், ஒரு துளியை தெளியுங்கள் உங்களுக்கான ஒரு மாய நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வாருங்கள். எதுவுமற்ற ஒன்றுதான் மனிதனை குழப்பமடையச்செய்கிறது. கற்றதும் அறிந்ததும் சூனியவெளியில் எதுவுமற்றதாகின்றது. இந்த உலக முடிவின் நிலம் இதுவரை நீங்கள் உங்கள் பயணங்களில் கண்டடையாத முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரக்கூடும். நர்மி http://kanali.in/உலக-முடிவு-world-end-நர்மி/\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nசிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பாவி எண்டலோ சொல்லிப்போட்டார் நீதிமன்றத்தினூடாக.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nஎன்னையோ உங்களையோ தமிழ்நாட்டு நீதி துறை தண்டணை கொடுத்து சிறையில் போட காத்து கொண்டிருக்கிறதாக கற்பனை செய்து கொள்வோம். நாங்களும் அமைச்சர் மாதிரி இரகசியமாக அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தலைநகர் சென்னைக்கு போய்வர முடியுமா\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு திமுக கடிதம்.\nஅந்த மகஜருடன் சேர்த்து இந்தப் படத்தையும் மறக்காம அனுப்புங்கோ... 😏\nயாழ் இனிது [வருக வருக]\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/106453/", "date_download": "2021-01-27T21:52:24Z", "digest": "sha1:J23NSWHLMB66G6WYMHUITXAMG3U72ABF", "length": 10467, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தொடர்புகள் துண்டிக்கப்படும் ஆபத்தில் பழைய ஊற்றுப்புலம் பழைய குடியிருப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடர்புகள் துண்டிக்கப்படும் ஆபத்தில் பழைய ஊற்றுப்புலம் பழைய குடியிருப்பு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் ஊற்றுப்புலம் பழைய குடியிருப்புக்கான பிரதான பாதை துண்டிக்கப்படும் ஆபத்தில் காணப்படுகிறது. இந்தப் பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்குமான ஒரேயொரு பாதையான காணப்படும் ஊற்றுப்புலம் பிரதான பாதையின் இரண்டு பாலத்திற்கு இடைப்பட்ட பகுதி நீரினால் அரிக்கப்பட்டு நீரில் மூழ்கும் ஆபத்தில் காணப்படுகிறது.\nபுதுமுறிப்பு குளம் புனரமைக்கப்பட்டு உயர்த்தப்பட்டு நீர் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டநிலையில் குளத்தின் பின்பகுதியான ஊற்றுப்புலம் பிரதேசத்தில் நீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த நீரேந்து பகுதியை ஊடறுத்து பழைய குடியிருப்புக்கான பாதை உள்ளது.\nஇந்தப் பாதையிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பாதை துண்டிக்கப்படும் பட்சத்தில் ஊற்றுப்புலம் கிராமத்தின் பழைய குடியிருப்பில் வாழும் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்டத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் ஆபத்து ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே உடனடியாக உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பொது மக்கள் அவரச வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பாரிய புத்தர்சிலை திறக்க ஏற்பாடு…\nமன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது….\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/01/285.html", "date_download": "2021-01-27T23:21:23Z", "digest": "sha1:LJ54R2ITCTDJBVYD5XP46HP6FPAF4TZA", "length": 8575, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "285 கைதிகளுக்கு இன்று ஜனாதிபதி பொது மன்னிப்பு - TamilLetter.com", "raw_content": "\n285 கைதிகளுக்கு இன்று ஜனாதிபதி பொது மன்னிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரு வருடங்கள் நிறைவை முன்னிட்டு, 285 சிறைக் கைதிகள் இன்று (08) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, நாடு முழுவதிலுமுள்ள கைதிகளிலிருந்து 285 பேர் விடுதலையாகவுள்ளனர். மஹர, அனுராதபுர, வாரியபொல, வெலிக்கடை ஆகிய சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசி��ு குற்றங்களுக்காக தண்டப் பணத்தைச் செலுத்திக் கொள்ள வசதியற்ற கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு செல்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை சுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந...\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை ...\nஅமைச்சர் ரிஷாட்டை வைத்து ஆட்சியை மாற்றப் போகும் மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்ப...\nகுல்ஸான் எபி தனக்கு உதவாதது யாருக்குமே உதவக் கூடாது என்பது போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களின்; அண்மைக்கால செ...\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ர...\nஅபாயா அணிவதற்கு தடை விதித்த சுற்றுநிருபம் இடைநிறுத்தம்.\nஅரச அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவதற்கு தடை விதித்துள்ள சுற்றுநிருபம் பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_77.html", "date_download": "2021-01-27T23:57:40Z", "digest": "sha1:TJMIJ5BHDIWZV672B6KRP2GPKNKO673Q", "length": 8407, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "வாழைச்சேனை பகுதியில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் - TamilLetter.com", "raw_content": "\nவாழைச்சேனை பகுதியில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீயாங்குளம் பகுதியில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(8) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nகிண்ணியடி மைதான வீதியை சேர்ந்த, வினாயகம் தனா பிரியன்(22வயது) என்ற,திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தையாகிய நபரே இவ்வாறு மரணமடைந்த நபர் ஆவார்.\nஇந்நபரின் வலது காலில் இரத்தம் படிந்த கறைகள் காணப்படுவதாகவும்,அருகில் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியும் காணப்படுவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் வ���ஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை சுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந...\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை ...\nஅமைச்சர் ரிஷாட்டை வைத்து ஆட்சியை மாற்றப் போகும் மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்ப...\nஇலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி அகால மரணம்\nஇலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி அகால மரணம் பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒர...\nகுல்ஸான் எபி தனக்கு உதவாதது யாருக்குமே உதவக் கூடாது என்பது போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களின்; அண்மைக்கால செ...\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/177879", "date_download": "2021-01-27T23:53:04Z", "digest": "sha1:62S7AG5CPOVXP5ZCEQJZPL4FVMJ7QNSG", "length": 27715, "nlines": 120, "source_domain": "selliyal.com", "title": "“வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன்\n“வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன்\n(கடந்த டிசம்பர் 23-ஆம் நாள் தமிழகத்தில் மறைந்த தமிழறிஞர், பேராசிரியர் க.ப.அறவாணனின் எண்ணற்ற மாணவர்கள் உலகம் எங்கும் பல துறைகளில் பரவியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மலேசியாவின் பாப்பா பாவலர் என அறியப்பட்ட கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல். முனைவர் பட்டத்துக்கான தனது ஆராய்ச்சிப் பதிவுகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் அறவாணன் என்பதை நன்றியோடு நினைவு கூர்ந்து, அறவாணன் குறித்த தனது கருத்துகளை செல்லியல் ஊடகத்துக்காக வரைந்த இந்தச் சிறப்புக் கட்டுரையில் முரசு நெடுமாறன் பதிவு செய்துள்ளார்)\n“இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளில் தமிழில் முகிழ்த்த புத்துலக ஆக்கங்கள் பல; பலப்பல. அவ்வாக்கங்களை நிகழ்த்திய சான்றோர் பலராவர். படைப்பிலக்கியத்தில் வியக்கத்தக்க ஆக்கங்களைத் தந்தனர்\nவிளக்க ஆய்வு முறையில் பழந்தமிழ் இலக்கியங்களைப் புதிய தலைமுறைக்கு அறிமுகப் படுத்தினர் ஒரு சாரார். பழந்தமிழர் கலைகளைச் சூழ்ந்திருந்த மாசுகளை அகற்றித் தூயபடைப்புகளை அறிமுகம் செய்தனர் ஒரு பிரிவினர். வரலாற்றை ஆய்ந்து உண்மைகளை வெளிப்படுத்தி மாறுதல்களுக்கு வழிவகுத்தனர் ஒரு குழுவினர். புதிய ஆய்வு நெறி வழிநின்று நிலைத்து நிற்கத் தக்க ஆய்வுகளைத் தந்தனர் ஒரு அணியினர். சமூகவியல் நெறி சார்ந்து தமிழினத்தின் பல நிலைகளை ஆய்ந்து நூல் செய்தனர் ஒரு தொகுதியினர். இங்ஙனம் இவ்விரு நூற்றாண்டுகள் தமிழ், தமிழிலக்கிய பரவலுக்கும் நிலைப்பாட்டிற்கும் அறிஞர் பெருமக்கள் அளித்த பங்கு மிகுதி.\nஅப்பேர்ப்பட்ட அறிஞர் பெருமக்கள் வரிசையில் ஒருவர்தான் பேராசிரியர் க. ப. அறவாணன்.\n‘தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’ என்ற நூல் மூலம், தமிழரைத் தம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் முனைவர் க. ப. அறவாணன். இவ்வகையில், அவர் ஒன்பது வரலாற்று நூல்களைப் படைத்துத் தமிழினத்திற்குப் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.\nதமிழ்ச் சமுதாயம், உலகம் போற்றும் உயர்தரமான பண்பாடுகளைக் கொண்ட தெனினும், வருந்தத்தக்க, தன் இனத்துக்கே இழுக்குச் சேருமாறு வேறுபடுத்திப் பார்க்கும் மனப்பான்மை போன்ற தன்மைகளால் தாழ்ந்து கொண்டிருக்கும் சிறுமைகளையும் கொண்டது. பேரறிஞர் மு. வரதராசன் போன்ற பெருமக்கள் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர். க. ப. அறவாணன் இத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல ஆய்வுகளைத் தந்தவர். இவர் மானுடவியலும் சமூகவிய��ும் அறிந்தவர். ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள செனகல் நாட்டுத் ‘தக்கார் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; உலகின் ஐந்து கண்டங்களையும் வலம் வந்தவர். ஆதலால், அவரால் இங்ஙனம் இன இயலை ஆழமாக ஆராய முடிந்தது.\nஉயரிய காதல் நெறியில், புறமுதுகிடாத வீரநெறியில் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம், இடையில் வீழ்ச்சியுற்ற துன்ப வரலாறு அவர் மனத்தைப் பெரிதும் வருத்தியது. இப் பொருள் குறித்து நிரம்ப பேசியும் எழுதியும் உள்ளார். இத் துறையில் அவர் 50 நூல்கள் வரை படைத்துள்ளார் என்னும் போது அவர் இனமான உணர்வில், அதன் மேம்பாட்டில், எத்துணையளவு வேட்கை கொண்டவர் என்பதனை உணர முடிகிறது. ‘தமிழர் அடிமையானது ஏன்’ என்று வினா எழுப்பி, அதற்கான விடையையும் நூலாகத் தந்துள்ளார். அந்த விடைகளை எல்லாம் படித்து விழித்தெழுந்தால் இனம் மீளும் என்பதில் ஐயமில்லை.\nஇவர் ஆழ்ந்து கற்றுப் புலவர் பட்டம் பெற்றவர். தொடர்ந்து பல உயர் நிலைப் பட்டங்கள் பெற்று முனைவரானவர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், பிரஞ்சு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் ஆதலால், ஆய்வியல், வரலாற்றியல் போன்ற துறை சார்ந்த நூல்களைச் செப்பமான முறையில் உயரிய ஆவணங்களாகத் தர முடிந்தது.\nமேலே கண்ட செய்திகள் யான் தொலைவிலிருந்து நூல்கள் வழிக் கண்டுணர்ந்த அறவாணர் பற்றியது. நெருங்கியிருந்து கண்டுணர்ந்த அறவாணர் பற்றியும் சில சொல்லவே வேண்டும்.\nயான் பல நிலைகளைக் கடந்து மதுரைக் காமராசர் பல்கலையில் (அஞ்சல்வழி) முதுகலை தேர்ந்தபின் முனைவர்பட்டம் பெற விழைந்து (பணி ஓய்வு பெற்றபின்) புதுவைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். அங்குத் தமிழ்த்துறைத் தலைவராய் இருந்த அவரிடம் ஆய்வு மாணவனாய்ச் சேர்ந்தேன். என்னைவிட அவர் நான்கு அகவை இளையவர் எனினும் கல்வி, கேள்விகளில் மூத்தவரான அவரிடம் கொண்டிருந்த பேரன்பும் பெருமதிப்பும் எங்களிடையே ஆசிரியர் மாணவர் என்னும் உறவில் எவ்வகைச் சிக்கலையும் ஏற்படுத்தவில்லை. என்னை முதிர் நிலை மாணவர் என்ற மதிப்பொடு வழிநடத்தினார்.\nநான் ஆய்வு மாணவனாகச் சேர்ந்து பயிலத் தொடங்கிய காலை, பலர் என்னிடம், “ஐயோ, அவரையா நெறியாளராய்க் கொண்டீர்கள் அவர் உயிரை வாங்கி விடுவாரே அவர் உயிரை வாங்கி விடுவாரே நீங்கள் அவரிடம் தாக்குப் பிடிப்பீர்களா நீங்கள் அவரிடம் தாக்குப�� பிடிப்பீர்களா பேசாமல் வேறு இடம் பாருங்கள்” என்றனர். அப்பேர்ப்பட்ட வழிகாட்டிதான் எனக்கு வேண்டுமென்றேன். சோம்பல் தன்மை கொண்டவர்கள், ஆய்வை மேம்போக்காக – சடங்காகச் செய்து பட்டம் பெற எண்ணுபவர் எவரும் அவரிடம் பெயர் போட முடியாது என்பதனை நேரில் கண்டு உணர்ந்தேன்.\nஆய்வாளர் எங்கிருந்து எதனைத் திருடி எழுதித் தாம் எழுதியதுபோல் கொடுத்தால், கண்டுபிடித்து, அக் கருத்து அங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதனையும் கூறி ஒதுக்கித் தள்ளி விடுவார்; ஆழ்ந்து ஆய்வு செய்து வேறு எழுதிவரப் பணிப்பார். யான் புதியன கற்றுக் கொள்வதில் கொண்டிருந்த ஆர்வத்தாலும் ஆய்வில் நன்கு தேர்ந்து காலூன்ற வேண்டுமென்ற உறுதியாலும் கடுமையாக உழைத்து அவர் மதிப்புக்குரிய ஆய்வாளனாக வளர்ந்தேன். அவர் காட்டிய மிகமிகக் கடுமையான வழிகளில் ஆர்வம் குன்றா உறுதியுடன் கால்கடுக்க நடந்தேன்.\n“நீங்கள் ஆய்வு செய்வது மலேசியத் தமிழ்க் கவிதைகளை. அதில் நீங்கள் உரிமைச் சான்றாளராய் (authority) விளங்குபவர். நான் உங்களுக்கு ஆய்வுமுறைகளை உணர்த்தி வழிகாட்ட மட்டுமே முடியும். அனைத்தையும் தாங்களே தேடிப்பிடித்து ஆய்ந்து எழுத வேண்டும்.” என்றார். மற்றவர்கள் சொன்னது போலவே, ஆஸ்திரேலியா, (அமெரிக்க) கறுப்பர், சீனர் போன்ற புலம் பெயர்ந்தவர் இலக்கியம் (ஒப்பீடு) தொடர்புடைய கடுமையிலும் கடுமையான ஐந்து உள் தலைப்புகள் தந்தார். அவற்றிற்கு யான் தரவுகள் தேடி அலைந்தபோது “நாங்கள் சொன்னோமே பார்த்தீர்களா அவர் உங்களைக் கசக்கிப் பிழியப் பார்க்கிறார். இதற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள் என்றனர்.\nக.ப.அறவாணன் – கட்டுரையாளர் முரசு நெடுமாறன்\n“நான் அவர் காட்டும் வழியிலிருந்து சிறிதும் பின்வாங்க மாட்டேன். எப்படியும் ஆய்வு செய்து முடிப்பேன்” என்ற உறுதியோடு பணியைத் தொடர்ந்தேன். சிக்கல்கள் தோன்றிய போதெல்லாம் அவரை அணுகினேன். சில சிக்கலுக்கு தீர்வு சொல்லுவார்கள். சிலவற்றுக்கு நீங்களே சொந்தமாக வழிகாணுங்கள் என்பார். ஒரு கடுமையான சிக்கலுக்குத் தீர்வுகாணப் பல நாள் முயன்றேன். எனக்கு அழுகையே வந்துவிட்டது. எங்ஙனமோ தெளிந்து புதுவழியும் கண்டேன். ஆய்வை முடித்து ஆய்வேட்டைத் தந்தேன். படித்துப் பார்த்து பாராட்டிப் பெரிதும் மகிழ்ந்தார். நான் புதிய அனுபவத்தைப் பெற்றேன்.\n“இந்த ஆய்வு, நூலாக வ���வேண்டும். இதனை இப்படியே வெளியிட்டால் அது ஒரு நூல் என்னும் தகுதியைப் பெறாது. இதற்கு நூலுக்குரிய அமைப்பைச் செய்து ஆய்வேடு என்ற தோற்றமே தெரியாமல் வடிவமையுங்கள். இதன் சிறப்புகள் பற்றித் தமிழக அரசின் ‘தமிழ் வளர்ச்சித்துறை’ இயக்குநரிடம் பரிந்துரைத்துள்ளேன். தங்களுக்கு நூலாக்கம் செய்ய 25 ஆயிரம் உருவா கிட்டும், முயலுங்கள் என்றார்.\nயான் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் க.ப.அ. உள்ளிட்ட தக்கார் துணையுடன் மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தைத் தொகுத்து வந்ததாலும், ஆய்வுப் பரப்பு மிக விரிந்ததாலும் காலம் மிக நீண்ட, ஏழு ஆண்டுகளைத் தொட்டது. எனினும் நான் மேற்கொண்ட ஆய்வால் அடைந்த பயன் மிகுதி. ஆய்வு நெறிகளைக் கற்று முனைவர் பட்டம் பெற முடிந்தது என்பது ஒருபுறமிருக்க, எளிதில் பெற இயலாத எத்தனையோ புதிய உண்மைகளை, பட்டறிவை – அனுபவங்களைப் பெற்றேன் என்பதில் மகிழ்ந்தேன்.\nஅப் பெருமகனாரிடம் நிறைந்திருந்த ஆளுகை – நிருவாகத் திறன் பற்றியும் சில சொல்ல வேண்டும். துறையை நிருவகிப்பதில் அவர் சிறந்த வல்லுநராய்த் திகழ்ந்தார். யாரும் குறைகூற முடியாத அளவு சிறப்பாகச் செயல்பட்டார். மதிக்கத்தக்க, யாரும் ஐயமுறமுடியாத நல்லொழுக்கம் மிக்கோராகவும் திகழ்ந்தார். அதனால் பொறாமையர், கையாலாகாதவர் எதிர்ப்புகளால் அவரை ஒன்றும் செய்ய இயலாமல் போயிற்று. இச்சிறப்புகள்தான் அவரைத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மேதகு துணைவேந்தராய்ப் பணியாற்றிய பேறு பெற்ற பேராசிரியராய் ஆக்கிற்று.\nஎன்னை அங்கும் அழைத்து இருநாள் தங்க வைத்து நெறிப்படுத்தினார். அவர் பொருளையே நோக்கமாய்க் கொண்டு தமக்காக மட்டும் வாழ்ந்து தம் ஆற்றல்களைத் தமக்கும் குடும்பத்தாருக்கும் மட்டுமே என்று வாழாமல் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவே வாழ்ந்தார். இன மேன்மைக்கே பாடுபட்டார்.\nஅவர் புகழுடம்பு எய்திய பின்னும் அவர் உருவாக்கிச் சென்றுள்ள ‘அறவாணன் அறக்கட்டளை’, ‘ஆர்’ ஆய்வுமாணவர்க்கான அமைப்பு, ‘சிந்திக்க வாங்க / வாசிக்க வாங்க’ போன்ற அமைப்புகளின் பணி அவர் மறுமையிலும் தொடரும். இந்த வேளையில் அவர் தமிழுக்கும் தமிழ்க் குமுகாயத்தியும் விட்டுச் சென்ற தமிழ்க் கொடைகளை – நிலைத்து நிற்கத்தக்க ஆவணங்களை ஒரு கண்ணோட்டமிடுவோம்:\nஅப் பெருமான் “எழுதிய மொத்த ��ூல்கள் 108. ஆங்கில நூல்கள்: 5, அறயியல்: 2, பொதுயியல்: 2, புதினம்: 1, சிறுகதைத் தொகுப்புகள்: 6, இலக்கணம்: 8, திறனாய்வு: 10, பயண நூல்: 1, கல்வி: 4, தன் வரலாறு: 2, வரலாறு: 4, மொழிபெயர்ப்பு: 3, வாழ்வியல் முன்னேற்றம்: 2, சமூகவியல்: 50க்கு மேல், தமிழ்ச் சமுதாய வரலாறு: 9 தொகுதிகள், அற இலக்கிய களஞ்சியம்” (உலகத் தமிழ்க் களஞ்சியம் 2018, ப. 188).\nஇவர் வழிவகுத்துக் கொடுத்து மேற்பார்த்துச் செப்பம் செய்த கடைசி நூல் (3 பெருந் தொகுதிகள்), முதன்மைத் தொகுப்பாசிரியர் இ. ஜே. சுந்தரால் தொகுக்கப்பெற்று தமிழறிஞர் டத்தோ ஆ. சோதிநாதன் அவர்கள் பதிப்பித்து உமா பதிப்பகத்தின் வழி வெளிவந்துள்ள உலகத் தமிழ்க் களஞ்சியம் (2018) ஆகும்.\n09.08.1941-இல் பிறந்து 23.12.2018-இல் புகழுடம்பெய்திய பேரறிஞர் க.ப. அறவாணன், “வரலாற்றைப் படி, வரலாற்றை ஆக்கு, வரலாறாய் வாழ்” என்று கூறுவார். அவர் வாழ்வு அதற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தது. வாழ்க அப் பெருமகனார் புகழ்\nPrevious articleகேமரன் மலை: பரிசீலனையில் இருக்கும் 3 மஇகா வேட்பாளர்கள்\nபட்டுக்கோட்டையார் நினைவலைகள் : பொதுவுடமைப் பாட்டுகளின் சிற்பி\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\n“சாயாவனம்” படைத்த – சாகித்திய அகாடமி விருது பெற்ற – சா.கந்தசாமி காலமானார்\nகெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்\nமாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது\nபொது இடங்களில் கையுறை அணிவது கட்டாயமில்லை\nமசூதியில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் படியே கூட்டம் கூடியது\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swamydharisanam.gloriouswebtech.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2021/509/", "date_download": "2021-01-27T22:37:11Z", "digest": "sha1:6LCQFUQ4JCNYL63YZFPEEFFPCLSO27W2", "length": 11121, "nlines": 144, "source_domain": "swamydharisanam.gloriouswebtech.com", "title": "நாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021 | சுவாமி தரிசனம்", "raw_content": "\nHome ஆலயங்கள் நாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021\nநாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021\n🙏அனுமன் ஜெயந்தி 2021: 100008 வடைமாலையில் ஜொலித்த நாமக்கல் ஆஞ்சநேயர் – பக்தர்கள் அனந்த கோடி தரிசனம் 🙏🔥🪔🪔🪔💐🌺\nநாமக்கல்: மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயங்களில் அவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்\nதிதிகளில் புண்ணியமான திதி அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயன். இன்றைய தினம் மார்கழி அமாவாசை நாள் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.\nஅஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார். ராம நாமம் கேட்கும் இடங்களில் ஆஞ்சநேயர் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும்.\nநாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். இன்றைய தினம் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்பட்டது.\nமார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் எழுந்தருளி அருள் பாவிக்கும் 9 அடி உயரமுள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் பஞ்சமுக அனுமனுக்கும் செந்தூர ஆஞ்சநேயருக்கும் சிறப்பு ஹோமங்கள் திருமஞ்சனம் மற்றும் ஆராதனை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.\nஸ்ரீ குபேர ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுகிறது. செந்தூர அபிஷேகம் செய்யப்பட்டு, 1008 ஜாங்கிரி மாலையும், 1008 வடைமாலையும் அணிவிக்கப்படுகிறது. பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஹோமம் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது. 1008 எலுமிச்சை மாலை அனுவிக்கப்பட்டு 1008 வாழைப்பழ மாலை சாற்றப்படுகிறது.\nPrevious articleவாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.\nNext articleபோகி பண்டிகை பற்றி அறிவோம்\nஇராமேஸ்வரம்️ கோவிலில் அறியாத தகவல்\nஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா\nவாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.\nஇராமேஸ்வரம்️ கோவிலில் அறியாத தகவல்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்\nஆன்மீக செய்திகள், மந்திரங்கள்,ஜோதிடம்,ஆரோக்கியம்,ஆலயங்கள் போன்ற அனைத்து செய்திகளும் மற்றும் ஆன்மீக காணொளிகள் படித்து அறிந்துகொள்ளுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/wannabe", "date_download": "2021-01-28T00:15:24Z", "digest": "sha1:OOVIHHOSCSCHXHDNAPCA2DC5UXJS2KR5", "length": 4699, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "wannabe - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(ஒரு துறையில்) இன்னொருவரைப் போல (அதற்கான தகுதி, திறமை முதலியன இல்லாவிட்டாலும்) புகழ் அல்லது வெற்றியை அடைய முயற்சிப்பவர்\nஒரு பதவி அல்லது நிலையை அடைய விரும்புபவர்; ஒன்றை அடைய ஆசைப்படுபவர்\nஅவர் முன்பு கதாநாயகன் ஆக ஆசைப்பட்டு அந்த முயற்சியில் தோல்வி கண்டவர் (he was a wannabe hero who failed in that attempt)\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/dakar-rally-2021-stage-2-indian-riders-finishes-strong-note-025816.html", "date_download": "2021-01-27T22:01:00Z", "digest": "sha1:SOJG3CFT2IY4CAU5HJEHCWMOYBJWTG5Z", "length": 20980, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "டக்கார் ராலி ஸ்டேஜ் 2 ���ுடிவுகள்... 3வது ஸ்டேஜுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n3 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n4 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n5 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n6 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடக்கார் ராலி ஸ்டேஜ் 2 முடிவுகள்... 3வது ஸ்டேஜுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்\nடக்கார் ராலியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். நேற்று நடந்த இரண்டாவது ஸ்டேஜ் பந்தயத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக நிறைவு செய்து அடுத்த கட்ட பந்தயத்திற்கு முன்னேறி உள்ளனர்.\nடக்கார் ராலியின் ஸ்டேஜ்-2 பந்தயம் நேறறு நடந்தது. பிஷா என்ற இடத்தில் இருந்து வதி அத் தவாசிர் வரையில் இந்த பந்தயம் நடந்தது. பெரும்பான்மையான பகுதி மணல் மடிப்புகள் நிறைந்த பாலைவனப் பகுதியாக அமைந்தது. மொத்தம் 685 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த பந்தயத்தில் 457 கிமீ தூரம் ஸ்பெஷல் ஸ்டேஜ் வழித்தடமாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஸ்பெஷல் ஸ்டேஜ் வழித்தடத்தில் 82 சதவீதம் மணல்பாங்கான பகுதியாக அமைந்தது. 13 சதவீதம் மணல் மடிப்புகள் நிறைந்ததாக இருந்ததாகவும், 5 சதவீதம�� மண் சார்ந்த வழித்தடமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே மணல் மடிப்புகளை கொண்ட பாலைவனமாக இருந்ததால், அதனை தாண்டுவதில் வீரர்கள் பல சவால்களை சந்தித்தனர்.\nமுதல் ஸ்டேஜ் பந்தயத்தை போலவே, இரண்டாவது ஸ்டேஜ் பந்தயமும் மிக சவாலாக இருந்ததால், பல வீரர்கள் விலகினர். ஆனால், இந்தியாவிலிருந்து பங்கேற்றுள்ள பைக் பந்தய வீரர்கள் இரண்டாவது ஸ்டேஜையும் வெற்றிகரமாக நிறைவு செய்து, அடுத்து மூன்றாவது ஸ்டேஜ் போட்டிக்கு முன்னேறினர்.\nடக்கார் ராலியின் இரண்டாவது ஸ்டேஜ் பந்தயத்தில் பைக் பிரிவில் மான்ஸ்ட்டர் எனெர்ஜி ஹோண்டா ராலி டீம் வீரர் ஜோன் பரேடா முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை முதல் ஸ்டேஜ் போட்டியில் அதே அணியின் மற்றொரு வீரரான ரிக்கி பிராபெக் பிடித்தார். முதல் ஸ்டேஜ் போட்டியில் இவர் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தை ராக்ஸ்டார் எனெர்ஜி ஹஸ்க்வர்னா ஃபேக்டரி ரேஸிங் அணி வீரர் பாப்லோ குயின்டானில்லா மூன்றாவது இடத்தை பிடித்தார்.\nஇரண்டாவது ஸ்டேஜ் பந்தயத்தில் ஷெர்கோ ஃபேக்டரி ராலி டீம் சார்பில் பங்குகொண்டுள்ள இந்திய வீரரான ஹரீத் நோவா 32வது இடத்தை பிடித்தார். இவர் ஸ்பெஷல் ஸ்டேஜ் பகுதியை 4 மணி 56 நிமிடங்கள் 5 வினாடிகளில் கடந்தார். முதல் இடத்தை பிடித்தவருடன் ஒப்பிடும்போது 38 நிமிடங்கள் 9 வினாடிகள் வித்தியாசத்தில் கடந்திருக்கிறார்.\nஇந்தியாவின் முன்னணி ராலி பந்தய வீரரும், ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்குகொண்டுள்ள சி.எஸ்.சந்தோஷ் 36வது இடத்தை பிடித்தார். ஸ்பெஷல் ஸ்டேஜ் வழித்தடத்தை 5 மணி 2 நிமிடங்கள் 17 வினாடிகளில் எட்டினார். இரண்டாவது ஸ்டேஜ் பந்தயம் குறித்து சி.எஸ்.சந்தோஷ் கூறுகையில்,\"இன்றைய போட்டியை நேர்மறை எண்ணத்துடனும், ஊக்கத்துடனும் துவங்கினேன். மணல் மடிப்புகளில் எனது பைக் சிறப்பானதாக இருந்தது. இந்த ஸ்டேஜ் மனதுக்கு நிறைவாக அமைந்தது,\" என்று கூறி இருக்கிறார்.\nஹீரோ மோட்டோகார்ப் அணியின் மற்ற வெளிநாட்டு வீரர்களான ஜாக்கம் ரோட்ரிக்கஸ் 12வது இடத்தையும், செபாஸ்டியன் பஹ்லர் 14வது இடத்தையும் பிடித்து அசத்தினர். இந்த முறை ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி வீரர்கள் சிறப்பான முன்னேற்றத்தை பெற்று வருகின்றனர். தனிநபர்களுக்கான பைக் பிரிவில் பங்குகொண்டுள்ள ���ந்திய வீரர் ஆசிஷ் ராவ்ரேன் 85வது இடத்தை பிடித்தார்.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nடக்கார் ராலியில் இளம் இந்திய பைக் பந்தய வீரர் ஹரீத் நோவா அசத்தல்\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nடயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nடக்கார் ராலியில் ஆறாவது ஸ்டேஜ் நிறைவு... இந்திய வீரர் ஹரீத் நோவா முன்னேற்றம்\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nடக்கார் ராலியில் மற்றொரு இந்திய வீரர் விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சி\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nசி.எஸ்.சந்தோஷுக்கு ரியாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை... பூரண நலம்பெற ரசிகர்கள் பிரார்த்தனை\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nடக்கார் ராலியில் அதிர்ச்சி சம்பவம்... விபத்தில் சிக்கிய இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ்... தலையில் காயம் என தகவல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\nசெம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்...\nஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/25122507/2104087/Tamil-News-Heavy-rain-water-opening-from-Chembarambakkam.vpf", "date_download": "2021-01-27T23:00:47Z", "digest": "sha1:LCJYVCJDLQ5FNHZLY75OAY5ZQPCGTJVJ", "length": 15566, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை || Tamil News, Heavy rain, water opening from Chembarambakkam Lake", "raw_content": "\nசென்னை 28-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nசென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு (கோப்பு படம்)\nசென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nநிவர் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. 19 மதகுகளில் 7 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக அடையாற்றில் சேர்ந்து கடலில் கலக்கும்.\n2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்பட்டுள்ளது.\n24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று மதியம் 22 அடியை நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியை ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார்.\nமுதல்கட்டமாக 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் சூழ்நிலையை பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nChembarambakkam Lake | செம்பரம்பாக்கம் ஏரி\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nசேவூர் அருகே மொண்டிபாளையம் பெருமாள்கோவில் தேரோட்டம்\nதிருப்பூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nபல்லடத்தில் பூட்டை உடைத்து 3 கடைகளில் திருட்டு\nபுகையிலை பொருட்கள் விற்றவர் கைது\nதிருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலைய சுரங்கப��பாலத்தை சீரமைக்க கோரிக்கை\nமழை இல்லாததால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 1 மணிக்கு திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/25011048/2006911/Ayodhya-to-glow-in-light-of-over-5-lakh-diyas.vpf", "date_download": "2021-01-27T22:49:16Z", "digest": "sha1:RNSSLSV77A74ACHFAQZUTICX64M7PFYQ", "length": 15409, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5 லட்சம் தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி || Ayodhya to glow in light of over 5 lakh diyas", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5 லட்சம் தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி\nபதிவு: அக்டோபர் 25, 2020 01:10 IST\nதீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nதீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nதீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் ஆண்டுதோறும் ‘தீபஉற்சவம்’ நடைபெறும். இந்த ஆண்டு அடுத்த மாதம் (நவ��்பர்) 11 முதல் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் அயோத்தி முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படுவார்கள். எனவே மக்கள் வீடுகளில் இருந்தே கண்டுகளிப்பதற்காக தீபஉற்சவம் நிகழ்ச்சி முழுவதும் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nஇதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் அகர்வால் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டு தீபஉற்சவ ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லி வன்முறை : ‘அவமானத்தில் தலைகுனிகிறேன்’ - பஞ்சாப் முதல்-மந்திரி வேதனை\nஅசாமில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்\nஆந்திராவில் பெற்றோரால் நரபலி கொடுக்கப்பட்ட மகள்களும் திரும்பவும் உயிர்பெறுவோம் என நம்பியுள்ளனர் - போலீஸ் தகவல்\nகொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nஅரசு தடை எதிரொலி : ‘டிக்டாக்’ நிறுவனம் இந்திய பிரிவை மூடியது\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டி முடிக்க ரூ.1,100 கோடி செலவு பிடிக்கும் - அறக்கட்டளை தகவல்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஅயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை அளியுங்கள் - ரசிகர்களுக்கு, அக்ஷய் குமார் வேண்டுகோள்\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டுமான பணி 15-ந்தேதி தொடக்கம்\nஅயோத்தி ராமர் கோவில் அஸ்திவாரப் பணி : 8 பேர் கொண்ட நி���ுணர் குழு அமைப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.indiatempletour.com/sri-rajarajeshwarar-temple-taliparamba/", "date_download": "2021-01-27T23:16:35Z", "digest": "sha1:DFH2VA2OROHI5NTZMROBVQHP3OA2K56D", "length": 13100, "nlines": 102, "source_domain": "www.indiatempletour.com", "title": "Rajarajehwarar Temple- Taliparamba | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயில் -தளிபரம்பு\nநான் என்னுடைய அலுவலக வேலை நிமித்தமாக கண்ணூர் செல்ல விழைந்தபோது அருகில் உள்ள கோயில்களுக்கு செல்லலாம் என்ற அவா என்னுள் ஏற்பட்டது , அவ்வாறு எண்ணுகையில் கண்ணுரில் உள்ள எனது நண்பர்களிடம் விசாரித்த போது அவர்கள் இக்கோயிலை சொன்னார்கள் மற்றும் அவர்கள் இக்கோயிலை ராஜராஜேஸ்வரி கோயில் என்றே அழைத்தனர் மற்றும் அதனுடைய பழமையையும் என்னுடன் பகிர்ந்துகொண்டனர் ,இக்கோயிலுக்கு நம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் இவர்கள் வருடம் தவறாமல் வந்து செல்வார்கள் என்றும் கூறி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். நல்ல மழையின் போது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி இக்கோயிலுக்கு சென்றேன் . மழையின் ஈரத்தில் இந்த ஊர் மிகவும் பசுமையாகவும் மிக அழகாகவும் இருந்தது , அந்த காலை நேரம் இதமான குளிர்ச்சியான காற்று என் உடலின் தோலை ஸபரிசித்து என்னை ஒரு புது உணர்வுக்கு அழைத்து சென்றது . நான் பெற்ற இந்த உணர்வுகளையும் மற்றும் இக்கோயிலின் சிறப்புகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் மற்றட்ட மகிழ்ச்சி அடைகிறேன் .\n1000 வருடங்கள் முற்பட்ட மிக பழமையான கோயில் ,கேரளாவில் உள்ள பிரசித்துப்பெற்ற 108 சிவாலயங்களில் இக்கோயில் மிக முக்கிய இடத்தை பெற்றதாகும் .\nபகவான் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் ஆகும் .\n11 நூற்றாண்டு முற்பகுதியில் இக்கோயில் கட்டப்பட்டதாகும் ,முதலாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும் ,அதனாலே இக்கோயில் ராஜ ராஜேஸ்வர் என்ற பெயருடன் அவரின் ஞாபகமாக அழைக்கப்படுகின்றது .\nஇக்கோயிலில் இருந்த ஏழு அடுக்கு ராஜ கோபுரம் திப்புசுல்தானால் 18 நூற்றாண்டில் இடிக்கப்பட்டது .இடிக்கப்பட்ட சிதறல்கள் இன்னும் கிழக்கு கிழக்கு வாசலில் இருக்கின்றன .\nராமர் வழிபட்ட தலம்: ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்ட ராமர், இந்த வழியாக திரும்பிச் செல்லும் போது, இங்குள்ள இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. ராமன் வழிபட்டதாகக் கருதப்படும் இக்கோவிலின் ‘நமஸ்கார மண்டபத்தினுள்‘ பக்தர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கு சிவபெருமானும், விஷ்ணும் சேர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.\nவரலாறு : சிவபெருமான், பார்வதி தேவியிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து வழிபட சொன்னார்,அவ்வாறு பார்வதி தேவி வழிபாடு செய்ததால், அந்த சிவலிங்கங்கள் கூடுதல் சக்திகளைப் பெற்றிருந்தன. இந்நிலையில் ‘மான்தத்தா’ எனும் முனிவர், சிவபெருமானை வேண்டிக் கடுந்தவம் செய்தார் .அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவரிடம், பார்வதி வழிபட்டு வந்த மூன்று லிங்கங்களில் ஒன்றைக் கொடுத்து, அந்தச் சிவலிங்கத்தை மனித உடல் தகனம் செய்யப்படாத நிலப்பகுதியில் நிறுவி வழிபடச் சொல்லி மறைந்தார்.முனிவர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்து, கடைசியாகத் ‘தளிப்பிரம்பாவைத்’ தேர்வு செய்து, அந்த இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு வந்தார். முனிவர் மறைவுக்குப் பின்பு, அந்தச் சிவலிங்கம் பூமிக்குள் சென்று மறைந்தது.அதனைத் தொடர்ந்து அம்முனிவரின் மகன் ‘முச்சுகுந்தா‘, சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டார். அவர் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவி வழிபட்ட லிங்கங்களில் இரண்டாவதை அவரிடம் கொடுத்து வழி படச் சொன்னார். அவரும் அந்தச் சிவலி��்கத்தை தளிப்பிரம்பாவில் நிறுவி வழிபட்டு வந்தார். அவருக்குப் பின்பு அந்தச் சிவலிங்கமும் மறைந்து போனது.பல நூற்றாண்டுகள் கடந்தன. முசாகா பகுதியை ஆண்ட ‘சடசோமன்’ எனும் மன்னன், அகத்திய முனிவரின் அறிவுரைப்படி சிவபெருமானை வழிபட்டு, பார்வதி வழிபட்ட மூன்றாவது சிவலிங்கத்தைப் பெற்றான். அவன் பெற்ற சிவலிங்கத்தைத் தளிப்பிரம்பாவில் நிறுவிக் கோவிலமைத்து வழிபாடு செய்து வந்தான். அதுவே இந்த ஆலயம் என்று தல வரலாறு தெரிவிக்கிறது.\nஇந்த கோயிலில் சிவனுக்கு உகந்த வில்வ இலையால் அர்ச்சனை செய்வதில்லை அதற்கு பதில் துளசி இலையால் மட்டும் அர்ச்சனை செய்கின்றனர் .\nஇக்கோயில் நெய் அமிர்து மற்றும் நெய் விளக்குக்கு பக்தர்கள் அளிக்கும் நெய்யை பயன்படுத்துகிறார்கள் ,\nகோயில் திறந்திருக்கும் நேரம் :\nகாலை 4 .00 முதல் 12 .00 வரை , மாலை 5 .00 முதல் 8 .30 வரை\nஇக்கோவிலில் பகல் நேரத்தில் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ பூஜைக்குப் பின்பு, இரவு 7.45 மணிக்கு மேல் பெண்கள் இறைவனை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சிவராத்திரி நாளில் பெண்களுக்குப் பகலிலும் அனுமதியளிக்கப் படுகிறது.\nகோயிலுக்குள் செல்லும் போது வேஷ்டி மற்றும் துண்டு மட்டுமே அணிந்திருக்கவேண்டும் . பேண்ட் மற்றும் தொலைபேசி அனுமதி இல்லை ,பெண்கள் புடவை மற்றும் கலாச்சார உடைகள் மட்டுமே அனுமதி .\nகேரளாவில் உள்ள கண்ணூர் இருந்து மங்களூர் செல்லும் வழியில் சுமார் 21 km தொலைவில் உள்ளது. நிறைய தனியார் பேருந்துகள் செல்கின்றன .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/3.html", "date_download": "2021-01-27T23:00:42Z", "digest": "sha1:YYP7BG3YGI2MUAOIFX7DFNWMSOK65XQ3", "length": 9386, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்", "raw_content": "\nயாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மூன்றாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.\nயாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.\nஅதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஇலங்கை தமிழரசு கட்சி - 7524\nஈ��� மக்கள் ஜனநாயகக் கட்சி - 5542\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4642\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nமீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம்\nகொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...\nஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான் MP - ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து எனக்கு நேரடி அழைப்பு வந்துள்ளது\nஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6778,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15774,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3908,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்\nயாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://commonmannews.in/2019/02/06/south-indian-film-financiers-association/", "date_download": "2021-01-28T00:07:43Z", "digest": "sha1:MW2FPWB6QAC2MP3H3QE6OSJEKWZP6HXW", "length": 14044, "nlines": 135, "source_domain": "commonmannews.in", "title": "தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயமானது - CommonManNews", "raw_content": "\nHome News தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயமானது\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயமானது\nதிரைப்பட துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது.\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத்துறை நன்கு வளர பாடுபடும் என்று இச்சங்கத்தின் தலைவர் திரு. திருப்பூர் சுப்ரமணியம் விழாவின் போது அறிவித்தார்.\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்\nதலைவர் – திரு. திருப்பூர் சுப்ரமணியம்\nதுணை தலைவர் – திரு சந்திரப்பிரகாஷ் ஜெயின்\nபொருளாளர் – திரு அன்பு செழியன்\nசெயலாளர் – திரு. அருண் பாண்டியன்\nஎன அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nதிரு. R.B.சௌத்ரி, திரு.ஜெஸ்வந்த் பண்டாரி, திரு. பங்கஜ் மேத்தா, திரு. அபிராமி ராமநாதன், திரு. அழகர் ஆகியோர் சங்கத்தின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.\nதிரு.ராம், திரு. அபினேஷ் இளங்கோவன், திரு.D.C.இளங்கோவன், திரு.பதாம், திரு.சீனு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக தற்போது 20 சினிமா பைனானிசியர்கள் உள்ளனர்.\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் முக்கியம்சங்கள்\nஇன்று வரை பைனான்ஸ் செய்து படப்பிடிப்பு முடங்கிக்கிடக்கும் திரைப்படங்கள், எல்லா வேலைகளும் முடிந்து வெளிவராத திரைப்படங்கள் ஆகியவை வெளியே கொண்டுவர சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை அழைத்து இந்த சங்கம் மூலம் தீர���வு காணப்படும். சுமூகமாக பேசி திரைப்படங்கள் வெளிவர முடிவுகள் எடுக்கப்படும்.\nதிரைப்பட நடிகர்கள் இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் சம்மதித்து அட்வான்ஸ் பெற்றுக் கொண்ட படங்களை முடிக்காமல் வேறு திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விடுகின்றனர். அதனால் அந்த சம்பந்தப்பட்ட திரைப்படம் முடங்கும் நிலையும், அதிக தாமதமும் ஏற்படுகின்றது. தயாரிப்பாளர்களுக்கு அதிக வட்டி நஷ்டம் ஏற்படுகின்றது. இனிமேல் முதலில் சம்மதித்து ஆரம்பிக்கப்பட்ட படங்களையே முதலில் முடிக்கவேண்டும். அதையும் மீறி அடுத்த படங்களுக்கு தேதியை கொடுக்கும் படங்கள் பைனான்ஸ் கொடுப்பது சம்பந்தமாகவும் அந்த நடிகர் நடிக்கும் மற்ற திரைப்படங்கள் வெளியீடு குறித்தும் எந்தவித ஒத்துழைப்பையும் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்யப்படும்.\nதயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படம் தயாரிக்கும் போது அவர் விருப்பப்படும் பைனான்சியரை அணுகி திரைப்படத்தின் லெட்டர் மூலம் பைனான்ஸ் பெற்றுக்கொண்டபின் மேலும் பைனான்ஸ் பெற மற்ற பைனான்சியரை அணுகும்போது சம்பந்தப்பட்ட முந்தைய பைனான்சியர்கள் அனுமதியின் பெயரில் மட்டுமே மற்றவர்கள் முதலீடு செய்வார்கள் என்று முடிவு செய்யப்படுகின்றது.\nமுதல் பைனான்ஸியரின் அனுமதி பெறாமல் லெட்டர் கொடுக்கும் லேப்க்கும் இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசி முடிவுகள் எடுக்கப்படும்.\nசில தயாரிப்பாளர்கள் ஒரு படத்துக்கு பைனான்ஸ் வாங்கி அந்த படத்தை பாதியில் நிறுத்திவிடுவது அல்லது ரிலீஸ் செய்யாமல் அடுத்த படத்தை ஆரம்பித்தால் அவர்களுக்கும் இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசி முடிவுகள் எடுக்கப்படும்.\nசில தயாரிப்பாளர்கள் தாங்கள் வாங்கிய பணங்களை திருப்பி கொடுக்க முடியாத பட்சத்தில், பைனான்சியரை குற்றம் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு இனிமேல் ஒத்துழைப்பு கொடுப்பதை பற்றியும் பேசி முடிவு எடுக்கப்படும். குற்றம் குறை கூறுபவர்கள் தாங்கள் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.\n7.திரைப்படத் துறையில் முதலீடு செய்பவர்கள் தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், பைனான்சியர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய இவர்கள் திரைப்படத்துறையில் முக்க���ய பங்கு வகிக்கின்றனர். மேற்கண்ட சங்கங்களுடன் நட்புடன் பழகி திரைப்படத்துறை வளர பாடுபடுவோம்.\nநிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் தலைவர் – திரு. திருப்பூர் சுப்ரமணியம், துணை தலைவர் – திரு சந்திரப்பிரகாஷ் ஜெயின், பொருளாளர் – திரு அன்பு செழியன், செயலாளர் – திரு. அருண் பாண்டியன் மற்றும் திரு.ராஜா, திரு.அபினேஷ் இளங்கோவன், திரு.ராம், திரு,சங்ஜய் வாத்வா, திரு. சுனில் CP ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி.. ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \nகாதலர் தினத்தில் ஒரு காதல் பாடல் – கவிஞர் வைரமுத்து\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/nissan-cut-down-note-production-here-is-why-025926.html", "date_download": "2021-01-27T22:41:55Z", "digest": "sha1:QH2LIIPHBZQFM2FW4UQI47W3KWH2RHZF", "length": 19914, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதிகம் விற்பனையாகும் காரின் உற்பத்தி திடீர் குறைப்பு... ஹோண்டாவை தொடர்ந்து சிக்கலில் நிஸான்... காரணம் என்ன தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n4 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n5 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n6 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n7 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகம் விற்பனையாகும் காரின் உற்பத்தி திடீர் குறைப்பு... ஹோண்டாவை தொடர்ந்து சிக்கலில் நிஸான்... காரணம் என்ன\nநிஸான் நிறுவனம் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் ஒன்றின் உற்பத்தியை குறைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.\nஉலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா அண்மையில் குறிப்பிட்ட கார்களின் உற்பத்தியைக் கணிசமாக குறைத்தது. சில நிறுவனங்கள் தற்காலிக உற்பத்தியையே முழுமையாக நிறுத்தின. உதிரிபாகங்களின் தட்டுப்பாட்டின் காரணத்தினாலேயே இந்த நிலைக்கு ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தள்ளப்பட்டிருக்கின்றது.\nஇந்த நிலையில் மற்றுமொரு புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமும் அதன் குறிப்பிட்ட மாடலின் உற்பத்தியை திடீரென குறைத்திருப்பத தகவல்கள் வெளியாகியுள்ளன. நிஸான் நிறுவனத்தின் இந்த நிலைக்கும் உதிரி பாகங்களின் தட்டுப்பாடே காரணமாக அமைந்திருக்கின்றது.\nதட்டுப்பாடு காரணமாக இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நோட் ஹைபிரிட் மாடலின் உற்பத்தியே குறைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் சிலவற்றில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் உச்சத்தைத் தொட ஆரம்பித்திருக்கின்றது. இதனால், சில நாடுகள் மீண்டும் முழு முடக்கத்திற்கு திரும்ப ஆரம்பித்திருக்கின்றன.\nஇதனால், காரின் உற்பத்தி ஆலைகள் மட்டுமின்றி காருக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஆலைகளும் தற்காலிக இழுத்து மூடலைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையானது உலக நாடுகளில் இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களை பாதிக்கச் செய்ய ஆரம்பித்துள்ளது.\nஅந்தவகையிலேயே நிஸான் நிறுவனத்தின் நோட் காரின் உற்பத்தியும் பாதிப்படைந்திருக்கின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக நோட் இ���ுக்கின்றது. இக்காரின் உற்பத்தியை நிஸான் குறைத்திருப்பதால் பெரும் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் என யூகிக்கப்படுகின்றது.\nகுறிப்பாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிஸான், ஜப்பான் நாட்டில் உள்ள தனது ஒப்பாமா பிளாண்டில் வைத்தே நோட் கார்களை தயாரித்து வருகின்றது. இக்காருக்கான உதிரிபாகங்கள் சிலவற்றை உலக நாடுகளில் இருந்து பெற்றே தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.\nஅந்தவகையில் இந்நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பெற்று வரும் முக்கிய கூறுகளாக சிப் மற்றும் செமி கன்டக்டர்கள் ஆகியவை இருக்கின்றன. இவற்றின் தட்டுப்பாடே உலக நாடுகளில் தலை விரித்தாட தொடங்கியிருக்கின்றது. மீண்டும் உலக நாடுகளை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருப்பதனாலயே இதன்மீதான தட்டுப்பாடு அதிகரித்து காணப்படுகின்றது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nவிலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nஇவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nநிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nஒரே நாளில் 36 மேக்னைட் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த நிஸான் டீலர்... எந்த ஊரில் தெரியுமா\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nஅட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nமலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nடாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/yamaha-gears-up-for-pongal-festivities-with-exciting-benefits-on-purchase-025878.html", "date_download": "2021-01-27T23:02:26Z", "digest": "sha1:NYYINZEHR3E4BEZFV3Z3CIO7XSK3UZ3X", "length": 20529, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "எந்த நிறுவனமும் அறிவிக்கல... பொங்கலுக்கு சிறப்பு சலுகையை வெளியிட்ட யமஹா... இந்த நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n4 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n5 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n6 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n7 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த நிறுவனமும் அறிவிக்கல... பொங்கலுக்கு சிறப்பு சலுகையை வெளியிட்ட யமஹா... இந்த நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க\nஎந்த நிறுவனமும் பொங்கலுக்கான சிறப்பு சலுகையை அறிவிக்காத நிலையில் யமஹா நிறுவனம் அதன் பிரத்யேக பொங்கல் பண்டிகை ��லுகை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத்தொடர்ந்து பார்க்கலாம்.\nதமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. இந்த பண்டிகை நாளை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான யமஹா சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. நிதி (கடன்) மற்றும் ரொக்கம் என இரு விதமான வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கின்ற வகையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\nஇதுமட்டுமின்றி எளிய கடன் மற்றும் சுலப மாதத் தவனை உள்ளிட்ட சலுகைகளையும் யமஹா அறிவித்திருக்கின்றது. இந்த சிறப்பு சலுகை ஸ்கூட்டர் மற்றும் பைக் ஆகிய இரண்டிற்குமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், ரொக்கமாக கொடுத்து யமஹாவின் ஏதேனும் ஓர் தயாரிப்பை வாங்குவோர்க்கு ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள அணிகலன்களை இலவசமாக வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, யமஹாவின் நிதி திட்டத்தின்கீழ் இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் சேமிப்பு சலுகை வழங்கப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி ரூ. 999 என்ற குறைந்த டவுன்பேமென்ட் மற்றும் 6.9 சதவீத வட்டியில் கடன் என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\nஎன்னென்ன அணிகலன்களை யமஹா இலவசமாக வழங்க இருக்கின்றது, இருசக்கர வாகனத்தைப் பாதுகாக்கக் கூடிய இரும்பு குவார்ட் செட், மொபைல் சார்ஜர் வசதி, ஃப்ளோர் மேட், சீட் கவர், எல்இடி ஃப்ளாஷர் உள்ளிட்டவற்றையே சிறப்பு அணிகலன்களாக ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ மற்றும் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஸ்கூட்டர்களுக்கு யமஹா வழங்க இருக்கின்றது.\nயமஹா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் தமிழகம் மட்டும் தனியாளாக 23 சதவீத பங்களிப்பை வழங்குகின்றது. எனவேதான் தமிழர்களையும், தமிழர்களின் பண்டிகை நாளான பொங்கலையும் சிறப்பிக்கும் விதமாக இந்த சலுகை பற்றிய தகவலை யமஹா அறிவித்திருக்கின்றது. தொடர் ஆதரவை தமிழக இளைஞர்களிடம் இருந்து பெறும் நோக்கிலேயே இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\nயமஹா நிறுவனம் தற்போது பிஎஸ்-6 வரிசையில் ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ, ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ ஆகிய மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டர்களையும், ஆர்15 வெர்ஷன் 3.0, எம்டி-15 155 சிசி, எஃப்இசட் எஃப்ஐ, எஃப்இசட்எஸ் எஃப்ஐ வெர்ஷன் 3.0, எஃப���இசட் 25 மற்றும் புதிய எஃப்இசட்எஸ் 25 ஆகிய பைக்குகளையும் விற்பனைச் செய்து வருகின்றது.\nமேற்கூறிய அனைத்து மாடல்களுக்கும் தற்போது யமஹா அறிவித்திருக்கும் சிறப்பு சலுகைப் பொருந்தும். ஆகையால், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் தமிழகத்தில் நல்ல விற்பனை வளர்ச்சியையேப் பெறும் என யமஹா நிறுவனம் அபரீதமான நம்பிக்கையில் இருந்து வருகின்றது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nமலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nநம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nமூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஇந்தியாவில் இ-ஸ்கூட்டர்களை கொண்டுவர அதிரடி திட்டங்களை வைத்துள்ள யமஹா\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nஅட்டகாசமான ஸ்டைலில் வியட்நாமில் அறிமுகமானது புதிய மொபட்... இது எந்த நிறுவனத்துடையது தெரியுமா\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nவிற்பனையில் கெத்து காட்டும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nதமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்\nடாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2133041", "date_download": "2021-01-27T23:05:42Z", "digest": "sha1:YG6WZFCURXBUKKPRYGWYT7HE5BLT2NQI", "length": 4147, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடிப்படை விசைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடிப்படை விசைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:41, 21 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\n10:03, 24 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n02:41, 21 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)\n'''அடிப்படை விசைகள்''' என்பவை நான்கு என [[அறிவியல்]] அறிஞர்கள் கருதுகின்றனர். இவைகளை இவற்றினும் வேறான அடிப்படை [[விசை]]களால் விளக்க இயலாது. செயல் முறையில் நாம் அறியும் எல்லா [[இயற்பியல்]] வினைகளும் (இதில் [[வேதியியல்]] முதலியனவும் அடங்கும்) இந்த நான்கே நான்கு விசைகளால் விளக்க முடியும். [[அணு]]வுக்குள் [[குவார்க்]]குகளுக்கு இடையே நிகழும் உறவாட்டங்கள் முதல் அண்டத்தில் [[விண்மீன்]], [[நாண்மீன்பேரடை]], முதலியன நகர்வதும் மோதுவதும் அனைத்தும் இந்த நான்கு அடிப்படை விசைகளால் விளங்கிக் கொள்ள முடியும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-27T23:28:26Z", "digest": "sha1:NHWLBYYLUZ7S2QW7D7VJSMGBMBSFZ6EL", "length": 5964, "nlines": 122, "source_domain": "www.chennaivasthu.com", "title": "திருவாரூர் வாஸ்து / Vastu Thiruvarur/திருவாரூர் கோவில் வாஸ்து", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nசெய்த பாவம் விலக வேண்டுமா / திருவாரூர் வாஸ்து / Vastu Thiruvarur/திருவாரூர் தியாகராஜர் கோவில் வாஸ்து\nஆன்மீகம் பொது தகவல்கள் by ARUKKANI. JAGANNATHAN.\nHome » ஆன்மீகம் பொது தகவல்கள் » செய்த பாவம் விலக வேண்டுமா / திருவாரூர் வாஸ்து / Vastu Thiruvarur/திருவாரூர் தியாகராஜர் கோவில் வாஸ்து\nசெய்த பாவம் விலக வேண்டுமா,திருவாரூர் வாஸ்து,Vastu Thiruvarur,திருவாரூர் தியாகராஜர் கோவில் வாஸ்து, பூர்வஜென்ம காலத்தில் செய்த ஒருசில பாவங்கள் , Vastu Shastra Consultants in Thiruvarur, Vastu & Spiritual inclination @ Thiruvarur,வீடு மனை வாஸ்து தோஷம் பரிகாரத் தலம் அக்னீஸ்வரர் கோவில் திருவாரூர்,Vastu Shastra Consultants in Thiruvarur,New Vastu Thiruvarur, Vastu Consultant in Thiruvarur,Vastu Shastra Classes in Thiruvarur,செய்த பாவங்கள் நீங்க,நீங்கள் செய்த பாவங்கள் விலக வேண்டுமா,செய்த பாவங்கள் அனைத்தும் விலக,Pitru dosha pariharam in tamil, பித்ருதோஷம் நீங்க, Pithru dosham neenga in tamil, பித்ரு பூஜை,\nசமையலறையில் சிங்க் இப்படி வரக்கூடாது / சமையலறையில் பாத்திரம் கழுவும் குழாய் /தரங்கம்பாடி வாஸ்து\nவடக்கு கிழக்கு காலி இடங்கள் ஏன் வேண்டும்/ வாணிபுத்தூர் வாஸ்து /vaniputhur vastu\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபூரம் நட்சத்திர கோயில்கள்|poora natchathira temple\nமகம் நட்சத்திர கோயில்கள்/magan natchathira temple\nPusa natchathira temple/பூச நட்சத்திர கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Burscheid+Rheinl+de.php", "date_download": "2021-01-28T00:00:48Z", "digest": "sha1:G76TJSS43SNAOUK54KDYGOFKOTIAL2CF", "length": 4410, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Burscheid Rheinl", "raw_content": "\nபகுதி குறியீடு Burscheid Rheinl\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Burscheid Rheinl\nஊர் அல்லது மண்டலம்: Burscheid Rheinl\nபகுதி குறியீடு Burscheid Rheinl\nமுன்னொட்டு 02174 என்பது Burscheid Rheinlக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Burscheid Rheinl என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Burscheid Rheinl உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2174 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Burscheid Rheinl உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2174-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2174-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uber.com/in/ta/safety/?utm_campaign=PaisaWapas-pre-login&utm_medium=partner&utm_source=PaisaWapas", "date_download": "2021-01-28T00:20:55Z", "digest": "sha1:BWFTHE6MYTGOYXVNJB6NYXKUWKCYKJJT", "length": 14157, "nlines": 98, "source_domain": "www.uber.com", "title": "Safety | Uber", "raw_content": "\nநீங்கள் சுதந்திரமாக நகர்வதையும் முடிந்தவரை உங்கள் நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதையும் உங்களுக்கு மிகவும் முக்கியமான நபர்களுடனும் இடங்களுடனும் இணைந்திருப்பதையும் நாங்கள் விரும்புகிறோம். அதனால் தான் நாங்கள், தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் புதிய தரநிலைகளை உருவாக்குவதில் இருந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது வரை பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கிறோம்.\nCOVID-19-இன் போது ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க உதவுகிறோம்\nகொரோனா வைரஸ் (COVID-19) சூழ்நிலையை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் எங்கள் இயங்குதளத்தை நம்பியிருப்பவர்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுவதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.\nUber-இன் COVID-19 மையத்திற்குச் செல்லவும்\nஎங்களின் புதிய வீட்டுக்கு வீடு பாதுகாப்புத் தரநிலை குறித்து படிக்கவும்\nஎங்களின் புதிய வீட்டுக்கு வீடு பாதுகாப்புத் தரநிலை\nஎங்கள் சமூகங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும் போது, நீங்கள் Uber உடன் பாதுகாப்பாகப் பயணிப்பதாக உணர வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் எங்களின் புதிய வீட்டுக்கு வீடு பாதுகாப்புத் தரநிலையை அறிமுகப்படுத்துகிறோம். Uber-இன் புதுமையான தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்ற, பொறுப்பைப் பகிர்வதை ஊக்குவிக்கின்ற, சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை உள்ளடக்குகின்ற இந்தப் புதிய நடவடிக்கைகள் எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nUber-ஐப் பயன்படுத்தும்போது அனைத்துப் பயணிகளும் ஓட்டுநர்களும் கட்டாயம் முகமூடி அல்லது மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.\nஓட்டுநர்கள் வாகனத்தை ஓட்டத் தொடங்குவதற்கு முன்பு அவர்களைப் புகைப்படம் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம், மேலும் அவர்கள் முகமூடி அணிந்திருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க எங்கள் தொழில்நுட்பம் உதவுகிறது.\nஓட்டுநர்களுக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான பொருட்கள்\nஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி செய்பவர்களுக்கு முகமூடிகள், கிருமிநாசினிகள் மற்றும் கையுறைகள் போன்ற சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான பொருட்களை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.\nபாதுகாப்புக்கான உதவிக்குறிப்புகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) நாங்கள் பணியாற்றி வருகிறோம்.\nபயணப் பாதுகாப்பு குறித்த பின்னூட்டம்\n‘ஓட்டுநர் முகமூடி அல்லது மாஸ்க் அணியவில்லை’ என்பது போன்ற ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் குறித்த பின்னூட்டத்தை இப்போது நீங்கள் தெரிவிக்க முடியும். இது எங்களை மேம்படுத்துவதற்கும் அனைவரையும் பொறுப்புடையவர்களாக மாற்றுவதற்கும் உதவுகிறது.\nபாதுகாப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என உஙகள் அனுபவத்தின் படி தெரிவிக்கவும்\nஆப்பினில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்\nநீங்கள் விரும்புபவர்களுடன் உங்கள் பயண விவரங்களைப் பகிரலாம். உங்கள் பயணத்தின் போது, அதைக் கண்காணிக்கலாம். எங்கள் தொழில்நுட்பம் உங்கள் மனதிற்கு நிம்மதியை உங்கள் விரல்நுனிகளில் அளிக்கிறது.\nஇலட்சக்கணக்கான பயணிகளும் ஓட்டுனர்களும் சமூக வழிகாட்டுதல்களின் ஒரு தொகுப்பைப் பகிர்ந்து கொண்டு, சரியான செயல்களைச் செய்ய ஒவ்வொருவரையும் பொறுப்பாக்குகிறார்கள்.\nசிறப்பாகப் பயிற்சி பெற்ற ஒரு குழு 24/7மும் இருக்கிறது. ஏதேனும் கேள்விகளோ அல்லது பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பின் பகலோ இரவோ ஆப்பின் மூலம் அவர்களை தொடர்புகொள்ளலாம்.\nஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான பயணங்களைக் கட்டமைத்தல்\nஏதேனும் கேள்விகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பின் 24/7 உதவியை அழைக்கலாம். நீங்கள் விரும்புபவர்களுடன் உங்கள் பயணத்தைப் பகிரலாம். எங்களுடைய கவனம் உங்களுடைய பாதுகாப்பில் உள்ளது, ஆதலால் நீங்கள் வாய்ப்பு இருக்கும் எந்த இடங்களுக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.\nஇலட்சக்கணக்கான பயணங்கள் தினமும் கோரப்படுகின்றன. ஒவ்வொரு பயணிக்கும் ஆப்-இன் உள்ளே இருக்கும் பாதுகாப்பு அம்சங்களுக்கான அணுகல் உள்ளது. உங்களுக்குத் தேவையெனில் ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு சேவைக் குழு உண்டு.\n“ஒவ்வொரு நாளும், உலகம் முழுதும் நகரங்களில் பல லட்சக்கணக்கான மக்களை நமது தொழில்நுட்பம் கார்களின் மூலம் கொண்டு சேர்க்கிறது. மக்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு, நாங்கள் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.”\nடாரா கோஸ்சுராவ்சஹி, Uber தலைமை நிர்வாகி\nமாற்றத்தை ஏற்படுத்த பார்ட்னர் ஆகுங்கள்\nபாதுகாப்பிற்கான எங்களது உறுதியளிப்பு உங்கள் பயணத்தை விட முக்கியமானது. நாங்கள் மக்கள் பாதுகாப்பு அதிகாரிகள் முதல் வன்முறைத் தடுப்பு இயக்கங்கள் வரை உள்ள முன்னணி நிபுணர்களுடன் சேர்ந்து சாலைகள் மற்றும் நகரங்களைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க உதவுகிறோம்.\nநீங்கள் விரும்பும் இடத்திற்கு விரும்பும் நேரத்தில் தைரியமாக ஓட்டலாம்.\nஎப்பொழுது வேண்டுமானாலும் வசதியாகச் செல்லலாம்.\nசில தேவைகள் மற்றும் அம்சங்கள் பிராந்தியத்தின் அடிப்படையில் வேறுபடலாம் மேலும் அவை கிடைக்காமல் போகலாம்.\n© 2021 ஊபர் டெக்னாலஜீஸ், இன்க்.\nUber எவ்வாறு வேலை செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/announcements/note-to-the-readers", "date_download": "2021-01-28T00:15:57Z", "digest": "sha1:G6XGV2FGKSNFM62THLTE44IHJ52RVB63", "length": 7633, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே! | Note to the readers", "raw_content": "\nvikatan.com-ஐ எளிமையும் இனிமையுமாக வடிவமைத்திருக்கிறோம். மொபைல், டெஸ்க்டாப், APP என எதில் வாசித்தாலும், user experience முன்பைவிட நன்றாக இருக்கும் வகையில் டிசைன் செய்திருக்கிறோம். இதை சில பக்கங்களில் பரிசோதித்து, கிடைக்கப்பெற்ற வாசகர் கருத்துக்களைக் கொண்டு இப்போது ஒட்டுமொத்த தளத்தையும் மாற்றி அமைத்திருக்கிறோம். இந்தப் புதிய வடிவத்தில் பின்வரும் அம்சங்கள் உங்களைக் கவரும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு...\n* அரசியல், சினிமா, பெண்கள் நலம், டெக்னாலஜி, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல், விளையாட்டு, ஆட்டோமொபைல் என ஒவ்வொரு துறைக்குமான செய்திகளுக்கு எக்ஸ்க்ளூசிவ் home page- அமைக்கப்பட்டிருக்கிறது.\n* 'உலகக்கோப்பையில் இந்தியாவின் சூப்பர் 6 அஸ்திரங்கள்', 'டிக்டாக்கின் டாப் 10 தமிழச்சி'கள், 'தண்ணீர் பிரச்னை - 360* அலசல்', 'விகடன் க்ளாசிக்ஸ்', 'வேள்பாரி கலெக்ஷன்' என ஒரு டாபிக் சார்ந்த முழுமையான தொகுப்புகளை ஒரே கலெக்ஷனாக வாசிக்கலாம்.\n* வார்த்தைகள் மட்டுமே அடங்கிய கட்டுரைகள் மட்டுமல்லாமல், live அப்டேட்ஸ், லிஸ்டிகில், ரிவ்யூ, interactive என விதவிதமான வாசிப்பனுபவம் இனி விகடனில் கிடைக்கும்.\nஉங்கள் வாசிப்பனுவத்தை மேன்மையாக்கும் மேலும் பல வசதிகளை சேர்த்திருக்கிறோம். அவற்றை அனுபவித்து, அது தொடர்பான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குறைகளை சரிசெய்து, நிறைகளை அதிகரிக்க காத்திருக்கிறோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/12497-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/?tab=comments", "date_download": "2021-01-27T23:35:46Z", "digest": "sha1:KWLIB5ULS2MYBYSZU54M2VYSXFH7OFBS", "length": 44984, "nlines": 658, "source_domain": "yarl.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள்! - Page 7 - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nஆகா......... ரொம்ப சந்தோஷமாக் கிடக்குது...... சென்ற வருடத்தைப் போல இந்த முறையும் நிறைய உறவுகள் வாழ்த்துச் சொல்லியிருக்கிறீயள் எல்லாருக்கும் நன்றிகள் பிறந்தநாளை கொண்டாடுவம் எண்டால் இருக்கிற இடம் பிழையாக்கிடக்கு....சரி......அடுத்\nதமிழ் சிறி 497 posts\nஎனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த\nநண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்��ுகள்\nமன்னர் ஹரிக்கும் முகம்ஸ் தாத்தாக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\n என்னுடைய குறிப்பில் அப்படி தான் உள்ளது. :\nகார்த்திகை மாதம் தான் மதன் அண்ணாவின் பிறந்தநாள். http://yarl.com/forum/viewtopic.php\nஹரிக்கும் முகத்தார் அங்கிளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n30/09 அன்று பிறந்தநாள் கொண்டாடும் இலக்கியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇலக்கியனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅட நம்ம இலக்கியன் சாருக்கு பிறந்தநாளா வாழ்த்துக்க்ள்\nபிறந்தநாளை கொண்டாடும் இலக்கியனுக்கு வாழ்த்துகள்\nஎனக்கு வாழ்த்துக்கூறிய இனிய உறவுகளுக்கு நன்றிகள்\nமற்றும் இலக்கியன், முகத்தார் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்\nஇலக்கியன் அண்ணாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n1.10 இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனதருமை தங்கை ப்ரியசகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஇன்று போல் என்றும் சந்தோசமாகவும் களிப்புடனும் இருக்க வாழ்த்துக்கள்.\nகடவுளின் துணை என்றும் உங்களுடன் இருக்க பிரார்த்திக்கின்றேன்.\nஇரண்டு முறை பதிந்து விட்டேன்.\nப்ரியசகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nபிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.\nபிரியசகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :P :P :P\nபிறந்தநாள் கொண்டாடும்,அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nசகிக்க என் இனிய பிறந்த நாள் வாழத்துக்கள் :-)\nபிறந்தநாள் கொண்டாடும்,அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nசகிக்கு அண்ணன் வினித்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅட எண்ட கொக்கா மக்கா பல ஆண்டுகளாக 18வது பிறந்தநாளைக் கொண்டாடும் ப்ரியசகிக்கு அண்ணன் புலிகேசியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :wink:\nஇப்போ பார்த்து ஒருதனும் புறாவை தூதுவிடவில்லை பாட்டிக்கு புறபொரிச்சு சாப்பிட கொடுக்க தான் :oops:\nபிரியசகி அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇலக்கியன், பிரிய சகிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபிறந்தநாள் கொண்டாடிய கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதமிழ் சிறி 497 posts\nஎனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனத�� பிறந்தநாள\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த\nநண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\nதொடங்கப்பட்டது February 7, 2017\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nதொடங்கப்பட்டது April 19, 2020\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nதொடங்கப்பட்டது 5 hours ago\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 16 hours ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇராவணத் தீவு – பயணத் தொடர்\nஉலக முடிவு (World End)- நர்மி. January 27, 2021 அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு நடக்கவும் , நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கின்றேன். ஒரே சுழல்வட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பாதங்கள் எவ்வளவு துயரம் நிறைந்தவை. ஓர்டன் சமவெளியெங்கும் நிற்கின்ற இந்த சாம்பர் மான்களைப் பார்த்ததன் பின்னர் ஹங்கேரிய கவிஞன் பெரன்க் யுஹாஸ் ( Ferenc juhasz) இன் கவிதையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒர்டன் சமவெளியினை பார்த்ததன் பின்னர் இந்த சாம்பர் மான்களில் ஒன்றாக மாறி இந்தப் புல்வெளிகளில் திரியக்கூடாதா என்றிருந்தது. நகரத்தின் இறுக்கத்திலிருந்து ஒவ்வொரு மனிதனுமே இப்படிப்பட்ட வெளியில் தொலைந்து போகவே விரும்புவான். ” மானாக மாறிய சிறுவன் மர்மங்களின் வாசலில் கூக்குரலிடுகிறான் ” என்ற கவிதையது. மானாக மாறிய அவனை தாய் மீண்டும் வீட்டிற்கு அழைப்பாள் . அதற்குப் பதிலாக மானாக மாறிய நான் திரும்பிப் போக முடியாது என்பதை பெரன்க் இப்படி எழுதியிருப்பார். ” அன்னையே நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித��துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. நான் திரும்பிவர முடியாது என்னை அழைக்காதே நான் திரும்பி வந்தால் என் கொம்புகள் உன்னைக் குத்திக் கிழித்துவிடும் என் கொம்பின் ஒவ்வொரு கூரிய கிளையும் கல்லறை மெழுகு திரிகள் நான் வந்தால் எரிந்து போவாய் நீ நம் வீடும் பாழாகிவிடும் என் தந்தையின் எலும்புகளையும் நான் தோண்டி எரிப்பேன்…. என்று மானின் குரலில் அவன் கதறுவதுபோல அந்தக் கவிதை நீண்டுசெல்லும். இயற்கையின் அமானுஷ்யங்களில் ஈர்க்கப்பட்ட, வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் நிலைகூட இறுதியில் அத்தகையது தான். அன்று என் மனநிலைகூட அத்தகையது தான். மனதிற்கினிய ஒரு இடத்தில் இயற்கைக்கு வெகு அருகாமையில் சிறிய ஒரு குடிசையொன்றைக் கட்டிக்கொண்டு வாழ்நாள் எல்லாம் இயற்கைக்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமானதாக இருந்தால் எப்படியிருக்கும்.. உண்மையில் அப்படிப்பட்ட இரசனையான மனிதர்கள் இந்த ஒர்டன் சமவெளியில் வாழ்ந்திருக்கிறார்கள். தன் அன்றைய எளிய வாழ்வின் மிகச்சிறிய வட்டத்திற்குள் அன்றைய தேவையைப் பூர்த்தி செய்தபடி , மரங்களின் பூக்கும் பருவத்தையும், உதிரும் பருவத்தையும் வைத்து காலத்தைக் கணித்தபடி , வசந்தத்தையும் , மழையையும், பனிக்காலத்தையும் கணித்தபடி ஓட்சையும், பார்லியினையும் பயிரிட்டபடி, இந்த குளிருக்குச் சுவைமிகுந்த போதையான பானங்களைத் தயாரிக்கத் தெரிந்தபடி ஆடுகளையும், மாடுகளையும் இந்த மலைமுகட்டிலும் , சமதரையிலும் மேய்த்தபடி மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இயைபான ஒரு வாழ்க்கை. அத்தகைய நிலத்தின் ஒர்டன் சமவெளியை ஊடறுத்து இருக்கிற உலக முடிவினை ( World End) நோக்கித்தான் அந்த காலை நடந்துகொண்டிருந்தோம். ” உலக முடிவு” அமானுஷ்யமும் , கவித்துவமும் நிரம்பிய இடம். கண்டி நகரத்திலிருந்து சில மணி தூரங்கள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒர்டன் சமவெளியின் உள்ளேதான் உலகத்தின் முடிவு இருக்கிறது. 4000 அடி (1200 m) ஆழமுள்ள ஒரு செங்குத்து பாறையைத் தொடர்ச்சியாகக் கொண்டு மொத்தம் இதனுடன் சேர்ந்து மூன்று செங்குத்து பாறைகளை உலகத்தின் முடிவு நிலம் என்கின்றார்கள். 3159.8 எக்டேர் பரப்பளவையும் 2130 மீட்டர் (7000) அடி உயரத்தையும் கொண்ட இந்த இயற்கையின் சுவர்க்க வெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்கள் நிச்சயமாக உலகின் தலைசிறந்த இரசிகனாக இருந்திருக்கக்கூடும். வெறும் வாய் வார்த்தைகளுக்காக நான் அப்படிச் சொல்லவில்லை. இந்த இடம் அத்தகையது. இயற்கையின் சுவர்க்கபூமி போல, உலகின் முதல் ஆணும் , முதல் பெண்ணும் வாழ்ந்திருந்த இடம்போல ஒரு வெளி இது. இங்குள்ள புல்லில் இருந்து ,மரங்கள், பூக்கள், பறவைகள், நீர்வீழ்ச்சி, நதிகள் என ஒவ்வொன்றும் இலங்கைக்கே உரிய தனித்துவமானவை. இங்குள்ள 98 வகையான பறவைகளில் 21 மட்டும்தான் இலங்கைக்குரியது. பெரும்பாலான பறவைகள் அயல்நாடுகளில் இருந்து இங்கு வருகின்றன. இந்த பூமி அவர்களின் குளிர்கால வாசஸ்தலம் போன்றது. உலகின் அழகும் , கவித்துவமும் சேர்ந்த இயற்கையின் பிரமாண்டம் எல்லாம் பறவைகளுக்கு எப்போதும் தெரிந்திருக்கின்றது. ஒர்டன் சமவெளியில் வாழ்ந்த மகா எளிய மனிதர்களுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஒருவனின் ஒரு நாள் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். சாம்பர் மான்கள் நிரம்பி வழிகின்ற அந்த சமவெளியிலும் , மலைமுகட்டிலும் , மண்ணையும் , மரத்தையும் கொண்ட சிறு குடில்கள் இருந்திருக்கும். சில வேளைகளில் காட்டுயானைகள் நிறைந்த இந்தப்பகுதியில் மனிதன் பாதுகாப்பிற்காக மரங்களின் மேல் மரவீட்டை அமைத்திருக்கக்கூடும். மரப்பொந்துகளின் உள்ளே வசித்திருக்கக்கூடும். பெலிவுல் , பொகவந்தலா, அக்ரா ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் அருந்திக்கொண்டும் , சேற்றில் விளையாடிக்கொண்டும் இருந்திருக்கலாம். புல்லின் பனித்துளியைப் போர்வையாக்கி கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் , ��ிலவினையும் சாட்சியாக வைத்து அந்த மலைவாசிகள் அவர்கள் காதலிகளைப் புணர்ந்திருக்கக்கூடும். இந்த ஒர்டன் சமவெளியில் கிடைக்கின்ற நெலு (Strobilanthes sp) , போவிட்டியா ( Osbeckia sp) , பினர ( Exacum trioervium) போன்ற இலங்கை தேசத்துக்கு மட்டுமே உரித்தான மலர்களை அவர்கள் அவர்களின் காதலிக்கு காதல் பரிசுகளாகக் கொடுத்திருக்கலாம். பலவர்ண ஓர்கிட் மலர்களில் மலர்கிரீடம் செய்து அவர்களது காதலிகளுக்குச் சூட்டி இயற்கையைச் சாட்சியாக வைத்து மணம் முடித்திருக்கலாம். அவர்களின் குழந்தைகள் இந்த புல்வெளியில் பிறந்திருக்கலாம். பாலுக்கும் , இறைச்சிக்கும் மந்தைகளை அவர்கள் கூடாரத்தில் வளர்த்திருப்பார்கள். ஒவ்வொரு அதிகாலையிலும் அவர்கள் அந்த மந்தைகளை ஒர்டன் சமவெளியிலிருந்து மலைமுகட்டின் உச்சிக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருப்பார்கள். மலைமுகட்டின் முடிவில் உலக முடிவில் அமர்ந்தபடி இந்த வாழ்வை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லை வாழ்வைக் கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கலாம். நிச்சயம் அவர்கள் இசைப்பிரியர்களாக இருந்திருப்பார்கள். காட்டு மூங்கில்களில் புல்லாங்குழல்கள் செய்து யாரோ ஒருவன் இந்த உலகமுடிவின் பாறையுச்சியில் அமர்ந்தபடி இசைத்துக்கொண்டிருந்திருப்பான். அது மலைகள் தோறும் எதிரொலித்திருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தன் மந்தைகளை அழைத்துக்கொண்டு அவன் கூடாரத்திற்குத் திரும்பியிருப்பான். குடிலின் முன்பாக நெருப்பு மூட்டியபடி சாம்பர் மான்களின் இறைச்சிகளை அவன் நெருப்பில் வாட்டியிருப்பான். பார்லியைக்கொண்டு அவர்கள் மதுபானத்தைத் தயாரித்திருப்பார்கள். அதை சுவைத்தபடி காதலுடன் வாழ்ந்திருப்பார்கள். இங்குள்ள கலோபியம் வகை , சிஸ்ஜியம் வகை, இராட்சச மரப்பன்னம் போன்ற மரங்களில் கோடிக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து வாழ்ந்திருக்கும். நிச்சயம் இயற்கையோடு இணைந்த அழகும் , காமமும், காதலும் நிறைந்த வாழ்வொன்று அந்த மனிதர்களுக்கு இருந்திருக்கும். அதிசயம் என்னவென்றால் இன்றும்கூட அந்த நிலம் அப்படித்தான் இருக்கின்றது. இயற்கையின் ஆசீர்வாதம் நிரம்பிய பூமியாக. இங்குள்ள தொடுபலை மலைபற்றி சுவாரஸ்யமான கதையொன்று உள்ளது. சீதையை இந்தியாவிலிருந்து கடத்திய இராவணனின் புட்பக விமானம் இந்த மலையில்தான் தரையிறங்கியது என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் சீதையை எப்படி கவராது போனது. நிச்சயம் கவர்ந்திருக்கும். இப்படி இங்கிருக்கின்ற புல்லிலிருந்து மலை வரை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான கதைகள். இப்படியெல்லாம் நினைத்தபடியே புல்வெளிகளையும், மலை முகடுகளையும் கடந்தபடி உலக முடிவினை அடைந்தோம். உலகத்தின் முடிவு நிலத்தையடைவது என்பது ஒரு பயணியின் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடும். பயணங்களை நேசிக்கின்ற , கவித்துவமான நிலங்களில் எல்லாம் தன் கால் பதிக்கவேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்கள் நிச்சயம் பயணம் செய்யவேண்டிய இடமாக உலக முடிவைச் சொல்வேன். உலகத்தின் முடிவின் நிலம் இப்படித்தான் இருந்தது, உலகத்தின் முடிவு இவ்வளவு அழகானதா எனப் பிரமிக்கின்ற அளவு. எதுவுமற்ற ஒரு வெளி. பறவையின் உதிர்ந்த இறகின் அசைகின்ற லாவகம் இருந்தால் எதுவுமற்ற இந்த மலைமுகட்டின் ஆழத்திற்குச் சென்று உலாவ முடியும். ஆனால் பாருங்கள் எடையற்ற இறகு ஒன்று எப்போதும் எதுவுமற்ற வெளியில் காற்றிற்கு ஏற்ப மிகவும் உயர்ந்து பறக்கும். லாவகமாக அசைந்து கொடுக்கும். எதுவுமில்லாத ஒன்றைப் பார்ப்பதற்கு உங்களுக்கு நீண்ட பொறுமை வேண்டும், நிறைய சக்தி வேண்டும், துணிவு வேண்டும். மனிதன் குழம்புவது எதுவுமற்ற ஒரு வெளியில்தான். உருவமற்ற ஒன்றை ஆகர்சிப்பது எப்படியென அவனுக்குத் தெரியாது . அதன் முன் மண்டியிடுவது எப்படியெனத் தெரியாது. அதனிடத்தில் எதுவும் இல்லாது மௌனியாகுதல் எப்படியெனத் தெரியாது. உருவமற்ற ஒன்றை அவன் மறக்க முனைகிறான். உருவமற்ற ஒன்றை நிறைத்துக்கொள்கிற அளவு அவன் வாழ்வோ மனதோ போதுமானதாக இல்லை. இந்த உலகிற்கு அப்பாற்பட்ட எதற்கும் உருவமில்லை. இருப்பதெல்லாம் எதுவுமற்ற ஒரு வெற்று வெளி .மாயையான ஒரு வெளி தான் எல்லாம். வெற்றுத்தாள்கள் போலவும் பஞ்சுக்குழம்புகள் போலவும் இருக்கிற இந்த மாயை நிறைந்த சூனிய வெளியில் நீங்கள் உங்கள் வானவில்லை வரையுங்கள். உங்கள் நம்பிக்கையின், காதலின், வெறுப்பின், இருப்பின் ,இன்மையின், ஒரு துளியை தெளியுங்கள் உங்களுக்கான ஒரு மாய நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வாருங்கள். எதுவுமற்ற ஒன்றுதான் மனிதனை குழப்பமடையச்செய்கிறது. கற்றதும் அறிந்ததும் சூனியவெளியில் எதுவுமற்றதாகின்றது. இந்த உலக முடிவின் நிலம் இதுவரை நீங்கள் உங்கள் பயணங்களில் கண்டடையாத முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரக்கூடும். நர்மி http://kanali.in/உலக-முடிவு-world-end-நர்மி/\nபிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்.\nசிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பாவி எண்டலோ சொல்லிப்போட்டார் நீதிமன்றத்தினூடாக.\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/10-fastest-bowlers-all-time/2", "date_download": "2021-01-27T22:52:17Z", "digest": "sha1:J4A5A6ZU6CIKR5UGIBUOY7T56U7OKTLK", "length": 6456, "nlines": 82, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - கிரிக்கெட் வரலாற்றின் டாப் 10 அதிவேக பந்துவீச்சாளர்கள்", "raw_content": "\nகிரிக்கெட் வரலாற்றின் டாப் 10 அதிவேக பந்துவீச்சாளர்கள்\nகிரிக்கெட் வரலாற்றின் டாப் 10 அதிவேக பந்துவீச்சாளர்கள்\nவேகமான பந்து : 160.4 kmph\nதற்பொழுது விளையாடும் வீரர்களில் ஸ்டார்கிற்கு இணையான வேகத்தில் பவுலிங் செய்யும் பந்துவீச்சாளர்கள் மிகவும் குறைவு. அதிவேகத்தில் பந்தை சுவிங் செய்யும் திறமை கொண்டவர். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 191 மற்றும் ஒரு நாள் போட்டியில் 145 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.\nஇவரது கரியரின் வேகமான பந்தை(160.4) 2015-இல் நியூசிலாந்து எதிராக பதிவு செய்தார்.\nவேகமான பந்து : 160.6 kmph\nடெனிஸ் லில்லீயுடன் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தாம்சன். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 200 மற்றும் ஒரு நாள் போட்டியில் 55 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇவரது கரியரின் வேகமான பந்தை (160.6) 1975-இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக எதிராக பதிவு செய்தார்.\nவேகமான பந்து : 161.1 kmph\nதனது கிரிக்கெட் வாழ்க்கையை 2007-இல் தொடங்கிய டெய்ட், தனது அதிவேகப் பந்துவீச்சாள் உலகப் புகழ் பெற்றார். ஆனால் காயங்களின் காரணமாக 28 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 5 மற்றும் ஒரு நாள் போட்டியில் 62 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇவரது கரியரின் வேகமான பந்தை(161.1 kmph) இங்கிலாந்துக்கு எதிராக எதிராக பதிவு செய்தார்.\nவேகமான பந்து : 161.1 kmph\nகிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக பவுலிங் செய்த வீரர்களில், ப்ரெட் லீயின் சிறப்பம்சம் பல காயங���களை கடந்த அவரது நீண்ட நாள் கிரிக்கெட் பயணம். தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 310 மற்றும் ஒரு நாள் போட்டியில் 380 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇவரது கரியரின் வேகமான பந்தை (161.1 kmph) 2005-இல் நியூசிலாந்துக்கு எதிராக பதிவு செய்தார்.\nவேகமான பந்து : 161.3 kmph\n\"ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்\" என்று தனது அதிவேகப்பந்துவீச்சிற்காக கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் அக்தர். அவரது சராசரி பவுலிங் வேகம் 145-150 என்பது குறிப்படத்தக்கது. தன் கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்டில் 178 மற்றும் ஒரு நாள் போட்டியில் 247 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇவரது கரியரின் வேகமான பந்தை (161.3 kmph) 2003 உலக கோப்பையில் பதிவு செய்தார்.\nஎழுத்து : ரிதப்ரதா பேனர்ஜீ\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/indian-cricket-team-3-upcoming-series-to-watch-out-for-1/2", "date_download": "2021-01-27T21:59:33Z", "digest": "sha1:HHKY6PC5RJ6OCEEIQRG773VWKQPEWJP6", "length": 4765, "nlines": 58, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - இந்திய அணி அடுத்தடுத்து பங்கேற்க உள்ள மூன்று தொடர்கள்", "raw_content": "\nஇந்திய அணி அடுத்தடுத்து பங்கேற்க உள்ள மூன்று தொடர்கள்\nஇதில் பலமிகுந்த அணிக்கு எதிரான வெளிநாடு தொடர் ஒன்றும் அடங்கியுள்ளது\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கு பின்னர், தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வர உள்ளது. சொந்த மண்ணில் அனைத்து 3 வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தினை வெளிப்படுத்தி வருவதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. உலகக் கோப்பை தொடருக்கு முன்னர், இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடரை இழந்த போதிலும் 2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு விதமான தொடர்களை வென்று சாதித்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல், டி20 தொடரையும் கைப்பற்றியது சாதித்திருந்தது. அப்போது நடைபெற்ற டெஸ்ட் தொடர் மட்டுமே இந்திய அணிக்கு சாதகமாக முடிந்தது. இதற்கு முன்னர், தென் ஆப்பிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்ற போதிலும் டெஸ்ட் தொடரை நூலிழையில் தோற்றது. 2019 உலகக்கோப்பை தொடருடன் டூமினி மற்��ும் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாகிர் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு கூடுதல் பாதகமாக அமைந்து உள்ளது. இந்திய துணை கண்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை படைத்துள்ள சாதனைகள் சொற்பமே. எனவே, இந்த தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/09102304/Nayanthara-attracted-to-Atharva.vpf", "date_download": "2021-01-27T23:56:40Z", "digest": "sha1:3WIR7M3THWMLNFJ3IMPTVGY374X5LM4U", "length": 9426, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nayanthara attracted to Atharva! || அதர்வாவை கவர்ந்த நயன்தாரா!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகன். வாரிசு நடிகராக இருந்து ஜெயித்துக் காட்டிக் கொண்டிருப்பவர் இவர்.\nஇன்றைய இளம் கதாநாயகர்களில் முன்வரிசையில் உள்ளவர், அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகன். வாரிசு நடிகராக இருந்து ஜெயித்துக் காட்டிக் கொண்டிருப்பவர் இவர். வாரிசு நடிகராக இருப்பதில் உள்ள சவுகரியம், அசவுகரியம் பற்றி இவரிடம் கேட்டபோது, சிரித்தபடி பதில் அளித்தார்.\n“வாரிசு நடிகராக இருப்பதில் சவுகரியங்களே நிறைய இருக்கிறது. இவன், இன்னாரின் மகன் என்று அடையாளம் காட்டப்படுவோம். அதன் மூலம் சுலபமாக ரசிகர்களை சென்று அடைவோம். அப்பா இப்படி நடித்தார்... மகன் எப்படி நடிப்பாரோ என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் இருக்கும். ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதுவே அசவுகரியம். நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி பெரிதாக முன்னால் நிற்கும். அந்த சவாலை ஜெயித்துக் காட்டுவது, சுலபம் அல்ல”.\n‘உங்கள் அப்பா ஒரு காதல் நாயகனாக பேசப்பட்டார். நீங்கள் எப்படி’ என்று கேட்ட கேள்விக்கு, “அப்பாதான் என் ‘ஹீரோ’. எனக்கு காதல் கதைகளும் பிடிக்கும், விளையாட்டு தொடர்பான கதைகளும் பிடிக்கும். இரண்டும் கலந்த கதை, ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு கதைதான் ‘ஈட்டி’. எனக்கு மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கும் ரொம்ப பிடித்து இருந்தது. போர் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.\n‘உங்களுடன் நடித்ததில் பிடித்த கதாநாயகன், கதாநாயகி யார்\n“கதாநாயகன், விஜய் சேதுபதி. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறா��். கதாநாயகி, நயன்தாரா. தன்னம்பிக்கை மிகுந்த பெண்”.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பா.ஜனதாவில் சேர பிரவீனா முடிவா\n2. காதலர் மீது போலீசில் புகார் அளித்த நடிகை\n3. நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்\n4. ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி\n5. படப்பிடிப்பில் புகுந்து விவசாயிகள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/21134226/Fingerprint-Miracles-Sumangali-yoga.vpf", "date_download": "2021-01-28T00:16:09Z", "digest": "sha1:4WYCFT3VOZ5FKHRJB2X7M7UAVZ3JMLQQ", "length": 12181, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fingerprint Miracles: Sumangali yoga || கைரேகை அற்புதங்கள் : தீர்க்க சுமங்கலி யோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகைரேகை அற்புதங்கள் : தீர்க்க சுமங்கலி யோகம் + \"||\" + Fingerprint Miracles: Sumangali yoga\nகைரேகை அற்புதங்கள் : தீர்க்க சுமங்கலி யோகம்\nஎல்லோருக்கும் ‘தீர்க்க சுமங்கலி யோகம்’ அமைவதில்லை. வெகு சிலருக்கே அந்த பாக்கியம் கிடைக்கிறது.\nதிருமணமாகி 70 வயதுக்கு மேலும், பூ, குங்குமம், மஞ்சளும் வாழ்வது என்பது அற்புதமான யோகநிலை என்றே குறிப்பிடலாம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 9-ம் வீட்டுக்கு அதிபதி உச்சம் பெற்றிருந்தால், அந்த பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார். 9-ம் வீட்டு அதிபதி பாவியானாலும், உச்ச நிலையை அடைந்து விட்டால் தீர்க்க சுமங்கலி யோகம் அமைந்து விடுகிறது.\nஒரு பெண்ணின் 8-ம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் மட்டுமின்றி, மாங்கல்யத்துக்குரிய வீடும் ஆகும். 8-ம் வீட்டுக்கு அதிபதி வலுப்பெற்று விட்டால் அந்தப் பெண் தன் கணவனுடன் நெடுங்காலம் வாழ்வார். ஒரு பெண் ஜாதகத்தில் 10-ம் வீட்டு அதிபதி குரு அல்லது சுக்ரனாக அமைந்தால், அந்த பெண்ணுக்கு அழகு, செல்வம் படைத்த கணவன் அமைவது உறுதி.\nஒரு பெண்ணுக்கு 7-ம் வீட்டு அதிபதி லக்னத்தில் பலமாக அமைந்தாலோ அல்லது சுக்ரனது பார்வை லக்னத்திலோ, 7-ம் வீட்டிலோ அமைந்தால் அவருக்கு நீண்ட மாங்கல்ய பலம் அமைகிறது. 7-ம் வீட்டில் உச்ச பலம் பெற்ற கிரகம் அமைந்து, லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பலம் பெற்று இருந்தால், அந்த பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் அமையும். 7, 8 ஆகிய இடங்கள் சுத்தமாக அமையப்பெற்று, அசுப கிரகங்களின் பார்வை இந்த இரு வீடுகளிலும் ஏற்படாமல் இருந்தால், அந்த ஜாதகர் திருமணமாகி, பல ஆண்டுகள் வரை மாங்கல்ய பலத்துடன் வாழ்வார்.\nஒரு பெண்ணின் ஜாதகத்தில் 11-ம் வீட்டுக்கு அதிபதி, 9-ம் வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் இருந்தால், அந்த பெண்ணின் வீட்டில் லட்சுமிதேவி வாசம் செய்வாள். அதே போல் லக்னாதிபதி பலம் பெற்றால் தான், நல்ல புத்திரர்களையும்,புத்திரர்களால் மேன்மையும் அடைய முடியும். பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் வீட்டோன், மாங்கல்ய வீட்டுக்கு அதிபதி உச்சம் பெற்றால், அந்தப் பெண் நெடுங்காலம் தன் கணவனுடன் கூடி வாழ்வாள்.\nஇனி கைரேகை சாஸ்திரப்படி சுமங்கலி யோகத்தைப் பார்க்கலாம். புதன் மேட்டின் அடியில் இருதய ரேகையின் மேல் பாகத்தில் குறுக்காக செல்லும் ரேகை தான் திருமண ரேகை. அழுத்தமாக அமைந்த ரேகை தான் விவாகத்துக்கு உட்பட்டது. திருமண ரேகை நீளமாக அமைந்த பெண்ணுக்கு, நெடுங்காலம் தன் கணவனுடன் கூடி வாழ்வார். ஒரு போதும் திருமண ரேகை வெட்டுப்படவோ, பிளவு படவோ அமையக் கூடாது. இந்த அமைப்புகள் பிரச்சினையைக் கொடுக்கும். நீளம் குறைந்த திருமண ரேகை, நெருங்கிய உறவில் நடந்த திருமணத்தை குறிப்பிடுவதாகும்.\nதிருமண ரேகை, சூரிய ரேகையை முட்டி நிற்கலாம். ஆனால் வெட்டிச் செல்லக்கூடாது. திருமண ரேகை ஒரு போதும் இருதய ரேகைக்கு கீழே அமையக்கூடாது. அப்படி அமைந்தவருக்கு திருமணம் நடக்காது. திருமண ரேகையில் இருந்து ஒரு புதிய கிளை உற்பத்தியாகி, அந்த கிளை ரேகை, இருதய ரேகைக்கு சமமாக நீண்டு சென்றால் அந்த ஜாதகரின் கணவர் வெகு காலம் அந்தப் பெண்ணுடன் உயிர் வாழ்வார். அந்தப் பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்.\n- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n3. சவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767352/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-30-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-27T23:44:18Z", "digest": "sha1:EUL6EL5AYBZORWLLKS5EYLZOEYUJA7FO", "length": 4169, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜூலை 30-ல் ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை – மின்முரசு", "raw_content": "\nஜூலை 30-ல் ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை\nஜூலை 30-ல் ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ஜூலை 30-ம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக அவரது தாயார் சோனியா காந்தி இருந்து வருகிறார்.\nமத்திய பிரதேசத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ஜூலை 30-ம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.\nசோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.க்கள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.\nஏற்கனவே, கடந்த 11-ம் தேதி காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சில் நடந்தது குறிப்பிடத்தக்கது.\nஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிநீதி மன்றம் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் – கமல்ஹாசன்\nபிரேசிலில் அடங்காத கொரோனா – 87 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை\nகங்குலி உடல் நிலை சீராக உள்ளது : மருத்துவமனை விளக்கம்\nசிட்னி தேர்வில் இந்திய அணி வீரர்கள் இனவெறி பிரச்சினைக்கு ஆளானது உண்மை – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்\nஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ நினைவு இல்லமாகிறது – எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+Tuniciya.php", "date_download": "2021-01-27T22:31:54Z", "digest": "sha1:Q3PELEIU7VTQDAXVCNQZ3YU4PY5CXXWR", "length": 11202, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் துனீசியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலா��்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 0644 1530644 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +216 644 1530644 என மாறுகிறது.\nதுனீசியா -இன் பகுதி குறியீடுகள்...\nதுனீசியா-ஐ அழைப்பதற்கான தொலைபேசி எண். (Tuniciya): +216\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகள��க்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, துனீசியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00216.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/148472-pattimandram-raja-sharing-about-life-experiences", "date_download": "2021-01-27T23:45:19Z", "digest": "sha1:EGE4OH6WTFVNZEUNZUQPFLRH5XZFXQNT", "length": 7874, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 March 2019 - “கைதட்டல்கள்தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!” - பட்டிமன்றம் ராஜா | Pattimandram Raja sharing about life experiences - Doctor Vikatan", "raw_content": "\nகோலிக்குண்டு, பல்லாங்குழி, பாண்டி... ஆட்டமெல்லாம் ஆரோக்கியம்\nமருந்தாகும் உணவு - கடுகு சாலட்\nஎடையைக் குறைக்குமா இரவு நடை\nமூளை முடக்குவாதத்தை முயற்சியால் வென்ற - ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்\n” - பட்டிமன்றம் ராஜா\nமாண்புமிகு மருத்துவர்கள் - வசந்த் லட்\nபிறவி மேதை ஆகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 19\n“விருப்பு, வெறுப்பையெல்லாம் ஓரங்கட்டிட்டுதான் ஓட்டணும்” - டிரைவர் பார்த்திபன்\nகாமமும் கற்று மற 4 - தூண்டுதலே எளிய தீர்வு\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nஇணைந்து வழங்கும் ‘மாண்புமிகு திறனாளிகள்’\nஉயிர் வரம் தரும் உடல் உறுப்பு தானம்\n” - பட்டிமன்றம் ராஜா\n” - பட்டிமன்றம் ராஜா\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://biblecourses.com/(X(1)S(cbdikq2h40ma5p552kw2dm45))/Tamil/acts2.aspx", "date_download": "2021-01-27T23:09:19Z", "digest": "sha1:OAWA5LXQPVUFCWDOLXGJ64BJKPBAXKJY", "length": 2452, "nlines": 27, "source_domain": "biblecourses.com", "title": "Biblecourses.com | Tamil - Acts 2", "raw_content": "\nவிரிசல்கள் மூலம் பொருட்கள் விழுகின்றபோது ...,\nநல்ல தலைவர்கள் தேவைப்படுவதின் முக்கியத்துவம்\nபிதாக்கள் எப்படியோ, குமாரர்களும் அப்படியே\nபரவி வந்த நெருப்புச் சுடர்\nகிறிஸ்துவை பிரசங்கித்தல் என்பதன் பொருள் என்ன\nஇரட்சிக்கப்பட்ட ஓர் மாபெரும் கொலையாலி\nகிறிஸ்துவுக்குள்ளான குழந்தைகளுக்கு, முதியோரின் அறிவுரை\nஉங்களிடம் இருப்பவற்றை சரியாய் பயன்படுத்துங்கள்\nசுவர்களை இடித்துக் கீழே தள்ளுதல்\nகாணாமல் போயிருந்த ஓர் நல்ல மனிதர்\nஅப்போஸ்தலருடைய நடபடிகளில் பரிசுத்த ஆவியானவர்\nஉரிமைதாரர் © 2005, இன்றைக்கான சத்தியம்\nஎல்லா உரிமைகளும் நிச்சயப் படுத்தப்பட்டுள்ளன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/10/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/58059/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-27T22:47:31Z", "digest": "sha1:XKFVHHLH2OWDKTIHQTNXNGW4CNWVOFIU", "length": 15939, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரிஷாட் பதியுதீன் 5 நாட்களின் பின் தெஹிவளையில் கைது | தினகரன்", "raw_content": "\nHome ரிஷாட் பதியுதீன் 5 நாட்களின் பின் தெஹிவளையில் கைது\nரிஷாட் பதியுதீன் 5 நாட்களின் பின் தெஹிவளையில் கைது\nநீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் யோசனை\nகடந்த 5 நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (19) அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 6 குழுக்களால் தேடப்பட்டு வந்த அவரை, அத்திணைக்களத்தின் வர்த்தக குற்ற விசாரணை இலக்கம் 02 பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதற்போது குற்றப் புலனாய்வு திணைக்கள தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் விசாரணை மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னர், இன்றையதினம் (19) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nகடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான குறித்த அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியமை ஆகிய பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை ம���்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nகுறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட மூன்று பேரையும் கைது செய்யுமாறு கடந்த புதன்கிழமை (14) சட்டமா அதிபர் உத்தரவிட்டார்.\nஇவர்களில் சந்தேகநபர்களில் ஒருவரான கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் கிருலப்பனை பகுதியில் வைத்து கடந்த புதன்கிழமை (14) கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, சட்டத்தை நிலைநாட்டத் தவறிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனுக்கு பாதுகாப்பு வழங்கிய அவரது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து ரிஷாட் பதியுதீனின் சாரதிகள் இருவர் இரு வாகனங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.\nஅத்துடன், CIDயினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க ரிஷாட் பதியுதீன் மற்றும் சம்சுதீன் மொஹமட் யாசீனுக்கு நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.\nஅதன்படி, ஆறு பொலிஸ் குழுக்கள் ரிஷாட் பதியதீனை கொழும்பு மற்றும் மன்னாரில் உள்ள அவரது வீடுகள், கிழக்கு மாகாணத்திலும் தேடி வந்ததோடு, CIDயினர் அவரது மனைவியிடமும் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.\nபின்னர், ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற தொலைபேசெி உரையாடல் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கடந்த வெள்ளிக்கிழமை (16) CIDயினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஅத்துடன், ரஊப் ஹக்கீமிடமிருந்தும் இது தொடர்பில் சிஐடியினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்திருந்தனர்.\nஇதேவேளை, தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதோடு, குறித்த மனு நாளையதினம் (20) எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nரிஷாட்டை வலைவீசி தேடிவரும் பொலிஸார்\nரியாஜ் பதியுதீனின் மனு விசாரணை ஒக்டோபர் 20 இல்\nதப்பிச் சென்ற ரிஷாட்; மனைவியிடம் வாக்குமூலம் பதிவு\nரிஷாட் கைதாவது அபத்தமான செயல்\nகைது செய்வதை தடுக்கும் உத்தரவை வழங்கவும்: ரிஷாட்\nரிஷாட்டுடன் தேடப்பட்டு வந்த கணக்காளர் கைது; ஒக். 26 வரை வி.மறியல்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 28, 2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 27.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகல்முனை மாநகர சபை அமர்வில் அமளி துமளி\n- அவையை விட்டு வெளியேறினார் மாநகர முதல்வர்கல்முனை மாநகர சபையின் 34ஆவது...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு விசாரணைகள் நிறைவு\n- ஜனவரி 31 அல்லது அதற்கு முன் அறிக்கைஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாத...\nமேலும் 2 மரணங்கள்; இதுவரை 290 கொரோனா மரணங்கள் பதிவு\n- கொழும்பு 15, ஆண் (43)- கோனபோல, பெண் (74)இலங்கையில் கொவிட்-19 தொற்று...\n2020இல் 225 மில். வேலைகள் இழப்பு\nகொவிட்–19 நோய்த் தொற்றால் வேலைச் சந்தை உலக அளவில் ஆட்டம் கண்டுள்ளது...\nகிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அசந்தா டி மெல் இராஜினாமா\n- நியமித்து ஒன்றரை மாதம்- இடைக்கால குழுவை நியமிக்க தயாரில்லை: நாமல்இலங்கை...\nஅமெ.- மெக்சிகோ எல்லையில் 19 கருகிய சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க எல்லைக்கு அருகில் மெக்சிகோவின் டமவுலிபாஸ் மாநிலத்தில் குறைந்தது...\nஇது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/175699", "date_download": "2021-01-27T22:15:12Z", "digest": "sha1:MZ7MV66BF7KUPTYQFXHDIQ4TVNALTCYF", "length": 5689, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அடுத்த சுற்றுக்கு தயாராகும் ஸ்ரேயா! | Thinappuyalnews", "raw_content": "\nஅடுத்த சுற்றுக்கு தயாராகும் ஸ்ரேயா\nரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு சுற்றை முடித்துவிட்ட ஸ்ரேயா திருமணத்துக்கு பின்பும் நரகாசுரன் படம் மூலம் அடுத்த சுற்றுக்க��� தயாராகி வருகிறார்.\nஇதுதொடர்பில் அவர் அளித்துள்ள செவ்வியில் ’என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு. முதன்முதலாக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன்.\nஇது ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குனர்களாவதை பார்க்க பெருமையாக உள்ளது.\nகெமராவுக்கு முன்பு மட்டும் அல்ல பின்பும் கூட நிறைய பெண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுது தான் நல்ல மாற்றம் ஏற்படும். இது ஹீரோயினை மையப்படுத்திய படம் என்று பல இயக்குனர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.\nஆனால் அந்த படத்தில் கூட பெண்ணை காப்பாற்ற ஒரு ஆணை கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது அது என்ன பெண்களுக்கு முக்கியத்துவமான படம். சுவாரசியம் மற்றும் சவாலான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.\nகதை நன்றாக இருந்தால் அனைத்தும் நன்றாக வந்துவிடும் என்று நம்புகிறேன். ஆலியா பட்டின் ராசி படம் தான் சிறந்த எடுத்துக்காட்டு. அரவிந்த்சாமியுடன் சேர்ந்து நரகாசூரன் படத்தில் நடித்துள்ளேன். இந்தியில் பிரகாஷ் ராஜுடன் தட்கா படத்தில் நடிக்கிறேன்.\nதிருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். அது என் தனிப்பட்ட வாழ்க்கை. விற்பனைக்கு அல்ல. அது குறித்து நான் எப்பொழுதுமே பேச மாட்டேன். அதில் நான் தெளிவாக உள்ளேன்’ என கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viralbuzz18.com/covid-19-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-01-27T22:01:33Z", "digest": "sha1:75NLGEBT2WXQGQWYWM3ISWD66RS6NDWB", "length": 9084, "nlines": 94, "source_domain": "viralbuzz18.com", "title": "COVID-19 நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் | Viralbuzz18", "raw_content": "\nCOVID-19 நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்\nபுது தில்லி: நாட்டின் COVID-19 தொற்று நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உயர் மத்திய அமைச்சர்களுடன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு வெள்ளிக்கிழமை தலைமை வகித்துக்கொண்டுள்ளார்.\nகாலை 10:30 மணியளவில் தொடங்கிய மெய்நிகர் கூட்டத்தில் கலந்து கொள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்து கட்சிகளிலிருந்தும் தலைவர்கள் அழைக்���ப்பட்டுள்ளனர்.\nஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பி.க்களைக் கொண்ட முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 12 தலைவர்கள் கூட்டத்தில் பேசவுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nகூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (Gulam Nabi Azad) கலந்துகொள்கிறார். TMC-ஐச் சேர்ந்த சுதீப் பாண்டியோபாத்யாய், என்.சி.பி.யின் ஷரத் பவார், டி.ஆர்.எஸ்ஸைச் சேர்ந்த நாமா நாகேஸ்வர ராவ், சிவசேனாவைச் சேர்ந்த விநாயக் ரவுத் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்கின்றனர்.\nCOVID-19 தடுப்பு மருந்து கிடைப்பது குறித்தும், அதன் விநியோகத்திற்கான திட்டங்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதொற்றுநோய் (Pandemic) பரவல் துவங்கியதிலிருந்து COVID-19 நிலைமை குறித்து விவாதிக்க அரசாங்கத்தால் அழைக்கப்பட்ட இரண்டாவது அனைத்து கட்சி கூட்டம் இதுவாகும்.\nALSO READ: Coronavirus Vaccine குறித்து அரசு செய்த மிகப்பெரிய அறிவிப்பு என்ன தெரியுமா\nகூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅவர்களைத் தவிர, நாடாளுமன்ற விவகார அமைச்சர்கள் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் அதே அமைச்சின் மாநில அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் வி.முரளீதரன் ஆகியோரும் இதில் உள்ளனர்.\nமத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷனின் உரையோடு கூட்டம் தொடங்க வாய்ப்புள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் (India) போராட்டம் குறித்த விளக்கப்படமும் காட்டப்படும்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து (Coronavirus Vaccine) மேம்பாட்டுப் பணிகளை மறுஆய்வு செய்வதற்காக அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி சென்றுவந்த பிறகு இந்த கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nALSO READ: 10 பேரில் 7 பேர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious Articleஉ.பி முதல்வர் யோகி-நடிகர் அக்ஷய் குமார் இடையில��� நடந்த முக்கிய ஆலோசனை என்ன..\nNext ArticleLPG Gas Cylinder Offer: விலையுயர்ந்த சிலிண்டர் குறித்து இனி நோ டென்ஷன்\nபிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது 3 ரபேல் போர் விமானங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://wordplanet.org/tm/b38.htm", "date_download": "2021-01-27T21:46:17Z", "digest": "sha1:32ELDSDG3AVBEJ6XOCRMH33F7ITPQ5QF", "length": 97103, "nlines": 262, "source_domain": "wordplanet.org", "title": "Wordplanet: தமிழ் புனித பைபிள் - Tamil Bible - சகரியா / Zechariah பழைய ஏற்பாடு", "raw_content": "\n1 தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:\n2 கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார்.\n3 ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n4 உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n5 உங்கள் பிதாக்கள் எங்கே\n6 இராமற்போனாலும, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.\n7 தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:\n8 இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள�� இருந்தன.\n9 அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.\n10 அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார்.\n11 பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாயிருக்கிறது என்றார்கள்.\n12 அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,\n13 அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.\n14 அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.\n15 நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.\n16 ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.\n17 இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.\n18 நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.\n19 அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.\n20 பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார்.\n21 இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.\n1 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.\n2 நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்; எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.\n3 இதோ, என்னோடேபேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான்.\n4 இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.\n5 நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n6 ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n7 பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.\n8 பிற்பாடு மகிமையுண்டாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.\n9 இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.\n10 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n11 அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.\n12 கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்���ார்.\n13 மாம்சமான சகலமான பேர்களே, கர்த்தருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.\n1 அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.\n2 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.\n3 யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.\n4 அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.\n5 அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.\n6 கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:\n7 சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.\n8 இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.\n9 இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n10 அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின் கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n1 என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:\n2 நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.\n3 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.\n4 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.\n5 என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.\n6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n7 பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.\n8 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n9 செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.\n10 அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.\n11 பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.\n12 மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.\n13 அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.\n14 அப்பொழுது ��வர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.\n1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், இதோ, பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் கண்டேன்.\n2 தூதன்; நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்துமுழமுமாயிருக்கிறது என்றேன்.\n3 அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.\n4 அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n5 பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்.\n6 அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர் பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.\n7 இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.\n8 அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.\n9 அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.\n10 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.\n11 அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.\n1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டுவருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன.\n2 முதலாம் இரதத்தில் சிவப்புக்குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும்,\n3 மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டியிருந்தன.\n4 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.\n5 அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார்.\n6 ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளி புள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின.\n7 சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.\n8 பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு; பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார்.\n9 பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n10 சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,\n11 அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,\n12 அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.\n13 அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நட���வாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.\n14 இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.\n15 தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக்கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக்கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.\n1 தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.\n2 கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும்,\n3 நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிடத்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.\n4 அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n5 நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபாவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்.\n6 நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்\n7 எருசலேமும் அதைச் சுற்றிலுமிருந்த பட்டணங்களும் குடிநிறைந்து சுகமாயிருந்தகாலத்திலும், தெற்குநாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு கர்த்தர் கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்று சொல் என்றார்.\n8 பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:\n9 சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,\n10 விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார்.\n11 அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள்செவிகளை அடைத்துக்கொண்டார்கள்.\n12 வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.\n13 ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n14 அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்களின் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப் பண்ணினார்கள் என்றார்.\n1 சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி அவர்:\n2 நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n3 நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n4 திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.\n5 நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n6 சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n7 இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,\n8 அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்��ு சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n9 சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற் கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n10 இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்.\n11 இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தினநாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n12 விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.\n13 சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள் சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.\n14 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களை தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல,\n15 இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.\n16 நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.\n17 ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n18 சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n19 நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபாவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும் பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவ���ம் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n20 இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n21 பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.\n22 அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.\n23 அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\n1 ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும்.\n2 ஆமாத்தும் மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதின் எல்லைக்குள்ளாயிருக்கும்.\n3 தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும் வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.\n4 இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின்பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.\n5 அஸ்கலோன் அதைக்கண்டு பயப்படும், காத்சாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அகலோன் குடியற்றிருக்கும்.\n6 அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன்.\n7 அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும் அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கைப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான்.\n8 சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச்சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\n9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.\n10 எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும், அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.\n11 உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்\n12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.\n13 நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்.\n14 அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.\n15 சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள்; பானபாத்திரங்கள்போலவும் பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.\n16 அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.\n17 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.\n1 பின��மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.\n2 சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத் தரித்தார்கள்; சொரூபக்காரர் வீணானதைச் சொல்லி, வியர்த்தமாகத் தேற்றரவுபண்ணினார்கள்; ஆகையால் ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.\n3 மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம்மூண்டது, கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.\n4 அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள்.\n5 அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.\n6 நான் யூதா வம்சத்தாரைப் பலப்பபடுத்தி யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன்.\n7 எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்.\n8 நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன், அவர்கள் பெருகியிருந்ததுபோல பெருகிப்போவார்கள்.\n9 நான் அவர்களை ஜனங்களுக்குள்ளே இறைத்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலே என்னை நினைத்து தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள்.\n10 நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து திரும்பிவரப்பண்ணி அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு அவர்களைக் கீலேயாத் தேசத்துக்கும் லீபனோனுக்கும் வரப��பண்ணுவேன்; அவர்களுக்கு இடம் போதாமற்போகும்.\n11 இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கையில் அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோம்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும்.\n12 நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n1 லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத்திற.\n2 தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்ட பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.\n3 மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது.\n4 என் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கொலையுண்கிற ஆடுகளை மேய்க்கக்கடவாய்.\n5 அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம்வைக்கிறதில்லை.\n6 நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம்வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும் அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n7 கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து,\n8 ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.\n9 இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியனவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,\n10 அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்,\n11 அந்நாளிலே அது அற்றுப்போயிற்று; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது கர்த்தருடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.\n12 உங்கள் பார்வைக்கு நன்றாய்க்கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.\n13 கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.\n14 நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன்.\n15 கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.\n16 இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும் இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், அதின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான்.\n17 மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.\n1 இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;\n2 இதோ சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும்.\n3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.\n4 அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n5 எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.\n6 அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.\n7 தாவீது வம்சத்தாரின் மகிமையும் எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் தாவீதின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.\n8 அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.\n9 அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.\n10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.\n11 அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும்.\n12 தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,\n13 லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமே��ி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,\n14 மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள்.\n1 அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.\n2 அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்திலிராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும் அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n3 இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி: நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி, அவனைப் பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.\n4 அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய்சொல்லும்படிக்கு இனி மயிர்ப்போர்வையைப் போத்துக்கொள்ளாமல்,\n5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.\n6 அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதில் உண்டானவைகள் என்பான்.\n7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.\n8 தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.\n9 அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் ச��ல்லுவார்கள்.\n1 இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.\n2 எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.\n3 கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.\n4 அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.\n5 அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீர் எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.\n6 அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.\n7 ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.\n8 அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.\n9 அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.\n10 தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.\n11 அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும்.\n12 எருசலேமு���்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலுூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.\n13 அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன் தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.\n14 யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.\n15 அந்தப் பாளையங்களில் இருக்கும் குதிரைகள் கோவேறு கழுதைகள் ஒட்டகங்கள் கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப் போலவே இருக்கும்.\n16 பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.\n17 அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.\n18 மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராதஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.\n19 இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.\n20 அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.\n21 அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE/", "date_download": "2021-01-27T22:34:36Z", "digest": "sha1:FJ2QRISTZZ2ZVWMNQASTGZRWWSIA3IAP", "length": 12003, "nlines": 190, "source_domain": "www.colombotamil.lk", "title": "இறுதியாக பதிவான கொரோனா மரணங்களின் விவரம் இதோ! - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nகந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் தீர்த்தக்கேணி, அரச மரம் தொடர்பில் விசாரித்த நபர்களால் பதற்றம்\n‘சீனாவை நம்பி அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் இலங்கையை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளும்’\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nஇறுதியாக பதிவான கொரோனா மரணங்களின் விவரம் இதோ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.\nஇறுதியாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (12) தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleகடற்கரையில் பெண்களிடம் ஆபாச பேட்டி; 3 பேர் அதிரடி கைது\nNext articleமிரட்டும் வில்லனை விரட்டும் விஜய்.. மாஸான மாஸ்டர் திரைப்பட விமர்சனம்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தப்போராட்டம் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில், நீரியல் வளத்...\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில்,...\nசம்பள உயர்வு அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்’\nபெருந்தோட்டத் தொழிலாளர்க��ுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/athirsta-vinnanam-allathu-neengalum-mikka-athirstasalikalalam.htm", "date_download": "2021-01-27T23:03:42Z", "digest": "sha1:7T4AV2XAOLAMPEAPKSKFT56CCNRXUADX", "length": 5742, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "அதிர்ஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிர்ஷ்டசாலிகளாகலாம் - பண்டிட் ஸேதுராமன், Buy tamil book Athirsta Vinnanam Allathu Neengalum Mikka Athirstasalikalalam online, பண்டிட் ஸேதுராமன் Books, ஜோதிடம்", "raw_content": "\nஅதிர்ஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிர்ஷ்டசாலிகளாகலாம்\nஅதிர்ஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிர்ஷ்டசாலிகளாகலாம்\nஅதிர்ஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிர்ஷ்டசாலிகளாகலாம்\nஅதிர்ஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிர்ஷ்டசாலிகளாகலாம் - Product Reviews\nபாவக பலன் அறியும் முறைகள்\nஜாதகப் பொருத்தம் பார்க்கும் கணிதம்\nசீர் பெறும் ஜென்ம லக்னம்\nசூட்சும ஞான திறவுகோல் (பகுதி-2)\nஓம் சாந்தி சாந்தி சாந்தி\nஅற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும்\nஉலகை அதிர வைத்த ஒசாமா பின்லேடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ta.meltblown-slitter.com/escalator-tooling-assembly-line-product/", "date_download": "2021-01-27T23:08:05Z", "digest": "sha1:Z4KEXQ74YJCG44JMR5VIKNTGOGUMVUFF", "length": 10422, "nlines": 177, "source_domain": "ta.meltblown-slitter.com", "title": "சீனா எஸ்கலேட்டர் கருவி சட்டசபை வரி தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | ஹாங்லி", "raw_content": "\nஉருகும் கருவி உற்பத்தி வரி உருக\nலிஃப்ட் எஸ்கலேட்டர் கருவி உற்பத்தி வரி\nலிஃப்ட் எஸ்கலேட்டர் கருவி உற்பத்தி வரி\nலிஃப்ட் எஸ்கலேட்டர் கருவி உற்பத்தி வரி\nஉருகும் கருவி உற்பத்தி வரி உருக\nஎஸ்கலேட்டர் அசெம்பிளி டூலிங் தள படம் 5\n1.2 மீ உருகிய துணி உற்பத்தி வரி\n1.6 மீ உருகிய துணி உற்பத்தி வரி\nஎஸ்கலேட்டர் கருவி ஆதரவு சட்டகம்\nபக்க குழு இரட்டை சட்டசபை கருவி\nஎஸ்கலேட்டர் கருவி சட்டசபை வரி\nஎஸ்கலேட்டர் கருவி சட்டசபை வரி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nஎஸ்கலேட்டர் என்பது ஒரு வகையான தொடர்ச்சியான இயங்கும் கருவியாகும், இது சிறப்பு கட்டமைப்பின் சங்கிலி கன்வேயர் மற்றும் சிறப்பு கட்டமைப்பின் பெல்ட் கன்வேயரால் ஆனது. பெரிய போக்குவரத்து திறன், தொடர்ச்சியாக போக்குவரத்து பணியாளர்கள் போன்ற பல நன்மைகள் இதில் உள்ளன. எனவே பாதுகாப்பு தேவை மற்ற சாதனங்களை விட அதிகமாக உள்ளது. ஷாப்பிங் மால்கள், கிளப்புகள், நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் வார்ஃப் போன்ற மக்கள் செறிவூட்டப்பட்ட பொது இடங்களில் இது முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.\nபிரதான இயக்கி போதுமான வலிமையையும் விறைப்பையும் கொண்டுள்ளது மற்றும் பல்வேறு ஸ்ப்ராக்கெட்டுகள் தண்டு மீது நம்பகத்தன்மையுடன் சரி செய்யப்படுகின்றன. தண்டு பற்றவைக்கப்பட்ட பகுதிகளில் குறைபாடு கண்டறிதல் செய்யுங்கள். ஸ்ப்ராக்கெட் சிறப்பு கார்பன் ஸ்டீலை ஏற்றுக்கொள்கிறது, வெப்ப சிகிச்சையின் பின்னர், மேற்பரப்பு கடினத்தன்மை நியாயமான சுரங்கப்பாதை திட்டங்கள் பெரும்பாலும் 20 ஆண்டுகளுக்கும் மேலான ஸ்ப்ராக்கெட் வேலை வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். பிரதான இயக்கி சங்கிலியின் நீளம் மிதமாக இருக்க வேண்டும். பிரதான டிரைவ் சங்கிலி மிகவும் இறுக்கமாக அல்லது மிகவும் தளர்வாக இருந்தால், பயணிகள் இருக்கையின் வசதி பாதிக்கப்படும், அதாவது, எஸ்கலேட்டரின் இயக்க மதிப்பு அதிகரிக்கும்.\nஹேண்ட்ரெயில் பெல்ட் இயங்கும் வேகம்\nஹேண்ட்ரெயில் பெல்ட்டின் இயங்கும் வேகம் படிநிலையுடன் தொடர்புடையது மற்றும் மிதிவின் அனுமதிக்கக்கூடிய வேறுபாடு 0- + 2% ஆகும்.\nஹேண்ட்ரெயில் பெல்ட் ஏன் மிதிவண்டியை விட வேகமாக இருக்க வேண்டும்\nமுதலாவதாக, ஹேண்ட்ரெயில் பெல்ட்டின் வேகம் படிகள் மற்றும் பெடல்களின் வேகத்தை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும் என்பது மேலே உள்ள தரநிலைகளுக்கு தேவைப்படுகிறது. ஹேண்ட்ரெயிலை கையில் வைத்திருப்பதைத் தடுப்பதே இத்தகைய தேவை, ஏனென்றால் படி அல்லது மிதி வேகத்திற்கு பின்னால் ஹேண்ட்ரெயில் பெல்ட்டின் வேகம் மற்றும் மனித உடல் பின்னால் சாய்ந்து விபத்து ஏற்படக்கூடும்.\nஅவர் முன்னோக்கி தோல்வியுற்றதை விட அவர் பின்னோக்கி தோல்வியடையும் போது மக்கள் அதிகமாக காயப்படுத்தலாம்.\nஎஸ்கலேட்டர் அசெம்பிளி டூலிங் தள படம் 4\nதரை ரயில் காரின் ஸ்டீயரிங் சாதனம்\nஎஸ்கலேட்டர் அசெம்பிளி டூலிங் தள படம் 5\nபக்க குழு இரட்டை சட்டசபை கருவி\nஎண் 10 ஹன்மா சாலை, லின்பு டவுன், சியாவோஷன் மாவட்டம், ஹாங்க்சோ\nசிறந்த பணியாளர்கள் பாராட்டு மாநாடு ...\nஹானின் புதிய வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசிறப்பு தயாரிப்புகள் - தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2019/02/", "date_download": "2021-01-27T22:41:37Z", "digest": "sha1:3TRBFZVTB7XAE7TQPFJ5OR7ZENWM4REK", "length": 24647, "nlines": 279, "source_domain": "www.radiospathy.com", "title": "February 2019 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nவிஸ்வாசம் காய்ச்சல் ஏனோ அந்தப் படம் பார்த்த பின் தான் அதிகம் அடிக்கிறது. மகளைப் பெற்ற அப்பாவுக்குத் தான் புரியும் என்று தூக்குத்துரை ஒரு பக்கம் அழ வச்சுட்டார், “கண்ணான கண்ணே” பாடல் கேட்டால் இன்னும் ஒரு படி நெகிழ வைத்து விடுகிறது.\nஎன்ன வழக்கமான டியூனைத் தானே போட்டிருப்பார் D.இமான் என்று நினைத்திருந்த வேளை சகோதரன் துஷ்யந்தன் Thushyanthan Vettivel இந்தப் படத்தில் வரும் “வானே வானே” பாடலைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அழகாக எழுதினாலும் எழுதினார் போச்சு அதிலிருந்து அந்தப் பாட்டில் ஒரு ஈர்ப்பு வந்தது. படத்தில் மிகப் பொருத்தமாகப் பாடலும் வந்து உட்காரவும் இதன் மீதான ஈர்ப்பு இரட்டிப்பாகி விட்டது. திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.\nஅப்போதுதான் எண்ணிப்பார்த்தேன் “வானே வானே” பாடலில் ஸ்ரேயா கோசலுடன் பாடும் இந்த ஹரிஹரனை ஏறக்குறைய மறந்து போன ஒரு யுகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று.\nதொண்ணூறுகளில் ஹரிஹரன் ஒரு பக்கம், உன்னி கிருஷ்ணன் ஒரு பக்கம் ஏரியா பிரித்து வகை தொகையில்லாமல் பாடி வந்தார்கள். 90s kids இல் ஒன்றைப் பிடித்து “டேய் தம்பி உனக்கு எந்தப் பாடகரைப் பிடிக்கும்” என்று கேட்டால் ஹரிஹரனுடைய ஏதாவது ஒரு பாடலை சுதி மீட்டுமளவுக்குத் தொண்ணூறுகளில் தொட்டிலில் தொடக்கி வைத்தவர். அது தனியாக, விரிவாகப் பார்க்க வேண்டிய விடயம்.\nஅன்றைய நட்சத்திர நாயகர்களுக்கு குறிப்பாக இளம் நடிகர்களுக்கு ஹரிஹரன் பாட்டு ஒட்டிக் கொண்டு விடும். இவர்களில் தனியே அஜித்குமாரை மட்டும் பிரித்துப் பார்த்தேன்.\n“கொஞ்ச நாள் பொறு தலைவா அந்த வஞ்சிக்கொடி இங்கே வருவா” என்று 1995 இல் ஆசை படத்தில் தான் அஜித்துக்காக முதலில் ஹரிஹரனைப் பாட வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார் தேனிசைத் தென்றல் தேவா. பின்னர் கல்லூரி வாசல் படத்தில்\n“என் மனதைக் கொள்ளை அடித்தவளே” பாடலைக் கூட நடித்த பிரசாந்துக்குக் கொடுத்து விட்டார்.\nஅன்றைய காலகட்டத்தில் வானொலி நிகழ்ச்சி செய்யும் போது “காஞ்சிப்பட்டுச் சேலை கட்டி” பாடலோடு தான் எங்கட திருக்குமார் அண்ணர் Thirukkumar Thirunavukkarasuநிகழ்ச்சியைத் தொடங்குவார். அவரின் வயசுக்கு அது அவருக்குத் தேசிய கீதம். “ரெட்டஜடை வயசு” படத்தில் வந்தது அந்தப் பாட்டு.\nஇப்படி ஒன்றொன்றாகக் கொடுத்து வந்த தேவா ஒரேயொரு பாடலை மட்டும் நவீனுக்கும், மனோவுக்கும் கொடுத்து விட்டு மீதி நான்கு பாடல்களையும் ஹரிஹரனுக்குக் கொடுத்த கொடை வள்ளல் ஆனார் “உன்னைத் தேடி” படத்துக்காக.\nஹரிஹரனின் தமிழ்த் திரையிசைப் பயணத்தில் உன்னைத் தேடி பாடல்கள் மிக முக்கியமானவை என்பேன். “நாளை காலை நேரில் வருவாளா” கிட்டத்தட்ட அவள் வருவாளா பாடலின் அலைவரிசை. “மாளவிகா மாளாவிகா” பாட்டு உருக வைக்கும் காதல் பாட்டு என்றால் “நீதானே நீதானே” காதல் துள்ளாட்டம், கூடவே ஹரிஹரனின் தனி ஆவர்த்தனமாய் “போறாளே போறாளே” என்று அட்டகாஷ் இசைத் தொகுப்பு இந்த உன்னைத் தேடி.\nபாடலாசிரியர்கள் மூவரில் பழனி பாரதியின் முத்திரையான ஒரே சொல்லின் இரட்டை அடுக்கு வரிகள் அடையாளம் கற்பிக்கும்.\nதொடர்ந்து தேவா – ஹரிஹரன் இசைக் கூட்டில் அஜித்குமாருக்குக் கிடைத்ததெல்லாம் அவல். சந்தேகம் இருந்தால் பட்டியலைப் பாருங்கள்,\n“ஓ சோனா ஓ சோனா” என்று வாலியிலும் “செம்மீனா விண் மீனா” என்று ஆனந்தப் பூங்காற்றேவிலும் (இதே படத்தில் கார்த்திக்குக்கு “சோலைக்குயில் பாட்டு சொல்லிக் கொடுத்தது யாரு, பாட்டுக்கு பாலைவனம், வைகாசி ஒண்ணாந்தேதி என்று மூன்று பாட்டுகள் ) என்று பயணம் தொடர்ந்தது.\nஇசையாலே எனது புதிய நாளை,\nபுத்தாயிரம் ஆண்டின் திறவுகோலாய், அஜித்துக்கு முகவரி கொடுத்த படத்தை மறக்க முடியுமா\nஅதே படத்தில் ஸ்வர்ணலதாவோடு கூட்டுச் சேர வைத்து ஹரிஹரனைப் பாட வைத்தார் தேவா “ஓ நெஞ்சே நெஞ்சே” என்று.\nரோஜா காத்து, நவம்பர் மாதம் என்று “ரெட்” படத்திலும் “ஆஸ்திரேலியா தேசம்” காட்டிய சிட்டிசனிலுமாக தேவா அதிகபட்சம் ஹரிஹரனை அஜித்குமாருக்காகப் பாவித்தார்.\nஎன்னவொரு அற்புதமான பாடல் “அவள் வருவாளா” படத்தில் அஜித்துக்குக் கொடுத்தார்.\nஅஜித் படமென்றாலும் இன்னொருவருக்குப் பாட்டுச் சேர்ந்த விதத்தில் “ஒரு தேவதை வந்து விட்டாள்” பாடல் நீ வருவாய் என படத்தில் பார்த்திபனைச் சேர்ந்தது. அது போலவே ரஹ்மான் இசையில் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தின் அதே வரிப் பாடல் அப்பாஸுக்குப் போனது.\nதோல்விப் படமென்றாலும் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் “உன்னைக் கொடு என்னைத் தருவேன்” முத்திரை பதித்ததில் “இதயத்தைக் காணவில்லை” என்று அஜித்தாக வந்தார் ஹரிஹரன்.\nராஜா படத்திலும் மகாலஷ்மியோடு ஹரிஹரனை ஜோடியாக்கி “ஒரு பெளர்ணமி” பாடல் அர்ப்பணம் ஆனது.\nஇசையமைப்பாளர் சிற்பியின் பங்குக்கு “ராசி” படத்தில் பூமாலை கட்டினார் ஹரிஹரன்.\nவைரமுத்து – பரத்வாஜ் – சரண் கூட்டணிக்கு நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்த அஜித் படங்களில் தலையாயது “காதல் மன்னன்”.\n“வானும் மண்ணும் வந்து ஒட்டிக் கொண்டதே”\nப���டல் பரத்வாஜ் இன் இசை யாத்திரையில் அற்புதமான இசைக்கம்பளம்.\n“கொஞ்சும் மஞ்சள் அழகே உன்னைச் சொல்லும்” கார்த்திக் ராஜாவுக்கு அதிக வெளிச்சத்தைக் கொடுத்த “உல்லாசம்” படத்தில் இந்தப் பாடல் தனித்து நின்று ஜாலம் புரியும். ஹரிஹரன் & ஹரிணி ஜோடி குரல்களில் ஒரு அந்நியோன்யம் என்றால் இசையிலும் புதுமை காட்டியது. இங்கேயும் இந்தப் பாட்டு அஜித்துக்கு இல்லாது விக்ரமுக்கு ஆனது.\nதல என்ற கிரீடத்தை அஜித் மேல் வைத்த தீனா படத்தின் ஒவ்வொரு பாடல்களும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தேனிசை. அதில் “சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்” ஏற்ற இறக்கங்களில் ஹரிஹரனைத் தாண்டி யாரைச் சிந்திக்க முடியும்\nகார்த்திக் ராஜா, யுவன் போலவே இளையராஜா இசை கொடுத்த “தொடரும்” படத்தில் “ஷாக்கடிக்கும் பூவே” பாடலைத் தன் பங்குக்குச் சேர்த்தார்.\n“அன்பே அன்பே நீ என் பிள்ளை” பாடலைக் கேட்ட்லேயே மடியில் வைத்துத் தாலாட்டுவது போலிருக்கும். “உயிரோடு உயிராக” படத்தில் உருக்கிய வித்யாசாகர்,\n“ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்” என்று வில்லனில் நெகிழ வைத்து விட்டார். ஹரிஹரனுக்கே உரித்தான அந்த நாசிக் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இந்தப் பதிவுக்காக அந்தப் பாட்டைக் கேட்கத் தொடங்கியவன் வகை தொகையில்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன். அதுதான் வித்யாசாகரின் இசை மாயம்.\nதேகத்துக்குள் தூங்கும் இன்பம் தட்டி எழுப்பு\nதேடித் தேடி செல்களில் எல்லாம் தேனை நிரப்பு\nஎன் உற்சாகத்தை கட்டி காப்பது உந்தன் பொறுப்பு\nஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்\nஇதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்\nஇந்தப் பதிவில் இடம்பெற்ற பாடல்களில் அஜித்குமார் தோன்றும் பாடல்களின் காண் தொகுப்பு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் ��ுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amtv.asia/11800/", "date_download": "2021-01-27T22:14:31Z", "digest": "sha1:GNNMP2EWVUCOYEAD22SYNZ6U53WOO3GD", "length": 5135, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "நாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் – AM TV", "raw_content": "\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nநாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல்\nசென்னை பிரியாணி பிரியர்கள் கவனத்திற்கு…\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து\nசென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1000 கிலோ நாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nநாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல்\nசெல்போன் பறிப்பு சம்பவத்தின்போது, தவறி விழுந்த பயணி உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1647775", "date_download": "2021-01-27T21:53:03Z", "digest": "sha1:BYVO466VLBOZT3U2PW6IZEROX6EK4KSJ", "length": 23232, "nlines": 378, "source_domain": "pib.gov.in", "title": "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்", "raw_content": "தேசிய விளையாட்டு விருதுகள் 2020 அறிவிப்பு - ரோஹித் சர்மா, மாரியப்பன் டி, மணிக் பாத்திரா, வினேஷ், ராணி ஆகியோருக்கு கேல் ரத்னா விருதுகள்\nஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விளையாட்டு விருதுகள் பெறுவதற்காக ஏராளமான விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இவ்விண்ணப்பங்கள் அனைத்தையும் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. முகுந்தகம் ஷர்மா (இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி) தலைமையிலான, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்; விளையாட்டு இதழியல் துறை; விளையாட்டு நிர்வாகம் ஆகிய துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் கொண்ட தேர்வுக்குழு பரிசீலித்தது.\nஇந்தக் குழு அளித்த பரிந்துரைகளின்படி அனைத்தையும் பரிசீலித்த பிறகு, கீழே குறிப்பிட்டுள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பிற பிரிவுகளில் விருதுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.\n29 ஆகஸ்ட் 2020 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மெய்நிகர் நிகழ்ச்சியாக நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து இவர்கள் விருதுகளைப் பெறுவார்கள்.\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது\nடென்சிங்கநார்கயாசாகச தேசிய விருது 2019\nமௌலானா அப்துல்கலாம் ஆசாத் (மகா) கோப்பை\nராஷ்ட்ரீய கேல்ப்ரோட்சஷன் புரஸ்கார், 2020 விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்பு\nஇளைய திறமைகளை அடையாளம் கண்டு வள்ர்த்தெடுப்பது\nகார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு மூலம் விளையாட்டை ஊக்குவித்தல்\nவிளையாட்டு வீரர்களைப் பணியமர்த்துவது மற்றும் விளையாட்டு நல நடவடிக்கைகள்\nவிமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம்\nஇன்டர்னேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் (ஐஐஎஸ்எம்)\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்\nதேசிய விளையாட்டு விருதுகள் 2020 அறிவிப்பு - ரோஹித் சர்மா, மாரியப்பன் டி, மணிக் பாத்திரா, வினேஷ், ராணி ஆகியோருக்கு கேல் ரத்னா விருதுகள்\nஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விளையாட்டு விருதுகள் பெறுவதற்காக ஏராளமான விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இவ்விண்ணப்பங்கள் அனைத்தையும் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. முகுந்தகம் ஷர்மா (இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி) தலைமையிலான, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்; விளையாட்டு இதழியல் துறை; விளையாட்டு நிர்வாகம் ஆகிய துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் கொண்ட தேர்வுக்குழு பரிசீலித்தது.\nஇந்தக் குழு அளித்த பரிந்துரைகளின்படி அனைத்தையும் பரிசீலித்த பிறகு, கீழே குறிப்பிட்டுள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பிற பிரிவுகளில் விருதுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.\n29 ஆகஸ்ட் 2020 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மெய்நிகர் நிகழ்ச்சியாக நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து இவர்கள் விருதுகளைப் பெறுவார்கள்.\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது\nடென்சிங்கநார்கயாசாகச தேசிய விருது 2019\nமௌலானா அப்துல்கலாம் ஆசாத் (மகா) கோப்பை\nராஷ்ட்ரீய கேல்ப்ரோட்சஷன் புரஸ்கார், 2020 விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்பு\nஇளைய திறமைகளை அடையாளம் கண்டு வள்ர்த்தெடுப்பது\nகார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு மூலம் விளையாட்டை ஊக்குவித்தல்\nவிளையாட்டு வீரர்களைப் பணியமர்த்துவது மற்றும் விளையாட்டு நல நடவடிக்கைகள்\nவிமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம்\nஇன்டர்னேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் (ஐஐஎஸ்எம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-01-27T23:20:31Z", "digest": "sha1:UTDGDBJUNZKZ75SAMDC2UYOBH5HWDYGW", "length": 3423, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "வில்லியம் லியோங் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags வில்லியம் லியோங்\nபிரதமரின் நியமனத்திற்கு எதிராக பிஎஸ்சி செயல்படுகிறதா 3 விவகாரங்களை லத்தீஃபா தெளிவுப்படுத்த வேண்டும்\nகோலாலம்பூர்: நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) புதிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைவரான லத்தீஃபா கோயாவை அடுத்த வாரம் மூன்று விடயங்கள் குறித்து விசாரிக்கும் என அக்குழுவின் தலைவர்...\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-01-27T21:47:15Z", "digest": "sha1:TET35PYOG5PZGZBEKUS2TS27GQQHTTO6", "length": 41873, "nlines": 294, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஒன்பிளஸ் 5 வாங்கலாமா ? வேனாமா ? - சிறப்பு பார்வை", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்ப���க சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்��ுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அ��ிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்க��் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nஇன்றைய தினம் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் உள்ள குறைகள் மற்றும் நிறைகள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.\nஇந்த வருடத்தின் ஸ்மார்ட்போன் வரவுகளில் ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக வலம் வர தொடங்கியுள்ள ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை தாண்டி வாங்கலாமா வேண்டாமா என ஆராய்ந்து பார்க்கலாம் வாங்க..\nஒன்பிளஸ் 5 வாங்கலாம் ஏன் \nஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் முன்னணியான பிராசஸர் வழங்கும் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 835 எனப்படும் திறன் மிகுந்த பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய பிராசஸரை பெற்றுள்ளது. இந்த பிராசஸர் உயர்ரகமான குறிப்பிட்ட சில மொபைல்களில் மட்டுமே கிடைக்கின்றது.\nவேகமான செயல்பாட்டை வழங்கும் வகையில் முக்கிய பங்காற்றுகின்ற ரேம் விசயத்தில் ஒன் பிளஸ் மிகுந்த கவனமாக 8ஜிபி மற்றும் 6ஜிபி என உயர்ரக ரேம்களை வழங்கியுள்ளதால் ஹெவியான கேம்கள் மற்றும் ஆப்களை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது.\nபின்புறத்தில் ஒன்பிளஸ் முதன்மையாக இரட்டை கேமரா ஆப்ஷனை வழங்கியுள்ளது. இதில் குறிப்பிடதக்க அம்சமாக ஆப்டிக்கல் ஜூமிங் உள்பட 16 மெகாபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் என இரு கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்திலான ஆக்சிஜன் ஓஎஸ் எனும் சொந்த ஓஎஸ் வாயிலாக பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக பயனாளர் இடைமுகம் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் 5 வாங்க வேண்டாம் ஏன் \nகாப்பி & பேஸ்ட் டிசைன்\nஎன்னதான் அசத்தலான மொபைலாக காட்சி அளித்தாலும் இதன் முதல்படம் இணையத்தில் வைரலானது முதல் வெளிவந்த வரை ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஓப்போ R11 ஸ்மார்ட்போன் காப்பி என சொல்லப்பட்டு வந்த நிலையில் அது உறுதியாகிவிட்டது.\nமுந்தைய ஒன்பிளஸ் 3டி மொபைல் திரை அளவான 5.5 அங்குல டிஸ்பிளே மற்றும் 1920×1080 பிக்சல் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது மட்டுமல்ல 401ppi பிக்சல் அடர்த்தி முதல் அதே டிஸ்பிளே எந்த மாற்றங்களும் இல்லாமல் பொருத்தப்பட்டுள்ளதாக மொபைல் ஆர்வலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nபட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களிலே நீர்புகா மற்றும் தூசு பாதுகாப்பு போன்றவற்றுக்கான IP ரேட்டிங் பெற்ற மொபைல்கள் வர தொடங்கி உள்ள நிலையில் நீர்புகா அமைப்பு ரூபாய் 38,000 விலை உள்ள ஸ்மார்ட்போனில் இல்லை என்பதே மிகப்பெரிய குறையாகும்.\nமுந்தைய ஒன்பிளஸ்3T மாடலை விட கூடுதலான பேட்டரி பெறா விட்டாலும் அதற்கு ஈனையான பேட்டரியை வழங்கியிருக்கலாம் ஆனால் அதனை விட 100mAh திறன் குறைந்த பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ்5 பேட்டரி 3300mAh மட்டுமே ஆகும்.\nமுந்தைய ஒன்பிளஸ் 3டி முன்பக்க கேமராவசதிகளில் எந்த கூடுதல் மாற்றங்களும் செய்யப்படாமல் சோனி IMX371 சென்சார் ,f2.0 அப்ரேச்சர் பெற்ற அதே கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஒப்பீடு அட்டவனை கீழே வழங்கப்பட்டுள்ளது…\nநுட்பங்கள் ஒன்பிளஸ் 5 ஒன்பிளஸ் 3T\nஓஎஸ் ஆண்ட்ராய்டு 7.0 ஆண்ட்ராய்டு 7.0\nபிராசஸர் 2.45GHz ஸ்னாப்டிராகன் 835Soc 2.35GHz ஸ்னாப்டிராகன் 821Soc\nஇன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் 5 மொபைல் விலை ரூ. 32,999 மற்றும் 37,999 எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விபரங்களுக்கு இணைந்திருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் இணையதளத்துடன்..\nஇருவிதமான அம்சங்களை ஒப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் உங்கள் பார்வை என்ன வாங்கலாமா .. வேண்டாமா…\nஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் மற்றும் குறைகளை அறிந்துகொள்ளலாம்.\nPrevious articleஒன் பிளஸ் 5 Vs ஒன் பிளஸ் 3T – ஒப்பீடு பார்வை\nNext articleரூ.32,999 விலையில் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது..\nடிஜிட்டல் வாக்காளர் அட்டை டவுன்லோட் செய்வது எப்படி \nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nரிலையன்ஸ் ஜியோ 4G சேவை ஆரம்பம் – டேட்டா , அழைப்புகள் இலவசம்\nஜியோ 5ஜி, ஜியோ டிவி+, ஜியோ கிளாஸ் – ரிலையன்ஸ் ஜியோ\nஒன்பிளஸ் 6T அறிமுக தேதியில் மாற்றம்\nமோட்டோ ஜி4 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nகுறைந்த விலை சவுமீ ரெட்மி கோ பற்றி அறிய வேண்டியவை\n4ஜி வேகத்தில் ஜியோ தொடர்ந்து முதலிடம் டிசம்பர் 2018 – Jio 4G download speed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/11/11084220/2060809/tamil-news-Nellaiappar-Temple-festival.vpf", "date_download": "2021-01-27T23:19:08Z", "digest": "sha1:3Z2I5CV5SCVVNHMHFILQOJPBT24HQD5X", "length": 17613, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐப்பசி திருவிழா: நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார் || tamil news Nellaiappar Temple festival", "raw_content": "\nசென்னை 28-01-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐப்பசி திருவிழா: நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்\nநெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி, நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.\nநெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, காந்திமதி அம்பாளுக்குகாட்சி கொடுத்தபோது எடுத்த படம்.\nநெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி, நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.\nதென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில், 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இதில் ஆனி தேரோட்டம், ஆடிப்பூர வளைகாப்பு, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆகியவை சிறப்பு பெற்றது.\nஇந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல கட்டுப்பாடுகளுடன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.\nஇந்த நிலையில், நேற்று தபசுக்காட்சி நடைபெற்றது. இதையொட்டி, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தங்கச்சப்பரத்தில் டவுன் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் பகல் 11 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு காட்சி அளித்தார். பின்னர், நெல்லையப்பருக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து சுவாமி- அம்பாள், நெல்லை கோவிந்தர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது. பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானப்பால் ஊட்டும் வைபவம் நடந்தது.\nஇன்று (ப���தன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் இணையத்தின் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nNellaiappar Temple | நெல்லையப்பர் கோவில்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nநாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்\nநாளை பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து வழிபட வேண்டிய 3 அம்மன்கள்\nதிருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nகொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா\nமருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து\nநெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது\nநெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்\nநெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+039087+de.php", "date_download": "2021-01-27T22:16:18Z", "digest": "sha1:QOH2DUWCEKTLH5P4MT3UHGQWM3EJQSIR", "length": 4561, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 039087 / +4939087 / 004939087 / 0114939087, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 039087 என்பது Jerchel Altmarkக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Jerchel Altmark என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Jerchel Altmark உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 39087 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Jerchel Altmark உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்க���்பட வேண்டிய +49 39087-க்கு மாற்றாக, நீங்கள் 0049 39087-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+415+ge.php", "date_download": "2021-01-27T23:25:38Z", "digest": "sha1:4QFKDQ2QS6RTPPSLX7OESDUUNE5DDDPC", "length": 4544, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 415 / +995415 / 00995415 / 011995415, சியார்சியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 415 (+995 415)\nமுன்னொட்டு 415 என்பது Zugdidiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Zugdidi என்பது சியார்சியா அமைந்துள்ளது. நீங்கள் சியார்சியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சியார்சியா நாட்டின் குறியீடு என்பது +995 (00995) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Zugdidi உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +995 415 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Zugdidi உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +995 415-க்கு மாற்றாக, நீங்கள் 00995 415-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2011/05/yezham-arivu-expected-in-july-download.html", "date_download": "2021-01-27T23:44:21Z", "digest": "sha1:AZK7KEOWUD7C7QW4QFIJ26ESS2PFFIK6", "length": 10104, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 7ஆம் அறிவு ஜூலையில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 7ஆம் அறிவு ஜூலையில்.\n> எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 7ஆம் அறிவு ஜூலையில்.\nஏ.ஆர்.முருகதாஸின் 7ஆம் அறிவு படம் ஜூலையில் திரைக்கு வருகிறது.\nமுருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் படம் 7ஆம் அறிவு. மார்ஷியல் ஆர்ட்டை மையமாக வைத்து முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கியிருப்பதாகவும், சூர்யா சர்க்கஸ் கலைஞராக நடித்திருப்பதாகவும், இன்னொரு வேடம் சீக்ரெட் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை ஜூலையில் திரைக்கு கொண்டுவர முருகதாஸும், தயாரிப்பாளர் உதயநிதியும் திட்டமிட்டுள்ளனர். ஜூனில் வெளியாவதாக இருந்தப் படம் போஸ்ட் புரொடக்சன் முடியாததால் ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\n> புது வியூகம் விஜய் \n3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் நடிப்பதாக கூறப்பட்டது. இதில் மாற்றம் வந்தால் ஆச்சரியமில்லை என்கி...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T22:53:45Z", "digest": "sha1:7X57I3XSNTSECU2N2BRB6NRRH3AM3QPP", "length": 43352, "nlines": 183, "source_domain": "ruralindiaonline.org", "title": "html பாலத்தின் கீழ் இருக்கும் பிரச்சனைக்குரிய கட்டுமானங்கள்", "raw_content": "\nபாலத்தின் கீழ் இருக்கும் பிரச்சனைக்குரிய கட்டுமானங்கள்\nபாலத்தை பழுதுபார்க்க ஏதுவாக வடக்கு கொல்கத்தாவில், பல தசாப்தங்கள் பழமையான தல்லா பஸ்தி இடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு, இன்னமும் கூட அங்கிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் தொடர்ந்து நியாயமான மறுவாழ்வை கோரி வருகின்றனர்\nதெபாசிஷ் மொண்டல் தனது வீட்டின் இடிந்த சுவரை வெறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்த இந்த வீட்டில் எஞ்சியிருப்பது எல்லாம் உடைந்த செங்கல் சிமென்ட் துண்டங்களும், உடைந்த கூறையும் தான்.\nநவம்பர் 11 ஆம் தேதி அன்று, வடக்கு கொல்கத்தாவின் தல்லா பாலத்தின் கீழ், அவர் வாழ்ந்த காலனி, சுமார் 60 குடும்பங்களின் வீடாக இருந்தது, இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அன்று காலை 10:30 மணி அளவில் உள்ளூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப் பணித்துறையின் பணியாளர்கள், போலீசாருடன் வந்திருந்தனர். இடிப்பதற்காக அவர்கள் தொழிலாளர்களையும் அழைத்து வந்திருந்தனர், இரண்டு நாட்களுக்குப் பிறகு சில சிமெண்ட் கட்டிடங்களை இடிப்பதற்கு புல்டோசரையும் வரவழைத்தனர். பஸ்தியை இடிப்பதற்கு ஒரு வாரம் ஆனது. இரண்டு பாதி இடிக்கப்பட்ட வீடுகள் இன்னமும் இருக்கின்றன அதே வேளையில் தினக் கூலிகள் (டிசம்பர் மாதத்தில்) தரையை சமன் செய்ய இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.\nதல்லா பாலம் பி.டி சாலையின் நஸருல் பாதையில் அமைந்துள்ளது. பஸ்தியில் வசித்து வந்த மக்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தில் அவர்களது கட்டிடங்கள் கட்டப்பட்டதாக கூறுகின்றனர்.\n\"அது ஒரு மின்னலைப் போல நடந்தது\", என்று கூறுகிறார், அவசர மருத்துவ ஊர்தி ஓட்டுநராய் மாதம் 9,000 ரூபாய் சம்பாதித்து வரும், தெபாசிஷ். அவரது தந்தை பிறந்த வீடான குடிசை வீட்டினை கல் வீடாக மாற்றுவதற்கு தனது நண்பர்கள் மற்றும் உள்ளூர் கடன் கொடுப்பவர்களிடமிருந்து அவர் 1.5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அவரது தாத்தா பாட்டி பல தசாப்தங்களுக்கு முன்னர் சுந்தரவனத்தின் ஒரு பகுதியான, வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியின் இரண்டாம் தொகுதியில் இருந்து கொல்கத்தாவிற்கு வேலை தேடி வந்தனர்.\nதெபாசிஷ் கட்டிய வீடு இடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிக வட்டிக்கு அவர் வாங்கிய கடனில் பெரும்பகுதி இன்னமும் இருக்கிறது.\nசெப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று தல்லா காலனியில் வசிப்பவர்களுக்கு சிக்கல் துவங்கியது, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இந்த பாலத்தை சரி செய்ய வேண்டும் என்று வாய்மொழியாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் சில உடமைகளை விட்டு விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும், பழுது நீக்கம் முடிந்தபின்பு திரு��்பி அங்கு வந்து கொள்ளலாம் என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது. செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி மாலை இங்குள்ள 60 குடும்பங்களும் அருகிலுள்ள இரண்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் - ஒன்று ரயில்வேக்கு சொந்தமான நிலம், மற்றொன்று மாநில நீர்ப்பாசனத்துறை சொந்தமான கால்வாய் அருகே உள்ள நிலம்.\nஇடிபாடுகள்: இடிக்கப்பட்ட தல்லா பாலம் பஸ்தி மற்றும் (மேல் வலது) தெபாசிஷ் மொண்டல் தான் கடன் வாங்கி கட்டிய வீடு இடிக்கப்பட்ட பின் எஞ்சியிருப்பது\nகுறுகிய சாலையின் எதிர் புறத்தில் இருக்கும் தல்லா பஸ்தியின் விரிவாக்கத்தில் இருக்கும் சுமார் பத்து குடும்பங்கள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக காத்திருக்கின்றன. அந்தப் பத்து குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் பருல் கரண். இப்போது 70 வயதாகும் அவர் ஒரு முன்னால் வீட்டுவேலைகள் செய்யும் தொழிலாளி. அந்தப் பாலத்தை சுட்டிக்காட்டி \"இது முதன்முதலில் மரத்தால் கட்டப்பட்டது\", என்று கூறினார். பல வருடங்களுக்கு முன்னர் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று அதிலிருந்து விழுந்துவிட்டது. பின்னர் அந்த மரப்பாலம் கான்கிரீட் பாலமாக மாற்றப்பட்டது அப்போது யாரும் வெளியேற்றப்படவில்லை. பருல் கணவரை இழந்தவர். தவிர நீரிழிவு நோயாளி. வீட்டு வேலை செய்து வரும் அவரது மகள் அந்த வருமானத்தை வைத்து இவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nகரணின் குடும்பமும் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தாவூத்பூர் என்னும் கிராமத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு வந்திருக்கின்றது, என்று அவர் நினைவு கூர்கிறார். \"சுந்தரவனத்தில் பாம்புகள் மற்றும் தவளைகளுடன், நீரிலும் சேற்றிலும் வாழ்வது எளிதான காரியமல்ல. நாங்கள் கிராமத்தில் இருந்து இங்கு வந்த போது இந்த இடம் புதர்கள் மண்டிக் கிடந்தது, இங்கு ரவுடிகளும் அதிகமாக வந்தனர்\", என்று அவர் நினைவு கூர்கிறார். \"எஜமானர்களின் வீடுகளில் வேலை முடிந்தவுடன் மதிய வேளையிலேயே நாங்கள் எங்களது வீடுகளுக்கு திரும்ப வேண்டி இருந்தது\", என்று கூறினார்.\nபருலின் அண்டை வீட்டுக்காரர் தங்கியிருக்கும் தற்காலிக முகாம், மூங்கில் கம்பங்களில் கருப்பு நிற தார்பாய்களைச் சுற்றி, மாநகராட்சி ஊழியர்களால் இயற்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கூடாரமும் நூறு சதுர அடி கொண்ட அறைகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. மின்சாரம் மாலை 5 மணியில் இருந்து காலை 5 மணி வரை மட்டுமே கிடைக்கும். கருப்பு தார்பாய்கள் சுற்றி இருப்பதால் பகல் நேரத்தில் அறைகள் இருட்டாகத்தான் இருக்கும். ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் முகாம் தாழ்வான பகுதி என்பதால், நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று வந்த புல்புல் புயலின் போது அது வெள்ளக்காடானது.\n\"புயல் வந்த நாளன்று இந்த இடம் முழுவதும் நீரால் சூழப்பட்டு இருந்தது\", என்று அருகில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது மாணவியான ஸ்ரேயா மொண்டல் கூறுகிறார். அவரும் பஸ்தியைச் சேர்ந்த மற்ற குழந்தைகளும் ரயில்வே நிலத்தில் இருக்கும் அவர்களது முகாமை நான் பார்வையிடச் சென்ற போது அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்தனர். \"எங்களது அறைகளில் முழங்கால் அளவு நீர் இருந்தது. புத்தகங்களை காப்பாற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது. வீடுகள் இடிக்கப்பட்ட போது எங்களது விளையாட்டுச் சாமான்களை நாங்கள் இழந்துவிட்டோம்\", என்று அவர் கூறினார்.\nமேல் இடது: பருல் கரண், பருல் மொண்டல் (நடுவில் இருப்பவர்) மற்றும் அவரது மைத்துனி ஆகியோர் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் அடியில் குடியேறியதாகக் கூறுகின்றனர். மேல் வலது: இதுவரை வேறு இடத்திற்கு மாற்றப்படாததால் அவரும், அவரது மகளும் தாங்கள் சட்டங்களுக்கு உட்பட்டு தங்கியிருப்பதை நிரூபிப்பதற்காக தங்களது மின்சார கட்டண ரசீதினை காண்பிக்கின்றனர். கீழ் வரிசை: தற்காலிக முகாம்கள்: ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் இருப்பது (இடது) மற்றும் சித்பூர் கால்வாய்க்கு அருகில் இருக்கும் இடம் (வலது)\nஇரண்டு முகாம்களிலும் இருக்கும் மக்கள் இன்னமும் பாலத்திற்கு அடியில் கட்டப்பட்ட கழிவறைகளைத் (எஞ்சி இருப்பது) தான் பயன்படுத்தி வருகின்றனர். கால்வாய்க்கு அருகில் இருக்கும் தற்காலிக முகாம் தல்லா பாலத்திலிருந்து ரயில்வே முகாமை விட அதிக தொலைவில் இருக்கிறது, அதனால் அங்கு தங்கியிருக்கும் மக்கள் கட்டண பொது கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர், அதுவும் மாலை எட்டு மணிக்கு மூடப்பட்டுவிடும். அதன் பிறகு அவர்கள் இடிக்கப்பட்ட பஸ்தி பகுதியில் இருக்கும் கழிவறைகளுக்கு நடந்து செல்ல வேண்டியிருக்கிறது, மேலும் இவ்வாறு செய்வது பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்��ு பெண்கள் புகார் கூறுகின்றனர்.\nகால்வாயின் அருகே, நீலம் மேத்தா என்ற 32 வயது பெண்ணை நான் சந்தித்தேன். அவரது கணவர் பீகாரில், ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்திலிருந்து கொல்கத்தாவிற்கு வந்திருக்கிறார் அவர் ஒரு தெருவோரக் கடையில் மாவு விற்பவர். நீலம், வீட்டு வேலை செய்பவர். \"நாங்கள் எங்கே போவது\" என்று கேட்கிறார் நீலம். \"நாங்கள் எப்படியோ வாழ்ந்து வந்தோம். நாங்கள் இங்கு தான் பல வருடங்களாக இருக்கிறோம். எனது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னை போல அவளும் அடுத்தவர் வீட்டில் வேலை செய்வதை நான் விரும்பவில்லை. எனது மகனும் படித்துக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் எப்படி வாழ்வது என்று கூறுங்கள்\" என்று கேட்கிறார் நீலம். \"நாங்கள் எப்படியோ வாழ்ந்து வந்தோம். நாங்கள் இங்கு தான் பல வருடங்களாக இருக்கிறோம். எனது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னை போல அவளும் அடுத்தவர் வீட்டில் வேலை செய்வதை நான் விரும்பவில்லை. எனது மகனும் படித்துக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் எப்படி வாழ்வது என்று கூறுங்கள்\nகால்வாய் முகாமுக்கு அருகில் கழிவறை கட்டப்படும் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். அதுவரை அவரும் மற்றவர்களும் ஒவ்வொரு முறை பொது கழிப்பறைக்குச் செல்லும் போதும் இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. \"கழிவறைக்கும் பணம் எப்படி எங்களால் செலுத்த முடியும் பெண்களும், இளம் பெண்களும் இரவு நேரத்தில் எங்கே செல்வது பெண்களும், இளம் பெண்களும் இரவு நேரத்தில் எங்கே செல்வது ஏதோ ஒன்று நடந்தால் யார் பொறுப்பேற்றுக் கொள்வது ஏதோ ஒன்று நடந்தால் யார் பொறுப்பேற்றுக் கொள்வது\nஅவரது 15 வயது மகள் நேகா தாயின் அருகில், தற்காலிக முகாமின் அறையில் தரையில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். \"இதைப் போன்ற சூழ்நிலையில் படிப்பது மிகவும் கடினமானது\", என்று அவர் கூறுகிறார். \"பகல் முழுவதும் மின்சாரம் இருப்பதில்லை. பிறகு நாங்கள் படித்து முடிப்பது எப்படி\" என்று அவர் கேட்கிறார்.\nஇடது: நாங்கள் எங்கே செல்வது என்று நீலம் மேத்தா கேட்கிறார், அவரது மகள் நேகா படிப���பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். வலது: \"நாங்கள் எங்கே செல்வது என்று கூறுங்கள் என்று நீலம் மேத்தா கேட்கிறார், அவரது மகள் நேகா படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். வலது: \"நாங்கள் எங்கே செல்வது என்று கூறுங்கள்\" என்று தீரன் மொண்டல் கேட்கிறார்\nதங்கும் இடத்திற்கு செல்லும் வழியில் ஒரு துர்கை அம்மன் கோவில் உள்ளது. அங்கு இரவு பூஜை செய்யும், 80 வயதாகும் தீரன் மொண்டல், இப்போது ரயில்வே நிலத்தில் இருக்கும் தற்காலிக முகாமில் தங்கி இருக்கிறார். \"நான் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இங்கு தான் வசித்து வருகிறேன்\", என்று கூறுகிறார். \"நான் சுந்தரவனத்தின் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்தவன். இங்கு வேலை செய்வதற்காக, நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறோம். எங்களது கிராமமே ஆற்றில் மூழ்கிவிட்டது. நாள் முழுவதும் தள்ளுவண்டி இழுத்து பணம் சம்பாதிக்கிறார், தல்லா பஸ்தியில் மூங்கில் கம்பத்தால் ஆன வீட்டில், மெண்டல் தனது மூன்று குழந்தைகளையும் வளர்த்திருக்கிறார், பின்னர் அதை கஷ்டப்பட்டு காங்கிரீட் வீடாக மாற்றி அமைத்திருக்கிறார்.\n\"நகராட்சி கவுன்சிலர் எங்களது வீடுகளை நாங்கள் கட்ட அவரிடம் அனுமதி வாங்கி இருக்கிறோமா என்று கேட்கிறார்\" என்று அவர் கூறுகிறார். நான் அவரிடம் நாங்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இங்குதான் தங்கி இருக்கிறோம் சரியான மாற்று இடம் வழங்கப்படாமல் இதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் எப்படி செல்ல முடியும்\" என்று அவர் கூறுகிறார். நான் அவரிடம் நாங்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இங்குதான் தங்கி இருக்கிறோம் சரியான மாற்று இடம் வழங்கப்படாமல் இதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் எப்படி செல்ல முடியும் என்று கேட்டேன். எங்களைப் போன்ற மக்களை அவர் எவ்வாறு வெளியேற்றம் செய்ய முடியும் என்று கேட்டேன். எங்களைப் போன்ற மக்களை அவர் எவ்வாறு வெளியேற்றம் செய்ய முடியும் நாங்கள் எங்கே செல்வது என்று கூறுங்கள் நாங்கள் எங்கே செல்வது என்று கூறுங்கள்\" என்று தீரன் மொண்டல் கேட்டிருக்கிறார்.\nசெப்டம்பர் 25 ஆம் தேதி அன்று மாலை போலீசார் வந்து குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி கூறினர், \"அப்போது அவர்கள் என் மாமியாரை மோசமாக பேசத் துவங்கினார். எனது மைத்துனரை சட்டையின் காலர��� பிடித்து இழுத்துச் சென்று முகாமில் விட்டனர். நான் அவர்களை தடுக்க சென்ற போது, நான் கீழே தள்ளிவிடப்பட்டேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன், அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்ளவில்லை. பெண்களின் முடியை பிடித்து இழுத்தனர். அப்போது ஒரு பெண் போலீஸ்காரர் கூட இல்லை. அவர்கள் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தினர்\", என்று 22 வயதாகும் தும்பா மொண்டல் குற்றம்சாட்டுகிறார்.\n(இருப்பினும், இந்த நிருபருக்கு அளித்த பேட்டியில் தல்லா பஸ்தியில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்பூர் காவல் நிலையத்தின், பொறுப்பில் இருக்கும் அதிகாரியான அயன் கோஸ்வாமி, தான் எந்த விதமான தவறுதலான கையாளுதலையும், வற்புறுத்தலையும் மேற்கொள்ளவில்லை என்று மறுத்தார். மேலும் இந்த குடும்பங்களின் மீது தான் இரக்கம் கொள்வதாகவும், ஆனால் தகுதி வாய்ந்த கட்டடக் கலைஞர்களால் இப்பாலம் ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டதால், இம்மக்களை வெளியேற்றுவது தன்னால் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றும் கூறினார். இந்தப் பாலம் இடிந்து விழும் பட்சத்தில் பஸ்தியில் வசிப்பவர்கள் தான் முதலில் உயிரிழப்பர் என்று அவர் கூறினார்.)\nஇடிக்கப்பட்ட தல்லா காலனியில் ஒரு நிழலில் சுலேகா மொண்டல் மதிய உணவினை சமைத்துக் கொண்டிருக்கிறார். மேல் வலது: \"ஏழை எளிய மக்கள் எப்போதுமே அரசாங்க நிலத்தில் தான் வசித்து வருகின்றனர், இல்லையென்றால் நாங்கள் வேறு எங்கு வசிப்பது\" என்று லக்கி தாஸ் கேட்கிறார். கீழ் வரிசை: தற்காலிக முகாம்களில் உள்ள பெண்கள் தங்களது பழைய பஸ்தியின் கழிப்பறைகளுக்கு நீண்டதூரம் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் கவுன்சிலரான தருண் சாஹா, தொலைபேசியில் என்னிடம், \"அவர்களெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள், என்று கூறினார். அவர்கள் அங்கு தங்குவதற்கு சட்டபூர்வ அனுமதி எதுவும் இல்லை. அவர்கள் குடிசைகளில் வசித்து வந்தனர். மனிதாபிமான அடிப்படையில் தண்ணீரும், சுகாதாரமும் அவர்களுக்கு (தல்லா பஸ்தி மக்களுக்கு) வழங்கினோம். பின்னர் அவர்கள் குடிசை வீடுகளை கல் வீடுகளாக மாற்றிவிட்டனர்\". \"இந்தப் பாலம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதற்கு அவசர புனரமைப்பு தேவைப்படுகிறது. பழுது பார்க்கவில்லை என்றால் உயிர்களை பலி வாங்கி விடும். அவர்களை இடம்பெயரச் செய்யதே ஆக வேண்டும்\", என்று கூறினார்.\nதல்லாவில் வசித்த குடும்பங்களுக்கு நிரந்தர மறுவாழ்வு வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. \"இப்போதைக்கு, நாங்கள் அவர்களை தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளோம். எதிர்காலத்தில் அந்த முகாம்களில் டின் கூரைகள் அமைக்கப்படலாம், ஆனால் கான்கிரீட் கட்டிடங்களுக்கு அனுமதி கிடையாது\", என்று அவர் கூறுகிறார். அவர்களது வீடு வேறு இடத்தில் உள்ளது என்று, அவர்களது கிராமத்தை குறிப்பிட்டு கூறுகிறார் மேலும் சில குடும்பங்கள் ஒதுக்குப் புறத்தில் உள்ள இடங்களை வாங்கியிருக்கின்றனர் என்றும் கூறுகிறார். \"அவர்கள் தங்களது வேலையின் பொருட்டு தான் இந்த இடத்தை ஆக்கிரமித்து இருக்கின்றனர். அவர்கள் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களது குடும்பத்தையும் இங்கேயே அழைத்து வந்துவிட்டனர். அவர்களில் பலர் இப்போது வசதியாகத் தான் இருக்கின்றனர்\", என்று கூறினார்.\n\"ஏழை எளிய மக்கள் எப்போதுமே அரசாங்க நிலத்தில் தான் வசித்து வருகின்றனர், இல்லையென்றால் நாங்கள் வேறு எங்கு வசிப்பது\" என்று 23 வயதாகும், குடும்பத் தலைவியான லக்கி தாஸ் கேட்கிறார், அவரது கணவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவர்களது இரண்டு மகள்களுடன் அவர்களும் தல்லா பஸ்தியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். \"நாங்கள் ஏழைகள். நாங்கள் எங்களது உழைப்பால் தான் சம்பாதிக்கிறோம்\", என்று லக்கி மேலும் கூறுகிறார். \"இந்த சிரமங்களை எல்லாம் நான் எனது பெண் குழந்தைகளுக்காகத் தான் எதிர்கொள்கிறேன்\", என்று கூறினார்.\nஇடிக்கப்பட்ட பஸ்தியில் வாசித்தவர்கள் பாலம் பழுது பார்க்கப்பட்ட பின்னர், தாங்கள் திரும்பி வந்து வசித்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கவுன்சிலரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கேட்டனர். ஆனால் அத்தகைய உத்தரவாதம் எதுவும் இன்று வரை வழங்கப்படவில்லை.\nஇடது: வெளியேற்ற அறிவிப்பாணை நவம்பர் 6 ஆம் தேதியன்று ஒட்டப்பட்டது. வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு முறையாகவும் நிரந்தரமாகவும் மறுவாழ்வு வழங்கக்கோரி நவம்பர் 18 ஆம் தேதி அன்று நடக்கும் கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கும் சுவரொட்டி ஒன்று. வலது: நவம்பர் 11ஆம் தேதியன்று நடந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்ப��ல் தல்லா பஸ்தியின் குடியிருப்பாளர்கள்\nசெப்டம்பர் 25 ஆம் தேதியன்று அவர்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டி இருந்த போது சிறிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்தது, தல்லா காலனி குடியிருப்பாளர்கள் இரவு 10 மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கு பாலத்தை முற்றுகையிட்டனர். நவம்பர் 11 ஆம் தேதி அன்று பேரணி ஒன்றை நடத்தினர். நவம்பர் 18 ஆம் தேதியன்று தங்களது கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பதற்காக ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினர். பஸ்தீவாசி ஷ்ரம்ஜீவி அதிகார் ரக்ஷா கமிட்டியாக ஒன்றிணைந்து, அவர்களின் கழிப்பறைகள் மற்றும் சீரான மின்சாரத்திற்காக பரப்புரை செய்கின்றனர், மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் செலவினை குறைக்கும் வகையில் ஒரு சமூக சமையலறையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.\nநவம்பர் 25 ஆம் தேதி அன்று, தெருவில் பொருட்களை விற்று வரும் ராஜா ஹஸ்ரா 9அவரும் தனது குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்டவர்) வெளியேற்றப்பட்ட சேரி குடும்பங்களின் சார்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர்களின் மிக முக்கிய கோரிக்கைகள்: முறையான மறுவாழ்வு - அவர்கள் வெளியேற்றப்பட முடியாத இடத்தில் வாழ்வதற்கு ஒரு நிரந்தர இடம், அதுவும் இடிக்கப்பட்ட பஸ்தியின் அருகிலேயே (ஏனெனில் அது அவர்களது பணியிடங்களுக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் நெருக்கமாக இருக்கின்றது) மேலும் மின்சாரம், நீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளும் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதே.\nதற்காலிக முகாமில் சுலேகா மொண்டல் ஒரு மண் அடுப்பை பற்ற வைத்திருக்கிறார். மணி மதியம் 2:30 மணி ஆகிறது அவர் இப்போது தான் அருகிலிருக்கும் வீடுகளில் வேலை செய்துவிட்டு திரும்பியிருக்கிறார் - மீண்டும் மாலை நேரம் வேலை செய்வதற்கு செல்வார். வாணலியில் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவரை ஆகியவற்றை கிளறி விட்டபடியே, \"கவுன்சிலர் மீண்டும் எங்களை கிராமத்திற்கே செல்லும்படி கூறுகிறார். நாங்கள் நான்கு தலைமுறைகளுக்கு முன்னர் தாவூத்பூரைவிட்டு இங்கு வந்தோம். இப்போது மீண்டும் திரும்பிச் செல்லும்படி பணிக்கப்படுகிறோம் என்று கூறுகிறார். சுந்தரவனத்தின் நிலை என்ன என்பது அனைவரும் அறிந்ததே. ஓரளவுக்கு எங்களிடம் இருந்ததையும் ஐலா புயல் அழித்துவிட்டது. நாங்கள் யாரைய��ம் துன்புறுத்தவில்லை. நாங்களும் அந்தப் பாலம் சரி செய்யப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் அரசாங்கம் நிச்சயமாக எங்களுக்கு மறுவாழ்வு அளித்தாக வேண்டும்\", என்று கூறுகிறார்.\nஇக்கட்டுரையின் நிருபர், சௌமியா, ராயா மற்றும் ஆர்கோ ஆகியோரின் உதவிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.\n‘ஒரு உருளைக் கிழங்கு கூட தரையில் இருந்து நகரவில்லை'\nஊரடங்கு காலத்தில் அம்பன் புயலால் போராடி வரும் கொல்கத்தா\nநலிவடைந்தாலும் துர்கா பூஜைக்கு சென்ற தாக்கி வாத்தியக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-27T22:51:04Z", "digest": "sha1:7T4YFGTIWWDQLOTGCL7RVU6Q6Q4XYJWT", "length": 5998, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "வீட்டுவாடகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவீட்டு + வாடகை = வீட்டுவாடகை\nதாம் வசிப்பதற்குச் சொந்தமாக ஒரு வீடு இல்லாதவர்கள், பிறருக்குச் சொந்தமான வீட்டில் அவர்களுடைய அனுமதியுடன் வசிப்பதற்கு ஏற்பாடு செய்துக்கொள்வர்...அவ்வாறு வசிக்க, அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொள்ளும்போது, அந்த வீட்டின் சொந்தக்காரருக்குக் குறிப்பிட்டக் காலத்திற்கொருமுறை கொடுக்கப்படும், நிர்ணயக்கப்பட்டு இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொகை வீட்டுவாடகை எனப்படும்...\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 சனவரி 2016, 18:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/kia-sorento-plugin-hybrid-attains-57-km-pure-electric-range-025515.html", "date_download": "2021-01-27T22:19:36Z", "digest": "sha1:3FU52IB6F7GM2UZZ2OTV36RA5G34TCHW", "length": 19714, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா!! இந்தியாவில் எப்போது நடக்குமோ - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெ��்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n3 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n5 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n6 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n6 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐரோப்பாவில் தொடர்ந்து ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களாக அறிமுகப்படுத்தும் கியா\nயுனிடெட் கிங்டம் சந்தையில் சொரெண்டோ வரிசையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஹைப்ரீட் காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.\nகியா மோட்டார்ஸ் போன்ற உலகளவில் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அவற்றின் வழக்கமான மாடல்களில் ப்ளக்-இன் ஹைப்ரீட் வெர்சன்களை அறிமுகப்படுத்தி வருவதை கடந்த சில வருடங்களாக அதிகளவில் பார்த்து வருகிறோம்.\nகுறிப்பாக ஐரோப்பாவில் மாசு உமிழ்வை குறைக்க வரிசையாக ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில் சொரெண்டோவில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு ஜிடிஐ 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் பெட்ரோல் என்ஜின் 177 பிஎச்பி பவரையும், எலக்ட்ரிக் மோட்டார் 90 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. எலக்ட்ரிக் மோட்டாரில் 13.8kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தின் உதவியுடன் 2021 கியா சொரெண்டோ ப்ளக்-இன் ஹைப்ரீட் காரை அதிகப்பட்சமாக 261 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனில் இயக்க முடியும்.\nஇந்த ஹைப்ரீட் அமைப்புடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படவுள்ளது. இது என்ஜின் ஆற்றலை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்தான் சொரெண்டோவின் வரிசையில் ஆற்றல்மிக்க வேரியண்ட் ஆகும்.\nவெறும் எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றலின் மூலமாக காரை 57கிமீ வரையில் அதிகப்பட்சமாக இயக்கி செல்ல முடியும். இந்த ப்ளக்-இன் ஹைப்ரீட் காரில் இருந்து ஒரு கிமீ-க்கு வெறும் 38 கிராம் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு மட்டுமே வெளியேறும் என கியா தெரிவித்துள்ளது.\n7 நபர்கள் தாராளமாக அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கியா சொரெண்டோ எஸ்யூவி காரில் 19 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், கருப்பு கார்னிஷ், இரு-நிற ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.\nஇவை மட்டுமின்றி கியாவின் UVO இணைப்புடன் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், நெடுஞ்சாலை பயணத்திற்கான ட்ரைவிங் அசிஸ்ட் சிஸ்டம், பின்பக்கத்தில் தன்னிச்சையாக நிலைகளை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் காற்று சஸ்பென்ஷன், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் 360-கோண கேமிரா போன்றவற்றையும் சொரெண்டோ காரில் கியா வழங்குகிறது.\nசொரெண்டோவின் வேரியண்ட்களில் டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படவுள்ள இந்த 2021 ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டின் விலை யுகே-வில் 53,095 யூரோக்களாக (ரூ.52.86 லட்சம்) நிர்ணயிக்கப்படவுள்ளது.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nபிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nபுதிய லோகோவுடன் கியா சொனெட், செல்டோஸ் கார்கள் எப்போது அறிமுகம்\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nவாண வேடிக்கையுடன் பிரம்மாண்ட முறையில் புதிய கியா லோகோ வெ���ியீடு\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nகியா பிராண்டில் புதிய எம்பிவி காரா 2022ல் அறிமுகமாகுகிறது, இதுதான் பெயரா\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nகியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... வளர்ச்சியா\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nகியா நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அறிமுகம் எப்போது - புதிய தகவல் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nமலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nமஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-non-english-batsmen-to-be-potential-highest-run-getter-in-2019-world-cup/2", "date_download": "2021-01-27T22:51:34Z", "digest": "sha1:2LWVJUFPVPCVF43KZWLW6O7LWEKCSYN3", "length": 10193, "nlines": 70, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - இங்கிலாந்தின் காலச்சூழலுக்கு ஏற்ப விளையாடி அதிக ரன்களை குவிக்கவுள்ள ஐந்து பேட்ஸ்மேன்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமுதல் 5 /முதல் 10\nஇங்கிலாந்தின் காலச்சூழலுக்கு ஏற்ப விளையாடி அதிக ரன்களை குவிக்கவுள்ள ஐந்து பேட்ஸ்மேன்கள்\nமுதல் 5 /முதல் 10\n2015 உலகக் கோப்பை முதல் இதுவரை இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் அதிக ரன்களை குவித்துள்ள வெளிநாட்டு வீரர்கள்\nநியூசிலாந்தை சேர்ந்த ஒரு அசாத்தியமான ஆட்டக்காரர், ராஸ் டெய்லர். மேலும், கேள்விக்கிடமின்றி அதிக ரன்களை குவிக்க கூடிய இவர் 2015 உலகக் கோப்பையில் சரியாக விளையாடவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்,அதற்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2892 ரன்களும் 64.8 ஆவரேஜயும் கொண்டு தான் ஒரு அசாத்தியமான ஆட்டக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த நான்கு ஆண்டுகளில் 523 ரன்களையும் 74.21 என்ற ஆவரேஜயும் கொண்டுள்ள இவர் ,2015-இல் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடி தொடர்ச்சியாக சதங்களை விளாசியுள்ளார். முதல் ப��ட்டியில் 83 பந்துகளில் சதத்தை விளாசிய இவர், அடுத்த போட்டியில் கேன் வில்லியம்சன் உடன் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கொண்டு 398 என்ற பெரிய இலக்கையும் நிர்ணயித்தனர்.\nஅதுமட்டுமல்லாது, தொடர்ச்சியான அடுத்தடுத்த போட்டிகளிலும் டெய்லரும் கேன் வில்லியம்சன் சேர்ந்து இரட்டைச் சதங்களை விளாசி மற்ற அணிகளுக்கு பெரும் சவாலாக இருந்தனர் .மேலும், அந்தப் போட்டியில் அந்த அணியானது 303 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் தொடக்க அதிரடி ஆட்டக்காரரான இவர், 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் தொடர்ச்சியான தன்னுடைய சிறப்பான ஆட்டங்கள் மூலமாக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். 2015 -ஆம் ஆண்டு உலகக் கோப்பை பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக தொடர்களில் 458 ரன்களை விளாசிய இவர், 76.33 ஆவரேஜயும் கொண்டுள்ளார். மேலும், இவரது அசாத்தியமான 2 சதங்களை விளாசியதில் ஒன்று இங்கிலாந்துக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமல்லாது 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-வங்காளதேசுக்கு இடையேயான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் சரியாக விளையாடிய ரோஹித் சர்மா தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங்கம்மில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 137 ரன்கள் விளாசியுள்ளார், ரோஹித் சர்மா. இவ்வாறாக அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான பல்வேறு போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளார். இவ்வாறாக, தன்னுடைய அசாதாரணமான ஆட்டத் திறன்களை வெளிப்படுத்தும் ரோகித் சர்மா இந்த உலக கோப்பை போட்டிகளிலும் இந்தியாவிற்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்தார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஉலகின் நான்கு திறமையான இளம் ஆட்டக்காரர்களில் ஒருவர், கேன் வில்லியம்சன். எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைகளிலும் ஆட்டத்தின் போக்கை தன் வசப்படுத்தும் தன்னிகரில்லா ஆட்டக்காரர். இவர் நியூசிலாந்தின் முக்கிய துருப்பு சீட்டு என்றும் கூறலாம். கேன் வில்லியம்சன் இதுவரை இங்கிலாந்தில் 640 ரன்களை விளாசியுள்ளார். மேலும் இவருடைய ஆவரேஜ் 80-ஆகஉள்ளது. 2015 உலகக் கோப்பையில் இருந்து தொடர்ச்சியாக ரன்களை குவித்துவரும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.\nஎடுத்து��்காட்டாக, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச ஒரு நாள் போட்டியில் இவர் அடித்த 93 ரன்கள் நியூசிலாந்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இதுமட்டுமல்லாது, 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இவருடைய தொடர்ச்சியான சதங்களும் இதில் அடங்கும். இங்கிலாந்தின் சீதோசன நிலைக்கு ஏற்ப விளையாடுவதில் மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் கேன் வில்லியம்சன் சிறந்து விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவேதான், 2019 உலகக் கோப்பை போட்டியில் கேன் வில்லியம்சனின் பங்களிப்பு நியூசிலாந்து அணிக்கு பெரும் வெற்றி வாய்ப்பைத் தரும் என்றே கூறலாம்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/how-to-help-muslims-get-married-tips-for-parents-and-imams/", "date_download": "2021-01-27T22:56:38Z", "digest": "sha1:EJ2LAIV2OV3D5ANH57TEIFPVFLCI3QQH", "length": 31581, "nlines": 212, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "முஸ்லிம்கள் திருமணமானவர் உதவி எப்படி: பெற்றோர் மற்றும் இமாம்கள் குறிப்புகள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » முஸ்லிம்கள் திருமணமானவர் உதவி எப்படி: பெற்றோர் மற்றும் இமாம்கள் குறிப்புகள்\nமுஸ்லிம்கள் திருமணமானவர் உதவி எப்படி: பெற்றோர் மற்றும் இமாம்கள் குறிப்புகள்\nமுஸ்லிம்கள் திருமணமானவர் உதவி எப்படி: பெற்றோர் மற்றும் இமாம்கள் குறிப்புகள்\n4.5 - 2 வாக்கு[கள்]\nஇண்டர்நெட் மூலம் ஒரு சாத்தியமான திருமண மாப்பிள்ளை தெரிந்தும்\nஉறவுகளும் லவ் – பாகம் 2 : லவ் அந்த நோக்கி நபி தெனாவட்டு\n5 ஆக்கப்பூர்வமானவராக இருப்பது பிரிவின் முகப்பில் வேலை போது குறிப்புகள்\nஎன் முஸ்லீம் சகோதரி சொற்கள்\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 14ஆம் 2011\nSad but shocking reality: வட அமெரிக்காவில் முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து விகிதம் உலகின் மிக உயர்ந்த ஒன்றாகும்.\n“ஏனென்றால் நீங்கள் வெண்மையானவர், நீங்கள் ஜெல்பாப் அணிந்திருக்கிறீர்கள். என் முஹ்சினுக்கு நீங்கள் ஒரு சரியான மனைவியை உருவாக்குவீர்கள்\n(இது ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டது, இதில் சம்பந்தப்பட்ட இருவரின் இனம் மாற்றப்பட்டுள்ளது\nமேலே குறிப்பிட்ட சூழ்நிலையில் வயதான பெண்ணின் புத்திசாலித்தனத்தையும் அப்பட்டத்தையும�� சிலர் ஆச்சரியப்படுவார்கள், அத்தகைய காட்சிகள் அசாதாரணமானது அல்ல. பல பெற்றோர்கள் நீல நிறத்தில் இருந்து ஒரு வாய்ப்பை அணுகுவது இந்த நபரை தங்கள் மகன் / மகளுக்கு \"ஒதுக்குகிறது\" என்று நினைக்கிறார்கள்.\nஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் பிள்ளைகளை சரியான துணையைத் தேட உதவுவதில் பயனுள்ள பங்கை வகிக்க விரும்பினால், விஷயங்களை வித்தியாசமாக செய்ய வேண்டும்.\n1.உங்கள் பங்கைப் புரிந்து கொள்ளுங்கள்\nஒரு தாய் அல்லது தந்தையாக உங்கள் பங்கு உங்கள் குழந்தையின் திருமணத்தின் இறுதி நடுவராக இருக்கக்கூடாது. ஒரு முஸ்லீம் நாட்டில் திருமணங்களை \"வீட்டிற்கு\" ஏற்பாடு செய்திருக்கலாம், ஆனால் அது இஸ்லாமிய வழி அல்ல. மேற்கில் வளர்ந்த பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் இந்த வழி ஏற்கத்தக்கது அல்ல.\nஎன்று கூறினார், இந்த செயல்பாட்டில் பெற்றோருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அவர்கள்:\nஒரு. தனிநபர்களை வருங்கால வாழ்க்கைத் துணைவர்களாக பரிந்துரைக்கவும்\nஆ. திட்டங்களை முழுமையாகத் திரையிட்டு சரிபார்க்கவும், அழைப்பு குறிப்புகள்\nகேட்ச். இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் மூன்றாம் தரப்பினராக செயல்படுங்கள்\n2. நீங்கள் இருவரும் விரும்புவதைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்.\nவின்னிபெக், கனடாவைச் சேர்ந்த முஸ்லீம் சமூக சேவகர் ஷாஹினா சித்திகி கூறுகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து, எந்த வகையான கணவன் அல்லது மனைவியை / அவர் தேடுகிறார்கள் என்பதை வெளிப்படையாக விவாதிக்க வேண்டும்.\nநீங்கள் உங்கள் பிள்ளைகளைப் போன்ற அதே வீட்டில் வாழலாம், மேலும் அவர்களை வெளியே உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கலாம், ஆனால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள்’ அவர்கள் யாரை திருமணம் செய்ய விரும்புகிறார்கள் என்பது பற்றிய கருத்துக்கள் அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் வித்தியாசமாக இருக்கும்.\n\"வீட்டிற்கு திரும்பி\" இருந்து உறவினர் எக்ஸ் அல்லது ஒய் திருமணம் செய்வது ஏற்கத்தக்கதாக இருக்காது.\nஅல்லது உள்ளூர் கலாச்சார சமூகத்தைச் சேர்ந்த நல்ல பையன் அல்லது சிறுமி இஸ்லாமிய அறிவு மற்றும் நடைமுறை இல்லாததால் ஒரு மகன் அல்லது மகளுக்கு அதிக அக்கறை காட்டக்கூடாது..\nதிறந்த மனப்பான்மையும் தெளிவான தகவல்தொடர்புகளும�� உங்கள் குழந்தைகளின் ஒரு பக்கத்தை வெளிப்படுத்தக்கூடும், அவை விழுங்க கடினமாக இருக்கலாம். எனினும், திருமணமானது உறவில் ஈடுபட்டுள்ள இரு நபர்களை முதன்மையாக பாதிக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் திருமணம் செய்யும் நபரை அவர்கள் விரும்ப வேண்டும்.\n3. சாத்தியமான துணையை சந்திப்பதற்கான விதிகளை தெளிவாக கோடிட்டுக் காட்டுங்கள்\nவருங்கால வேட்பாளர்களை எப்படி, எப்போது சந்திப்பார்கள் என்று பெற்றோர்கள் எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் என்று சித்திகி கூறுகிறார்.\nஅடிக்கடி, ஒரு துணையைத் தேடுவதன் மூலம் முஸ்லிம்கள் வழிதவறுகிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் தனியாக நேரத்தை செலவிடும்போது டேட்டிங் ஏற்படுகிறது. இது பொதுவாக நீண்ட கால அல்லது தீவிரமான உறவில் ஈடுபடும் நோக்கத்துடன் அல்ல. இது \"வேடிக்கையாக\" இருப்பது தான். எதிர்காலத் திட்டங்கள் மற்றும் / அல்லது திருமணம் செய்வதற்கான நோக்கம் குறித்து எந்தவிதமான தீவிர விவாதமும் இல்லை.\nதனியாக வெளியே செல்ல விரும்பினால் திருமணம் செய்ய விரும்பும் இரண்டு முஸ்லிம்களிடையே டேட்டிங் ஏற்படலாம், \"ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள\" எந்த மூன்றாம் தரப்பினரும் இல்லை. இது பல மணிநேர தேவையற்ற தொலைபேசி அல்லது மின்னஞ்சல் உரையாடல்கள் மூலமாகவும் உருவாகலாம்.\nவருங்கால துணையை சந்திப்பதற்கான எல்லைகளை அமைப்பது ஒரு முஸ்லீம் பெற்றோராக உங்கள் பொறுப்பு.\nநினைவில் கொள்ள வேண்டிய விதிகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: இருவரும் தனியாக இல்லை என்பதால் கூட்டம் நடத்தப்பட வேண்டும், வருங்கால பங்காளிகள் இருவரும் பார்வையை குறைக்கிறார்கள் மற்றும் இருவரும் விவாதங்களின் போது தலைப்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் (இந்த புள்ளிகளில் சிலவற்றின் கூடுதல் விளக்கத்திற்கு கட்டுரையைப் பார்க்கவும் 6 Www.soundvision.com இல் வாழ்க்கைத் துணையைத் தேடும் ஆசாரம்).\nஇது தொடர்பாக சித்திகி அளிக்கும் ஒரு பரிந்துரை, வருங்கால வேட்பாளர்களுக்கும் சேப்பரோன்களுக்கும் இடையிலான இரவு நேர சந்திப்புகளைத் தவிர்ப்பது, ஏனெனில் நாள் முடிவில், மக்கள் சோர்வாக இருக்கிறார்கள், அவர்களின் பாதுகாப்பு குறைந்துவிட்டது. இந்த வகையான கூட்டத்திற்கு, அனைத்து தரப்பினரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\n4. கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரம் கொடுங்கள்\nவருங்கால வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையேயான சந்திப்புகள் மிக நீண்ட காலம் நீடிக்கக்கூடாது, இந்த நபரைச் சந்திக்க நாள் முழுவதும் விலகி இருப்பது போன்றது. இருவரையும் சந்தித்து பேசுவதற்கு பெற்றோர் ஒதுக்கப்பட்ட நேரத்தை கொடுக்க வேண்டும்.\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\n4 கருத்துக்கள் to How to Help Muslims Get Married: பெற்றோர் மற்றும் இமாம்கள் குறிப்புகள்\nமரியம் முகமது கெஃபி மீது ஜனவரி 22, 2012 15:31:25\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/new-holland/new-holland-5500-turbo-super-22428/25840/", "date_download": "2021-01-27T23:39:12Z", "digest": "sha1:MU5JSMA76ROHOULHBNOOJ4OTAA7PIY7M", "length": 27415, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது நியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர் டிராக்டர், 2009 மாதிரி (டி.ஜே.என்25840) விற்பனைக்கு பிரோஸ்பூர், பஞ்சாப் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிர��டுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: நியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nநியூ ஹாலந்து பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nபிராண்ட் - நியூ ஹாலந்து\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர் விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் நியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர் @ ரூ 3,70,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2009, பிரோஸ்பூர் பஞ்சாப் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nநியூ ஹாலந்து 3630 TX டர்போ சூப்பர்\nசோனாலிகா DI 745 III\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nசோனாலிகா DI 60 RX\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த நியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nசோனாலிகா வொர்ல் ட்ராக் 60 RX\nவிலை: ₹7.10- 7.40 லட்சம்*\nகெலிப்புச் சிற்ற��ண் DI 6500 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 9500 ஸ்மார்ட்\nகெலிப்புச் சிற்றெண் DI 450 NG 4WD\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-01/remove-benedict-name-controversial-book-archbishop-ganswein.html", "date_download": "2021-01-28T00:07:43Z", "digest": "sha1:ISTMQJ4GHMW73PSDLDDN64RXRN3G5L4M", "length": 9560, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "\"எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து\" நூல் பற்றி... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (27/01/2021 15:49)\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும் பேராயர் Gänswein - கோப்புப் படம் (Vatican Media)\n\"எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து\" நூல் பற்றி...\n\"எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து\" என்ற புதிய நூலிலிருந்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரை நீக்கிவிடுமாறு பேராயர் Gänswein அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்\nசனவரி 15, இப்புதனன்று, பிரான்ஸ் நாட்டில் வெளியாகவுள்ள \"எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து\" என்ற புதிய நூலிலிருந்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரை நீக்கிவிடுமாறு, பாப்பிறை இல்ல நிர்வாகியும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செயலருமாகிய, பேராயர் Georg Gänswein அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.\n\"எங்கள் இதயங்களின் ஆழங்களிலிருந்து\" என்ற சர்ச்சைக்குரிய புதிய நூல் பற்றி, சனவரி 14, இச்செவ்வாயன்று ANSA செய்தியிடம் பேசிய பேராயர் Gänswein அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அந்நூலின் இணை ஆசிரியர் என்ற பெயரை நீக்கிவிடுமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nகர்தினால் இராபர்ட் சாரா அவர்கள், அந்நூல் வெளியீட்டாளர்களைத் தொடர்புகொண்டு, அந்நூலின் முகவுரை மற்றும், இறுதியில் இடம்பெற்றுள்ள முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கையெழுத்தையும், அந்நூலின் இணை ஆசிரியர் என்ற பெயரையும் நீக்கிவிடுமாறு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அறிவுரையின்படி கேட்டுக்கொண்டுள்ளதாக, பேராயர் Gänswein அவர்கள் கூறினார்.\n92 வயது நிரம்பிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவையின் ஏறத்தாழ 600 வருட வரலாற்றில் பாப்பிறைப் பணியிலிருந்து விலகிய முதல் திருத்தந்தையாவார். 2013ம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, தனது கீழ்ப்படிதலும், பிரமாணிக்கமும் மாறாதது என்று கூறியுள்ளார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-28T00:04:20Z", "digest": "sha1:7ATOFHEMMSKPBPYDPLFVYRYPI2BDKULI", "length": 5318, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "“ஸ்பைடர் மேன் – 2” பிரஸ் மீட் ஸ்டில்ஸ் | இது தமிழ் “ஸ்பைடர் மேன் – 2” பிரஸ் மீட் ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி “ஸ்பைடர் மேன் – 2” பிரஸ் மீட் ஸ்டில்ஸ்\n“ஸ்பைடர் மேன் – 2” பிரஸ் மீட் ஸ்டில்ஸ்\nTAGஸ்பைடர் மேன் - 2\nPrevious Postஅமேசிங் ஸ்பைடர் மேன் 2 - ட்ரெய்லர் Next Post\"தூக்குடா சோலர் ஸ்டார\nகோடைக்கு வரும் சோனியின் ‘ஸ்பைடர்’\nஅமேசிங் ஸ்பைடர் மேன் 2 – ட்ரெய்லர்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2017/02/thirumazhisai-aazhwaar-sarrumurai.html", "date_download": "2021-01-27T23:56:40Z", "digest": "sha1:MAINGJ2JHVF2XDP4KZQZXCQTX3X3QFUK", "length": 11570, "nlines": 301, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thirumazhisai Aazhwaar Sarrumurai ~ Prasadam to his Acharyan - 2017", "raw_content": "\nதையில் மகம் இன்று தாரணியீர்\nதையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்யமதி\nபெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *\nஎன நம் ஆசார்யரான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள் இந்நாள். தை மாதத்தில் மக நக்ஷத்திரத்தில், , விஷ்ணுவானவர் தன் திருக்கையில் ஏந்தியுள்ள திவ்ய ஆயுதமான சக்கரத்தின் அம்சமாக, பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக மஹீசாரபுரம��� என்னும் திவ்யக்ஷேத்திரத்தில் திருமழிசைப்பிரான் அவதரித்தார்.\nதிருமழிசை ஆழ்வார் இவ்வுலகத்தில் இருந்தது 4700 ஆண்டுகள். அதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக வாழ்ந்திருக்கிறார் என்று வைணவ ஆசாரியர்கள் அருளிச்செய்த \"பன்னீராயிரப்படி\" வியாக்யானம் தெரிவிக்கிறது. தனது காலத்திலே, ஆழ்வார் சமணம், பௌத்தம், சைவம் என பல்வேறு சமயங்களையும் கற்று, அந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள் ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார்.\n\"சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச் சங்கரனார்\nஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்\" என்று உரைத்தார்.\nசைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப் போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல், பின்னர் பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, எம்பெருமானே சிறந்த தெய்வம் என்று உணர்த்தப்பெற்று, ஸ்ரீ வைஷ்ணவரானார் .\nஇவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 - நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை \"துய்ய மதி பெற்ற\" என ஸ்ரீமணவாளமாமுனிகள் கொண்டாடுகிறார்.\nஇன்று இவரது சாற்று முறை மஹோத்சவத்தில் - திருவல்லிக்கேணியிலே - ஆழ்வார் ஸ்ரீ தேவப்பெருமாளுடன் புறப்பாடு கண்டு அருளினார். வீதியில் இராமானுச நூற்றந்தாதி சேவிக்கப்பெற்றது. திருவாய்மொழி பத்தாம் பத்து சாற்றுமுறை முன்பு - பெருமாள் அமுது செய்த பிரசாதம், அவரது ஆச்சார்யனான பேயாள்வார் சந்நிதிக்கு குடை, திருச்சின்ன மரியாதையுடன் ஏளப்பண்ணப் பெற்று, பேயாழ்வார் சுவீகரித்த பின்பு மழிசைப்பிரானுக்கும், அவரது பக்தர்களுக்கும் வழங்க பெற்றது.\nநாகத்தணையரங்கம் பேரன்பில்: Thiruvanbil Sri Sundar...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.newsjaffnapc.com/2015/01/how-to-identify-facebook-fake-account.html", "date_download": "2021-01-27T23:41:03Z", "digest": "sha1:M5QRTIIE3NOHKAOOTFSJVJEA3R4IHAJB", "length": 11246, "nlines": 55, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "பேஸ்புக் பேக்ஐடி கண்டுபிடிக்க சில ரிப்ஸ் -->", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / பேஸ்புக் பேக்ஐடி கண்டுபிடிக்க சில ரிப்ஸ்\nபேஸ்புக் பேக்ஐடி கண்டுபிடிக்க சில ரிப்ஸ்\nபேஸ்புக் பயன்படுத்தாதவர்களும் உண்டோ பேக் ஐடிகளிடம் மாட்டிக்காதோரும் உண்டோ என்ற நிலையாகிப்போய் நொந்துபோன நண்பர்களின் கேள்வி எப்படி இந்த பேக் ஐடிகளை கண்டு பிடிப்பது என்பதுதான் பேக் ஐடிகளுக்கு ஆப்பு வைக்க சில ரிப்ஸ்\nபேக் ஐடிக்கள் எதையும் யோசித்து பதிவு எழுதாது. குட்மார்னிங் என்றோ குட்ஈவினிங் என்றோ ஸ்ட்டேடஸ் போடும்.பெண்களின் பெயரில் வரும் பேக்ஐடிக்களுக்கு எப்படி ஐந்து நிமிடத்தில் ஐநூறு லைக் வாங்க வேண்டுமென்று நன்கு தெரியும் அந்த ஜாம்பவான்களுக்கு. நான் நேற்று ரசம் வைத்தேன் என்று ஒரு பதிவு போடுவார்கள். உடனே ஐநூறு லைக் விழும்.அவங்க விஷம் வச்சா கூட ஆயிரம் பேர் லைக் போடுவார்கள் என்பது வேறு விடையம்\nசாட்டிங் செய்தால் அவர்களை மிகச்சுலபமாக கண்டுப்பிடித்துவிடலாம் . ஹாய் என்று தயங்கி தயங்கி டைப் செய்வார்கள். பதிலுக்கு ஹாய் சொன்னால் ஐந்து நிமிடம் எதையோ யோசித்து யோசித்து மீண்டும் ஹை என்றுடைப் செய்து விட்டு பிறகு கொஞ்சநேரம் கழித்து ஆப்லைன் சென்றுவிட்டு வருவார்கள். ஏனேன்றால் அவர்கள் ஃபேக் ஐ.டி க்களை உருவாக்கியதே பெண்களிடம் பேசத்தான் அதிக ரெக்வஸ்டும் பெண்களுக்கு தான் தருவார்கள்.\nபேஸ்புக்கில் வரும் பெண் பேக் ஐடிக்கள் மறந்தும் அரசியல் பதிவுகளை எழுத மாட்டார்கள். அப்படியே எழுதினாலும் கேப்டன் நேற்று இரவு தண்ணி அடித்தார். காலையில நிருபர்களைஅடித்தார் என்ற ரீதியில் மொக்கையாக எதையாவது சொல்லி விட்டு போவார்கள்\nஎங்க வீட்டில மாப்பிள்ளை பார்க்குறாங்க. பேஸ்புக்கில் யாராவது நல்லவன் இருந்தா சொல்லுங்க என்பது போன்றோ அல்லது என்னை கல்யாணம்செய்யுறவன் செத்தான் என்பது போன்றோ பதிவுகளை அடிக்கடி போட்டால் அது கன்பார்மாக பேஸ்புக்கில் பெண்களின் பெயரில் உலவும் பேக் ஐடியே தான்\nஅடிக்கடி எனக்கு சமையல் தெரியாது. துணி துவைக்க தெரியாது அதெல்லாம் போர் என்று பதிவு போடும். நாமும் கன்பார்மாக அது பெண்ணேதான் என்று ஜொள்ளு விட்டுக்கொண்டு லைக் போடுவோம். இனி அந்த தவறை செய்யாதிங்க.\nபோட்டோஸ்ல பாத்திங்கனாளே தெரிஞ்சிரும் பாஸ் அதுல அந்த பொண்ணோட போட்டோஸ் நிறைய இருந்தா ஓ.கே, அதே ஒரே ஒரு போட்டோ மட்டும் அல்லது சமந்தா, நஸ்ரியான்னு நிறைய போட்டோ இருந்தா அது நம்ம பயபுள்ள தாங்க யாரோ.\nபொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம் ப்ரெண்ட் ரேக்வஸ்ட ஏத்துக்கமாட்டாங்க, நீங்க ரேக்வஸ்ட அனுப்பி உடனே ஏத்துக்கிட்�� அது ஃபேக் ஐ.டி யே தான். இனிமேலாவது கேள்ஸ் க்கு ரெக்வஸ்ட் கொடுக்கும் போது செக் பண்ணிகிங்க.\nபேஸ்புக் பேக்ஐடி கண்டுபிடிக்க சில ரிப்ஸ்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nமுதல் முதலில் இணையம் இல்லாமல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் எது தெரியுமா \nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஇனி இண்டர்நெட் மூலம் முத்தமிடலாம்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஇனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்\nதமிழ்லில் எழுதுவது சிலருக்கு மிக கடினமானதாக இருக்கும் சிலர் Google Translate பயன்படுத்தி எழுதுவார்கள் ஆனால் உங்கள் கணனி windows 7 / v...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nநாம் அன்றாடம் அலுவலக பணியாயிலோ அல்லது வீட்டில் நமது சொந்த தேவைக்காகவோ நம்மிடம் உள்ள வீடியோவை வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு இந்...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-27T23:40:41Z", "digest": "sha1:7MSCSCGDX2VGKZDNCGM2PVUMDYOQP45R", "length": 3362, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கலீல்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகளத்தில் கலீல் அகமதுவுடன் மோதல்....\nஇறுதி ஓவரில் முறைத்துக்கொண்ட கலீ...\n“பதட்டமாக உணர்ந்தால் பந்துவீச இய...\nசிறப்பாக பந்துவீச ஜாகிர்கான் கார...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/ttv%20dhinakaran?page=1", "date_download": "2021-01-27T23:58:58Z", "digest": "sha1:3FZTSOQNAWFPQKRCBWDQVBP6RKHTI2BO", "length": 4465, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ttv dhinakaran", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“நிர்வாகிகள் விலகிச் செல்வதால் இ...\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 ப...\nஆசியாவிலேயே உயரமான கம்பத்தில் அம...\nமீண்டும் தமிழகத்தில் 3ஆவது அணி\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் ...\n“வானிலை ஆய்வு மையமும் அரசியல் செ...\n“தினகரனுடன் சேர்ந்தால் ஆட்சியை க...\nஜெயலலிதா மரணம்: டிடிவி தினகரன், ...\n2வது சுற்று முடிவில் 10,421 வாக்...\nமுதல் சுற்று முடிவில் 5,339 வாக்...\nதினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்குப...\nதினகரனுக்கு அழிவு ஆரம்பமாகி விட்...\nகட்சிப் பணிகளை மேற்கொள்ள டிடிவி-...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/uk/03/236060?itm_source=parsely-api?ref=yesterday-popular", "date_download": "2021-01-27T23:47:04Z", "digest": "sha1:EUB3P55PVDTKXKOL4JMZ7UQMVWEGXR3K", "length": 8332, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் இளம்பெண்ணை மோசமான வகையில் புகைப்படம் எடுத்த நபர்! சிசிடிவி காட்சியுடன் முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டன் சூப்பர் மார்க்கெட்டில் இளம்பெண்ணை மோசமான வகையில் புகைப்படம் எடுத்த நபர் சிசிடிவி காட்சியுடன் முக்கிய தகவல்\nலண்டனில் இளம்பெண்ணை பின் தொடர்ந்து சூப்பர் மார்கெட்டுக்கு வந்த நபர் ஒருவர் அவரை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.\nதென்கிழக்கு லண்டனில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்கு 22 வயது இளம்பெண்ணொருவர் வந்திருக்கிறார்.\nஅவர் பொருட்களை எடுத்து கொண்டிருந்த போது திடீரென பின்னாடி திரும்பி பார்த்த போது நபர் ஒருவர் செல்போன் மூலம் தன்னை நைசாக ஆபாசமாக புகைப்படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nஇதை பார்த்த அந்த நபர் அங்கிருந்து வெளியில் சென்றிருக்கிறார்.\nபின்னர் அப்பெண் தனது தாயாரை பாதுகாப்புக்காக அங்கு வரவழைத்த நிலையில் பொலிசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.\nபொலிசார் வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அதில் அப்பெண்ணை கடைக்குள் பின் தொடர்ந்து ஒரு நபர் வந்ததும் நைசாக அவரை மோசமாக புகைப்படம் எடுப்பதும் பதிவாகியிருந்தது.\nஇதையடுத்து இதில் தொடர்புடையவரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nமேலும் அவரிடம் இது தொடர்பில் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திரும��� சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/107202/", "date_download": "2021-01-27T23:16:25Z", "digest": "sha1:K4MJ3QPYBT7HVKTOPV2F2L3FSPEI42G3", "length": 19662, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரோடு சந்திப்பு -நவீன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் ஈரோடு சந்திப்பு -நவீன்\nஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா\nகடந்த சனி மற்றும் ஞாயிறு ஈரோட்டில் நடந்த புதிய வாசகர் சந்திப்பு திட்டத்தை முடித்துவிட்டு ஞாயிறு இரவு வீடு திரும்பும் போது உங்களுக்கு ஓர் கடிதம் எழுதலாம் என்று உத்தேசித்தின் அதன் விளைவே இந்த மின்னஞ்சல் (என்னைப் போல் மேலும் சில ஆரம்ப வாசகர்கள் பயன்பெறட்டுமே).\nஈரோடு இரயில் நிலையம் காலை ஆறு மணிக்கு நான் வரும்போது அருகிலுள்ள சண்டிகா தியேட்டர் பக்கம் உள்ள டீக்கடையின் முன் எல்லோரும் நின்றுக்கொண்டிருந்தீர்கள். யாவரும் முன்பின் அறியாத முகம் மற்றும் முதன்முதலில் உங்களைப் பார்க்க போகிறேன் என்ற பயமும் கலந்த வண்ணமே கூட்டத்தை அணுகினேன். கிருஷ்ணனிடம் நவின் என்று என்னை அறிமுகம் செய்துக் கொண்டபோது திரும்பி என்னை நோக்கி சிரித்துவிட்டு சேக்ஷ்பியர் பற்றி நண்பரின் கேள்விக்கு உங்கள் விளக்கத்தை விவாதித்துக் கொண்டிருந்தீர்கள் மிக நேர்த்தியான விளக்கம் ஓர் தவறான கருத்தை யாரும் நம்பிவிட கூடாது என்று உண்மை வரலாற்றை கூற நீங்கள் எடுத்துக் கொண்ட மெனக்கிடல் மிகவும் பிடித்திருந்தது.\nகாலை ஏழரை வாக்கில் காஞ்சிக்கோயில் அருகிலுள்ள செந்திலின் பண்ணை வீட்டை அடைந்தோம். காலை உணவிற்கு குஷ்பு இட்லி, மசாலா தோசை, பொங்கல் என்று கிருஷ்ணன் அமர்க்களம் செய்துவிட்டார். உணவு முடிந்ததும் விவாதம் ஆரம்பமானது. ஆரம்ப அரசியல் தாண்டி இலக்கியத்திற்குள் நுழைந்தோம். யதார்த்தவாதம், இயல்புவாதம் பற்றிய வித்தியாசத்தில் தொடங்கி எங்கள் கேள்விகளுக்கு பதில் அனைத்தையும் சுவாரசியமாக சொன்னீர்கள். இதுவரை நான் வாசித்த புத்தகங்கள் மீண்டும் வாசித்தாலோ இனி வாசிக்க போகும் புத்தகங்களோ ஒரு தர்க்க ரீதியாக மேலும் புரிதலோடு தெளிந்த பார்வையுடன் வாசிக்க இவ்விவாதம் ஒரு திறப்பாக அமைந்தது.\nமாலை ஒரு தேனீர் நடை காலுக்கு நல்ல பயிற்சி மட்டுமல்ல நம் வரலாற்று பின்னணி பற்றி தங்கள் பகுப்பாய்வு அதன் சமகாலத்தின் எதிர்வினைகள் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஆராயும் மனநிலைக்கு உட்பட இது ஒரு சிறந்த பயிற்சியாய் இருந்தது.\nஅதன் பின் இரவு விவாதம், நம் கலந்துரையாடலின் எனக்கு மிக முக்கியமான பகுதிகள் இரண்டு என்று சொல்வேன். ஒன்று சனி இரவு விவாதம் மற்றொன்று ஞாயிறு காலை விவாதம். ஒருவன் எழுத்தாளனாக என்ன செய்ய வேண்டும் அதில் அவன் சந்திக்கும் சாமானிய பிரச்சனைகள் என்னென்ன அதை எதிர் கொள்ள நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்று உரையாடல் 12 மணி வரை நீண்டது.\nஞாயிறு காலை எனக்கு மிக மிக தேவையான மற்றும் நெருக்கமான பகுதி. இராகேஷ் சிறுகதை மற்றும் எனது சிறுகதை என்ற பெயரில் ஒர் வடிவம். வாழ்க்கையிலே மிக முக்கியமான தருணங்கள் இதை தவறவிட்டிருந்தால் இனி வருங்காலத்திலும் இதே போல் தவறான பாதையிலே பயணித்திருப்பேன். சிறுகதையின் இலக்கணம் மற்றும் நவீன கவிதை இலக்கணம் குறித்த உங்கள் விவாதம் மிக முக்கியமானவை. இனி இதற்கான பயிற்சிகளும் முயற்சிகளும் எங்கள் வசமே உள்ளது.\nஇறுதியாக மதிய உணவு முடிந்ததும் புகைப்பட பகுதி மற்றும் கேலிப்பேச்சிக்கள். இத்தனை சீரியஸான விவாதங்களுக்கு நடுவிலும் கேளிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை. பெங்களூர், தகவல் தொழில்நுட்பம் என என் அன்றாட கரடுமுரடான வாழ்வின் நடுவில் இது ஒரு வித்தியாசமான, ஒரு இதமான இரு தினங்களாக அமைந்தது. மேலாக எனக்கு கிடைத்த புதிய நண்பர்கள் முணீஸ், ஜனா, விசால். கிருஷ்ணன், செந்தில், சந்திரன், யோகேஸ்வரன், சீனு, அரங்கசாமி,, பாரி, மணவாளன்\nஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை\nசத்தியத்தின் குமாரன் - ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் - நூல் வெளியீட்டு விழா)\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை க���ணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/archaeology/article-about-keezhadi-research-excavations", "date_download": "2021-01-27T22:03:22Z", "digest": "sha1:6YQYMPN4XJ5TN2EKHA2JSEXZMYYKM276", "length": 20369, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "கீழடி அகழ்வாய்வு பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? #MyVikatan | Article about Keezhadi research excavations", "raw_content": "\nகீழடி அகழ்வாய்வு பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்\n\"கீழடி ஆய்வுகள் என்பதை ஏதோ ஆராய்ச்சிப் பகுதி, இதில் நமக்கு என்ன சம்பந்தம்'' என்று எண்ணி ஒதுங்குகிறவர்களுக்கானது இக்கட்டுரை...\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\n2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரித்தின் உச்சத்தில் இருந்தார்கள் என்பதற்கு கீழடி ஆய்வ��� முடிவுகளே சாட்சி.\nஒரு இனம் நாகரிகத்தில் உயர்ந்து இருந்த காலம் தெரியுமாயின் அந்த இனம் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் அல்லவா அப்படிப் பார்த்தால் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழரின் வாழ்வு முறை தொடங்கியிருக்க வேண்டும். வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாற்றை எழுதும்பொழுது சிந்து சமவெளியில் இருந்தே தொடங்குகிறார்கள். இந்த மொகஞ்சதாரோ - ஹரப்பா நாகரிகம் குறித்து கூறும் அத்தனை கருத்துகளும் கீழடி ஆய்வுகளின் கருத்துகளோடு ஒத்திருப்பதைக் காண்கிறோம்.\nஒரு மொழியின் தொன்மை என்பது மனிதன் பேசத்தொடங்கிய காலத்தில் இருந்தே தொடங்குகிறது. தமிழ் எழுத்துக்களின் குறியீடுகள் ஓர் அகழ்வாய்வில் கிடைப்பது என்பது தமிழின் தொன்மையைக் குறிக்கிறது என்று கருதலாம். தமிழ் மொழி ஆய்வில் ஈடுபட்ட ஆங்கிலப்பாதிரியார் ஜி.யூ.போப் புறநானூற்றுப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு 'Tamil Heroic Poems' என்ற பெயரைச் சூட்டி இருந்தார். உண்மையில் அகநானூறும் புறநானூறும் காதலையும் வீரத்தையும் மட்டுமே குறிப்பதாகவே நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.\nஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது இந்திய மொழிகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட சில ஆய்வாளர்களால், இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாயாக இருந்து இந்திய 'அறிவுக் கோட்பாட்டை' வளர்த்து எடுத்தது சமஸ்கிருதம் என்ற கருத்து நிலை உருவாக்கப்பட்டது.\nஇந்தியாவின் கல்வி முறையை அடியோடு மாற்றி வெறும் எழுத்தர்களை (Clerks) உருவாக்கும் கல்வியைக் கொண்டு வந்த மெக்காலே தன் பங்கிற்கு இந்திய மொழிகளிலும் தலையிட்டு உலகின் ஐந்து மொழிகள் மட்டுமே செம்மொழிகள் என்று அறிவித்தார். அதில் தமிழ் மொழி இடம் பெறவில்லை. இது வரலாறு. ஆனால் சமஸ்கிருதம் முதலிடம் பெற்றது. அதன் பின்னணியில் இருந்த அரசியலைப் புரிந்து கொண்ட தமிழ் அறிஞர்கள் விழித்துக்கொண்டு தமிழே செம்மொழி என்பதை ஆதாரங்களோடு நிரூபித்தார்கள்.\nஇந்த இடத்தில்தான் கீழடி ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கீழடி ஆய்வுகள் மூலம் நாம் பெறப்போவது தமிழ் இனத்தின் தொன்மை பற்றிய வரலாறு மட்டுமல்ல, தமிழர்களின் பண்பாடும் அறிவுத்திறன் சார்ந்த கலைத்திறமையும் வாழ்க்கைக் கோட்பாடுகளும் தெரிய வருகின்றன.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே வர்ணங்க���ின் தன்மைகளை (Colouring and painting knowledge) அறிந்திருந்ததால் தான் வர்ணங்களை உருவாக்கி மண்பாண்டங்களில் வர்ணங்களைத் தீட்டி இருக்கிறான். வர்ணங்கள் உருவாக்கும் திறனைப் பெற்றிருந்தான் என்பது உண்மையென்றால் அதற்கான ரசாயன அறிவு வேண்டும். அந்த அறிவு மூலிகைச் சாற்றிலிருந்து பெற்றிருக்க வேண்டும். அதனால் அவனது மூலிகைகள் பற்றிய அறிவும், அவனது காடுகள் பற்றிய அறிவும் தெரிய வருகின்றன.\nஅது மட்டுல்ல, கீழடிப் பகுதிகளில் தெரிய வருகின்ற சாயப்பட்டறைகள் இருந்ததற்கான குறியீடுகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.\nஇறந்தவர்கள் உடல்களை எரியூட்டாமல் மண்பாண்டங்களில் வைத்துப் புதைக்கும் அறிவைப் பெற்றிருந்ததையும் இவ்வாய்வின் மூலம் அறிகிறோம். இது எகிப்தின் பிரமிடுகளை ஒத்திருக்கிறது. உலகின் வெவ்வேறு தேசங்களில் காணப்படும் வழக்கங்கள் எப்படி இரு வேறு தேசங்களின் பண்பாடாயின என்பதை மேலும் ஆராய்ந்தால் மனித இனத்தின் வரலாறுகள் இன்னும் தெளிவாகும்.\nவரி வடிவங்கள் அங்கு வாழ்ந்த மக்களின் மொழி அறிவை எடுத்துக்காட்டுவதுடன் அம்மக்களின் கல்வி அறிவையும் காட்டுகிறது. அங்கு கிடைத்துள்ள அணிகலன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் அவர்களின் நவரத்தினங்கள் பற்றிய அறிவையும் (Gemmology) காட்டுகிறது.\nமேலும் கட்டடங்கள் மற்றும் நகர அமைப்புகள் பற்றிய அறிவு முதலியன பிரமிக்க வைக்கிறது. இவ்வாறு பல துறைகளிலும் தமிழரின் அறிவும் திறமைகளும் தெரிய வருகின்றன.\nஇவை எல்லாம் ஒரு புறமிருக்க தமிழ் மொழி வரலாறும் வாழ்வியல் கோட்பாடுகள் பற்றிய விவரங்களும் இன்னும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏன் என்றால் முதல் சங்ககால வாழ்க்கை பற்றிய விடைத் தெரியாத கேள்விகள் பலவற்றிற்கும் விடைகள் அறியப்பட வேண்டும்.\nஅகத்தியர், தொல்காப்பியர் போன்றவர்கள் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள். அகத்தியமும் தொல்காப்பியமும் தமிழின் முதல் நூல்கள். அகத்தியர் மொழி பற்றி மட்டுமின்றி மருத்துவம், சோதிடம், வானியல் போன்றவற்றையும் தமிழ் மொழியில் தந்திருக்கிறார்.\nவேத கால முனிவராகவும் ரிக் வேதத்தை இயற்றியவர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார் அகத்தியர். அவரைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கீழடி ஆய்வுகளில் மொழி பற்றிய கருத்துக்களும் இடம் பெறுவதால் அகத���தியம், தொல்காப்பியம் பற்றி மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியத்தீபகற்பத்துடன் இணைந்த நிலப்பரப்பாகக் கருதப்படுகின்ற, லெமூரியா எனும் கடல்கொண்ட பகுதி உண்மையா என்பது பற்றிய ஆய்வுகள் இனி வலுப்பெறும் என்று நம்பலாம்.\nமேலும் ஒரு சுவையான செய்தி. இலங்கையில் ஒரு பழைமையான நதியின் பெயர் தாமிரபரணி . அங்குள்ள ஒரு ஊரின் பெயர் திருநெல்வேலி என்பதாகும். இலங்கையை பல தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள் இலங்கை மக்களின் பழக்க வழக்கங்கள், கலாசாரம் முதலியன நமது கலாசாரங்களுடன் ஒத்திருக்கிறது. எனவே கீழடி ஆய்வுகளின் தொடர்ச்சியாக லெமூரியா பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டால் பூம்புகார், கடல் கொண்ட கபாடபுரம், கடல் கொண்ட தமிழ்ச்சங்கம் பற்றியும் தரவுகள் கிடைக்கலாம். இன்னும் சிலர் கூறுவது போல் சேது சமுத்திரம், ராமர் பாலம் போன்றவற்றின் உண்மைத்தன்மைகள் அறிவதற்கான சாத்தியங்கள் ஏற்படும். அது மட்டுல்ல ஏற்கனவே அறியப்பட்டிருக்கிற உலக வரலாறும்கூட திருத்தப்படலாம்.\nஇத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கீழடி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே அறிஞர்களின் கருத்து. எனவே நாமும் கீழடி ஆய்வுகள் குறித்து அறிந்து கொண்டு நம் ஆதரவைத் தந்து நம் வரலாற்றுக் கடமையை ஆற்றுவோம்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cineinfotv.com/2016/09/adharva-joins-4-heroins-for-amma-creations-t-sivas-film/", "date_download": "2021-01-27T23:20:49Z", "digest": "sha1:GQWU4FPU2IQZTT6XW7D7T7PZECHXQRED", "length": 6947, "nlines": 104, "source_domain": "cineinfotv.com", "title": "Adharva joins 4 heroins for AMMA CREATIONS, T.Siva’s film", "raw_content": "\nT.சிவா – வின் அம்மா கிரியேஷன் தயாரிக்கும் அதர்வா நாயகனாக ந��ிக்கும் படத்தில் நான்கு கதாநாயகிகள்\nT.சிவா – வின் அம்மா கிரியேஷன் தயாரிக்கும் அதர்வா நாயகனாக நடிக்கும் படத்தில் நான்கு கதாநாயகிகள் \nஅம்மா கிரியேஷன்-ன் வெள்ளி விழா ஆண்டான 25-ஆம் வருடத்தில் T.சிவா – வின் மிக பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வரும் திரைப்படம்\n“ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” இதில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரெஜினா கசன்ட்ரா , ப்ரணீதா , ஐஸ்வர்யா ராஜேஷ் , ஆனந்தி நடிக்கிறார்கள்.இவர்களுடன் சூரி , நான் கடவுள் ராஜேந்திரன் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். மேலும் மயில்சாமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு\nhappy wheels style=\"color: #222222;\">இசை : டி.இமான், பாடல்கள் : யுகபாரதி, படத்தொகுப்பு : பிரவீன் K.L, கலை இயக்குனர் : வைரபாலன், ஒளிப்பதிவு : ஸ்ரீ சரவணன், இப்படத்திற்கு\nஇத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது “காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் பெண்களின் முதல் காதல் அவர்களின் வாழ்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பதிவு செய்திருக்கிறோம். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தற்போதுநடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” இத்திரைப்படத்தை அம்மா கிரியேஷன் T.சிவா உடன் 2MB நிறுவனம் சார்பாக ரகுநாதன்.P.S, R.சந்திரசேகர் மற்றும் R.சரவண குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.\n“BIG PRINT PICTURES” சார்பாக I.B.கார்த்திகேயன், திலிபன் செங்கோட்டையன்,\nD.பரஞ்சோதி ஆகியோர் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார்கள்.\nஇத்திரைப்படம் இந்த வருடத்தில் டிசம்பர் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://nakkeran.com/index.php/author/editor/", "date_download": "2021-01-27T21:48:21Z", "digest": "sha1:M437D5UR76TMJQBQ2WNAB7ROY3YCDN4Y", "length": 9616, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "editor – Nakkeran", "raw_content": "\nநரபலி கொடுக்கப்பட்ட சிறுமி: மூடநம்பிக்கையால் மகளையே கொலை செய்த தந்தை\nநரபலி கொடுக்கப்பட்ட சிறுமி: மூடநம்பிக்கையால் மகளையே கொலை செய்த தந்தை 4 யூன் 2020 புதையல் கிடைக்க வேண்டும் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரி���் பேச்சைக் கேட்டு 13 […]\nபுத்தர் போற்றிய புனித ஆன்மிக நெறிகள்\nபுத்தர் போற்றிய புனித ஆன்மிக நெறிகள் 16 Mar 2015 அரசர்கள் வளர்த்த ஆன்மிகம் சித்தார்த்த கௌதம புத்தர், ஓர் அரச குமாரனாகத் தோன்றியவர் என்பது உலகறிந்த உண்மை. அதேபோன்று அவர் புராதன இந்து […]\nமணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகள் \nமணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகள் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் […]\nதமிழர்களும் பௌத்த மதமும் திருமதி.சஜிதரன் சிவரூபிதொல்லியல் விரிவுரையாளர்யாழ் பல்கலைக்கழகம் இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணக்குடாநாட்டில் தொன்மையான தொடர்ச்சியான வரலாற்று பாரம்பரியமிக்க பிரதேசங்களில் ஒன்றாக தென்மராட்சி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் […]\nஅயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம்\nஅயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம் வெ.வெங்கடாசலம் September 21, 2017 “நம்முடைய சங்கத்தின் சத்தியதன்ம போதமோவென்னில், ஒவ்வொரு மனிதனும் நீதிநெறி வாய்மெயில் நிலைத்து மெய்ப்பொருளுணர்ந்து தீவினைகளை ஒழித்து பிறவியின் துக்கத்தை ஜெயிக்க வேண்டும் என்பது […]\nஇந்துக் கோயில்களை அகற்றிவிட்டு பவுத்த விகாரைகளைக் கட்டும் பணியில் சனாதிபதி கோட்டபாய\nஇந்துக் கோயில்களை அகற்றிவிட்டு பவுத்த விகாரைகளைக் கட்டும் பணியில் சனாதிபதி கோட்டபாய நக்கீரன் முப்பது ஆண்டு கால கொடிய போரினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அல்லல்படும் எமது மக்கள் மீது சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் […]\nநரபலி கொடுக்கப்பட்ட சிறுமி: மூடநம்பிக்கையால் மகளையே கொலை செய்த தந்தை\neditor on கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு\nசௌரவ் கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது மீண்டும் மருத்துவமனையில் அனுமதி January 27, 2021\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி: எதற்கு எவ்வளவு பணம் சிறப்புகள் என்னென்ன\nகொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும் - கோவேக்ஸ் திட்டம் January 27, 2021\n'குழந்தைகள் மீதான பாலியல் குற்றம்' - சர்ச்சை தீர்ப்பு விவரம் January 27, 2021\nஜெயலலிதா தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலை: அடுத்தது என்ன நடக்கும்\nசீர்காழியில் இருவரைக் கொன்று நகை கொள்ளை; போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் பலி January 27, 2021\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: குடியரசு நாள் டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் போராடும் விவசாயிகளுக்கு உள்ள சவால்கள் January 27, 2021\nடீரா காமத்: ஒரு ஊசியின் விலை 16 கோடி ரூபாய் - குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர் January 27, 2021\nசசிகலா விடுதலையானார்: 4 ஆண்டு சிறைவாசம் முடிந்தது; தொடர்ந்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை January 27, 2021\nடெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: தலைநகரை திணறடித்த போராட்டம் -புகைப்பட தொகுப்பு January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thirdeyecinemas.com/green-kalam-peace-rally-event-photos/", "date_download": "2021-01-27T23:26:41Z", "digest": "sha1:UUPHNRWB7S5PRS43R7RPSHQZJAIWE7NS", "length": 7799, "nlines": 196, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Green Kalam Peace Rally Event Photos | Thirdeye Cinemas", "raw_content": "\nPrevious article‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி வெளியிடுகிறது\nNext articleஏ.பி.ஜே அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் பத்மஸ்ரீ விவேக் சார்பில் “கலாம் பசுமை அமைதி பேரணி”\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்��் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T23:59:11Z", "digest": "sha1:TCO4GTABK74XNZMTXEMUXZVRZ7OE2ELL", "length": 6917, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "கரையோரம் | தினகரன்", "raw_content": "\nமாளிகாவத்தை, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு\nதற்போது வரை நாடு முழுவதும் 56 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குகொழும்பில் மேலும் 5 பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு, கரையோர பொலிஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 28, 2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 27.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகல்முனை மாநகர சபை அமர்வில் அமளி துமளி\n- அவையை விட்டு வெளியேறினார் மாநகர முதல்வர்கல்முனை மாநகர சபையின் 34ஆவது...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு விசாரணைகள் நிறைவு\n- ஜனவரி 31 அல்லது அதற்கு முன் அறிக்கைஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாத...\nமேலும் 2 மரணங்கள்; இதுவரை 290 கொரோனா மரணங்கள் பதிவு\n- கொழும்பு 15, ஆண் (43)- கோனபோல, பெண் (74)இலங்கையில் கொவிட்-19 தொற்று...\n2020இல் 225 மில். வேலைகள் இழப்பு\nகொவிட்–19 நோய்த் தொற்றால் வேலைச் சந்தை உலக அளவில் ஆட்டம் கண்டுள்ளது...\nகிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அசந்தா டி மெல் இராஜினாமா\n- நியமித்து ஒன்றரை மாதம்- இடைக்கால குழுவை நியமிக்க தயாரில்லை: நாமல்இலங்கை...\nஅமெ.- மெக்சிகோ எல்லையில் 19 கருகிய சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க எல்லைக்கு அருகில் மெக்சிகோவின் டமவுலிபாஸ் மாநிலத்தில் குறைந்தது...\nஇது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1353026", "date_download": "2021-01-27T22:00:29Z", "digest": "sha1:EABHGQ4EM64WXDFGVOMY35LESGFRBK7C", "length": 3291, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புதுச்சேரி மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புதுச்சேரி மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபுதுச்சேரி மக்களவைத் தொகுதி (தொகு)\n22:20, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n122 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n02:17, 3 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\n22:20, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/192851", "date_download": "2021-01-27T23:37:04Z", "digest": "sha1:GQCHXWJIOROPSCHYO5K225XXY7YWRPIL", "length": 4656, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடிப்படை விசைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடிப்படை விசைகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:44, 7 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n215 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n19:53, 7 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:44, 7 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\nவிசை இயங்கும் தொலைவு ([[மீ]]\n| [[பொருள் ஈர்ப்பு விசை]] || [[பொது ஒப்பபீட்டுக் கொள்கை]]
(General Relativity)
(இது ஒரு குவாண்ட்டம்
கொள்கை அல்ல) || [[பொருளீர்ப்பான்]]கள் || 1 || ||எல்லையற்றது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-28T00:13:25Z", "digest": "sha1:2PMFBRK6IW6OOS6L2T6JBTEGDA7SSKTK", "length": 5680, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தானியங்கி கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதானியங்கி கொள்கை என்ற இந்த பக்கமானது, விக்கிமீடிய அறக்கட்டளையால் செயற்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றான இந்த விக்கிப்பீடியா என்ற கலைக்களஞ்சியக் கட்டுரைப்பகுதியில், தானியங்கியைக் குறித்த தெளிவான நடைமுறைகளையும், அவற்றில் தமிழ் விக்கி சமூகத்தின் ஒருமித்த கருத்துகளையும், தானியங்கி கொள்கைகளாகத் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2017, 01:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vishnupuram.com/2013/01/16/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-27T22:24:30Z", "digest": "sha1:PX2ZOUEDWZ45PWPUPY3GLDWZKBY37J3I", "length": 25536, "nlines": 116, "source_domain": "vishnupuram.com", "title": "இரண்டு வானோக்கிய சாளரங்கள் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nராமாயணம் பெரும் காவியம்தான். இந்திரஜித்தும், ஹனுமனும், லக்ஷ்மணனும், கும்பகர்ணனும், ராவணனும் மாபெரும் ஆளுமைகள்தான். ஆனால் மகாபாரதத்துக்கு அதை சமமாக சொல்ல முடியாது. உண்மையில் பாரதத்துக்கு ஈடான இலக்கியம் இது வரையில் வரவில்லை. யாரோ சொன்னது (நீங்கள்தானா) நினைவுக்கு வருகிறது – இன்று வரை வந்த ஒவ்வொரு கதைக்கும் வேர் மகாபாரதத்தில்தான் இருக்கிறது\nமகாபாரதம் ராமாயணம் இரண்டையும் கொஞ்சம் நுட்பமாகவே ஒப்பிட வேண்டும். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்பது புனைகதை இலக்கியத்தில் எப்போதுமே இருக்கும் அடிப்படையான ஒரு வேறுபாடாகும். தரிசனம், வெ���ிப்பாடு, பண்பாட்டுத்தொடர்ச்சி மூன்றிலுமே உள்ள வேறுபாடு என்று அதனைச் சொல்லலாம்.\n நான் வான்மீகி ராமாயணத்தை வைத்தே ஆரம்பிக்கிறேன்\n1. ராமாயணம் ஆதிகாவியம். மகாபாரதத்துக்கு காலத்தால் முற்பட்டது. பேரரசுகள் உருவாகாத ஒரு காலகட்டத்தைப்பற்றிப் பேசுவது. அதில் உள்ள கதை யதார்த்தத்தை விட தொன்மத்துக்கே நெருக்கமானது.\n2 வான்மீகி ராமாயணத்தின் அமைப்பு மொழி இரண்டுமே எளிமையானவை. காரணம் அது அதிகமும் நாட்டார் [·போக்] பண்புநலன்களைக் கொண்டுள்ளது. அது நாட்டார் வாய்மொழி மரபில் இருந்து வந்திருக்கலாம் என்பதற்கான எலல ஆதாரங்களும் அதில் உள்ளன. அதன் வர்ணனைகள் நாட்டார் பாடல்களில் வருபவை போல எளிமையான மகத்துவமான கவித்துவம் கொண்டவை. அதன் விவேகம் நேரடியானது.ஆதிகாவியமான ராமாயணம் ஒரு வயதான நாட்டுப்புற கவிஞன் சொல்லும் தன்மை கொண்டது.\n3 அதன் நாட்டார்த்தன்மை காரணமாகவே அது இலட்சியவாதத்தன்மை கொண்டது. ராமன் என்ற இலட்சியபுருஷனின் இயல்புகளைச் சொல்வது அது. பரதன், இலட்சுமணன் என எல்லா கதாபாத்திரங்களும் அவர்களின் இயல்பின் சிறந்த அம்சங்களால் காட்டப்படுகிறார்கள். ஒவ்வொரு விழுமியமும் ஒவ்வொரு இலட்சியமும் அதன் உச்சநிலைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.\n4 எல்லா நாட்டார் காவியங்களையும்போல தீமைக்கும் நன்மைக்கும் நடுவே நிகழும் மோதலே வான்மீகி ராமாயணம். அதில் ராவணனுக்கு நாம் பிற்கால ராமாயணங்களில் காணும் சிறப்பெல்லாம் இல்லை. அவன் ஆசையாலும் அகந்தையாலும் அழிந்த அளவிலா வல்லமைகொண்ட அரக்கன் மட்டுமே. ராவணனின் மேன்மை குறித்த கதைகள் எல்லாமே பிற்காலத்தில் வந்த உத்தர ராமாயணத்தில் சொல்லப்பட்டவை.\n5 இக்காரணத்தால் ராமாயணத்தில் ஒரு பாட்டிக்கதை தன்மை உண்டு. அதன் கவித்துவம், அதன் தத்துவ வீச்சு ஆகியவற்றுக்கு அப்பால் அது குழந்தைகளுக்குச் சொல்லப்படவேண்டிய எளிமையான கதையும் கூட.\n6 விழுமியங்களை , அறங்களை வலியுறுத்தும் காவியம் ராமாயணம். அவற்றை ஒரு பண்பாட்டின் ஆரம்பகாலத்திலேயே அம்மக்களின் அடிநெஞ்சில் ஆழ நிலைநாட்டும் தன்மை கொண்டது.\n7. ராமாயணம் என்னென்ன பேசினாலும் அதன் மையம் என்பது குடும்ப உறவுகள், நட்பு போன்ற தனிப்பட்ட உறவுகளைச் சார்ந்தது.\nமகாபாரதம் அப்படியல்ல. அதன் இயல்புகள் வேறானவை\n1. அது காலத்தால் பிற்பட்டது. ஆகவே பேரரசுகளும் அதி���ாரப்போட்டிகளும் உருவான பிறகுள்ள வாழ்க்கையைக் காட்டுவது.\n2. மகாபாரதம் மிகமிகச் சிக்கலான ஒரு நூல். வியாச பாரதத்தை ஒருவன் வாசிக்கும்தோறும் அதன் உட்சிக்கல் பெருகிக்கொண்டே செல்லும். உறவுச்சிக்கல்கள், அரசியல் சிக்கல்கள், மறுபிறப்பு மூலம் உணர்த்தப்படும் விதியின் சிக்கல் என அது ஒரு அதிபிரம்மாண்டமான வலை. அந்த மகத்தான வலைப்பின்னலை நாம் உணரும்போது ஏற்படும் மலைப்பே அதன் தரிசனம்.\n3 மேலும் மகாபாரதத்தின் தொகுப்புத்தன்மை காரணமாக பிற்காலத்தைய கதைகள் அதில் சேர்க்கப்பட்டன. துதிநூல்கள், சிறிய உபநிடதங்கள், நீதி நூல்கள் போன்றவை அதில் வந்துசேர்ந்துகொண்டே இருந்தன. அவற்றை இணைப்பதற்கான கதைகள் உருவாயின. விளைவாக அது ஒரு குட்டி கலைக்களஞ்சியம் போல ஆகியது.\n4 அதாவது மகாபாரதம் முழுக்க முழுக்க ஒரு செவ்வியல் [கிளாஸிக்] ஆக்கம். செவ்வியலுக்கே உரிய எல்லா பண்புகளும் அதற்கு உண்டு. உட்சிக்கல், முடிவிலா மறைபிரதி [சப் டெக்ஸ்ட்] தன்மை, பல்வேறுபிரதிகளை தொட்டு விரியும் இயல்பு, பல்வேறு வகையான மொழிபுகளை [நெரேஷன்] தொகுத்துக்கொள்ளும் தன்மை போன்றவை. அதாவது ராமாயணம் செவ்வியல் தன்மையை அடைந்த ஒரு நாட்டார் பிரதி. மகாபாரதம் ஒரு தூய செவ்வியல்பிரதி.\n5 மகாபாரதத்தில் முழுமையான இலட்சியக் கதாபாத்திரமே இல்லை. ராமாயணம் இலட்சியங்களைச் சொல்கிறது. மகாபாரதம் அந்த இலட்சியங்களின் நடைமுறைச் சாத்தியங்களை பற்றி பேசுகிறது. ராமாயணம் தர்மத்தை முன்வைக்கிறது. மகாபாரதம் அந்த தர்மத்தின் உட்சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறது\n6 மகாபாரதம் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குள்ளும் தர்மமும் அதர்மமும் எப்படி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் கொள்ளும் அகமோதல்களையே அது சித்தரிக்கிறது. அக மோதல் இல்லாத ஒரே கதாபாத்திரமான யாதவ மன்னன் கண்ணன் ஒரு அச்சு போல இந்த சுழற்சியின் நடுவே நின்றிருக்கிறான்.\n7 மகாபாரதம் தேர்ந்த இலக்கிய வாசகனை கோருவது. வாழ்க்கையில் ஒருவன் அனுபவம் மூலம் பண்படாவிட்டால் மகாபாரதக் கதாபாத்திரங்களை சரிவரப் புரிந்துகொள்ள இயலாது. அதிலும் ஏராளமான பாட்டிக்கதைகள், சாகசக்கதைகள் உண்டு. ஆனால் அவையெல்லாமே ஒரு செவ்வியல்தன்மையால் தொகுக்கப்பட்டிருக்கும்.\n8 மகாபாரதம் விழுமியங்களை விவாதித்து புரிந்துகொள்ள முயலும் செவ்வியல் நூல். மகாபாரதத்துக்கும் ராமாயணத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடே இதுதான். ராமாயணத்தில் தர்மபிரபோதனம் [அற அறிவுரை] ஓடிக்கொண்டே இருக்கும். மகாபாரதத்தில் தர்மஸம்வாதம் [அற விவாதம்] ஓடிக்கொண்டே இருக்கும்\n9 மகாபாரதத்தின் மையம் அரசியல். குடும்பக்கதை என்பது அந்த அரசியலின் ஒரு பகுதியே ஆகும்.\n10. முக்கியமான ஒப்புமை இது. ராமாயணத்தின் மையம் தர்மத்தின் சிக்கல்களை தன் வாழ்வில் எதிர்கொள்பவனும் உணர்வுபூர்வமானவனும், சுத்தவீரனுமாகிய ராமன். மகாபாரதத்தின் மையமோ தர்மச்சிக்கல்களுக்கு அப்பாற்பட்ட அகத்தெளிவுள்ளவனும், உணர்வெழுச்சிகள் இல்லாத சமநிலை கொண்டவனும், தத்துவ ஞானியுமான கிருஷ்ணன்.\nஇந்த வேறுபாடுகளை இன்று வரை உலகத்தில் உள்ள எல்லா பேரிலக்கிய மரபுகளிலும் காணலாம். தல்ஸ்தோயை ராமாயணத்தின் தரப்பைச் சேர்ந்தவர் என்றும் தஸ்தயேவ்ஸ்கியை மகாபாரதத்தின் தரப்பைச் சேர்ந்தவர் என்றும் சொல்லலாம். விக்தர் யூகோ ராமாயணத்தன்மை கொண்டவர் என்றால் மார்ஷல் புரூஸ்த் மகாபாரதத்தன்மை கொண்டவர். [நான் இங்கே கலைஞர்களை முற்றாக பகுத்து பட்டியலிடவில்லை. இது அவர்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அணுகுமுறை மட்டுமே]\nஒன்று உணர்வுபூர்வமானது, நேரடியானது, எளியது, வாழ்க்கையில் இருந்து எழுந்த விவேகத்தின் பலத்தில் நிற்பது. இன்னொன்று அறிவார்ந்தது, சிக்கலானது, தத்துவத்தின் அடித்தளம் மீது நிலைகொள்வது.\nநவீன காலகட்டத்தில் இலக்கிய வாசகர்களுக்கு இரண்டாவதே முக்கியமானதாக தோன்றும். அறமையத்தை விட அறச்சிக்கல் மையமாவதே கொஞ்சம் அருகே உணரச் செய்கிறது. ஆனால் கலைக்கு அது எந்த தனிச்சிறப்பையும் அளிப்பதில்லை. அந்தக் கலைஞன் அவ்வியல்புக்குள் எந்த அளவுக்கு உள்ளே செல்கிறான் என்பது மட்டுமே முக்கியம்.\nநான் எழுதும் கதைகள் மகாபாரதத்தன்மை கொண்டவை என்றும் ஆனால் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் ராமாயணத்தன்மை கொண்டவர்கள் என்றும் நான் நினைப்பதுண்டு. தல்ஸ்தோய், விக்தர் யூகோ, நிகாஸ் கசந்த் ஸகிஸ், ஐசக் பாஷவிஸ் சிங்கர் அவர்களின் எளிமையின் மகத்துவம் என்னை எப்போதுமே பிரமிக்கச் செய்கிறது.\nஇனி கம்பராமாயணம். கம்பனுக்கு முன் நூல் வான்மீகி ராமாயணம். எளிமையின் பேரழகு கொண்ட ஆக்கம். நாட்டார்தன்மையின் கவித்துவம் முற்றியது.. ஆனால் கம்பன் அதில் இருந்து மகாபாரதத்துக்கு நிகரான ஒரு செவ்வியல் படைப்பை உருவாக்கிவிட்டான். ஆகவேதான் வான்மீகி ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் கம்பராமாயணத்தில் பேருருவம் கொள்கிறார்கள்.\nவான்மீகி ராமாயணத்தில் இல்லாத அகமோதல்கள் கொண்டவை கம்பனின் கதாபாத்திரங்கள். மிகச்சிறந்த உதாரணங்கள் கம்பராமாயணத்தின் கும்பகர்ணனும் விபீஷணனும். அவை முன்னுதாரணமான செவ்வியல் கதாபாத்திரங்கள். கம்பராமாயணம் அதன் வர்ணனையின் விரிவு மற்றும் ற்றோருக்கு மட்டுமே திறக்கும் அதிநுட்பங்கள், உக்கிரமான நாடகமோதல்கள், விழுமியங்கள் மீதான ஆழமான விசாரணைகள், ஒவ்வொரு செய்யுளிலும் நிகழ்ந்திருக்கும் முடிவிலாத மறைபிரதித்தன்மை ஆகியவற்றால் வியாச மகாபாரதத்துக்கு நிகரான ஒரு செவ்வியல் ஆக்கம். ஐயமே இல்லை.\nஇதற்கு நேர்மாறான ஒரு நிகழ்வும் உண்டு. மலையாளத்தில் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் மகாபாரதம் கிளிப்பாட்டு வியாசமகாபாரதத்தை ஒட்டிய ஒரு ஆக்கம். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் இது ஒரு நாட்டார்தன்மை மேலோங்கியது. வியாசபாரதத்தின் செவ்வியல்தன்மை முழுக்க கைவிடப்பட்டு அது ஒரு எளிய, இனிய நாட்டார் காவியமாக உருமாறிவிட்டது. அந்த அளவிலேயே அதற்கு அழகு உண்டு.\nகோவை கம்பன் அறநிலை வெளியிட்ட கம்பராமாயணத்தில் பேராசிரியர் அ.அ.மணவாளன் கம்பராமாயணத்தையும் பிற ராமாயணங்களையும் ஒப்பிட்டு மிக விரிவாக ஓர் ஆய்வு எழுதியிருக்கிறார். அதை வாசித்தால் பல திறப்புகள் கிடைக்கும். என்னுடைய பின் தொடரும் நிழலின் குரலில் வீரபத்ர பிள்ளை தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் ஒப்பீட்டு எழுதிய ஒரு கட்டுரை உள்ளது. அதுவும் இந்த தளத்துடன் பொருந்துவதே\nபொதுவாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிடும் போது அவற்றின் அடிப்படையான வகைமைகளையும் கருத்தில்கொள்ளலாமென நினைக்கிறேன். வான்மீகி ராமாயணத்துக்கு அதன் எளிமையே மகத்துவம் என்றால் வியாச பாரதத்துக்கு அதன் சிக்கலே மகத்துவம். கம்பராமாயணத்துக்கு அதன் விரிவே மகத்துவம் என்றால் சிலப்பதிகாரத்துக்கு அதன் சுருக்கமே மகத்துவம்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கர��ணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.123coimbatore.com/cinema/videos/teasers-and-trailers/black-widow-movie-final-trailer-marvel-studios/", "date_download": "2021-01-27T22:24:18Z", "digest": "sha1:U67LAFUOP43BG4SZYJQRAHMRN5XOEJPU", "length": 4067, "nlines": 84, "source_domain": "www.123coimbatore.com", "title": "Black Widow Movie Final Trailer | Marvel StudiosBlack Widow Movie Final Trailer | Marvel Studios", "raw_content": "\nதுணை நடிகையின் இதயத்தை கொள்ளையடித்த இயக்குநர் Surya's Soorarai Pottru Joins The Oscar Ajith Kumar's Valimai Is Set To Release In August 2021 கவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்தது ஏன் காரணம் என்ன தனது காதலனை அறிமுகப்படுத்திய சின்னத்திரை நடிகை,இவரா ரசிகர்கள் அதிர்ச்சி.. வலிமை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி ரசிகர்கள் அதிர்ச்சி.. வலிமை படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா வெளியில் வந்த உண்மை. பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்.. இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க் மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா வெளியில் வந்த உண்மை. பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்.. இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க் மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/help-for-the-poor-and-show-love-popes-christmas-greetings/", "date_download": "2021-01-27T22:29:23Z", "digest": "sha1:KA7HX27PDENKIDEALBO5T3RVKOK6REVW", "length": 14997, "nlines": 193, "source_domain": "www.colombotamil.lk", "title": "“ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம்” - பாப்பரசரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nவிபத்துக்குள்ளான லைபீரிய கப்பலின் அடிப்பாகத்திற்கு சேதம்\nயாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் அகழ்வாராய்சிகளை நடத்தத் திட்டம்\nO/L மாணவர்களுக��கு மேல் மாகாண பாசாலைகள் மீண்டும் திறப்பு\nமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு\n“ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம்” – பாப்பரசரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nஉலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் இன்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.\nவேட்டிகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள்.\nஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.\nஇன்றைய கிறிஸ்துமஸ் செய்தியை பாப்பரசர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது அவர், “இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார்.\nஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நமது உடைமைகள் மீதான முடிவற்ற ஆசை மற்றும் இடைக்கால இன்பங்களைத் தொடராமல், நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும்” என்று பாப்பரசர் பிரான்சிஸ் கூறினார்.\nஇத்தாலியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது மக்கள் வேட்டிகன் தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இன்றைய பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு நடத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleபோதை பார்ட்டிக்கு ஏற்பாடு.. நடிகை கைது\nNext articleஇங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ்: அறிகுற���கள் என்ன என்ன\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில்,...\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\nகேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தாய் செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும். இதன்...\nவெள்ளை மாளிகையில் ஓடி விளையாடும் ஜனாதிபதி பைடனின் நாய்கள்\nஅமெரிக்க ஜனாதிபதிகள் பொதுவாக வெள்ளை மாளிகைக்கு இடம்பெயரும்போது, தங்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்துவருவது வழக்கம். அந்தப் பழமைவாய்ந்த பாரம்பரியத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் உயிர் கொடுத்துள்ளார். பைடனின் நாய்களான சேம்ப் (Champ), மேஜர்...\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nபத்து வருஷம் ஆகிருச்சு.. ப்ரியா பவானியின் பதிவால் பதறிய ரசிகர்கள்\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State", "date_download": "2021-01-27T22:37:58Z", "digest": "sha1:4FRLDS7R4EVWSMP3QTYRSAMO7CLXVCVJ", "length": 13517, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil News | State News in Tamil | Latest Tamil News - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய செய்திகள் | உலக செய்திகள் | மாநில செய்திகள் | சிறப்புக் கட்டுரைகள்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானவர்களுக்கு தொற்று\nதமிழகத்தில் நேற்று 13 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nபதிவு: ஜனவரி 28, 03:31 AM\n\"ராகுல் காந்தி வருகையால் அரசியல் சூழல் மாறியுள்ளது\" - கே.எஸ்.அழகிரி\nராகுல் காந்தி வருகையால் அரசியல் சூழல் மாறியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nபதிவு: ஜனவரி 28, 03:23 AM\nசீர்காழி நகை கொள்ளை சம்பவம்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்\nவசதியாக வாழ நினைத்த கொள்ளையர்கள், நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.\nபதிவு: ஜனவரி 28, 02:22 AM\nபிப்ரவரி 28-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தியேட்டர்களில் கூடுதல் ரசிகர்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nசினிமா தியேட்டர்களில் அதிக பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.\nபதிவு: ஜனவரி 28, 01:53 AM\nசேலத்தில், அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து கைதி தற்கொலை - தாய், பெரியம்மாவை கொலை செய்தவர்\nதாய், பெரியம்மாவை கொலை செய்த வழக்கில் கைதான தொழிலாளி சேலம் அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: ஜனவரி 28, 01:46 AM\nசமூகவலைதள தகவல்களுக்கு தணிக்கை கோரி வழக்கு: யூ-டியூப், கூகுள், முகநூல் நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nசமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கு தணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் யூ-டியூப், கூகுள், முகநூல் நிறுவனங்கள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. நெல்லையை சேர்ந்த உமாமகேசுவரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nபதிவு: ஜனவரி 28, 01:44 AM\nவன்னியர்கள் உள்ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம் - டாக்டர் ராமதாஸ்\nவன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி நல்ல முடிவை அறிவிப்பார் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஅப்டேட்: ஜனவரி 28, 12:57 AM\nபதிவு: ஜனவரி 28, 12:56 AM\n9, 10, 12-ம் வகுப்பை போல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடங்கள் குறைப்பு - கல்வித்துறை தகவல்\n9, 10, 12-ம் வகுப்புகளை போல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: ஜனவரி 28, 12:52 AM\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 46-வது கூட்டம்: இலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ நடவடிக்கை எடுங்கள் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஇலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nபதிவு: ஜனவரி 28, 12:41 AM\nதமிழகத்தில் இதுவரை 82 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இதுவரை 82,039 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nபதிவு: ஜனவரி 28, 12:21 AM\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\n5. சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின கொண்டாட்டம்: தமிழக அரசு விருதுகள்\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள���ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/02130648/Give-the-gift-of-hearingPaiyur-Guru-Bhagwan.vpf", "date_download": "2021-01-28T00:10:21Z", "digest": "sha1:JN2EAJFX43JCPGXQ7E5TLTW4IKATAHRS", "length": 11383, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Give the gift of hearing Paiyur Guru Bhagwan || கேட்ட வரம் தரும் பையூர் குரு பகவான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேட்ட வரம் தரும் பையூர் குரு பகவான்\nஇந்த ஆலயத்தில் உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவரான சிவபெருமானின், ஒன்பதாவது வடிவமான குருவின் தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.\nபதிவு: அக்டோபர் 02, 2018 13:06 PM\nவிழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், பையூர் கிராமத்தில் இருக்கிறது தட்சிணாமூர்த்தி திருக்கோவில். தமிழகத்தில் நடுநாயகமாக விளங்கும் தென்பெண்ணை நதியின் தெற்கிலும், திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர், உலகளந்த பெருமாள் ஆலயங்களின் கிழக்கிலும், சுந்தரரால் பாடல் பெற்ற திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை என வழங்கப்படும் கிருபாபுரீஸ்வரர் கோவிலுக்கு வடமேற்கிலும் அமைந்திருக்கிறது பையூர் தட்சிணாமூர்த்தி ஆலயம்.\nஇந்த ஆலயத்தில் உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவரான சிவபெருமானின், ஒன்பதாவது வடிவமான குருவின் தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். மாமல்லபுரச் சிற்பக்கலை வல்லுநரால் உருவாக்கப்பட்டு, மிகப்பொலிவுடன் கூடிய 12 அடி உயரம் கொண்ட ஞானகுருவாக இங்கு தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். 27 நட்சத்திரங்களைக் குறிப்பிடும் வகையில், இந்த ஆலயத்தின் கருவறை தரையில் இருந்து உச்சி கோபுர கலசம் வரை 27 அடியில் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தின் சிறப்பு ஆகும்.\nஇங்கு குரு தட்சிணாமூர்த்தி வான் நோக்கும் வகையில் உயர்ந்த தோற்றத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஆலய நுழைவு வாசலில் வீற்றிருக்கும் விநாயகர் பெருமான் ஆதிசேஷனுடன் வீற்றிருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த பரிகாரத் தலமாகும். புத்திரபேறின்மை, திருமணம் தள்ளிப்போகுதல், வேலை வாய்ப்பின்மை என பக்தர்களின் அனைத்து குறைகளையும் குரு தட்சிணாமூர்த்தி தீர்த்து வைக்கிறார். மேலும் இங்கு வரும் பக்தர்கள், குரு தட்சிணாமூர்த்திக்கு தங்கள் கையால் பால் அபிஷேகம் செய்யலாம் என்பது, பக்தர்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகின்றனர்.\nதென்பெண்னை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பையூர் தட்சிணாமூர்த்தியைக் காண, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆலங்குடிக்கு அடுத்து தமிழகத்தில் தென்முகக் கடவுளுக்கென தனித்திருக்கும் ஆலயமாக இது அமைந்துள்ளது. வருகின்ற 4-ந் தேதி (வியாழக்கிழமை) குருப்பெயர்ச்சி அன்று, இக்கோவிலில் சிறப்பு பூஜைகள், பால் அபிஷேகம், சங்கு, பரிகார கலச மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. அன்றைய தினம் குரு பகவான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார்.\nபையூர் குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்திற்குச் செல்ல, விழுப்புரத்தில் இருந்தும், திருக்கோவிலூரில் இருந்தும் ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தனிச்சிறப்பு வாய்ந்த தைப்பூசம் 28-1-2021 அன்று தைப்பூசத் திருநாள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namadhuamma.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2021-01-27T23:22:06Z", "digest": "sha1:B3HK7CXLEHHHHBS5X7OCAGHU7PLVG6WE", "length": 9080, "nlines": 84, "source_domain": "www.namadhuamma.net", "title": "தமிழகத்தில் வேலையின்மை அரை சதவீதமாக குறைப்பு - முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமரக்காணம் கழுவேலி ஏரி ரூ.161 கோடியில் புனரமைப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை\nஆரணி கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பேருக்கு கடனுதவி- அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nஸ்டாலினின் புகார் பெட்டி திட்டம் ஏமாற்று வேலை – முதலமைச்சர் திட்டவட்டம்\nதி.மு.க. நிச்சயம் உடையும் – முதலமைச்சர் திட்டவட்டம்\nஉழைப்பு பற்றி ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது\nஊழல் என்னும் ஐ.எஸ்.ஐ. முத்திரை தி.மு.க. மீது குத்தப்பட்டு விட்டது\nஇஸ்லாமியர்களின் உரிமையை கழக அரசு விட்டுக் கொடுக்காது – முதலமைச்சர் உறுதி\nநீட்தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும்- காங்கிரசும் தான்- முதலமைச்சர் சாட்டையடி\nதுண்டு சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாராஸ்டாலினுக்கு முதலமைச்சர் பகிரங்க சவால்\nமக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார் முதல்வர் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சு\nமூத்த அரசியல்வாதி ஞானதேசிகன் மறைவு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அமைச்சர் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபழங்குடியின குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ரூ.4.02 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் – துணை முதலமைச்சர் வழங்கினார்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் 5 அம்மா மினி கிளினிக் – என்.தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்\nதமிழகத்தில் வேலையின்மை அரை சதவீதமாக குறைப்பு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்\nதமிழகத்தில் வேலையின்மை அரை சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nஅடுக்கடுக்கான தமிழக அரசின் முயற்சிகள், அடுத்தடுத்து மேற்கொள்ளும் முதலீட்டு ஒப்பந்தங்கள், முடுக்கி விடப்பட்ட தொழில்சூழல், செழித்து நிற்கும் விவசாயம் விளைவாக, 5 ஆண்டுகளில் மிக குறைந்த வேலையின்மை\nவிகிதம் 0.5 சதவீதம் மக்களின் மகிழ்ச்சியோடு வெற்றி நடைபோடும் தமிழகம்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநலத்திட்டம் தொடர்ந்து கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெருமுனை பிரச்சாரம்\nதமிழகத்தை ஆள ஸ்டாலினுக்கு தகுதியும் திறமைய���ம் இல்லை – அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.485 கோடியில் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமதுரை நியாய விலை கடைகளில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு – பொங்கல் பரிசு பொருட்களை சரி பார்த்தார்\nஏழைகளின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடியார் – அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி புகழாரம்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/kajalaggarwal-makes-her-debut-in-sandalwood-not-in-actin-but-in-singing/", "date_download": "2021-01-27T22:01:53Z", "digest": "sha1:2KGFZ4HN6NMRTI3A445TLEQ6WE5PIQ7K", "length": 5459, "nlines": 78, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "காஜல் அகர்வாலை பாடகியாக்கிய பிரபல இயக்குனர் | Chennai Today News", "raw_content": "\nகாஜல் அகர்வாலை பாடகியாக்கிய பிரபல இயக்குனர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகாஜல் அகர்வாலை பாடகியாக்கிய பிரபல இயக்குனர்\nகாஜல் அகர்வாலை பாடகியாக்கிய பிரபல இயக்குனர்\nதமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் முதன்முதலாக ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. காஜல் அகர்வால் தான் நடிக்கும் படங்களில் டப்பிங் கூட பேசாத நிலையில் கன்னட மொழியில் அவரை பாட வைத்து சாதனை செய்துள்ளார் இயக்குனர் எம்.சரவணன்.\n‘எங்கேயும் எப்போதும்’, இவன் வேற மாதிரி’, ‘வலியவன் ஆகிய தமிழ் படங்களை இயக்கிய எம்.சரவணன் தற்போது புனித் ராஜ்குமார் நடிக்கும் கன்னட படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு மெலடி பாடலை காஜல் அகர்வால் பாடியுள்ளார்.\nஹீரோயின் பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடல் படத்தின் வெற்றிக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் கம்போஸ் செய்துள்ளார்.\nகானாபாலாவின் ‘மெட்ரோ’ பாடலை வெளியிட்டார் கார்த்தி\nஅரிசி, சர்க்கரை கரும்புடன் பொங்கல் பரிசு. ஜெயலலிதா அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.svijayganesh.com/2012/01/", "date_download": "2021-01-27T22:16:21Z", "digest": "sha1:DWGFZPOQE4ZVOERA766KF7KIWJXVT5XQ", "length": 52009, "nlines": 1172, "source_domain": "www.svijayganesh.com", "title": "Tanglish Lyrics: January 2012", "raw_content": "\nவிந்தை நிறை செம்பவழ கால்கள் நாட்டி\nவிளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கை பூட்டி\nஅந்தமுள்ள நவ ரத்ன ஊஞ்சல் மீதே\nதும்புரு நாரதரும் வீணை மீட்ட\nஸ்ரீ ரங்க நாதருடன் ஆடீர் ஊஞ்சல்\nஸ்ரீ ரங்க நாதருடன் ஆடீர் ஊஞ்சல்\nஸ்ரீ ராம ஜெய ஜெய,\nகருணா நிதே , ஜெய, ஜெய\nசங்கு சக்கரம் தரித்து கொண்டு\nதனுஷை கையில் பிடித்து கொண்டு\nஸ்ரீ ராம ஜெய ஜெய,\nஸ்ரீ ராம ஜெய ஜெய,\nகருணா நிதே , ஜெய,\nஜெய கருணா நிதே ,\nமையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்\nமையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்\nரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை\nரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை\nஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட\nரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை\nஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட\nஅன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்\nநந்தி முகனுக்கினைய கந்தனுக்கும் லாலி\nகந்தனுக்கும் லாலி கந்தனுக்கும் லாலி\nமணி தேங்காய் கையில் கொடுத்து\nமணி தேங்காய் கையில் கொடுத்து\nமணி தேங்காய் கையில் கொடுத்து\nநாதருடன் கூடி நலங்கிடுகிறாள் மீனலோசனி\nநாதருடன் கூடி நலங்கிடுகிறாள் மீனலோசனி\nநாரதரும் வந்து கானங்களை பாட\nநானா வித தாளங்கள் போட\nநாரதரும் வந்து கானங்களை பாட\nநானா வித தாளங்கள் போட\nநாரதரும் வந்து கானங்களை பாட\nநானா வித தாளங்கள் போட\nநாதருடன் கூடி நலங்கிடுகிறாள் மீனலோசனி\nசொர்ண தாம்பாளத்தை ஜோடியாய் எடுத்து\nசொர்ண தாம்பாளத்தை ஜோதியாய் எடுத்து\nபுஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி\nபுஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி\nநாதருடன் கூடி நலங்கிடுகிறாள் மீனலோசனி\nஸ்வர்ண பன்னீர் சொம்பை ஜோதியாய் எடுத்தாள்\nஸ்வர்ண பன்னீர் சொம்பை ஜோதியாய் எடுத்த��ள்\nவாசனை ஸ்கந்தம் பரிமளம் பூசினாள்\nவாசனை ஸ்கந்தம் பரிமளம் பூசினாள்\nகன்னூஞ்சல் ஆடி இருந்தாள் மன மஹிழ்ந்தாள்\nகன்னூஞ்சல் ஆடி இருந்தாள் மன மஹிழ்ந்தாள்\nகாஞ்சன மாலை மன மஹிழ்ந்தாள்\nகாஞ்சன மாலை மன மஹிழ்ந்தாள்\nஈஸ்வரனரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து\nஈஸ்வரனரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து\nஈஸ்வரனரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து\nஅசைந்து சங்கிலயாட உசந்து ஊர்வசி பாட\nஅசைந்து சங்கிலயாட உசந்து ஊர்வசி பாட\nஅசைந்து சங்கிலயாட உசந்து ஊர்வசி பாட\nகாஞ்சன மாலை மன மஹிழ்ந்தாள்\nகாஞ்சன மாலை மன மஹிழ்ந்தாள்\nக்ஷேமங்கள் கோரி விநாயகனை துதித்து சங்கரனையும் கெளரியையும் வர்ணித்து ஸ்ரீ ராமனையும் ஜானகியுயும் வர்ணித்து\nவாசுதேவ தவபால அசுர குல கால\nவாசுதேவ தவபால அசுர குல கால\nசஷிவதனா ரூபி சத்யபாமா லோல\nசஷிவதனா ரூபி சத்யபாமா லோல\nகொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி கொத்தோட வாழை மரம் கொண்டு வந்து நிறுத்தி கோப்புடைய பந்தலுக்கு மேல் கட்டு கட்டி\nசுவாமி தாடகை தன்னுயிரை கொண்டுமே வந்து\nதசரதன் மகனாக வந்தவரே சுவாமி\nதாடகை தன்னுயிரை கொண்டுமே வந்து\nஅகலிகையை சாப விமோசனமும் தந்து\nஅன்புடனே ஜனகரது அரண்மனைக்கு வந்து\nஅகலிகையை சாப விமோசனமும் தந்து\nஅன்புடனே ஜனகரது அரண்மனைக்கு வந்து\nபுவனைய போர்களும் கொண்டாடி நிற்க\nபுதிய கோதண்ட ராமனே என்று\nபரிவாரமுடன் வில்லை வளைத்ததுவும் வந்து\nபாவை ஜானகியுடனே பக்கத்தில் நின்று\nஜெய ஜெய எங்குமே மேளங்கள் கொட்ட\nஸ்ரீராமன் ஜானகியை கல்யாணம் செய்தார்\nஜெய ஜெய எங்குமே மேளங்கள் கொட்ட\nஸ்ரீராமன் ஜானகியை கல்யாணம் செய்தார்\nபோஜனம் செய்ய வாருங்கோ, ராஜ\nராஜ போஜனம் செய்ய வாருங்கோ\nமீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்\nமீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்\nவித விதமாகவே வாழைகள் கட்டி\nவெட்டி வேர் கொழுந்து தோரணங்களும்\nமாட்டிய கூடமும், பவழ ஸ்தம்பவும்\nபச்சை மரகதங்கள், தல கதி செய்களும்,\nமுத்து முத்தாகவே நுனி வாழைகளும்,\nபசும் பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும்\nபன்னீர் ஜலத்துடன் உத்ஹிரனியுமே ,\nமுத்து முத்தாகவே முன்னே தெளிக்க\nராஜ போஜனம் செய்ய வாருங்கோ\nமும்மூர்த்தி சகல தேவர்களும் கூட,\nஅன்னம், பார்வதி, ஆதி பரா சக்தி,\nஅருந்ததி, இந்த்ராணி, அகல்யா, கௌசல்யா ,\nதிரௌபதி, சீதா, த��ரா, மண்டோதரி ,\nஇந்திரா தேவி, ரம்பை, திலோத்தமை,\nகந்தர்வ பத்தினி, கின்னர தேவி ,\nஅஷ்ட திக் பாலகர்கள் பாரியாள் உடனே,\nசப்த மகா முனி ரிஷி பத்தினிகளும்,\nபந்தடித்தார் போல் பட்டுக்கள் கட்டி,\nகச்சை மெட்டுக்கள் கொள்ளு கொள்ளுவென,\nபசும் பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து,\nபரிந்து பரிந்து பரிமாறிட வந்தார்\nபோஜனம் செய்ய வாருங்கோ, ராஜ\nமீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்\nபாடினார் நாரதர், வீணை விலாசர்\nகொண்டாடுவர் உள்ளே நின்று ஆடும் ஈசர்\nதடாதகை தன்னை தழுவ உல்லாசர்\nரத்தினம் இழைத்த பீடத்தின் மேலே\nகடை கண்ணால் அடிக்கடி தேவியை க்கண்டு\nஆலசய பூரி ராஜன் வாசலில் நின்று\nபின்னே வேணியில் சுகந்தம் முடிந்து\nமதுரை மீனாக்ஷி ப்ரியாளை நினைத்து\nஸ்ரீ ராமனும் மண மகன் ஆனாரே\nநம்ம ஜானகி மணமகள் ஆனாளே\nநாம் செய்த பூஜா பலன் இன்று பலித்ததம்மா\nநாம் செய்த பூஜா பலன் இன்று பலித்ததம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://daytamilnadu.forumta.net/t1484-topic", "date_download": "2021-01-27T22:47:59Z", "digest": "sha1:CFOGYXZUFN4FCGMUSO5AEHHPZ3UQ45FX", "length": 5554, "nlines": 57, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nகுரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nகுரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\nசித்திரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர். சித்திரை நட்சத்திரக்காரர்கள் தோஷங்கள் நீங்க சோழவந்தான் அருகில் உள்ள குருவித் துறை சித்த���ர ரத வல்லபபெருமாளை வழிபாடு செய்கின்றனர்.\nகுரு (வியாழன்) தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் என்றும், புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் என்றும் இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://evolvednutritionlabel.eu/ta/genf20-plus-review", "date_download": "2021-01-27T23:56:20Z", "digest": "sha1:ADQ2HTGDYOSYPTAQO32Y4KNLQHMCCRA7", "length": 31009, "nlines": 116, "source_domain": "evolvednutritionlabel.eu", "title": "GenF20 Plus ஆய்வு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்\nGenF20 Plus சோதனைகள்: சந்தையில் வலுவான புத்துணர்ச்சி தீர்வு உள்ளதா\nGenF20 Plus உண்மையில் GenF20 Plus என்று ஒருவர் நம்பலாம். தடைசெய்யப்பட்ட வாங்குபவர்களால் சமீபத்தில் தொடர்பு கொள்ளப்பட்ட GenF20 Plus பயன்படுத்தி எண்ணற்ற உறுதிப்படுத்தும் அனுபவங்களை GenF20 Plus குறைந்தபட்சம் ஆய்வறிக்கை GenF20 Plus.\nஇந்த தயாரிப்பு உண்மையில் உங்களுக்கு உதவக்கூடும் என்பதை சோதனை அறிக்கைகள் மற்றும் சான்றுகள் நிரூபிக்கின்றன. இந்த சோதனையில், சாத்தியமான வாடிக்கையாளர் பயன்பாடு, விளைவு மற்றும் சாத்தியமான முடிவுகளைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்கிறார்.\nGenF20 Plus நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nவயதான செயல்முறையை குறைக்க உற்பத்தி நிறுவனம் GenF20 Plus தயாரித்துள்ளது. மிகவும் லட்சிய இடங்கள் சுருக்கமாக மட்டுமே பயன்படுத்துவதில்லை. பெரிய நோக்கங்களுக்காக, இது நீண்ட நேரம் பயன்படுத்தப்படலாம்.\nGenF20 Plus மூலம் மக்கள் தங்கள் சிறந்த முன்னேற்றத்தைப் பற்றி GenF20 Plus. சுருக்கமாக மிகவும் நுண்ணறிவான தகவல்கள்:\nஅதன் இயற்கையான கட்டமைப்பு காரணமாக, GenF20 Plus பயன்பாடு ஆபத்து GenF20 Plus இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். GenF20 Plus பின்னால் உள்ள தயாரிப்பாளருக்கு நல்ல பெயர் உண்டு, அதன் பயனர்களுக்கு நீண்ட காலமாக தயாரிப்புகளை விநியோகித்து வருகிறது - எனவே நிறைய அறிவு கிடைக்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க GenF20 Plus செய்யப்பட்டது.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது GenF20 Plus -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nஅது சிறப்பு. மற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகள் பெரும்பாலும் எல்லா சிக்கல்களுக்கும் ஒரு பீதி என்று கூறப்படுகின்றன, அவை நிச்சயமாக அரிதாகவே செயல்படும்.\nஅதன்படி, நீங்கள் உணவுப்பொருட்களைப் பயன்படுத்துவதில் முற்றிலும் குறைவானவர்கள். ஆகையால், அந்த வகையான தயாரிப்புகளுடன் ஒருவர் அரிதாகவே முடிவுகளைப் பெறுவதில் பெரிய ஆச்சரியமில்லை.\nஆன்லைன் GenF20 Plus உற்பத்தியாளரிடமிருந்து GenF20 Plus கிடைக்கிறது, இது விரைவாகவும் எளிதாகவும் வழங்குகிறது.\nஇந்த தயாரிப்பை யார் தவிர்க்க வேண்டும்\nஇது எந்த வகையிலும் சிக்கலானது அல்ல:\nநீங்கள் 18 வயதுக்கு மேல் இல்லாவிட்டால் , விண்ணப்பத்திற்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். நீங்கள் GenF20 Plus நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா அவ்வாறான நிலையில் நீங்கள் உங்களை வேதனையிலிருந்து காப்பாற்றுவீர்கள். பொதுவாக, உங்கள் உடல்நலத்தில் நிதி முதலீடு செய்ய நீங்கள் தயாராக இல்லை, குறிப்பாக வயதான செயல்முறையை நிறுத்துவதற்கான வாய்ப்பில் உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருப்பதால் அவ்வாறான நிலையில் நீங்கள் உங்களை வேதனையிலிருந்து காப்பாற்றுவீர்கள். பொதுவாக, உங்கள் உடல்நலத்தில் நிதி முதலீடு செய்ய நீங்கள் தயாராக இல்லை, குறிப்பாக வயதான செயல்முறையை நிறுத்துவதற்கான வாய்ப்பில் உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருப்பதால் அவ்வாறான நிலையில், தீர்வு உங்களுக்கு சரியான முறை அல்ல.\nஇந்த புள்ளிகளிலிருந்து நீங்கள் உங்களை அடையாளம் காணாத வரையில், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதை உறுதிப்படுத்துவதுதான்: \"இனிமேல், நான் எனது உயிர்ச்சக்தி மற்றும் இளமைத்தன்மை குறித்து பணியாற்ற விரும்புகிறேன், அதற்கான அனைத்தையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்\" இப்போதே தொடங்கி இன்று உங்கள் கவலையைச் சமாளிக்கவும்.\nநல்ல செய்தி என்னவென்றால், இது ஒரு சோர்வுற்ற செயல்முறையாக இருந்தாலும், இந்த தயாரிப்புக்கு நன்றி, இது மிகவும் எளிதாக இருக்கும்.\nஎனவே, GenF20 Plus சிறந்த அம்சங்கள் வெளிப்படையானவை:\nஎங்கள் பல சோதனை அறிக்கைகள் மற்றும் GenF20 Plus அனுபவங்கள் கூடுதல் நன்மை என்பதில் சந்தேகமில்லை என்பதை மறுக்கமுடியாது. ஆயினும்கூட, Green Coffee ஒரு சோதனை ஓட்டமாக Green Coffee.\nமோசமான மருத்துவ பரிசோதனைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nஒரு சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்களின் மிகவும் இனிமையான பயன்பாட்டிற்கு\nஉங்கள் பிரச்சினையை கேலி செய்யும் மற்றும் அதற்கான உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளாத மருத்துவர் மற்றும் மருந்தாளருக்கான வழியை நீங்கள் தவிர்க்கிறீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் ஆர்டர் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல்\nநிபந்தனைகளுக்கு தனிப்பட்ட பொருட்களின் அதிநவீன தொடர்பு மூலம் உற்பத்தியின் விளைவு எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே இருக்கும் செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இது உங்கள் உடலின் மிகவும் சிக்கலான செயல்பாட்டிலிருந்து பயனடைகிறது.\nஉண்மையில், மனிதாபிமான உடலில் வயதான செயல்முறையை மெதுவாக்கும் கருவிகள் உள்ளன, அதே செயல்முறைகளைச் செயல்படுத்துவது பற்றியது.\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாகத் தோன்றலாம் - ஆனால் உடனடியாக இல்லை. விளைவுகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது உங்களுக்குத் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கும்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nGenF20 Plus இன் தீமைகள்\nGenF20 Plus உடன் பக்க விளைவுகளை நீங்கள் சந்தேகிக்க வேண்டுமா\nதயாரிப்பு இயற்கையான செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை தனிப்பட்ட கூறுகளால் ஆதரிக்கப்படுகின்றன.\nசில போட்டியிடும் GenF20 Plus போலன்றி GenF20 Plus பின்னர் மனித உயிரினத்துடன் ஒரு அலகுடன் தொடர்பு கொள்கிறது. இது அரை-ஏற்படாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nதீர்வு ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான வழியில் வருவது சாத்தியமா விரும்பிய முடிவுகள் தெரியும் என்பதை உறுதிப்படுத்த உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ந��ரம் தேவை என்று\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன, இந்த விஷயத்தில், ஒரு குறுகிய கால மோசமடைதல் அல்லது வெளிநாட்டு உடல் உணர்வு - இது பொதுவானது மற்றும் சிறிது நேரம் கழித்து மறைந்துவிடும்.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகளை பயனர்கள் தெரிவிக்க மாட்டார்கள் .. .\nலேபிளை விரைவாகப் பார்த்தால், GenF20 Plus பயன்படுத்தப்பட்ட சூத்திரம் பொருட்களைச் GenF20 Plus கொண்டிருந்தது.\nமேலும், வயதானதும், சில கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட மருந்துகளை நிறுத்துவதும்.\nஆனால் இந்த பொருட்களின் அளவைப் பற்றி என்ன அற்புதமானது உற்பத்தியின் முக்கிய கூறுகள் அனைத்தும் இந்த நேர்த்தியான அளவுகளில் உள்ளன.\nமுதுமையை நிறுத்துவது வரையில் முதலில் கொஞ்சம் அறிமுகமில்லாததாகத் தோன்றுகிறது, ஆனால் இந்த மூலப்பொருளைப் பற்றிய ஆய்வைப் பார்த்தால், மிகுந்த நம்பிக்கைக்குரிய விளைவுகளை நீங்கள் காண்பீர்கள்.\nநன்கு சிந்தித்து, நன்கு சீரான பொருட்களின் செறிவு மற்றும் கூடுதல் புத்துணர்ச்சியுடன் வழங்கப்படுகிறது, அவை செயல்பாட்டு புத்துணர்ச்சியில் அவற்றின் பங்களிப்பை உண்மையிலேயே செய்கின்றன.\nGenF20 Plus எவ்வாறு பயன்படுத்துவது\nGenF20 Plus இன் பல நன்மைகளைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்வதற்கான மிக வெற்றிகரமான முயற்சி, தயாரிப்பு மதிப்பீட்டில் சிறிது ஆர்வம் காட்டுவதாகும்.\nகவலைப்பட வேண்டாம், GenF20 Plus பற்றி எல்லாவற்றையும் மறந்துவிட்டு, உங்கள் விரல்களில் GenF20 Plus தருணத்தில் அதை GenF20 Plus. எனவே, வழங்கப்பட்ட தயாரிப்பு அன்றாட வாழ்க்கையில் சரியாக ஒருங்கிணைக்கப்படலாம் என்று அவசரமாக அறிவிக்கப்பட வேண்டும்.\nநூற்றுக்கணக்கான மதிப்புரைகள் மற்றும் சில சோதனைகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன.\nஉங்கள் மீதமுள்ள கேள்விகளுக்கு, பயனர் கையேட்டில் விரிவான மற்றும் பயனுள்ள பதில்கள் உள்ளன, தவிர, இணையத்தில் வேறு எங்கும், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அணுகலாம்.\n✓ GenF20 Plus -ஐ இங்கே பாருங்கள்\nGenF20 Plus உடன் என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nGenF20 Plus வயதான செயல்முறையை நிறுத்தும் என்பது தெளிவாக உள்ளது\nபல நம்பிக்கையான பயனர்கள் மற்றும் எனது கருத்தில் போதுமான சான்றுகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.\nஆரம்ப முன்னேற்றத்தை ஒரு மனிதன் அங்கீகரிக்கும் வரை, நேரம் கடக்கப்படலாம்.\nபயனர்களின் குழுவிற்கு, விளைவு உடனடியாக இருக்கும். சிலவற்றைக் காண சில மாதங்கள் ஆகலாம்.\nபொருட்படுத்தாமல், உங்கள் அனுபவம் மற்ற படிப்புகளை விட சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம், மேலும் சில நாட்களில் புத்துணர்ச்சியில் நீங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைவீர்கள்.\nஎப்படியிருந்தாலும், உங்கள் புத்துணர்ச்சியூட்டும் தன்னம்பிக்கையை நீங்கள் விரைவில் கவனிப்பீர்கள். நீங்கள் விளைவை நீங்களே காணவில்லை, ஆனால் அந்நியர்கள் உங்களுக்கு வியக்கத்தக்க பாராட்டுக்கள்.\nநிச்சயமாக ஒருவர் முக்கியமாக வாடிக்கையாளர் மதிப்புரைகளைக் கண்டுபிடிப்பார், இது சிறந்த முடிவுகளைக் கூறுகிறது. எதிர்பார்த்தபடி, சற்றே அதிருப்தி அடைந்த மற்றவர்களும் உள்ளனர், ஆனால் இது சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nGenF20 Plus ஒரு வாய்ப்பை GenF20 Plus - நிறுவனத்தின் சிறந்த செயல்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வரை - ஒரு புத்திசாலித்தனமான முடிவு.\nஎனது ஆராய்ச்சியின் போது நான் அடையாளம் காணக்கூடிய சில விஷயங்களை கீழே காண்பிக்கிறேன்:\nGenF20 Plus வெற்றிகரமான நன்றி\nGenF20 Plus, GenF20 Plus நடைமுறை அனுபவம் முற்றிலும் திருப்திகரமாக உள்ளது. இது Raspberry Ketone போன்ற கட்டுரைகளிலிருந்து வலுவாக வேறுபடுகிறது. இந்த உருப்படிகளுக்கான தற்போதைய சந்தையை சில காலமாக மாத்திரைகள், பேஸ்ட்கள் மற்றும் பிற எய்ட்ஸ் வடிவில் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே ஏராளமான ஆலோசனைகளை சேகரித்து, நம்மை நாமே பரிசோதித்துள்ளோம். கட்டுரையின் விஷயத்தைப் போலவே தெளிவாக திருப்திகரமாக இருந்தாலும், சோதனைகள் அரிதாகவே காணப்படுகின்றன.\nபுத்துணர்ச்சியில், தீர்வு ஈர்க்கக்கூடிய சாதனைகளைச் செய்ய முடியும்\nGenF20 Plus பற்றிய எங்கள் முடிவு\nஒரு அறிவார்ந்த ஆர்வமுள்ள கட்சி ஏற்கனவே பொருட்களின் நன்கு சிந்திக்கக்கூடிய கலவையிலிருந்து உயர் தரத்தை விலக்கிக் கொள்ளலாம். நேர்மறையான எண்ணம் அதிக எண்ணிக்கையிலான பயனர் அறிக்கைகள் மற்றும் விலையால் வலுப்படுத்தப்படுகிறது: இவை மிகப்பெரிய சந்தேக நபர்களையும் கூட நம்ப வைக்கின்றன.\nதெளிவான முடிவு என்னவென்றால், கொள்முதல் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் தொடங்குவதற்கு முன், நீங்கள் ஒரு நியாயமான சில்லறை விலையில் அசலை உண்மையில் வாங���குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, தீர்வின் சிறந்த மூலத்திற்கான எங்கள் பரிந்துரையை கீழே கருத்தில் கொள்ளுங்கள்.\nGenF20 Plus பேசும் அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்ட எவரும் பின்னர் உறுதியாக முடிவுக்கு வர வேண்டும்: மருந்து ஒவ்வொரு வகையிலும் ஊக்கமளிக்கிறது.\nமிகப்பெரிய பிளஸ்: எந்த நேரத்திலும் அதை அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nஎனது ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் \"\" பற்றிய அனைத்து வகையான நுட்பங்களையும் பயன்படுத்தி நான் செய்த சோதனைகளின் அடிப்படையில், GenF20 Plus உண்மையிலேயே இந்த துறையில் மிகச் சிறந்த ஒன்றாகும் என்பதை உணர்ந்தேன்.\nகடைசியாக இதை நான் சொல்ல வேண்டும்: என்னால் இணைக்கப்பட்ட உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக தயாரிப்புகளைப் பெறுங்கள். ஒரு நண்பர் சொன்னார், சிறந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் நான் அவருக்கு பரிந்துரைத்த பிறகு, GenF20 Plus மற்ற எல்லா விற்பனையாளர்களுக்கும் அசல் முகவரைப் பெறுவீர்கள்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nநான் வாங்கிய அனைத்து பொருட்களும் பட்டியலிடப்பட்ட பட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து வந்தவை. எனது தனிப்பட்ட மதிப்பீட்டின் விளைவாக, முதல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்க நான் அறிவுறுத்த முடியும்.\nஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து இதுபோன்ற பொருட்களை ஆர்டர் செய்ய நீங்கள் விரும்பினால், தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் எந்தவொரு சூழ்நிலையிலும் உங்கள் விருப்பப்படி இந்த விஷயத்தில் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, இந்த வலைத்தளங்களில் எங்கள் கருத்துக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூற விரும்புகிறோம். மேலும், நீங்கள் அதை மருந்தகத்தில் கூட முயற்சி செய்ய வேண்டியதில்லை.\nதயாரிப்பை சோதிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், நாங்கள் பரிந்துரைக்கும் மூலத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - வேறு எங்கும் நீங்கள் குறைந்த சில்லறை விலை, ஒப்பிடத்தக்க நம்பகத்தன்மை மற்றும் விவேகத்தைக் காண மாட்டீர்கள் அல்லது அது சரியான இடத்தில் இருப்பதை உறுதிசெய்கிறீர்கள் சட்டம் GenF20 Plus பற்றியது.\nஎங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இணைப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nசெலவு சேமிப்பு இவ்வாறு சிறப்பாக இருப்பதால், எரிச்சலூட்டும் நாச்சோர்டென்னிலிருந்து ஒருவர் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதால், ஒருவர் பெரிய எண்ணிக்கையை ஒழுங்காக வலியுறுத்த வேண்டும். நிலையான பயன்பாடு மிகவும் வெற்றியை அளிப்பதால் இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nGenF20 Plus க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?p=5391", "date_download": "2021-01-27T22:05:26Z", "digest": "sha1:5DERVCZI4PANKHX3IUQO7KNKKU6IDRE2", "length": 9480, "nlines": 58, "source_domain": "maatram.org", "title": "கேதீஸ்வரன்: 6 வருடங்களாக மறுக்கப்படும் நீதி – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇராணுவமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்\nகேதீஸ்வரன்: 6 வருடங்களாக மறுக்கப்படும் நீதி\n17. போர்குற்றங்களுக்கோ, மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கோ, சித்திரவதை, காணாமலாக்கப்படல், பாலியல் வல்லுறவு போன்ற கூட்டு மொத்தமான மனித உரிமை மீறல்களுக்கோ பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது.\n6.13 போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, திட்டமிட்டுக் காணாமலாக்கல், வன்புணர்ச்சி போன்ற தீவிர மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கான மன்னிப்பு சட்டவிரோதமானதும் ஏற்றுக்கொள்ளப்படாதவையுமாகும்.\nநல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனை செயலணி வெளியிட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 2 பரிந்துரைகளே மேலே காணப்படுகின்றன.\n2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரணை அளிக்கப்பட்ட, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காகப் பிரேரிக்கப்பட்ட பொறிமுறைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு 2016ஆம் ஆண்டு ஜனவரி பிற்பகுதியில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த 11 பேரை உள்ளடக்கிய கலந்தாலோசனைக்கான செயலணி இலங்கை பிரதமரால் நியமிக்கப்பட்டது. இந்தச் செயலணியால் தயாரிக்கப்���ட்ட அறிக்கை 2017 ஜனவரி 3ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டது.\nமனித உரிமை மீறல் விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடங்கிய கலப்பு நீதிமன்றமே பொருத்தமானது என்று செயலணி அதில் குறிப்பிட்டிருந்தது.\nதாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தனர். அத்துடன், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கும், போர் வெற்றி வீரர்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டிருந்தார்.\nஇதன் மூலம் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதி, நல்லிணக்கம் மற்றும் இந்த ஆட்சியிலாவது நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாகவே புறந்தள்ளியிருக்கிறது.\nஉள்நாட்டு நீதிப் பொறிமுறைக்குள் காணாமல்போன தனது உறவுக்கு, கொலைசெய்யப்பட்ட தனது உறவுக்கு இனியெப்போதும் நீதி கிடைக்கப்போவதில்லை என்று பெரும்பாலானவர்கள் இறுதிக்காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நடத்தி என்ன நடக்கப்போகிறது என்ற மனநிலை அவர்களிடம் எழுமளவுக்கு நல்லாட்சி பிரதி உபகாரம் செய்துகொண்டிருக்கிறது.\nஇவ்வாறான மனநிலையில் இருக்கும் பலரில் கேதீஸ்வரனின் தாயாரும் ஒருவர். யாரிடம் போய் கேட்பது நீதியை அப்படிக் கேட்கப் போனால் இவனுக்கும் (இளைய மகன்) ஏதாவது நடந்துவிட்டால்… அப்படிக் கேட்கப் போனால் இவனுக்கும் (இளைய மகன்) ஏதாவது நடந்துவிட்டால்… – கேதீஸ்வரின் தாயார் கேட்கும் இதே கேள்விகள்தான் உறவுகளின் நினைவுகளை நெருப்பாய் சுமந்திருப்பவர்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\n6 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட கேதீஸ்வரன் தேவராஜா பற்றி அறிந்து கொள்ள யாழ்ப்பாணம் குடத்தனைப் பகுதிக்குச் சென்றேன். குடத்தனை, முடிவில்லாத வெள்ளை மணலைக் கொண்ட பாலை வனம். பார்க்க அழகாக இருக்கும் இந்த வெள்ளை மணல் தனக்காகப் போராடிய கேதீஸ்வரனை இறுக்கப் பிடித்து வைத்திருக்கிறது, அவனது எச்சத்தையும் அள்ளிக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில்.\nAdobe Spark இன் ஊடாக தாயாரிக்கப்பட்டுள்ள கேதீஸ்வரன் தேவராஜா தொடர்பான பதிவை இந்த லிங்கை கிளிக் செய்வதன் ஊடாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-27T23:18:25Z", "digest": "sha1:H5HE36EQAOAXZ4MJYC6AJ23NKV46RVZP", "length": 21975, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. ஸ்ரீநிவாச்சாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாசிரியர், பத்திரிகை ஆசிரியர், திறனாய்வாளர்\nஒரு மகன், இரு மகள்\nபாரதியார், உ. வே. சாமிநாதையர், கா. சு. பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை, மறைமலையடிகள், வ. உ. சிதம்பரனார், வ. வே. சு. ஐயர், ராஜாஜி, கல்கி, சோமசுந்தர பாரதியார், டி. கே. சி.\nபி. ஸ்ரீநிவாச்சாரி அல்லது பி.ஸ்ரீ. (ஏப்ரல் 16, 1886 – அக்டோபர் 28, 1981) பேச்சாளராக, எழுத்தாளராக, உரையாசிரியராக, பதிப்பாசிரியராக, வரலாற்று ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, சமயாச்சாரியராக, திறனாய்வாளராக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர். இவர் பி. ஸ்ரீ. ஆச்சார்யா என்றும் வழங்கப்படுகிறார்.\n6.4 பெயர் தெரியாத பதிப்பகங்கள்\nதென் திருப்பேரை என்னும் ஊரில், பிச்சு ஐயங்கார்-பிச்சு அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு பி.ஸ்ரீநிவாச்சாரி எனப் பெயரிட்டனர். நாளடைவில் அவரது பெயர் சுருங்கி, பி.ஸ்ரீ. என ஆகிவிட்டது.[1]\nநெல்லையில் உள்ள, தற்போது \"மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி\" என்று அழைக்கப்படும் இந்துக் கலாசாலையில் கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் நல்ல அறிவும் திறமையும் படைத்தவர் பி.ஸ்ரீ. பலமுறை பாரதியாரைச் சந்தித்து, பழகி மிகுந்த தோழமை பூண்டு, அவரைப் பாடச் சொல்லி, கேட்டு, மகிழ்ந்து பாராட்டியவர் பி.ஸ்ரீ.\nபாரதியின் தாக்கத்தால் அந்நாளைய \"இன்டர்மீடியட்' வகுப்புக்குப் பிறகு படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்ட அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்து வைத்து அவரது கவனத்தைத் திசை திருப்ப நினைத்தனர். அதன்படி தங்கம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்வித்தனர். இவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.\nதமிழ் இலக்கியத்தை அவ்வளவாக அறிந்திராத காலத்தில் ராஜாஜி தான் பி.ஸ்ரீ.யின் கவனத்தை தமிழின் பால் ஈர்த்தவர். தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் திறனாய்வாகவும் ஆராய்ச்சியாகவும் உருப்பெற்றது.\nபக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பி.ஸ்ரீ., திருக்கோயில்களிலும் தலபுராணங்களிலும் தம்மையறியாது ஓர் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். செப்பேடுகள், கல்வெட்டுகள், சிற்பக்கலை போன்றவற்றிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார். ஆனந்த விகடன் இதழில் \"கிளைவ் முதல் இராஜாஜி வரை\" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, பின் அதை நூலாக்கினார்.\nஇவரது எழுத்தார்வம் \"கிராம பரிபாலனம்\" என்கிற வார இதழைத் தொடங்க வைத்து நட்டமடையவும் வைத்தது. செட்டிநாட்டில் மூன்றரை ஆண்டுகள் தங்கி, \"குமரன்\" பத்திரிகையின் ஆசிரியராக, பல கட்டுரைகளையும் கதைகளையும் தொடர்களையும் எழுதிக் குவித்தார்.\nஉ.வே.சா., கா.சு.பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, மறைமலையடிகள், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வ.வே.சு ஐயர், ராஜாஜி, கல்கி, சோமசுந்தர பாரதி, ரசிகமணி டி.கே.சி., மற்றும் பல இலக்கிய அன்பர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் பி.ஸ்ரீ.\nதினமணி, தினமலர், சுடர், சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களுக்கும், கல்கி, ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களுக்கும் கலைமகள், அமுதசுரபி போன்ற மாத இதழ்களுக்கும் கட்டுரைகளை எழுதிக் குவித்தார். \"தினமணி\" நாளிதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியபோது எண்ணற்ற நல்ல நூல்களைத் \"தினமணி மலிவு வெளியீடாக' வெளியிட்ட பெருமை பி.ஸ்ரீ.க்கு உண்டு. அவர் \"தினமணி'யில் இருந்து ஓய்வுபெற்று, ஆனந்தவிகடனில் பகுதிநேர எழுத்தாளரானார்.\nதமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் இட்ட பெருமையும் பி.ஸ்ரீ.க்கு உண்டு. கம்பனும் - ஷெல்லியும், பாரதியும் - ஷெல்லியும் என்று தொடங்கி, இலக்கிய ஒப்புமைகள் பல பி.ஸ்ரீ.யால் வெளிவந்தன. கம்பன் கவிதையை இலக்கியத் திறனாய்வு செய்து கம்பனின் புகழை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய பெருமைக்குரியவர் பி.ஸ்ரீ. உடல்நிலை குன்றி படுக்கையில் இருந்தபோதும் கூட, \"நான் இரசித்த கம்பன்' என்ற இறுதி நூலை எழுதி முடித்தார்.\nஇவர் எழுதிய \"ஸ்ரீஇராமானுஜர்\" என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1965-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும், பொன் முடிப்பும் வழங்கப்பட்டது.\nஆறுபடை வீடுகள் (6 பாகங்கள்)\nஆழ்வார்கள் வரலாறு (8 பாகங்கள்)\nசிவநேசச் செல்வர்கள் ( 2 பாகங்கள் )\nபாரதி: நான் கண்டதும் கேட்டதும்\nஅன்பு வளர்த்த அறிவுப் பயிர் - ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும்\nபாடும் பக்த மணிகள் (9 பாகங்கள்)\nதொண்ட குலமே தொழு குலம்\n↑ \"ஒப்பிலக்கியச் செம்மல்\". தினமணி. பார்த்த நாள் 20 அக்டோபர் 2014.\nஒப்பிலக்கியச் செம்மல், இடைமருதூர் கி.மஞ்சுளா, தினமணி, சூலை 12, 2009\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018) · சோ. தர்மன் (2019)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அ���ுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/291", "date_download": "2021-01-28T00:08:48Z", "digest": "sha1:3VGU2QLIQOACXEHEF747PBQ5S4JNKCBD", "length": 4952, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/291\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/291\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/291\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/291 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:உடற்கல்வி என்றால் என்ன.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஉடற்கல்வி என்றால் என்ன/தலைமை ஏற்கும் தகுதிகள் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2014/05/30/bharatha-matha-824/", "date_download": "2021-01-27T21:57:02Z", "digest": "sha1:ZVINKXPLQFRYYJ5TM4G6ATEU7VDQ5RAV", "length": 21508, "nlines": 168, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பாரத மாதாவை விற்கும் பா.ஜ.க", "raw_content": "\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nபாரத மாதாவை விற்கும் பா.ஜ.க\n‘இந்திய பாதுகாப்புத் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க மோடி அரசு முயற்சி.\nரயில்வே துறையில் நேரடி அந்நிய மு��லீட்டை 100 சதவீதம் கொண்டு வரவும் திட்டம்’\nஇன்னும் ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள பட்டைய கிளப்புறாய்ங்க..\nகாங்கிரஸ்காரர்கள் ராஜபக்சேவுடன் 10 ஆண்டுகளா ‘பழகி’ தமிழர்களின் கழத்தறுத்தார்கள். இவர்கள் முதல் நாளே 10 ஆண்டுகளின் சாதனையை முறிடித்து, ராஜபக்சேவை அழைத்து கொண்டாடினார்கள்.\nகாங்கிரஸ்காரர்கள் 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் 50 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டை கொண்டு வந்தால்.. இவர்கள் நாலு நாட்களிலேயே 100 சதவீதம் கொண்டு வருகிறார்கள்.\nஇவர்களுக்கு சொந்த மண்ணில் இருக்கிற முஸ்லிம்களும் கிறித்துவர்களும் அந்நியர்கள்.\nவெள்ளைக்கார பெரு முதலாளிகள் இந்தியர்கள். அதுவும் நாட்டை பாதுகாக்கும் அளவிற்கு…\nஇவர்களின் ‘பாரத மாதா’வை பாதுகாக்கக் கூட துப்பில்லாத இவர்களுக்குப் பெயர் ‘சுதேசி’கள்.\nஇந்த தேசப்பற்றாளர்கள் நம்மை தேசத்துரோகி என்கிறார்கள்.\nஅப்படி செய்யறதுக்கு பதில் இப்படி செய்யலாமே..\nசொந்த நாட்டு அரசைவிட, அந்நிய முதலீடு பாரத மாதாவை பத்திரமா பாதுகாக்கும் என்றால்…\nபேசாமா பிரதமர் பதவியையும் மந்திரி சபையையும் ஒரு நல்ல அமெரிக்க கம்பபெனிக்கு குத்தகைக்கு விட்டுட்டு..\nஇவுங்க நிம்மதியா காசி, ராமேஸ்வரம் ன்னு புனித பயணம் போலாமே..\nஅமெரிக்க கம்பெனியும் அமர்களமா ஆட்சி செஞ்சிட்டு போறான்.\nபாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..\nசுஜாதாவும் சுஜாதா வைப் போன்றவர்களும்..\nகண்டிப்பா அவர பாராட்டிதாங்க ஆகனும்; சாதாரண விசயமா அவுரு பண்ணது\n5 thoughts on “பாரத மாதாவை விற்கும் பா.ஜ.க”\n(தினமலர்செய்தி 31/05/2014…………….தற்போது, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் அதன் துணை நிறுவனங்கள் மூலம், பாதுகாப்பு துறை சார்ந்த சாதனங்களை தயாரிக்க முடியும். ஆனால், அவற்றின் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் இந்தியர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த முடியும்.மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே, அயல்நாட்டு வல்லுனர்கள் இந்நிறுவனங்களில் தொழில்நுட்பஆலோசகர்களாக பணிபுரியலாம். இந்நிறுவனங்கள், இந்தியாவை விட்டு வெளியேறும்பட்சத்தில், எதையும் எடுத்துச் செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.மொத்தத்தில், பாதுகாப்பு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மூலம், உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும். பாதுகாப்பு சாதனங்கள் சார்ந்த இறக்குமதி செலவினம் குறையும்……)\nஏதோ நம் நாட்டு ராணுவ வீரகளை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அமெரிக்க ராணுவத்தை கொணர்ந்து நமது எல்லை பாதுகாப்புபணியில் விட்டுவிட்டமாதிரி திரு மதிமாறன் அவர்கள் என்னமாய் கூப்பாடு போடுகிறார்.\nஆனாலும் சும்மா சொல்லக்குடாது. நாட்டுக்கு ஒன்று என்றால் மனுஷன் என்னமாய் துடிதுடித்துபோகிறார்.\nஆனால் என்ன ஒன்று ,எதையுமே சரியாக படிக்க மாட்டார்.சரியாக கேட்கமாட்டார்.\nவிஸ்வருபம் படம் வரும் முன்னரே போஸ்டரை வைத்தே படத்தின் ஒருவரி வசனம் கூட விடாமல் இப்படிதான் இருக்கும் படம் என படத்தைப்பற்றி கமலுக்கே தெரியாத பல விசயங்களை புட்டு புட்டு வைத்து அதிசயிக்க வைத்தவர்.\nமற்றபடி சொக்க தங்கம்தான்.பகுத்தறிவு சிங்கம்தான்.\nஇந்திய விடுதலைபோர் முதல் சுதந்திர இந்தியாவின் ராணுவம்வரை சாதிபிரச்சனையை கிளப்பிகொண்டிருப்பவர்கள் இக்கட்டுரையில் தங்களை தன்னிகரில்லா தேசப்பற்றாளர்கள் போல காட்டிகொண்டு கூவி இருக்கிறார்கள் என்றால் அதுதான் மோடி வித்தை என்பது.\nஇனி சிலை (கல்) வணங்கிகளுக்கும், அதனை பொழப்பாக்கி காசு பண்ணும் பார்ப்பனர்களுக்கும்தான் கொண்டாட்டம்.\nபார்ப்போம் எத்தனை நாளைக்கு என்று\n“இவர்களுக்கு சொந்த மண்ணில் இருக்கிற முஸ்லிம்களும் கிறித்துவர்களும் அந்நியர்கள்.\nவெள்ளைக்கார பெரு முதலாளிகள் இந்தியர்கள். அதுவும் நாட்டை பாதுகாக்கும் அளவிற்கு…\nஉயர் சாதி இந்துக்கள் எங்களை ஆள்வதைவிட வெள்ளையனே எங்களை ஆண்டுவிட்டுபோகட்டும் என்றும் இந்திய சுதந்திர நாளை கறுப்புதினமாக அனுஷ்டிக்கிறோம் என்றும் உரைத்த\nபெரியாரின் கருத்துகளை உலகிலேயே முற்றிலும் உணர்ந்த இருவருள் ஒருவரான திரு மதிமாறனா இது \n(எனக்குத் தெரிந்து; பெரியார் – டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படித்து, ஒப்பிட்டு விரிவான விளக்கங்களோடு பேசக்கூடடிய ஆற்றல் உள்ள அறிவாளி ஆ.ராசா.\nஅப்படி பேசக்கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இவருவர் மட்டும்தான்.\nஇதை கர்வத்தோடும் பெருமையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்………மே 16..2014…..திரு மதிமாறன்)\n(பெரியாரையே எதிர்க்கிறார்ணா இவரு பெரிய ஆள்தான்பா. )\nநண்பர் திரு குலாம்,,,,,,”இனி சிலை (கல்) வணங்கிகளுக்கும், அதனை பொழப்பாக்கி காசு பண்ணும் பார்ப்பனர்களுக்கும்தான் கொண்டாட்டம்”.\nபெரியார் ,அம்பேத்கார் சிலைகள் சேதமடைந்தால் பொங்கி எழுபவர்களிடமும் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பிற்கு கண்டனம் தெரிவித்தவர்களிடமும் இந்த கல் வணங்கும் காட்டுமிராண்டித்தனம் பற்றி கூறுங்கள்.\nஉங்களுக்கு இருப்பது மட்டும் தான் உணர்வு .மற்றவர்களுக்கு என்றால் அது மடமைத்தனம்.இல்லையா\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nAlif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nவைகோ வின் நரசிம்மம் பாரதிதாசனின் இரணியன்\nபெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.colombotamil.lk/category/lanka/", "date_download": "2021-01-27T23:55:19Z", "digest": "sha1:LGKIVCPZL2DPORA6FMQDFGZVEDJ7Z5FQ", "length": 9874, "nlines": 178, "source_domain": "www.colombotamil.lk", "title": "Sri Lanka Tamil News | Sri Lanka Latest News Articles - ColomboTamil.lk", "raw_content": "\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்...\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக...\nசம்பள உயர்வு அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்’\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட...\nவெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக நிதி மூலம் இலங்கையர்களை அழைத்துவரத் திட்டம்\nவெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்துவர வேலைவாய்ப்பு பணியகத்திடமுள்ள நிதியத்தை பயன்படுத்த முடியுமா...\nபாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மட்டக்களப்பிற்கு விஜயம்\nபாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவ்...\n‘தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அதிகரிப்பை கையாள பிரதமர் வலியுறுத்தியுள்ளார்’\nதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவில் இருந்து குறைக்க அரசாங்கம்...\nஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை வடக்கு- கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nஇந்திய விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கையின் வடக்கு...\nஇந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஹட்டன் நகரின்...\nயோஷித ராஜபக்ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வடக்கு, கிழக்கு...\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇலங்கை கடற்படை வசமுள்ள தங்களுடைய காணிகளை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம்...\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஇலங்கையின் நீதித்துறை செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்ற...\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\nஇலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான...\nO/L மாணவர்களுக்கு மேல் மாகாண பாசாலைகள் மீண்டும் திறப்பு\nமேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள்,...\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள இப்படி செஞ்சிட்டியே மா’… இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/19/weekend-holiday-for-tamil-nadu-police-3506473.html", "date_download": "2021-01-27T22:56:41Z", "digest": "sha1:FMM76RS7LWBG55Y425HMM3REEBROQLMO", "length": 12083, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழக போலீஸாருக்கு வார விடுமுறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nதமிழக போலீஸாருக்கு வார விடுமுறை\nசென்னை: தமிழக போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும்படி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்குமாா் தாஸ் உத்தரவிட்டுள்ளாா்.\nஅண்மைக்காலமாக காவல்துறையில் அதிகரித்து வரும் பணிச்சுமையின் காரணமாகவும், கீழ்நிலை அதிகாரிகள், காவலா்கள் குறைகள் கேட்கப்படாமலும், குறைகள் தீா்வு காணப்படாமலும் இருப்பதாலும், அத்துறையில் இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக தற்கொலை சாவு, நோயினால் இறப்பது அதிகரித்துள்ளது.\nஇதில் இந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி நவம்பா் 15-ஆம் தேதி வரை காவல்துறையைச் சோ்ந்தவா்கள் 285 போ் இறந்துள்ளனா். இதில் 43 போ் தற்கொலை செய்தும், 40 போ் கரோனா பாதிக்கப்பட்டும், 90 போ் உடல்நலக்குறைவினாலும், 46 போ் மாரடைப்பினாலும், 56 போ் சாலை விபத்தினாலும், 7 போ் புற்று நோயினாலும் இறந்துள்ளனா். இந்த எண்ணிக்கை கடந்த காலங்களை விட அதிகம் என கூறப்படுகிறது.\nகாவலா்கள் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரம் தொடா்ந்து பணியில் இருப்பதினால் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனா். பணிச்சுமையின் காரணமாக மன அழுத்ததிலும் சிக்கித் தவிக்கின்றனா். இதில் பிற காவலா்களை விட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு பணிச்சுமை பல மடங்கு அதிகமாகும்.\nஇதனால் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் வார விடுமுறை வழங்குவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, காவலா்கள் வார விடுமுறை வழங்கப்படாமல் இருந்து வந்தது.\nஇந்நிலையில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்குமாா் தாஸ�� தமிழகம் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையா்கள் (சென்னை தவிா்த்து), மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளாா்.\nஅந்த உத்தரவில், காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கும்படியும், அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், சரக டிஐஜிக்கள் கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளாா்.\nஇந்த உத்தரவு காவலா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், இந்த உத்தரவை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்துகின்றனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fnewsnow.com/news/news/there-is-no-50-per-cent-reservation--for-obc-students---central-government-of-india", "date_download": "2021-01-27T22:28:20Z", "digest": "sha1:ICRIYJ5HXVBVBMV4WSBCIO2DOV3U5LFC", "length": 4819, "nlines": 80, "source_domain": "www.fnewsnow.com", "title": "OBC மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இல்லை - மத்திய அரசு | There is no 50 per cent reservation for OBC students - Central Government of India - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nOBC மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இல்லை - மத்திய அரசு\nமருத்துவ மேற்படிப்புகளில் OBC மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் OBC மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு ��ிட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காலம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளது.\nமத்திய அரசின் இந்த முடிவு மனுதாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வரலாம் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nமகா கவியின் சிறு நினைவுகள்...\nநேசம் காட்டும் இதயம்... தாய்..\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\nபெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு\nபோட்டியை சமாளிக்க கிளாமர் போட்டோஸ் - பிந்து மாதவி\nஅதிக சம்பளம் வாங்க விருப்பம் காட்டும் ஐஸ்வர்யா\nஎமோஜியில் இடம்பெற்ற முதல் நடிகை சமந்தா\nமகா கவியின் சிறு நினைவுகள்...\nநேசம் காட்டும் இதயம்... தாய்..\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namadhuamma.net/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/18/", "date_download": "2021-01-27T22:20:50Z", "digest": "sha1:VIGLQXEROG574EA6IOQHYRSVZR4OMVKC", "length": 15807, "nlines": 109, "source_domain": "www.namadhuamma.net", "title": "மாவட்ட செய்திகள் Archives - Page 18 of 18 - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமரக்காணம் கழுவேலி ஏரி ரூ.161 கோடியில் புனரமைப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை\nஆரணி கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பேருக்கு கடனுதவி- அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nஸ்டாலினின் புகார் பெட்டி திட்டம் ஏமாற்று வேலை – முதலமைச்சர் திட்டவட்டம்\nதி.மு.க. நிச்சயம் உடையும் – முதலமைச்சர் திட்டவட்டம்\nஉழைப்பு பற்றி ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது\nஊழல் என்னும் ஐ.எஸ்.ஐ. முத்திரை தி.மு.க. மீது குத்தப்பட்டு விட்டது\nஇஸ்லாமியர்களின் உரிமையை கழக அரசு விட்டுக் கொடுக்காது – முதலமைச்சர் உறுதி\nநீட்தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும்- காங்கிரசும் தான்- முதலமைச்சர் சாட்டையடி\nதுண்டு சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாராஸ்டாலினுக்கு முதலமைச்சர் பகிரங்க சவால்\nமக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார் முதல்வர் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சு\nமூத்த அரசியல்வாதி ஞானதேசிகன் மறைவு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – ���மைச்சர் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபழங்குடியின குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ரூ.4.02 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் – துணை முதலமைச்சர் வழங்கினார்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் 5 அம்மா மினி கிளினிக் – என்.தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்\n2447 களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் – அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்\nஅரியலூர் அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளை சேர்ந்த 2447 களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மேல்நிலை\nகொரோனா நோயாளிகள் 500 பேருக்கு மூலிகை பிரியாணி – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்\nகன்னியாகுமரி நாகர்கோவில் மாநகர கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 500 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகையினால் தயாரிக்கப்பட்ட முட்டையுடன் கூடிய கோழி பிரியாணியை தமிழ்நாடுஅரசின்\nகழகத்திற்கு இமாலய வெற்றி என்ற வரலாற்றை உருவாக்குங்கள் – இளைஞர்களுக்கு, சிறுணியம் பி.பலராமன் வேண்டுகோள்\nதிருவள்ளூர் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் கழகத்திற்கு இமாலய வெற்றி கிடைத்தது. கழகத்தை எதிர்த்த எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழந்தது என்ற வரலாற்றை இளைஞர்களாகிய நீங்கள் உருவாக்க வேண்டும் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன்\nஎத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் 2021 தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் – தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பேச்சு\nசேலம் எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பேசினார். சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூர் தெற்கு ஒன்���ிய கழகம் சார்பில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை\nதிமுக. அமமுகவிலிருந்து 250 பேர் விலகல் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்\nதிருவண்ணாமலை:- திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திமுக, அமமுகவிலிருந்து 250பேர் விலகி முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை நகராட்சி\nவேப்பூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் – பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு\nபெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஒதியம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி\nசொந்தநிதி ரூ.2.50 லட்சம் செலவில், கட்டப்பட்ட எம்.ஜி.ஆர் இல்லம் – மீனவரிடம், என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்\nகன்னியாகுமரி தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் தனது சொந்தநிதி ரூ.2.50 லட்சம் செலவில், கட்டப்பட்ட எம்.ஜி.ஆர் இல்லத்தை, மீனவருக்கு ஒப்படைத்தார். கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மணக்குடி ஊராட்சி பகுதியை\nபல்வேறு கட்சிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பேர் விலகி வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்\nதிருவண்ணாமலை கலசப்பாக்கம் ஒன்றியம் காப்பலூர் பகுதியில் நடைபெற்ற கிளை கழகங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.485 கோடியில் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமதுரை நியாய விலை கடைகளில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு – பொங்கல் பரிசு பொருட்களை சரி பார்த்தார்\nஏழைகளின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடியார் – அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி புகழாரம்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pakkatv.com/health/nutrition/a-plate-of-balanced-diet-looks-like-this--tamil87972/", "date_download": "2021-01-27T22:07:18Z", "digest": "sha1:DYL7LVICMFMLNSG5ZQBK7MUYYO2KEM24", "length": 5205, "nlines": 141, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thanga-nilavil-song-lyrics/", "date_download": "2021-01-27T23:34:45Z", "digest": "sha1:3H3JP2FGU7ZVCY6E6WNCDSF3QE2MR36E", "length": 6872, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thanga Nilavil Song Lyrics - Thirumanam Film", "raw_content": "\nபாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nமற்றும் டி. ஜி. லிங்கப்பா\nஆண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு\nதங்க நிலவில் கெண்டை இரண்டு\nஆண் : ���ேன் பொங்கி ததும்பும்\nஆண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு\nபெண் : கன்னி அழகில் எண்ணம் கலந்தால்\nபெண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு\nஆண் : காவிய ஜீவன் சிற்ப வடிவில்\nபெண் : என் சிந்தை இனிக்க\nஇருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு\nஆண் : மாலையின்றி ஒரு மேளமின்றி\nதென்றல் மணம் முடித்தது பூவை\nபெண் : சொந்தம் யாருமில்லாத போதிலும்\nஇது யௌவன உலகின் தேவை\nஇது யௌவன உலகின் தேவை\nஆண் : வான வெளியில் ஞான ரதங்கள்\nபெண் : கலை ஞான உலகை பூமியில் இங்கே\nஇருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/", "date_download": "2021-01-27T22:23:02Z", "digest": "sha1:FAUUIJQAVF3EME2AQPDJGCGLVFRKQKQC", "length": 22443, "nlines": 243, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "Dial for Books : Reviews", "raw_content": "\nஇந்திய பாரம்பரியத்தில் சுவை, லட்சுமி ராமசுவாமி; ஸ்ரீமுத்ராலயா, பக்.266; விலைரூ.500; சாத்தனார் எழுதிய சங்க கால நூலான கூத்த நூல், நாட்டியத்தின் உட்கூறாக அமைந்த ‘சுவை ‘ பற்றி விரிவாக விளக்குகிறது. இந்நூலுக்கு கவிஞர் ச.து.சு.யோகியார் சிறப்பான விளக்கவுரை எழுதியுள்ளார். அவரின் விளக்கவுரையோடு வடமொழியில் ’ரஸம்’ குறித்து எழுதப்பட்ட பல நூல்களையும் ஒப்பாய்வு செய்து எழுதப்பட்டுள்ளது இந்நூல். தொல்காப்பியத்தில், சுவை எனப்படும் மெய்ப்பாடு எட்டு வகை என்று குறிப்பிட்டிருந்தாலும் பின்னர் வந்த இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்கள் துணைப்பட்டியலில் ஒன்பதாவது சுவையையும் குறிப்பிட்டிருப்பதைச் சிறப்பாக ஆராய்ந்துள்ளார் […]\nஆய்வு, இலக்கியம்\tஇந்திய பாரம்பரியத்தில் சுவை, தினமணி, லட்சுமி ராமசுவாமி; ஸ்ரீமுத்ராலயா\nஅவசரம்- உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்\nஅவசரம்- உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள், சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், பக்.152; விலை ரூ.175. நம்நாட்டில் வறுமை இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது. சுற்றுச்சூழல் கேடு நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மக்களின் வாழ்க்கைநிலையில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சி இல்லை'- இவ்வாறு நம்நாட்டின் பொருளாதார நிலையை மிகத் தெளிவாக இந்நூல் தக்க சான்றுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது. இப்படியே நிலைமை தொடருமானால், மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப���போதுள்ள இந்தப் பொருளுற்பத்தி […]\nபொருளாதாரம்‘\tஅவசரம்- உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள், கிழக்கு பதிப்பகம், சோம.வள்ளியப்பன், தினமணி\nவீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் – பாகம்-1\nவீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் – பாகம்-1; பெ.சிவசுப்ரமணியம்; சிவா மீடியா, பக். 380; விலை ரூ.400; பத்திரிகையாளரான நூலாசிரியர், வீரப்பனோடு சுமார் எட்டு ஆண்டுகள் தொடர்பில் இருந்திருக்கிறார். அதன் அடிப்படையில், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தக்க ஆதாரங்கள், புகைப்படங்களோடு இந்நூலில் விவரிக்கிறார். வீரப்பனை மையமாகக் கொண்ட ஒவ்வொரு நிகழ்விலும் தற்போது உயிருடன் இருக்கும் வீரப்பனுடைய அன்றையக் கூட்டாளிகள், தமிழக – கர்நாடக வனத் துறையினர், காவல் துறையினர், அதிரடிப் படையினர், பழங்குடிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் பேட்டிகளையும் இணைத்திருப்பது இந்நூலுக்கு வலு சேர்க்கிறது. வீரப்பனின் இளமைப் […]\nசரிதை\tவீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் - பாகம்-1; பெ.சிவசுப்ரமணியம்; சிவா மீடியா\nவண்ணநிலவன் சிறுகதைகள் (15) வாசிப்பனுபவம்\nவண்ணநிலவன் சிறுகதைகள் (15) வாசிப்பனுபவம், மேலும் சிவசு; மேலும் வெளியீட்டகம், பக்.240; விலை ரூ.240. ஆண்களும் பெண்களும் அவரவர்களுடைய பலங்களோடும், பலவீனங்களோடும் வலம் வரும் வண்ண நிலவனின் 15 சிறுகதைகளின் வாசிப்பனுபவ தொகுப்பு இந்த நூல். வாழ்ந்து சரிகிற குடும்பம், புலம் பெயர்கிற சூழலில், குடும்பத்தை நிர்வகிக்கும் புருஷனுடன் வாழாத சித்தி எடுக்கும் துணிச்சலான, அதிர்ச்சியான முடிவுதான் எஸ்தர் சிறுகதை. பூர்வீக பூமியை விட்டுப் பிரிவது லேசுப்பட்ட காரியமா கனகச்சிதத்துடன் வரையப்பட்ட பெண்ணோவியமாக எஸ்தரைப் படைத்துள்ளார் வண்ணநிலவன் என்றால் அது மிகையல்ல. வாழ்ந்து கெட்டவன், […]\nநூல் மதிப்புரை\tதினமணி, மேலும் சிவசு; மேலும் வெளியீட்டகம், வண்ணநிலவன் சிறுகதைகள் (15) வாசிப்பனுபவம்\nராமோஜியம் ( நாவல்), இரா.முருகன், கிழக்குப் பதிப்பகம், பக்.624, விலை ரூ.600. பொடி என்ற பெயரில் எழுதப்பட்ட சிறுகதை ‘ராமோஜியம்’என்னும் பெரிய நாவலாக உருவெடுத்திருக்கிறது. ராமோஜிராவ் – ரத்னாபாய் தம்பதிகள் 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டுகள் வரை பிறக்கிறார்கள் – இறக்கிறார்கள். தங்கள் விருப்பு வெறுப்புகளின்படி வாழ்கிறார்கள். ராமோஜி – ரத்னாபாய் காதல் அரும்பியது ( 1935), சென்னையில் இவர்களின் திருமணம் ( 1937), ஜப்பான் விமானம் குண்டு போடுதல் (1943) – ரத்னா பாயின் அண்ணன் மகள் பூப்பெய்துவது – […]\nநாவல்\tஇரா.முருகன், கிழக்குப் பதிப்பகம், தினமணி, ராமோஜியம் ( நாவல்)\nகுருபக்தி மிக்க குட்வின் (சுவாமி விவேகானந்தரின் வலது கை), நாரை, ச.நெல்லையப்பன், ராமகிருஷ்ண மடம், பக்.102, விலை ரூ.70. சுவாமி விவேகானந்தரின் உரைகள் அனைத்தும் நூலாகத் தொகுக்கப்பட்டு விவேகானந்த இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. அதற்கு அடிப்படைக் காரணமானவர், அப்பணியை சிரமேற்கொண்ட பத்திரிகையாளர் ஜே.ஜே.குட்வின். அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுக வரலாறே இந்நூல். 1893 செப்டம்பர் 11-இல் அமெரிக்காவின் சிகாகோவில் நிகழ்ந்த சர்வ சமயப் பேரவையில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றவரானார். அதன் பிறகு பல நாடுகளில் ஆன்மிகப் பிரசாரம் […]\nஆன்மிகம்\tகுருபக்தி மிக்க குட்வின் (சுவாமி விவேகானந்தரின் வலது கை), ச.நெல்லையப்பன், தினமணி, நாரை, ராமகிருஷ்ண மடம்\nஆத்மபோதம், க. மணி; அபயம் பப்ளிஷர்ஸ், பக்.260; விலை ரூ.350. நான் என்னும் சொல்லை நாம் எல்லாருமே ஒவ்வொரு நாளும் பலமுறை உச்சரிக்கிறோம். ஆனால், அந்த நான் என்பது என்ன அது நம் உடலா இவை மூன்றுமே இல்லையென்றால் வேறு எது நான் என்பதற்கும் நான் அல்லாதவற்றிற்கும் என்ன வேறுபாடு நான் என்பதற்கும் நான் அல்லாதவற்றிற்கும் என்ன வேறுபாடு அந்த வேறுபாட்டை நாம் எப்படி அறிவது அந்த வேறுபாட்டை நாம் எப்படி அறிவது அதனை அறிவதால் நாம் பெறக் கூடிய பயன் என்ன அதனை அறிவதால் நாம் பெறக் கூடிய பயன் என்ன இந்த வினாக்கள் அனைத்திற்கும் விடையாக அமைந்திருக்கிறது இந்த நூல். கனமான விஷயம் குறித்த […]\nகட்டுரைகள்\tஆத்மபோதம், க. மணி; அபயம் பப்ளிஷர்ஸ், தினமணி\nசங்கத் தமிழ்க் கவிதை அழகியல்\nசங்கத் தமிழ்க் கவிதை அழகியல், எம். அல்போன்ஸ், பொதிகை பதிப்பகம், பக்.320; விலை ரூ.300. சங்கத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் அழகியல் கூறுகள் பல்வேறு வடிவங்களில் விரவிக் காணப்படுகின்றன. அழகு என்ற சொல்லுக்கு இணையாக எழுபது சொற்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. அழகியல் வெளிப்படுவதற்குக் கலைகள் முதன்மையான சாதனமாகும். அவற்றுள் இலக்கியக்கலை முதன்மை இடத்தைப் பெறுகிறது. இலக்கியக் கலையில் கவிதைக் கலை, கவிதையின் அழகு, கவிதையின் வடிவமைப்பு, பொருள், உத்திகள், கவிதை சுவைக்கான சொல்லும் பொருளும் ஆகியவை அமைகின்றன. செய்யுளில் அமைந்திருக்கும் சொற்கள், உவமைகள், ஒலிக்கூறுகள், […]\nஆய்வு\tஎம். அல்போன்ஸ், சங்கத் தமிழ்க் கவிதை அழகியல், தினமணி, பொதிகை பதிப்பகம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை, மு.நீலகண்டன்; கனிஷ்கா புக் ஹவுஸ், பக்.236; விலை ரூ.200; பெண் விடுதலை என்பதும், பெண் சுதந்திரம் என்பதும் ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண் விடுதலை என்பது சமூகத்தின் விடுதலையே என்ற அடிப்படையில் பெண்ணியத்தை அணுகும் நூல். 1938 – ஆம் ஆண்டு பம்பாய் மாநில சட்டமன்றத்தில் அம்பேத்கர் சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தபோது, குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான தனிநபர் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார். கருவுறுவதும், குழந்தை பெறுவதும் முற்றிலும் பெண்கள் தங்கள் விருப்பப்படித் தெரிந்தெடுத்ததாக இருக்க வேண்டும் என்பது […]\nகட்டுரைகள்\tதினமணி, மு.நீலகண்டன்; கனிஷ்கா புக் ஹவுஸ்\nஅண்ணலாரின் ஆளுமைகள், கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், பக்.207; விலை ரூ.175. அரேபிய நாட்டில் இஸ்லாத்துக்கு முன்பு நிலவிய தவறான கோட்பாடுகளை, கி.பி. 571-இல் மக்காவில் பிறந்த நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளில் அகற்றி புதிய ஆன்மிகம், சமூக, அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை எப்படி உருவாக்கினார் என்பது குறித்தும் அவரது ஆளுமைகள் குறித்தும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. 40 வயது வரை மற்றவர்களைப் போல் நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்த நபிகள் நாயகத்துக்கு இறைவனின் தூதர் என்ற அருள்கொடை […]\nஆன்மிகம்\tஅண்ணலாரின் ஆளுமைகள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத், தினமணி\nஅவசரம்- உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்\nவீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் – பாகம்-1\nவண்ணநிலவன் சிறுகதைகள் (15) வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thirdeyecinemas.com/i-love-superstar-rajinikanth-bravo/", "date_download": "2021-01-27T21:46:57Z", "digest": "sha1:BTU2KUKF7A2DAVV7KAVGPSYARUCAIBXK", "length": 8019, "nlines": 196, "source_domain": "thirdeyecinemas.com", "title": "I love superstar Rajinikanth Bravo | Thirdeye Cinemas", "raw_content": "\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இ���க்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.tntjaym.in/2010/01/down-town.html", "date_download": "2021-01-27T22:51:31Z", "digest": "sha1:EXMOFIRKT7HYZIMTGE5HR5LOGLQQK5HI", "length": 38607, "nlines": 569, "source_domain": "www.tntjaym.in", "title": "* டவுன்(DOWN)காஜியான, டவுன்(TOWN)காஜி? - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nHome > பிறை 2010 > * டவுன்(DOWN)காஜியான, டவுன்(TOWN)காஜி\nதமிழகத்தில் கட���்த 07.11.10 அன்று சந்தேகத்திற்குரிய நாளில் பிறை எங்குமே தென்படாததைத் தொடர்ந்து துல்காயிதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, 18.11.10 வியாழன் அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவுப்பு செய்தது.\nஆனால், எந்த ஒரு மார்க்க நெறிமுறையையும் பேணாத தமிழக டவுன் காஜியோ மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை பார்த்ததன் அடிப்படையில் தமிழகத்தில் 17.11.10 அன்று பெருநாள் என்று தறிகெட்ட அறிவிப்பைச் அறிவித்தார். தமிழக டவுன் காஜியின் அறிவிப்பு எந்த ஒரு நெறிமுறையும், மார்க்க வரைமுறையும் அற்ற அறிவிப்பு என்பதை, பிறை குறித்த டவுன் காஜியின் கடந்த கால அறிவிப்புகளோடு ஒப்பிட்டு பார்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.\nகடந்த ரமாலான் மாதம் முதல் பிறை தமிழகத்தில் தெரிவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் தென்பட்டது. இப்போது தமிழகத்திற்கு அருகிலுள்ள கர்நாடகாவையும் தாண்டி மஹாராஷ்டிராவிற்கு தாவிய தமிழக டவுன் காஜி, சென்ற ரமலானில் கேரள மாநிலத்தில் பார்க்கப்பட்ட பிறையை நிராகரித்தார். தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டால் தான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறிவிட்டு இப்போது மஹாராஷ்டிராவை ஆதாரமாகக் கொண்ட மர்மம் நமக்கு விளங்கவில்லை.\nஉண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த டவுன் காஜியின் பேட்டி:\n”சமுதாய ஒற்றுமை” என்ற மாத இதழுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திலிருந்து பிறை பர்க்கப்பட்டதாக தகவல் கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும், ”இந்தியாவில் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திரா காந்தி அவர்கள் தனது ஆட்சியின் போது ஹிலால் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார்கள். சில மார்க்க காரணங்களினால் அதன்படி செய்ய முடியாமல் போனது” என்று அந்த பேட்டியில் இந்தியா முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதற்கு சில மார்க்க காரணங்கள் தடையாக இருக்கின்றன என்று தெரிவித்துவிட்டு, தற்போது ”அவர் சொன்ன நிலைபாட்டிற்கு அவரே முரண்பட்டு” மஹாராஷ்டிரா பிறையை அறிவித்து மக்களைக் குழப்பியுள்ளார். அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து அவரே குழம்பி விட்டு, மக்களையும் குழப்பி விட்டுள்ளார்.\nசென்ற ரமலானில் அருகிலுள்ள கேரள மாநிலத்தில் தெரிந்த பிறையையே ஏற்காத தமிழக டவுன் காஜி தற்போது மஹாராஷ்டிர பிறையை ஏற்றுக் கொண்டு மக்களைக் குழப்பியுள்ளாரே இவரது நிலைப்பாடு தான் என்ன இவர் விளங்கித் தான் செய்கிறாரா இவர் விளங்கித் தான் செய்கிறாரா அல்லது விளங்காமல் நிலை தடுமாறியுள்ளாரா அல்லது விளங்காமல் நிலை தடுமாறியுள்ளாரா என்று அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்திலிருந்து மாநிலச் செயலாளர்கள் கானத்தூர் பஷீர் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் கடந்த 15.11.10 திங்கள் அன்று மாலை 5மணிக்கு டவுன் காஜியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கச் சென்றனர்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அவரது அலுவலகத்தில் சந்தித்த டவுன் காஜியிடம், எந்த அடிப்படையில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவித்தீர்கள் என்று கேட்டதற்கு, தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை, மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை தென்பட்டதன் அடிப்படையில் தான் அறிவித்தேன் என்றும், ஆந்திரா, கர்நாடகா என்று இந்தியாவில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை அறிவிப்பேன் என்று அவர் கடந்த காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாகவும், அவர் அளித்த பேட்டிக்கு மற்றமாகவும் கூறியுள்ளார். அப்படியனால் கடந்த காலங்களில் டெல்லியில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்று பெருநாள் அறிவிக்காதது ஏன் என்று நமது நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதற்கு, டெல்லியில் இருந்து வரும் அறிவிப்பை ஏற்க மாட்டேன் என்று ஒரு அற்புத( என்று கேட்டதற்கு, தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை, மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை தென்பட்டதன் அடிப்படையில் தான் அறிவித்தேன் என்றும், ஆந்திரா, கர்நாடகா என்று இந்தியாவில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை அறிவிப்பேன் என்று அவர் கடந்த காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாகவும், அவர் அளித்த பேட்டிக்கு மற்றமாகவும் கூறியுள்ளார். அப்படியனால் கடந்த காலங்களில் டெல்லியில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்று பெருநாள் அறிவிக்காதது ஏன் என்று நமது நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதற்கு, டெல்லியில் இருந்து வரும் அறிவிப்பை ஏற்க மாட்டேன் என்று ஒரு அற்புத() விளக்கத்தைக் கூறியுள்ளார். டெல்லி என்பது இந்தியாவில் தானே உள்ளது, உங்கள் நிலைப்பாட்டின் படி அது என்ன வேறு நாடா) விளக்கத்தைக் கூறியுள்ளார். டெல்லி என்பது இந்தியாவில் தானே உள்ளது, உங்கள் நிலை���்பாட்டின் படி அது என்ன வேறு நாடா என்று நமது நிர்வாகிகள் கேட்டதற்கு, டெல்லியைப் பொறுத்த மட்டிலும் அவர்கள் அவர்களாக அறிவிப்பது கிடையாது. அவர்கள் கலகத்தாவை வைத்து அறிவிப்பார்கள் என்ற அறிவிப்பூர்வமான ( என்று நமது நிர்வாகிகள் கேட்டதற்கு, டெல்லியைப் பொறுத்த மட்டிலும் அவர்கள் அவர்களாக அறிவிப்பது கிடையாது. அவர்கள் கலகத்தாவை வைத்து அறிவிப்பார்கள் என்ற அறிவிப்பூர்வமான () விளக்கத்தைக் கூறியுள்ளார். கல்கத்தாவும் இந்தியாவில் தானே உள்ளது என்ற நமது நிர்வாகிகளின் கேள்விக்கு தகுந்த பதில் இல்லை.\nஇந்த முறை பெருநாளை நாங்களும் அறிவித்து விட்டோம், நீங்களும் அறிவித்து விட்டீர்கள் எனவே அடுத்த வருடம் 6 மாதங்களுக்கு முன்பாகவே வாருங்கள். நாம் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம் என்று சமாளிப்பு பதில் தான் அவரிடத்திலிருந்து வந்ததே தவிர, ஒரு மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வை அஞ்சி முடிவெடுக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வோடு உள்ளவர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை. ஆகமொத்தத்தில் தடம்புரண்ட தனது பெருநாள் அறிவிப்பின் மூலம் டவுன்(TOWN)காஜி – டவுன்(DOWN)காஜி யாக மாறிவிட்டார்.\nஇதைப்போன்று கடந்த சில வருடக்களுக்கு முன்பாக தமிழகத்தைத் தாண்டி அந்தர்பல்டி அடித்து ஒரு பிறை அறிவிப்பைப் செய்த டவுன் காஜியிடம் அப்போது தலைமைப் பொறுப்பிலிருந்த சகோதரர் பீ.ஜே அவர்களும், பாபாஜான் என்ற சகோதரரும் நேரில் சென்று விளக்கம் கேட்டு, “உங்களது மத்ஹபு சட்டத்தில் கூட நீங்கள் கூறுவது போல, இல்லை” தத்தமது பகுதியில் பிறை பார்த்துத் தான் பிறையை அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே என்று பீஜே கூறிய போது மத்ஹப் கிதபுகளில் அப்படி இல்லை என்று அவர் மறுத்தார். உடனடியாக ஆதாரத்தைக் கையில் எடுத்துச் செல்லாததால் நாளை இதற்கான ஆதாரத்தை எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு பீஜே வந்து விட்டார். மறுநாள் ஹனபி மத்ஹபின் ஏராளமான சட்டநூல்களில் இருந்து ஆதாரத்தை பிரிண்ட் எடுத்துக் கொண்டு போய் காட்டிய போது அதை அவரால் மறுக்க முடியவில்லை. “இனி வரக்கூடிய காலங்களில் தமிழகத்தில் காணப்படும் பிறையை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேன்” தமிழகத்திற்கு வெளியிலிருந்து வரும் அறிவிப்புகளை ஏற்க மாட்டேன்” என்ற நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டவர் தான் இந்த ��வுன் காஜி என்பதையும் நாம் சுட்டிக் காட்டிக் கொள்கின்றோம்.\nஅதே நேரத்தில், கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பிறை பார்க்கப்பட்டதாக இந்த டவுன் காஜி அறிவிப்பு வெளியிட்ட போது, அதே நாளில் தாம்பரத்திலும் பிறை தென்பட்டது. பிறை பார்த்த நமது சகோதரர்கள் பிறை தென்பட்ட செய்தியை இந்த டவுன் காஜியிடம் தெரிவித்த போது நம் சகோதரர்கள் பார்த்த பிறையை ஏற்க மாட்டேன். குல்பர்க்கா பிறையைத் தான் ஏற்றுக் கொள்வேன் என்று தடுமாறி தறிகெட்டவர் தான் இந்த டவுன் காஜி என்பதையும் பதிவு செய்கின்றோம்.\nItem Reviewed: * டவுன்(DOWN)காஜியான, டவுன்(TOWN)காஜி\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (3)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (119)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/sports/cid1254507.htm", "date_download": "2021-01-28T00:03:13Z", "digest": "sha1:RTDBFBLWQVR3ERBEVUCECDUKCRD2SLPV", "length": 6186, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "நோ பால் குழப்பத்தால் அம்பயர்களிடம் டென்சனான “கேப்டன் கூல்” தோனி!", "raw_content": "\nநோ பால் குழப்பத்தால் அம்பயர்களிடம் டென்சனான “கேப்டன் கூல்” தோனி\nசென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையேயான ஐபில் 2019 தொடரின் 25வது போட்டி ஜெய்ப்பூரில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் தோனி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் தோனி அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்த சம்பவம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ���டைசி ஓவரின் 3வது பந்தில் தோனி அவுட்டாகி வெளியேறினார். கடைசி ஓவரின் 4வது பந்து, பேட்டிங் செய்துக் கொண்டிருந்த மிட்செல்\nசென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையேயான ஐபில் 2019 தொடரின் 25வது போட்டி ஜெய்ப்பூரில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் தோனி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇப்போட்டியில் தோனி அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்த சம்பவம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் கடைசி ஓவரின் 3வது பந்தில் தோனி அவுட்டாகி வெளியேறினார். கடைசி ஓவரின் 4வது பந்து, பேட்டிங் செய்துக் கொண்டிருந்த மிட்செல் சான்டரின் மார்பு உயரத்துக்கும் மேல் சென்றது. இதனால் அம்பயர் நோ பால் கொடுத்தார். ஆனால் ஸ்குவையர் லெக் அம்பயர், இது நோ பால் இல்லை என்று கூறினார். இதனால் நோ பால் திரும்பப் பெறப்பட்டது.\nஇதனைக் கண்ட ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவுட்டாகி வெளியே சென்ற தோனி பவுண்டரி அருகே இருந்து மீண்டும் களத்துக்குள் வந்தார்.\nமுதலில் நோ பால் எனக் கூறியதை சுட்டிக் காட்டி, இது நோ பால் தான் என வாக்குவாதம் செய்தார். அதுவும் கையை காட்டி குறிப்பிட்டு பேசியதைக் கண்டு “கேப்டன் கூல் தோனியா இது” என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.\nதற்போது இந்த செயலுக்காக தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது ஐபில் விதிகளின்படி லெவல் 2 குற்றம் என்பதால் போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிப்பட்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsuthanthiran.com/2020/11/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2021-01-27T23:37:51Z", "digest": "sha1:SIKSNGIF3WXR7OH436YKOY4UZG4SPKVP", "length": 10379, "nlines": 89, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி -தவராசா கலையரசன். – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nகாரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி -தவராசா கலையரசன்.\nகாரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி என்பதுடன் ஒற்றுமையுடன் ஏகமனதாக வாக்களித்த உறுப்பினர்களின் செயற்பாடு ஏனைய சபைகளுக்கு எடுத்துக்காட்டான ஒரு விடயம் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.\nஅம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று(10) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகாரைதீவு பிரதேச சபையின் பாதீடு விடயத்தில் இரு இனங்கள் வாழும் பிரதேசத்தில் ஒற்றுமையுடன் ஏகமனதாக வாக்களித்த உறுப்பினர்களின் செயற்பாடு ஏனைய சபைகளுக்கு எடுத்துக்காட்டான ஒரு விடயமாகும். பல குளறுபடிகளை கொண்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தவிசாளர் ஒருவர் தொடர்ந்து நீடிக்க முடியாத நிலையில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டும் காரைதீவு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஏக மனதாக அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தலைமையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.இதன் போது சபையின் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமனதாக வரவு செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமை தமிழ் முஸ்லீம் மக்களின் வெற்றியாகும் என்றார்.\nகாரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்\nஜோ பைடன், கமலா தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்\nதமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்;தமிழ் தேசிய மக்கள் இனியும் பிரிந்து நிற்க கூடாது-இரா.சாணக்கியன்\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thehotline.lk/archives/63861", "date_download": "2021-01-27T22:10:27Z", "digest": "sha1:UEJPQ4ZIZZ5JPNGPCR5ZKPLHKCNJZP5R", "length": 26326, "nlines": 129, "source_domain": "www.thehotline.lk", "title": "போதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும் | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇன்று எமது பிரதேசத்தில் தலைவிரித்தாடும் போதைவஸ்துப்பாவனையால் சமூகப்பிறழ்வுகள், அனாச்சாரங்கள் உச்சம் தொட்டு நிற்பதுடன், அநியாயக்கொலைகளும் நடந்தேறியுள்ளதை நாம் அவதானிக்கிறோம்.\nஅண்மையில் எமது பிரதேசத்தில் அதிர்ச்சியை உண்டு பண்ணிய வயோதிபப் பெண்ணொருவரின் கொலைக்கும் போதைவஸ்துப்பாவனை தான் முக்கிய காரணமென்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இக்கொலை இப்பிரதேச மக்களை அச்சத்துக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக அண்மையில் மாற்று மத சகோதரியொருவர் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞரால் பாலியல் வல்லுறவு முயற்சிக்குட்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். அந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர் எமது பிரதேசத்தைச்சேர்ந்த முஸ்லிம் என்பதால் மாற்று மத சகோதரர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையம் நோக்கி விரல் நீட்டுவதை அவதானிக்க முடிந்தது. எமது பிரதேசங்களில் இடம்பெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கெதிரான வன்கொடுமைச்சம்பவங்கள் அனைத்தும் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞர் சமூகமொன்றால் அரங்கேற்றப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.\nகடந்தவொரு தசாப்தமாக எமதூரில் பல சமூகப்பிறழ்வுகள், அனாச்சாரங்கள் கொடூரமான முறையில் அதிகரித்துச் செல்லும் தருணத்தில் தசாப்த கால அரசியல் அதிகாரம் கொண்ட அரசியல் தலைமைகள் மௌனம் காப்பது சமூகத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே.\nமுன்பெல்லாம் குடு, ஹெரோயின் போன்றவை எமது பகுதிகளில் மிக அரிதாகவே அறியப்பட்டது. தற்போது அவைகளை புதுப்புது பெயர்களில் இளைஞர்கள் சர்வ சாதாராணமாக உபயோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nகடந்த பதினைந்து வருடங்களில் போதைவஸ்துப்பாவனை நினைத்துப்பார்க்க முடியாதளவு பன்மடங்காக அதிகரித்துள்ளது. பாடசாலை மாணவர்களும் இத்தீய பழக்கத்திற்கு திட்டமிட்டு அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக, பாடசாலை மாணவர்கள், சிறார்களை இலக்கு வைத்து ஒரு போதை மாஃபியா இயக்கி வருவதை நாம் அவதானிக்கலாம்.\nதனக்கு வேண்டாதவர்கள், தன்னை எதிர்ப்பவர்கள், எதிர்க்கட்சிக்காரர்களை தனது முழு அரசியல் அதிகாரத்தையும் பாவித்து பழிவாங்கவோ அல்லது இடமாற்றங்களைச் செய்யவோ முடியுமாக இருக்கும் போது, சகல அரச, அரச சார்பற்ற இயந்திரங்களிலும் தனது கையோங்கி இருக்கின்ற நிலையில், இப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த கற்ற சமூகம் இப்பிரதேசங்களிலுள்ள அரச அலுவலகங்களில் தலைமைப் பொறுப்புகளை வகிக்க முடியாது அரசியல் அதிகாரம் உச்ச கட்டமாகப் பாவிக்கப்படும் நிலையினை நாம் கடந்த காலங்களில் அனுபவ ரீதியாகக் கண்டுள்ளோம்.\nஇவ்வாறான நிலையில், ஒரு சமூகத்தின் உயிர்நாடிகளான நாளை இந்த சமூகத்தை தலையில் வைத்து சுமக்க வேண்டிய இளைஞர் சமூகம் போதைக்கு அடிமைப்பட்டு சின்னாபின்னமாக சீரழிந்து கொண்டிருப்பதை கண்டும் காணாமல் பாராமுகமாக இருப்பது சமூகத்துரோகமாகும்.\nஒட்டுமொத்த மாவட்ட அரசியல் அதிகாரத்தை தனது கையில் வைத்துக்கொண்டும், பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புப் படையினரை இலாவகமாக அணுகக்கூடிய சூழல் இருந்த போதிலும் போதைக்கெதிராக இங்கு எதையம் சாதிக்க முடியவில்லை.\nதேசியளவில் அதிகாரமிக்கவராக, மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருந்தவர்களால் தேசியளவில் அல்லது மாவட்டளவில் இல்லாவிட்டாலும், பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ், இராணுவத்தின் உதவியோடு இந்த போதை என்ற சமூகச்சீரழிவைத்தடுக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் என்ன அதனால் சாதித்து என்ன எவ்வளவு தூரம் இந்த போதைவஸ்து பாவனையை இப்பிரதேசத்திலிருந்து துடைத்தெறிய முடிந்தது\nஅதே நேரம், போதைவஸ்து பாவித்தார்கள், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற தெளிவான குற்றச்சாட்டுக்களில் கைதானவர்கள் அரசியலதிகாரம், செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டத்தின் பிடிலியிருந்து தப்பித்து வெளியில் வந்து மீண்டும் மீண்டும் அதே தவறைச்செய்கின்ற, அதனைத் தொழிலாகச்செய்கின்ற சூழலையே எம் பிரதேசத்தில் கண்டு கொண்டோம்.\nஇதன் காரணமாக பிரதேச மட்ட அரசியல்வாதியொருவர் செல்வாக்கிழந்து மக்கள் அவரை புறக்கணித்து விட்ட வரலாறும் போதையால் வந்த வினை என்பதனை நாம் உணராதவர்களல்ல.\nஇவ்வாறு சட்டத்தின் பிடியிலிருந்து இலாவகமாக தப்பித்துக்கொள்ளும் இவர்களால் தான் பாடசாலைச் சிறார்களும், இளம் வயதினரும் போதைக்கு அடிமையாகி தமது எதிர்காலத்தை, கல்வியை, குடும்பத்தின் நற்பெயரை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பிள்ளைகளின் பெற்றோரும் உறவுகளும் பல்வேறு வகையில் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உள்ளாவதையும் காண்கின்றோம்.\nகுறிப்பாக, தமது குடும்பத்தின் வறிய நிலையினையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் செல்லும் பெற்றோர் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். பல பெற்றோர் படிக்கின்ற வயதில் போதைக்கு அடிமையான தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருகிப்போனதை எண்ணி மனம் நொந்து, அவர்களின் கல்வியை இடைநடுவில் நிறுத்தி, தாம் தொழில் புரியும் நாடுகளுக்கு அழைத்து தமது பாதுகாப்பில் வைத்து பராமரித்து வருவதும் பலருக்கு தெரியாத விடயங்கள். இதன் காரணமாக, அவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகி எதிர்காலம் சூன்யமாகிப் போகிறது.\nஇதற்கெல்லாம் அதிகாரத்தை கையில் வைத்திருந்த நாம் என்ன பதிலைச் சொல்லப்போகிறோம் இந்த சமூகப் பழியை எவ்வாறு துடைத்தெறியப்போகிறோம்\nவெறுமனே போதைக்கெதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஊர்வலம் போவதாலோ, டீ சேர்ட் அடித்து போதை ஆபத்து என்ற சுலோகங்களைப் பொறித்து, அணிந்து திரிவதாலோ எமது பிரதேசத்தில் வேரூன்றிப் போயுள்ள போதை என்ற பெருவிருட்ஷத்தை கிள்ளியெறிந்து விட முடியாது. அவைகள் புகைப்படங்களுக்கும் பெயருக்குமான திட்டங்களாகவே இருக்குமேயொழிய, எதையும் சாதித்து விட்டதாகாது.\nபோதைக்கு அடிமையாகி எமது பிரதேசம் தேசிய ரீதியில் போதைவஸ்தின் கேந்திர மையமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இதனால் எமது பிரதேசம் சுமந்து நிற்கின்ற அவப்பெயரை களைந்தெறிய அரசியலதிகாரம் கடுமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சமூக அமைப்புக்களும் தங்களது வகிபாகங்களைச் செலுத்த தவறி விட்டதாகவே உள்ளது. இதற்கான பழியினை அவர்களும் சுமந்தாக வேண்டும்.\nஅதே நேரம், பிரதேச மட்ட அரசியலும் வெறும் படம் காட்டும் அமைப்பாகவே மாறிப்போயுள்ளது. கடந்த காலங்களில் புதிதாக இப்பிரதேச சபையின் அதிகாரத்திற்கு வந்த பொறுப்பானவர்கள் கண்காணிப்பு காமெராக்களை பொருத்தி போதையொழிக்கப் போவதாக வெறும் வாய் வார்த்தைகளால் திட்டங்களை வகுத்துச் சென்றனரே ஒழிய செயற்பாட்டு ரீதியாக எதனையும் சாதித்து விடவில்லை.\nதேர்தல் காலங்களில் கல்வி, சமூகம், உரிமை என்றெல்லாம் கூக்குரலிடும் அரசியல்வாதிகள் இதுவரை காலமும் இதற்கெதிராக எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்பது கவலையளிக்கும் விடயம். நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விட, இந்த போதை மாபியாவிற்கு மறைகரமாக இருந்து, சமூகச்சீரழிவின் பங்குதாரர்களாக இருந்தார்கள் என்பதே உண்மை.\nதேர்தல் களம் சூடு பிடித்து, தேர்தல் பரப்புரைகள் முடிவுற்ற நேற்றைய தினம் வரை இந்த போதையொழிப்பு தொடர்பில் எந்தவொரு வேட்பாளரும் ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.\nஇவ்வாறான ஏமாற்று அரசியல் நிலவும் சூழலில் வாக்களிப்பில் வெற்றி பெற்று அரசியலதிகாரம் மீண்டும் கிடைக்கின்ற பட்சத்தில் இந்த சமூகத்தையும் எமது பிரதேசத்தையும் இப்பாரிய போதைச்சீரழிவிலிருந்து பாதுகாக்க என்ன நடைமுறைகளை, திட்டங்களை வகுக்கப்போகிறார்கள் என்பது பாரிய சந்தேகமே.\nஎமது சமூகமும் காலத்தைக்கடத்தி, இளம் சந்ததியை போதையிடம் அடமானம் வைத்து விட்டு கை சேதப்பட்டு நிற்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.\nஇந்�� செய்தியைப் பகிர்க >>>\nஅரசியல், தேசியம் Comments Off on போதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும் Print this News\nசுமத்திரனைப்போல ஆளுமை சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் – றிஷாட் பதியுதீன்\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநவாஸ் எம்.டீன் இலங்கையில் அமுலிலிருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு நடைமுறை தொடர்பில் தமதுமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\n20வது அரசியலமைப்பு திருத்தச்சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்\nவிடை பெறும் ரணிலும் விடுதலை பெறும் முஸ்லீம் சமூகமும்\nமாற்றம் வேண்டி நிற்கும் திருமண வயதெல்லை : அல்-குர்ஆனுக்கு சவால்\nபௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதா “ஒரே நாடு, ஒரே சட்டம்”\nஅநுராதபுரத்தில் சஹீட் சேருக்கான வெற்றி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/145720-maha-periyava-spiritual-stories", "date_download": "2021-01-27T23:47:31Z", "digest": "sha1:XQID2IPE3V24DHZW72XAJYA2Z5N24B4A", "length": 10156, "nlines": 238, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 November 2018 - மகா பெரியவா - 15 | Maha Periyava: Spiritual stories - Sakthi Vikatan", "raw_content": "\n - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி\nகாசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்\nஆலயங்கள் அற்புதங்கள் - விரிஞ்சிபுரம் அற்புதங்கள்\nபெயரும் புகழும் அருளும் பெரும்பேர் கண்டிகை\nவாழ்வை வரமாக்குமா உங்கள் கையெழுத்து\nகேள்வி பதில்: ராகு கேது தோஷம் திருமணத்தடையை உண்டாக்குமா\nநீங்கள் இப்படித்தான்... விளக்கம் தரும் விசேஷ எண்கள்\nஉத்தியோகம், உயர்வு, செல்வம், செல்வாக்கு... வெற்றிகள் அருளும் ‘வியாழன்’ வழிபாடு\nநாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nரங்க ராஜ்ஜியம் - 16\nமகா பெரியவா - 15\n - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nவள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் அருளிய - வேல்மாறல் பாராயணம்\nவெற்றி புனையும் வேலே போற்றி\nஅடுத்த இதழுடன்... ஏற்றங்கள் அருளட்டும் ஏழுமலையான்\n - 3 - அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கத்தாரி குப்பம் (பொன்னை)\nமகா ப���ரியவா - 15\nமகா பெரியவா - 15\nமகா பெரியவா - 50\nமகா பெரியவா - 48\nமகா பெரியவா - 47\nமகா பெரியவா - 46\nமகா பெரியவா - 45\nமகா பெரியவா - 44\nமகா பெரியவா - 43\nமகா பெரியவா - 42\nமகா பெரியவா - 40\nமகா பெரியவா - 39\nமகா பெரியவா - 38\nமகா பெரியவா - 37\nமகா பெரியவா - 36\nமகா பெரியவா - 33\nமகா பெரியவா - 32\nமகா பெரியவா - 31\nமகா பெரியவா - 30\nமகா பெரியவா - 29\nமகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது\nமகா பெரியவா - 27 - ‘எது ஜனநாயகம்\nமகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’\nமகா பெரியவா - 25: ‘நாம் வேறு பிறர் வேறு அல்ல’\nமகா பெரியவா - 24: ‘பிரபஞ்சமும் லிங்கோத்பவரும்\nமகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு\nமகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு\nமகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்\nமகா பெரியவா - 20 - சகலமும் ஈஸ்வரார்ப்பணம்\nமகா பெரியவா - 19 - பதியே பரமேஸ்வரன்\nமகா பெரியவா - 18 - ‘அம்பாள் கவலையை அழிச்சுட்டா\nமகா பெரியவா - 17\nமகா பெரியவா - 16\nமகா பெரியவா - 15\nமகா பெரியவா - 14\nமகா பெரியவா - 13\nமகா பெரியவா - 12\nமகா பெரியவா - 11\nமகா பெரியவா - 10\nமகா பெரியவா - 9\nமகா பெரியவா - 8\nமகா பெரியவா - 7\nமகா பெரியவா - 6\nமகா பெரியவா - 5\nமகா பெரியவா - 4\nமகா பெரியவா - புதிய தொடர்\nமகா பெரியவா - 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86679.html", "date_download": "2021-01-27T23:40:07Z", "digest": "sha1:2GUH7OERDDCKCUOZ3FM7KE5RRNVSLI5J", "length": 7060, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "அண்ணாத்த ரஜினிக்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்..! : Athirady Cinema News", "raw_content": "\nஅண்ணாத்த ரஜினிக்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்..\nஅண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கவுள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன், மீனா, குஷ்பு கீர்த்தி சுரேஷ், , சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர், டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.\nமுதற்கட்ட படபிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைப்பெற்ற நிலை���ில், இரண்டாம் கட்ட படபிடிப்பு வட இந்தியாவில் நடக்க உள்ளது. இதற்கிடையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் சற்றுமுன் அண்ணாத்த படத்தின் அட்டகாசமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகரான கோபிசந்த் நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. இவர் ஜெயம் ரவியின் அறிமுக படமான ஜெயம் படத்தில் வெறித்தனமான வில்லனாக நடித்திருந்தார். அதையடுத்து ரஜினி வில்லனாக அண்ணாத்த படத்தில் நடிக்கவுள்ளார். எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malayagam.lk/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-27T22:39:55Z", "digest": "sha1:PI6PY7AJBL4YDYTLUIWUEEYRBN6YRHGR", "length": 6713, "nlines": 76, "source_domain": "malayagam.lk", "title": "மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு | மலையகம்.lk", "raw_content": "\nவெலிமட பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று..\nஹப்புத்தளையில் மான் தோலுடன் ஒருவர் கைது ..\nகொரோனா அச்சம் -ஹட்டன் பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..\nகொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள்..\nகொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு...\nமஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையில் காயமடைந்த மேலும் இருவர்\nஉயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nமஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.\nராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவரே இவ்வாறு\nஇந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த 104 பேர் தொடர்ந்தும் சிகிச்சை\nகாயமடைந்தவர்களில் சிறைச்சாலையின் தாதி ஒருவரும் மருத்துவ ஆலோசகர் ஒருவரும்\nஅடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.\nராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் மஹர சிறைச்சாலையின் கைதிகளில் 38\nபேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nமஹர சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகத்தை உடைத்து, உள ரீதியாக\nகுழப்பநிலையை தோற்றுவிக்கக்கூடிய மருந்தினை உட்கொண்டமையே வன்முறைக்குக்\nகாரணமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nகொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பௌதீக விஞ்ஞான பிரிவு மாணவர்களிற்காக Smart Board வழங்கும் நிகழ்வு இன்று ..\nவெலிமட பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று..\nவெலிமட பிரதேச பொறலந்த சிலுமியபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று (27/01) உறுதிசெய்யப்பட்டது. குறித்த...\nஹப்புத்தளையில் மான் தோலுடன் ஒருவர் கைது ..\nஹப்புத்தலையில் மான் தோலுடன் ஒருவர் இன்று (27/01) கைது செய்யப்பட்டுள்ளார் . ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகர தயாரத்ன அவர்களுக்கு...\nகொரோனா அச்சம் -ஹட்டன் பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது..\nஹட்டன் − பொஸ்கோ பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த...\nBreaking News செய்திகள் மலையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/209350", "date_download": "2021-01-27T22:42:08Z", "digest": "sha1:7Y73QR6M5NEP2OC2JHIXSW7VJ64P2GHP", "length": 5443, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "Dr Mahathir thanks press in conjunction with World Press freedom day | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஇரஷியாவில் கொவிட் -19 : ஒரே நாளில் 10 ஆயிரம் புதிய பாதிப்புகள்\nNext articleமலேசியாவில் 122 புதிய கொவிட்-19 பாதிப்புகள்; வெளிநாடுகளில் பெறப்பட்டவை 52; 2 மரணங்கள்\nஜேக் ம�� மீண்டு(ம்) வந்தார்\nகெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்\nதைப்பூசத் திருநாளை முன்னிட்டு வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “தைப்பூச நாயகன்”\nமாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது\n‘அமுவன்’ தொலைக்காட்சி திரைப்படத்தில் நடிகர்களுடன் சிறப்பு நேர் காணல்\nகொவிட்-19: புதிதாக 3,680 சம்பவங்கள் பதிவு- 7 பேர் மரணம்\nநாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்\nதேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது\nமார்ச் முதல் தினசரி 75,000 தடுப்பூசி செலுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/maruti-suzuki-swift-remains-india-s-best-selling-car-in-2020-025506.html", "date_download": "2021-01-27T22:42:50Z", "digest": "sha1:HAYW3ZSJPRAHF6T66BY7HQWUA3WOURHN", "length": 21038, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா? வழக்கம்போல் ஓங்கிநிற்கும் மாருதியின்கை - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது\n4 hrs ago இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\n5 hrs ago சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\n6 hrs ago க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\n7 hrs ago உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nNews ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ\nMovies சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரடங்குகளுக்குபிறகு எந்த காரை மக்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர் தெரியுமா\nஊரடங்குகளுக்கு மத்தியில் கடந்த 2020 ஜூன் மாதத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதத்திற்கு உள்ளாக அதிகளவில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்திய சந்தையில் கார்கள் விற்பனையில் யார் முதலிடத்தில் இருப்பார் என்று உங்கள் எல்லாருக்குமே நன்றாகவே தெரியும், ஆம் மாருதி சுஸுகி தான். இந்நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் கார் மாடலாக விளங்குகிறது.\nஅது, நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள ஜூன்- நவம்பர் மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது. 2005ல் முதன்முதலாக நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் இத்தனை வருடங்களில் பல அப்கிரேட்களை பெற்று தற்சமயம் மூன்றாம் தலைமுறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஜடோ டைனாமிக்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தகவலில் 2020 ஜூன் மாதத்தில் இருந்து 2020 நவம்பர் மாதம் வரையில் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 15,798 ஸ்விஃப்ட் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஊரடங்குகளில் சற்று தளர்வுகள் ஜூன் மாதத்தில் இருந்துதான் படிப்படியாக கொண்டுவரப்பட்டன. அத்தகைய சூழலில் ஸ்விஃப்ட் இவ்வாறான சராசரி விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்திருப்பது உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது.\nஜடோ வெளியிட்டுள்ள இந்த லிஸ்ட்டில் மொத்தம் 10 கார்களின் பெயர்கள் அவற்றின் சராசரி விற்பனை எண்ணிக்கையுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த 10 கார் மாடல்களில் சுமார் 7 மாடல்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதாகும்.\nஅப்படியென்றால் இந்தியாவில் கார்களின் விற்பனையில் இந்த இந்திய- ஜப்பானிய கூட்டணி நிறுவனம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை நீங்களே பாருங்கள். மேற்கூறப்பட்டுள்ள இந்த கால இடைவெளியில் (2020 ஜூன் -நவம்பர்) மொத்தம் 14 லட்ச கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஇதில் 40 சதவீதம் ஹேட்ச்பேக் ரக கார்கள் ஆகும். தொடர்ச்சியாக நான்கு மாருதி சுஸுகி தயாரிப்புகளை தொடர்ந்து இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸின் க்ரெட்டா எஸ்யூவி கார் 11,480 என்ற சராசரி விற்பனை எண்ணிக்கையுடன் உள்ளது.\nஅடுத்த ஹூண்டாய் மாடலாக க்ராண்ட் ஐ10 நியோஸ் 9,380 என்ற சராசரி விற்பனை எண்ணிக்கையுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. க்ரெட்டா, க்ராண்ட் ஐ10 நியோஸ் போன்ற தயாரிப்புகளின் மூலமாக விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவில் கோலோச்சி வருகிறது.\nஇந்த டாப்-10 லிஸ்ட்டில் உள்ள மற்றொரு கார் பிராண்ட் என்று பார்த்தால் கியா மோட்டார்ஸ். 2019ல் செல்டோஸ் எஸ்யூவி காரின் மூலமாக இந்தியாவில் கார் விற்பனையை துவங்கிய இந்நிறுவனத்தின் செல்டோஸ் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்திற்கு உள்ளாக ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 8,871 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...\nஒரே மாதத்தில் இத்தனை கார்களை விற்பனை செய்துள்ளதா மாருதி இதெல்லாம் உண்மையில் அசாத்தியமான காரியம்\nசொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி\nவிற்பனையில் வெற்றிநடைப்போடும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐக்யூப்-ஐ மீண்டும் முந்தியது\nக்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...\nமந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா\nஉள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஇந்தியர்களின் ஃபேவரட் எப்போதுமே பென்ஸ் கார்கள்தான் போல அதிகளவில் விற்பனையாகும் சொகுசு கார்கள்...\nஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nவிற்பனையில் தொடர்ந்து உச்சத்தில் மாருதி எர்டிகா ரூ.85 லட்சம் மதிப்புள்ள வெல்ஃபையரையும் 23பேர் வாங்கியுள்ளனர்\nவிற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க\nவிற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா மற்றவைகளால் நெரு��்க கூட முடியவில்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nசெம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்...\nஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kandytamilnews.com/2020/04/2-19.html", "date_download": "2021-01-27T21:59:24Z", "digest": "sha1:VMM53SGXTA2SJXE6WTIDROKBWQJBSJE2", "length": 4875, "nlines": 40, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> மருதானையில் உயிரிழந்தவரின் உறவினர்கள் 2 பேருக்கும் கொவிட்-19 உறுதி - KandyTamilNews", "raw_content": "\nமருதானையில் உயிரிழந்தவரின் உறவினர்கள் 2 பேருக்கும் கொவிட்-19 உறுதி\nகொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று உயிரிழந்த மருதானையைச் சேர்ந்த நபரின் உறவினர்கள் இருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து இன்று (02) காலை உறுதிசெய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்த நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள் மற்றும் அவர்கள் நெருங்கிப் பழகிய சுமார் 300 பேர் வரையில் புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்கள் 300 பேரும் உடனடியாக இராணுவத்தினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையத்திற்கு இன்று அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை பேருவளை பகுதியிலும் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நபர்களுடன் நெருங்கிப் பழகிய 226 பேர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.\nமேலும் புத்தளம் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நபருடன் நெருக்கமாக பழகிய 30 பேரும் நேற்றைய தினத்தில் அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.\nமருதானையில் உயிரிழந்தவரின் உறவினர்கள் 2 பேருக்கும் கொவிட்-19 உறுதி Reviewed by KTN on 17:54 Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/usa/03/235856?ref=media-feed", "date_download": "2021-01-27T22:52:45Z", "digest": "sha1:WJQRVH5Z6K2XVGW5ZLLEF3PKFOASLYFZ", "length": 8200, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பட்டப்பகலில் நடந்த பயங்கரம்: கமெராவில் சிக்கிய நபரை தேடும் பொலிசார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பட்டப்பகலில் நடந்த பயங்கரம்: கமெராவில் சிக்கிய நபரை தேடும் பொலிசார்\nஅமெரிக்காவில் மருத்துவமனைக்கு சென்ற பதின்ம வயது பெண்ணை மர்ம நபர் ஒருவர் சீரழிக்க முயன்ற காட்சி கமெராவில் பதிவாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுரூக்ளினிலுள்ள ஒரு மருத்துவமனையில் அப்பாயின்ட்மென்ட் பெற ஒரு தாயும் மகளும் சென்றிருக்கிறார்கள்.\nஅப்போது, அந்த பதின்ம வயது பெண் தன் ஸ்கூட்டரை கொண்டு மருத்துவமனைக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருக்கிறார்.\nஅப்போது திடீரென ஒரு நபர் அவளைப் பிடித்து கீழே தள்ளி அவளை வன்புணர முயன்றிருக்கிறார்.\nபயங்கரமாக சத்தமிட்டபடி அந்த பெண் போராடியதால், அந்த மர்ம நபர் அவளை விட்டு விட்டு ஓடியியிருக்கிறார்.\nஇந்த காட்சிகள் மருத்துவமனையிலிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. பிரபலமான ஒரு மருத்துவமனையில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடைசியாக அந்த நபர் தன் மொப்பெட்டில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகளும் கமெராவில் பதிவாகியுள்ளன.\nவீடியோ காட்சிகளையும், அந்த நபரின் புகைப்படங்களையும் வெளியிட்டு பொலிசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமு��ப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/2568-2014-08-12-21-57-29", "date_download": "2021-01-27T23:32:14Z", "digest": "sha1:D4KINGR7PVOCYIATNXDPUJZD5HHASZNE", "length": 34087, "nlines": 217, "source_domain": "www.ndpfront.com", "title": "மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் தொழிலாளர் சங்கத்தின் நகல் வேலைத்திட்டம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் தொழிலாளர் சங்கத்தின் நகல் வேலைத்திட்டம்\nகடந்த 06 யூலை 2014 அன்று ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைப்புகளிடையே காணப்பட்ட கொள்கை அளவிலான உடன்பாட்டின் அடிப்படையாக கொண்டு இரண்டாவது பொதுக் கலந்துரையாடல் எதிர்வரும் 16.08.2014 (சனிக்கிழமை)அன்று மு.ப. 10.30 – பி.ப. 01.30 பண்டாரவளையில் உள்ள லியோ மார்கா ஆஸ்ரமத்தில் (இல. 121ஃ1, சென் தோமஸ் வீதி, பண்டாரவளை) நடைபெறவுள்ளதாக கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ள மக்கள் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையாக தெரிவித்துள்ளார்.\nஅக்கலந்துரையாடலில் திட்டவட்டமான இணக்கப்பாட்டிற்கு வரும்வகையில் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை தொடர்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள், அவற்றை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள், மற்றும் பொது இணக்கப்பாட்டுடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான, அனைத்து அமைப்புகளும் ஐக்கியப்பட்டு செயற்படக்கூடிய பொது அமைப்பு போன்றன தொடர்பாக அழைப்பாளர் என்ற வகையில் நகல் வரைவொன்று மக்கள் தொழிலாளர் சங்கம் தயாரித்து அதனை முதலாவது கலந்துரையாடலில் பங்குபற்றிய பங்குபெறமுடியாது போன தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், தனி நபர்களுக்கு அனுப்பி, அழைப்பு விடுத்துள்ளது.\nஇவ்வரைவு தொடர்பான கருத்துக்களை இவ்விடம் தொடர்பாக ஆர்வம் கொண்டவர்களின் கருத்துக்களை pறரளசடையமெய@பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு முன்கூட்டியே அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த நகல் ஆவணம் வரும��று,\nமலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்வைக்க வேண்டிய பொதுக் கோரிக்கைகள்.\n1. குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n1.1 தோட்டக் குடியிருப்புகளில் இருந்து தொழிலாளர்கள், சேவையாளர்கள், அவர்களின் வழித்தோன்றல்கள் எந்த காரணத்திற்காகவும் எந்த வித அடிப்படையிலும் வெளியேற்றப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n2. தனி வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கான காணி வழங்கப்பட வேண்டும்\n2.1. பெருந்தோட்டங்களில் உள்ள லயன் முறை ஒழிக்கப்பட்டு அவற்றில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வீடில்லா ஏனைய குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டுவதற்கு உகந்த பொருந்தோட்டக் காணிகளில் இருந்து ஒரு குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச்சஸ் காணியை வழங்க வேண்டும்.\n2.2 வீடுகளை கட்டிக் கொள்வதற்கு தேவையான நிதி, கட்டுமான பொருட்களையும் வீடமைப்பு அதிகார சபை போன்ற அரசாங்க நிறுவனங்களினூடாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தேவையினை கருத்தில் கொண்டு வீடு கட்டுவதற்கென சாதாரண, இலகு கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.\n2.3 வீடுகளை கட்டிக் கொள்வதற்கான மேற்படி காணிகள் குறித்த ஒரு தோட்டத்தினுள் அல்லது பல தோட்டங்களின் எல்லைகளில் ஓரிடத்தில் வழங்கப்படலாம்.\n3. பொருந்தோட்டங்களில் உள்ள இரட்டை, தனி வீடுகளுக்கு உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.\n3.1 பொருந்தோட்டங்களில் தற்போதிருக்கும் தனி வீடுகள், இரட்டை வீடுகளில் வசிப்போருக்கு அவர்களின் வீடுகள் அமைந்திருக்கும் காணியின் பரப்பளவு உள்ளடங்களாக ஒவ்வொரு வீட்டுக்கும் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.\n3.2 வீடமைப்பு அதிகார சபையின் பொறுப்பில் இருக்கும் காணிகளில் கட்டப்பட்டுள்ள தோட்ட வீடுகளுக்கு உறுதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.\n4.1 பந்திகள் 2.1, 2.3 மற்றும் 3.1 என்பற்றின் அடிப்படையில் தோட்டக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளூராட்சி சபைகளுக்கு கீழான அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புகளாக்கப்பட்டு, வீதி, நீர், மின் சக்தி, வைத்தியசாலை, மைதானம், வாசிகசாலை, சனசமூக நிலையம், வழிபாட்டு இடங்கள் உட்பட வசிப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\n5. சுய தொழிலுக்கான காணி\n5.1 வீடுகளைக் கட்டிக் கொள்வதறகான 20 பேர்���்சஸ் காணியை விட பயிர் செய்கை, பண்ணை போன்றவற்றை செய்யவென ஒவ்வொரு குடும்பத்திற்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும்.\n5.2 இக்காணிகள் தோட்டக் காணிகளில் இருந்து தரிசு நிலங்களில் இருந்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.\nகாணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொது அமைப்பு\n1.1 காணி, வீட்டு உரிமையில் பொது இணக்கப்பாட்டுடன் செயற்படும் போது பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைப்புகள், நபர்களை கொண்ட நடவடிக்கை குழுவொன்றை (யுஉவழைn ஊழஅஅவைவநந) அமைத்து செயற்படுவது பொருத்தமானதாக இருக்கும்.\n1.2 அந்நடவடிக்கைக் குழு காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான பொதுவான கோரிக்கையை முன்வைத்து, பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கை அமைப்பாக இயங்கும். இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைப்புகளும் தனி நபர்களும் தனித் தனியாக சுதந்திரமாக அவரவரது நிலைப்பாட்டிலிருந்து கொண்டு காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொது இணக்கப்பாட்டுடன் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை இந்த நடவடிக்கை குழுவினூடாக அல்லது அல்லது செயலகத்திற்கூடாக முன்னெடுக்கலாம்.\n1.3 ஒவ்வொரு அமைப்பிலிருந்து குறைந்தது ஒருவரும், தனிநபர்கள் ஒவ்வொருவரும் இந்நடவடிக்கைக்குழுவின் அங்கத்தவராகலாம்.\n1.4. இந் நடவடிக்கைக் குழுவின் செயலக உறுப்பினர்கள் தலைமைக் குழுவாக இயங்கலாம். அச் செயலக குழுவின் அங்கம் வகிக்க வேண்டிய உறுப்பினர்களை 16.08.2014 அன்று இடம்பெறவுள்ள அமர்வில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\n1.5 இந் நடவடிக்கை குழுவிற்கு இணைப்பாளர் ஒருவரை அல்லது இருவரை இணை இணைப்பாளர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\n1.6 இந் நடவடிக்கை குழுவின் செயலகம் இயங்க வேண்டிய இடத்தையும், தொலைபேசி, மின்னஞ்சல் போன்றவற்றையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.\n1.7 இந்நடவடிக்கை குழுவின் பணிகளுக்கான நிதியை பெற்றுக் கொள்வது பற்றி தீர்மானிக்க வேண்டும்.\n(அ) அங்கத்துவ அமைப்புகளிடமிருந்து மற்றும் தனிநபர்களிடமிருந்தும் கிரமமாக நிதி உதவிகளை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.\n(ஆ) பொது மக்களிடம் இருந்தும் நலன்விரும்பிகளிடமிந்தும் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\n1.8 நிதி விவகாரங்களை கையாள்வதற்கென ஆகக்குறைந்தது இருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.\nகாணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான வேலைத்திட்டங்கள்\n1.1 பொதுவாக இணக்கம் காணப்பட்ட கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை குழுவினால் மாநாடொன்றை நடத்தி தீர்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.\n1.2. அதனடிப்படையில் ஊடக சந்திப்புக்களை ஏற்படுத்தல் வேண்டும்.\n1.3 மக்களுக்கு விழிப்பூட்டும் மாவட்ட, பிரதேச மாநாடுகள் உட்பட கலந்துரையாடல்கள், சந்திப்புகள், கூட்டங்கள், போஸ்ட்டர், துண்டுப்பிரசுர இயக்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ற பரப்புரை நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் வேண்டும்.\n1.4 இந் நடவடிக்கை குழுவில் அங்கம் பெறாத அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சந்தித்து காணி, வீட்டு உரிமை கோரிக்கைகளுக்கான ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.\n1.5 ஜனாதிபதி, பாராளுமன்றம், அமைச்சரவை, சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள், நிறுவனங்களுக்கூடாக காணி, வீட்டு உரிமைகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை முன்னேடுக்க வேண்டும்.\n1.6 இலங்கையின் ஏனைய மக்கள் பிரிவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளல்.\n1.7 சர்வதேச ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2491) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2459) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2471) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதி�� திசைகள்\t(2895) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3113) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3102) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3243) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2964) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3066) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3094) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2743) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3030) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2866) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3107) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3155) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3099) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3370) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3263) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3209) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3151) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப��� பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-august-19th-2020", "date_download": "2021-01-27T23:13:47Z", "digest": "sha1:Y7TOYNIHZAOSWQYIV2VGFJ5IBKBJG3PG", "length": 8234, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 19 August 2020 - மிஸ்டர் கழுகு: “காங்கிரஸுக்கு 20 சீட்கள் மட்டுமே!” | mister-kazhugu-politics-and-current-affairs-august-19th-2020", "raw_content": "\nகொரோனாவை ஒழிக்குமா ரஷ்ய தடுப்பூசி\nகிரிமினல் சட்டச் சீரமைப்பு: புதிய நாடகத்தை இயற்றுவதற்கான முயற்சியா\nமிஸ்டர் கழுகு: “காங்கிரஸுக்கு 20 சீட்கள் மட்டுமே\n' - அ.தி.மு.க-வில் தகிக்கும் பஞ்சாயத்து\n - எப்படியிருக்கிறார் அமித் ஷா\n - 302 வீடுகள்; ரூ.86,10,000 லஞ்சம் - ஜூ.வி ஆக்ஷன் ஸ்டோரி\nமலக்குழி மரணங்களைத் தடுக்கும் விஷவாயு சென்சார் - கோவையில் களமிறங்கிய பாண்டிகூட் 2.0\nடெல்டா... பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்தானா - காவிரி காப்பாளரே... கதைதானா எல்லாம்\n“எரிஞ்சு கருகி... எலும்புக்கூடா நின்னுச்சு\n“ஒரு பூஜ்ஜியம் என் வாழ்க்கையில் கெட்ட ராஜ்ஜியம் பண்ணுது\n - 48 - “எங்களைத் தொட்டால் குண்டு வெடிக்கும்\nமிஸ்டர் கழுகு: “காங்கிரஸுக்கு 20 சீட்கள் மட்டுமே\nதி.மு.க இளம் வாரிசு அதிரடி...\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83488.html", "date_download": "2021-01-27T22:29:34Z", "digest": "sha1:C6EZWDPLX5GJ3UCCIE456NB2ACNXSVNR", "length": 6436, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரியா பவானி சங்கரின் கோபம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிரியா பவானி சங்கரின் கோபம்..\n`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக இவர் நடித்த `மான்ஸ்டர்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில், ட்விட்டரில் பிரியா பவானி சங்கரின் பெயரில் செயல்படும் போலி கணக்கு ஒன்றில், “மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி” என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்து பதிவாகி உள்ளது.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர், அந்த ட்விட்டை குறிப்பிட்டு “போலி கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. எனக்கு தொல்லை கொடுப்பதையே வேலையாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.\nசமீப காலமாக சமூக வலைத்தளத்தில் நடிகர், நடிகைகளின் பெயரில் பல போலி கணக்குகள் முளைத்து வருகின்றன. அதில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் பேசுவதுபோலவே கருத்துகளை பதிவிடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பி ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்கி எதிர்ப்புக்கு உள்ளாவதும், அதன்பிறகு விளக்கம் அளிப்பதும் தொடர்ந்து வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsjaffnapc.com/2014/02/speed-up-android.html", "date_download": "2021-01-27T22:24:26Z", "digest": "sha1:J2HLPJBDHWQP5JHKR6JVGMCUA257HN5L", "length": 7646, "nlines": 64, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஆன்ட்ராய்ட் தொலைபேசி வேகத்தை அதிகரிக்க -->", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / ஆன்ட்ராய்ட் தொலைபேசி வேகத்தை அதிகரிக்க\nஆன்ட்ராய்ட் தொலைபேசி வேகத்தை அதிகரிக்க\nஇன்று அதிகமானோரால் உபயோகப்படுத்தப்படும் தொலைபேசி ஆன்ட்ராய்ட் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட தொலைபேசிகள் இவை பல வேளைகளில் வேகம் குறைவாக அல்லது குறைந்து செல்ல வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன . சில தேவை அற்ற கோப்புக்கள் சேமிக்க படுவதன் காரணமாக இவ்வாறு ஏற்பட்ட காரணம் ஆகின்றது\nஇவ்வாறு வேகம் குறைவாக உள்ள தொலைபேசியை எவ்வாறு வேகத்தினை அதிகரிப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம். கீழே ஆன்ட்ராய்ட் தொலைபேசியை அறுவைசிகிச்சை செய்ய உதவும் சில மென்பொருள்கள் தரப்பட்டுள்ளன அவற்ரை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கி உங்கள் தொலைபேசி சுத்தம் செய்வதன் மூலம் புதிய தொலைபேசி போன்று உங்கள் தொலைபேசி வேகத்தை மாற்றலாம் .\nஆன்ட்ராய்ட் தொலைபேசி வேகத்தை அதிகரிக்க\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nமுதல் முதலில் இணையம் இல்லாமல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் எது தெரியுமா \nஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஇனி இண்டர்நெட் மூலம் முத்தமிடலாம்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஇனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்\nதமிழ்லில் எழுதுவது சிலருக்கு மிக கடினமானதாக இருக்கும் சிலர் Google Translate பயன்படுத்தி எழுதுவார்கள் ஆனால் உங்கள் கணனி windows 7 / v...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணி��ியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nநாம் அன்றாடம் அலுவலக பணியாயிலோ அல்லது வீட்டில் நமது சொந்த தேவைக்காகவோ நம்மிடம் உள்ள வீடியோவை வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு இந்...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eegarai.darkbb.com/t148370p45-pdf", "date_download": "2021-01-27T22:08:57Z", "digest": "sha1:CR2NWZPPWV6MMWTGLMYNSR2EWKCZAYXL", "length": 27078, "nlines": 336, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF - Page 4", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே\n» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து\n» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா\n» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்\n» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு\n» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு\n» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு\n» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்\n» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n இங்கு தரப்படும் தரவிறக்க சுட்டிகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n@ஞானமுருகன் wrote: நன்றி. புதிய பதிவுகள் முதல் பக்கத்தில் வருமாறு இருந்தால் நன்றாக இருக்கும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1281896\nநீங்கள் புதிய இடுகைகள் பகுதியில் கிளிக் செய்தாலே இறுதிப் பதிவைக் காட்டும். மேலும் முதல் பதிவில் இதுவரை நான் பதிவேற்றிய அனைத்து தினசரிகளும் உள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஎன்னங்க சிவா அக்டோபர் ஆறு முதல் இல்லையா >>>>>>>>நாளிதழ் ..\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nதோழி - 2 தீபாவளி சிறப்பு மலர்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nமங்கையர் மலர் - தீபாவளி சிறப்பிதழ்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nதங்க மங்கை - விழாக்கால சிறப்பிதழ்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n17 - வார இதழ்கள் தரவிறக்கம் செய்யுங்கள்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள�� PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/14095/", "date_download": "2021-01-27T23:00:58Z", "digest": "sha1:A4PVXXR6X6AMG2XHKIIYDFE5U33Z6P3Q", "length": 3707, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "நீலகிரி மலை ரயில் பயணிகள் கட்டணம் பல மடங்கு உயர்வு | Inmathi", "raw_content": "\nநீலகிரி மலை ரயில் பயணிகள் கட்டணம் பல மடங்கு உயர்வு\nForums › Inmathi › News › நீலகிரி மலை ரயில் பயணிகள் கட்டணம் பல மடங்கு உயர்வு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கப்பட்ட நிலையில், கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக இயக்கப்படும் மலை ரயில் சேவை கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்தது.\nதற்போது, சீரமைப்பு பணிகள் முடிந்து, மழையும் குறைந்துவிட்டதால், ஏற்கெனவே அறிவித்தபடி, மலை ரயில் இன்று மீண்டும் இயங்கத் தொடங்கியது. இதையடுத்து, மலை ரயிலில் பயணிக்க பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் வந்திருந்தனர். ஆனால், ஏற்கெனவே இருந்த 15 ரூபாய் பயணச் சீட்டு 75 ரூபாய்க்கும், 30 ரூபாய் பயணச் சீட்டு 130 ரூபாய் என்றும் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தை அறிந்து, அதிர்ச்சி அடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/dona-paula/", "date_download": "2021-01-27T23:38:32Z", "digest": "sha1:PAKT557MEMBSB5UH7HJLPYV2D4YU6I7C", "length": 12533, "nlines": 183, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Dona Paula Tourism, Travel Guide & Tourist Places in Dona Paula-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» டோனா பௌலா\nடோனா பௌலா - இந்திய மீனவனை காதலித்த வெள்ளைக்கார பெண்\nகோவா தலைநகர் பனாஜியின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் டோனா பௌலா, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை ஒருசேர கவர்ந்திழுக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.\nடோனா பௌலா வடக்கு மற்றும் தெற்கு கோவாவுக்கும், விமா��� நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பதால் கோவாவின் மற்ற இடங்களுக்கு நீங்கள் சுலபமாக சென்று விட முடியும்.\nமேலும், டோனா பௌலாவில் கேளிக்கை விரும்பிகளுக்கான கடற்கரைகளும் உள்ளன, அதேநேரத்தில் அமைதியின் இருப்பிடமாய் திகழும் கடற்கரைகளும் இருக்கின்றன. எனவே பயணிகளின் விருப்பத்திற்கேற்ப எந்த கடற்கரைக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.\nகோவா நகர வைஸ்ராயாக போர்த்துகீசியர்கள் காலத்தில் இருந்த ஒருவரின் மகளான 'டோனா பௌலா டி மெனிசெஸ்' என்பவரின் நினைவாகவே இந்த இடம் டோனா பௌலா என்று அழைக்கப்படுகிறது.\nஅப்போது ஒரு உள்ளூர் மீனவன் மீது காதல் கொண்ட டோனா, அவனை மனம் செய்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து குன்றின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஅந்தக் குன்று இன்று காதலர்களின் சுவர்க்கம் என்று பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகிறது. இது பனாஜியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் டோனா பௌலா கடற்கரையில் அமைந்துள்ளது.\nடோனா பௌலாவில் ஏராளமான நீர் விளையாட்டுகளில் நீங்கள் விளையாடி மகிழலாம். அதோடு இங்கு ஷாப்பிங் செய்வதும் பயணிகளிடையே அதிகமாக காணக்கூடிய பொழுதுபோக்கு. ஆனால் நீங்கள் பேரம் பேசும் வித்தையை அறிந்து வைத்திருப்பது நல்லது.\nடோனா பௌலாவை வாடகை கார்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். அதோடு பைக் அல்லது கார்களை தனி வாடகைக்கு எடுத்துக்கொண்டு டோனா பௌலாவுக்கு செல்வதும் சிறப்பானது. அப்படி நீங்கள் பட்சத்தில் ஆங்காங்கு காணப்படும் அகலமான அறிவுப்புப் பலகைகள் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.\nபார்வை டோனா பௌலா ஹோட்டல்கள்\nஅனைத்தையும் பார்க்க டோனா பௌலா படங்கள்\nசிறந்த காலநிலை டோனா பௌலா\nபார்வை டோனா பௌலா வானிலை\nஎப்படி அடைவது டோனா பௌலா\nகோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்த���ன் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.\nஇந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.\nமும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.\nவீக்எண்ட் பிக்னிக் டோனா பௌலா\nஅனைத்தையும் பார்க்க டோனா பௌலா வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/16011645/It-is-prudent-to-give-up-the-right-to-art-for-the.vpf", "date_download": "2021-01-27T22:23:39Z", "digest": "sha1:HNUOIDIQYXUMY6P3WQKKJFAZIG2NQUFZ", "length": 8937, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘It is prudent to give up the right to art for the sake of race’ - Poet Vairamuthu's request to actor Vijay Sethupathi || ‘இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம்’ - நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம்’ - நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்\nமுத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் விவகாரம் தொடர்பாக, இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம் என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 16, 2020 02:15 AM\nஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி ‘800’ என்ற திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதனால், அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\nகலையாளர் விஜய் சேதுபதிக்கு, சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு. இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; நீங்கள் விவேகி.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அருண் விஜய்யின் 5 படங்கள்\n2. வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்\n3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\n4. திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக\" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை\n5. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/delhi-opportunity-admk-mps", "date_download": "2021-01-27T22:06:52Z", "digest": "sha1:5FHZ7DHWXNDZI4N4S7YKHJP3LYM5D64F", "length": 10663, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "டெல்லி எனக்கு அத்துப்படி..! அதிமுகவில் முட்டல் மோதல்..! | nakkheeran", "raw_content": "\nமத்திய அமைச்சரவையை விரைவில் விரிவாக்கம் செய்யப் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் போது, அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தகுந்த இடம் தருவோம். குறிப்பாக, அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு கேபினட் பதவியையும் 2 இணையமைச்சர் பதவியையும் ஒதுக்குவோம் என்று அதிமுகவிடம் சொல்லியுள்ளார். இந்தத் தகவலை எடப்பாடியிடமும் அமித்ஷா சொல்லியிருக்கிறாராம்.\nஅ.தி.மு.கவுக்கு ஒரு கேபினட் பதவி என்றும் அதைத் தன் மகன் ரவீந்திரநாத்துக்குதான் ஒதுக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். தம்பிதுரையோ, ரவீந்திரநாத் முதல் முறையாக இப்பதான் பார்லிமெண்டுக்குள்ளேயே காலை வைத்திருக்கிறார். நானோ, நாடாளுமன்றத் துணைச் சபாநாயகராக இருந்தவன். டெல்லி அரசியல் எனக்கு அத்துப்படி. அதனால் கேபினட் பதவியை 'எனக்குன்னு சொல்லுங்க' என்கிறாராம். இன்னொரு சீனியரான வைத்திலிங்கம் எம்.பி.யும், \"எனக்குத்தான் கேபினட் பதவி'ன்னு கொடி பிடிக்கிறாராம். அதேபோல் மத்திய இணையமைச்சர் பதவிக்கும், அ.தி.மு.க சீனியர்கள் மத்தியில் முட்டல் மோதல் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் அக்கட்சியினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"நீங்கள் என்ன ஆட்சிக்கு வரப் போகிறீர்களா\" - எடப்பாடி பேச்சு\nஅ.தி.மு.க.வில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்\nவீரம் பிறக்கும், நெஞ்சில் ஈரம் சுரக்கும்... உண்மை, நேர்மை, வாய்மை, சத்தியம், சாதனைகள்... ஓ.பி.எஸ். பேச்சு\n” - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா பதிலடி\n\"தி.மு.க. தேர்தலுக்காக நாடகம் நடத்துகிறது\"\nசி.சி.டி.வி. கேமராக்கள் \"மூன்றாவது கண்\" - எஸ்.பி. தங்கதுரை பேட்டி...\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக திறந்துவைக்க உயர்நீதிமன்றம் அனுமதி\nடெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருமானூரில் டிராக்டர் பேரணி\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/1986-2013-06-13-08-47-12", "date_download": "2021-01-27T22:39:28Z", "digest": "sha1:EJ5VLPODIJDCAGQET7PHF5Q6JV2PGYXF", "length": 21025, "nlines": 193, "source_domain": "www.ndpfront.com", "title": "நேற்று தோழர் பினாயக் சென் இன்று தோழர் மனுவேல்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநேற்று தோழர் பினாயக் சென் இன்று தோழர் மனுவேல்\nமக்கள் ஊழியர்கள் மக்கள் விரோதி என்றால் ........ இந்த அரசு மக்களுக்கு யார் \n1897 ல் பாலகங்காதர திலகர் மற்றும் 1922 ல் மகாத்மா காந்தி உள்ளிட்ட இந்திய தேசத் தலைவர்களுக்கு வாய்பூட்டு போடுவதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் எச்சமான இந்திய குற்றவியல் பிரிவு 124 (பிரிவினை) ஐ பினாயக் சென்னுக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்தியது அரசு தரப்பின் மிக பிற்போக்கான குணத்தை நிரூபித்தது ...\nஇன்று மீண்டும் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ்மக்கள் உரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மனுவேல் .. நேற்று சத்தியமங்கலம் காவல் துறையால் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு .. பின் கைது செய்யப்பட்டு 124 தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ...\nகாடும், காட்டுவளமும் பழங்குடி - மலைவாழ் மக்களுக்கே சொந்தம்\n• சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் திட்டம் உள்ளிட்ட அனைத்து புலிகள் காப்பகத் திட்டங்களையும் கைவிடு வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்து\n• இந்திய அரசின் புலிகள் காப்பகத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தராதே அத்திட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று\n• பழங்குடிகள், மலைவாழ் மக்களுடன் இணைந்து காட்டையும், நாட்டையும் பாதுகாக்கப் போராடுவோம்\nஎன்ற முழக்கத்துடன் மக்களுகாக போராடி வரும் தோழரை, தேசத்ரோகி என்ற பெயரில் கைது செய்த காவல் துரையின் அடக்கு முறையை வன்மையாக கண்டிப்போம்\nஎந்த நிபந்தனை இன்றி விடுதலை செய்ய குரல் கொடுப்போம்\nபாசிச அரசின் மக்கள் விரோத அடக்கு முறையை கண்டிப்போம்\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய த���ிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2491) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2459) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2471) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2895) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3113) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3102) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3243) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2964) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3066) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3094) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2743) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3030) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2866) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3107) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3155) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3099) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரச��யல் சந்தர்ப்பவாதம்.\t(3370) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3263) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3209) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3151) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cineinfotv.com/2017/12/song-of-upcoming-movie-dadha-87/", "date_download": "2021-01-27T22:01:21Z", "digest": "sha1:HNPIEXJMNMDWQTZ54SNHKMR3SQN4LQ4W", "length": 4688, "nlines": 93, "source_domain": "cineinfotv.com", "title": "Song of upcoming movie DADHA 87", "raw_content": "\nதாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல் – தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடிய பிரியாங்கா\nதாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகர் பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.\nஇப்பாடலை இப்படத்தின் இயக்குநர் VIJAY SRI G எழுதியுள்ளார், இசையமைப்பாளர் LEANDER இசையமைக்க, RAJAPANDI ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nசாருஹாசன், சரோஜா(கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் தாதா 87 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2018ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று படத்தின் 1 ST SINGLE TRACK ஆறடி ஆண்டவன் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.mythanjavur.com/2014/03/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T23:56:30Z", "digest": "sha1:MTENLOU326DNW2CEB5IGOCPIAUFQ2TXQ", "length": 44257, "nlines": 346, "source_domain": "www.mythanjavur.com", "title": "பள்ளிப்படை நோக்கிய பயணம் -2 (உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி) – MY Thanjavur", "raw_content": "\nஅறிவோம் தஞ்சை | தஞ்சையின் வரலாறு\nஎஸ்.ரா. பரிந்துரைத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்..\nSelf Improvement | சுய முன்னேற்றம்\nஅறிவோம் தஞ்சை | தஞ்சையின் வரலாறு\nஎஸ்.ரா. பரிந்துரைத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள்..\nSelf Improvement | சுய முன்னேற்றம்\nபள்ளிப்படை நோக்கிய பயணம் -2 (உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி)\nHome / General / பள்ளிப்படை நோக்கிய பயணம் -2 (உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி)\nபயணக்கட்டுரை -1 இல் பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை ஆலயத்திற்கு சென்று வந்த எங்களின் பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். இந்த பதிவில் உலகை ஓர் குடையின் கீழ் ஆண்ட நமது பாசத்திற்குரிய மன்னன் , வீர வேங்கை, சுந்தர சோழனின் அன்பு புதல்வன், தமிழ் குலத்தின் முதல்வன், தமிழனின் கட்டிடக்கலையை உலகம் பார்த்து வியக்க செய்த பொறியியல் வித்தகன், அருள்மொழி என்ற ராஜ ராஜ சோழனின் சமாதி சென்று வந்த அனுபவமே இந்த பயணக்கட்டுரை.\nபஞ்சவன் மாதேவி பள்ளிப்படை ஆலயத்தை தரிசித்து விட்டு கிளம்பும் வேளையில், நண்பர் விஜயகரன் பஞ்சவன் மாதேவி கோவிலை பராமரிக்கும் ஐயப்பனிடம் உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி இங்கிருத்து எத்தனை தூரம் என்று கேட்டார். ஐயப்பன், இங்கிருந்து வெறும் 4 கி மீ தூரமே உள்ளது என்று கூறிவிட்டு, அந்த சமாதியின் இன்றைய நிலை பற்றி நம்மிடம் வருத்தப்பட்டார். உலகை ஆண்ட அந்த ஒப்பற்ற மன்னன் சமாதியின் இன்றைய நிலை கண்டு நெஞ்சம் பொறுக்குதில்லை. நேற்று முளைத்த சில தலைவர்களுக்கும், சாதிய சிந்தனையை வளர்த்தவர்களுக்கும், நடிகர்களுக்கும் சாலையின் மையத்தில் வெண்கல சிலை, தங்க சிலை ஒன்றுமே செய்யாத இன்றைய விளம்பர அரசியல்வாதிகளுக்கும், தலைவர்களுக்கும் அரசு செலவு செய்து சிலை வைக்கும் பொழுது, உலகை ஆண்ட ஒப்பற்ற மன்னனின் சமாதியை இப்படி கேட்பாரற்று கிடக்கும் நிலையில் வைத்திருப்பது கொடுமை என்றார். ஞாயமான கேள்வி தான். பின்னர் அவரிடம் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.\nசெல்லும் வழியெங்கும் சோழர்காலத்துக்கு வித்துகள். வழியெங்கும் நாம் கதைகளிலும் நாவல்களிலும் படித்த ஊர்களின் பெயர்கள். அவை பம்பை படையூர், ஆரிய படையூர். இந்த இரண்டு ஊர்க��ும் சோழர்காலத்தில் படைகளுக்கு போர் பயற்சி அளிக்கும் ஊர்கள். அந்த ஊர்களை கடந்து செல்லும் பொழுது அந்த அழகான பெயரை பார்த்து மெய் சிலிர்த்தோம் அட டா எந்த இடத்திற்கு நாம் வந்து உள்ளோம் எந்த இடத்திற்கு நாம் வந்து உள்ளோம் எந்த ஊரில் நாம் இருகின்றோம் எந்த ஊரில் நாம் இருகின்றோம், என்று ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாத சந்தோசம். அந்த ஊரின் பெயர் வேறொன்றும் அல்ல. நமது அன்புக்குரிய குந்தவை மற்றும் அருள்மொழி வர்மர் பிறந்த இடம் தான் “பழையாறை”. இந்த பெயரில் அப்படி என்ன ஒரு மந்திரம் , என்று ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாத சந்தோசம். அந்த ஊரின் பெயர் வேறொன்றும் அல்ல. நமது அன்புக்குரிய குந்தவை மற்றும் அருள்மொழி வர்மர் பிறந்த இடம் தான் “பழையாறை”. இந்த பெயரில் அப்படி என்ன ஒரு மந்திரம் ஏன் இந்த பூரிப்பு என்று சிந்தித்தால், பொன்னியின் செல்வனில் கல்கியும் உடையாரில் பாலகுமாரனும் எப்படியெல்லாமோ வர்ணித்து, இந்த பெயரை கேட்டாலே புல்லரிக்கும் ஓர் உணர்வை நமக்குள் விதைத்து விட்டார்கள். சோழர் வரலாறு படித்த அனைவருமே குந்தவை, ராஜ ராஜ சோழன் இருவரையும் தமிழ் குலத்தில் வாழ்ந்த இந்த மண்ணின் தெய்வமாகவே நினைக்க தொடங்கிவிட்டோம். அதனால் வந்த உணர்வு தான், பழையாறை என்ற பெயரை பார்த்தவுடன் வந்த பூரிப்பு …\n“பழையாறை” என்று எழுதப்பட்டு உள்ள பெயர் பலகை\nஅதே பூரிப்போடு அந்த பகுதியை கடந்தோம் ,சிறிது துரத்தில் ஒரு மொட்டை கோபுரத்தில் ஒரு கோவில். அதன் பெயர் சோமநாத சாமி கோவில். இதன் வயது 1300ஆண்டுகள் என்பதை கேட்டறிந்தோம். மிகவும் பசுமையான இடம். ஆனால் முறையான பராமரிப்பு இல்லை.\nமொட்டை கோபுரமாக காட்சியளிக்கும் சோமநாத சாமி கோவில்\nமீண்டும் சோழனை காண அங்கிருத்து புறப்பட்டோம். உடையாளூர் எங்களை இன்முகத்தோடு வரவேற்றது .\nநாங்கள் போக வேண்டிய இடத்தை கிட்ட தட்ட நெருங்கிவிட்டோம். நாங்கள் சென்று கொண்டு இருந்த தார் சாலையின் இடது பக்கம் ஒரு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் ராஜ ராஜ சோழன் சமாதி செல்லும் வழி என்றும் ராஜ ராஜ சோழனை பற்றிய சிறிய குறிப்பும் உள்ளது.\nராஜ ராஜ சோழன் சமாதி செல்லும் வழியில் வைக்கப்பட்டு உள்ள பதாகை\nராஜ ராஜ சோழன் சமாதி செல்லும் வழியில் வைக்கப்பட்டு உள்ள பதாகை\nவண்டியை நிறுத்துவிட்டு இறங்கி நடந்தோம். அப்பொழுது ���ான் தெரிந்தது அந்த ஊரின் பெயர் சிவபாதசேகர மங்களம் என்று. சிவபாதசேகரன் என்பது நமது மாமன்னன் ராஜ ராஜ சோழனின் இன்னொரு பெயர் என்பது நாம் அறிந்ததே. இறங்கி சமாதி இருக்கும் இடம் என்று சொல்லப்படும் இடத்தை நோக்கி நடந்தோம் உடம்பெல்லாம் ஒரே பூரிப்பு. மனதில் அளவு கடந்த இன்பம். சொல்ல முடியாத துன்பம். ஒரே நேரத்தில் இன்பமும் துன்மும் கலந்து எங்களை ஆட்கொண்டது. அந்த உணர்வை சொல்லவும் முடியவில்லை. சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. சொல்ல முற்பட்டாலும் சொல்ல முடியாமல் வார்த்தை இன்றி தவிக்கின்றேன். இது சோழன் வாழ்ந்த இடம். அவர் பாதம் பட்ட புண்ணிய பூமி. இங்கே நம் பாதம் பட நமக்கு தகுதி உள்ளதா என்ற எண்ணமே எங்களின் எல்லோர் மனதிலும் குடிகொண்டது.\nஇறுதியாக அந்த இடத்தை அடைந்தோம். அந்த பகுதியை பார்த்தவுடன் நான் அன்று இருந்த நிலையை இன்று எண்ணி பார்க்கும்பொழுது பாலகுமாரன் ஐயா உடையார் 6வது பாகத்தின் முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. உடையார் நாவலை முடித்தவுடன் அவர் இருந்த நிலையை குறிப்பிடும் பொழுது, ” நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக் கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்ற நிலையை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று ” என்பார். கிட்ட தட்ட அதே போன்றதொரு நிலையைத் தான் நான் சமாதி இருப்பதாக சொல்லப்படும் இடத்தை நுழையும் பொழுது உணர்ந்தேன்.\nஉள்ளே நடக்க கால்கள் தடுமாறின. கைகள் நடுங்கின, “சோழம் சோழம் சோழம்” என்று வாய்விட்டு உலகமே அதிர கத்த வேண்டும் போல இருந்தது. ராஜ ராஜ சோழன் சமாதி மேல் இருக்கும் லிங்கத்தை கட்டி அணைத்து அழ வேண்டும் போல் இருந்தது. அடே அற்ப மானிடா அத்தனை பிரமாண்டமான பெரியகோவிலை கட்டி, இது தன்னால் நடந்தது அல்ல என்று தலைக்கனம் இல்லாமல் இருந்தவன், “நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும் இக்கல்லிலே வெட்டி அருளுக ” என்று பெருந்தன்மையுடனும் தன்னடக்கத்துடன் சொன்ன இம்மண்ணில் வாழ்ந்த மனித தெய்வம் உறங்குவதாக சொல்லும் இடமடா. இங்கே உன் கால் படலாமா அத்தனை பிரமாண்டமான பெரியகோவிலை கட்டி, இது தன்னால் நடந்தது அல்ல என்று தலைக்கனம் இல்லாமல் இருந்தவன், “நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்��னவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும் இக்கல்லிலே வெட்டி அருளுக ” என்று பெருந்தன்மையுடனும் தன்னடக்கத்துடன் சொன்ன இம்மண்ணில் வாழ்ந்த மனித தெய்வம் உறங்குவதாக சொல்லும் இடமடா. இங்கே உன் கால் படலாமா என்று என் கால்கள் நடக்காமல் பின்னிகொண்டன. அந்த லிங்கத்தை தொட்டுக்கொண்டே சிறிது நேரம் மண்டியிட்டு அமர்ந்துவிட்டேன்.\nபின்னர் ஒரு 90 வயதை கடந்த ஒரு முதியவர் வந்தார். அங்கே சூடம் ஏற்றி காட்டினார். அந்த இடம் அவருக்கு சொந்தமான இடம். அவர் குடும்பமே சேர்ந்து அங்கே தினமும் பூசை செய்து வருகின்றனர். அந்த முதியவருக்கு முதுகு வளைந்து நடக்கவும் முடியவில்லை. கற்பூர தட்டை நிலையாக பிடிக்க கூட முடியவில்லை. அந்த தள்ளாத முதுமையிலும் தளராமல், இது என் மன்னனுக்கு நான் செய்யும் சேவை என்று செய்து வருகிறார்,எந்த லாப நோக்கும் இல்லாமல்.\nமாமன்னன் ராஜ ராஜ சோழனுடன் நான்,விஜயகரன் மற்றும் லோகேஷ்\nஅங்கே வந்த எங்களுக்கு அவர் கல்கண்டு கொடுத்தார். கொடுத்துவிட்டு எதோ என்னால் முடிந்தது, நமது பேரரசரை காண வருபவர்களுக்கு எதாவது கொடுக்கவேண்டும். சும்மா அனுப்பக் கூடாது. அதனால் என் வசதிக்கு என்னால் முடிந்ததை தருகிறேன் என்றார். நாங்கள், “நம் தமிழ் மன்னனுக்காக நீங்கள் செய்யும் சேவை மிகப்பெரியது. இது நமது ராஜ ராஜ சோழன் வழங்குவது. இதற்கு விலைமதிப்பே இல்லை” என்று சொல்லி அந்த கல்கண்டை உண்டோம்..\nபிறகு அவர் அங்கு எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் எங்களின் பெயர், தொலைபேசி, முகவரியை எழுத சொன்னார். எழுதி கொடுத்தோம். பிறகு அவரிடம் அந்த சமாதியை பற்றிய தவல்களை நாம் கேட்டோம். அவர் சொன்ன விடயங்கள்… அப்பப்பா நமக்கு பெரும் வியப்பை தந்தது. அது என்னவென்பதை பற்றியும், இது ராஜ ராஜ சோழன் சமாதி தானா நமக்கு பெரும் வியப்பை தந்தது. அது என்னவென்பதை பற்றியும், இது ராஜ ராஜ சோழன் சமாதி தானா அதற்கு என்ன ஆதாரங்கள் நிருபிக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதைப் பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்\nஇடம் என்று சொல்லப்படும் இடத்தை நோக்கி நடந்தோம் உடம்பெல்லாம் ஒரே பூரிப்பு. மனதில் அளவு கடந்த இன்பம். சொல்ல முடியாத துன்பம். ///true\nநானே நேரில் சென்று பார்த்து வந்தது போல் தோன்றுகிறது. படங்களே கதை சொல்கின்றன.தங்களுடைய எழுத்துகள் அதை மேலும் விவரிக்���ின்றன. என் வாழ் நாள் முடிவதற்குள் நானும் அப்புனித பூமியில் ஒரு கணமேனும் நின்று மகிழ வேண்டும் என்ற அவா உங்கள் கட்டுரையை படித்த பிறகு நிலை பெற்றுள்ளது. குந்தவையும் பொன்னியின் செல்வனும் நம் அனைவரின் மனதிலும் தெய்வங்களாகவே வாழ்கின்றனர். அதற்கு தங்கள் கட்டுரையே ஒரு சான்று.\"“சோழம் சோழம் சோழம்” என்று வாய்விட்டு உலகமே அதிர கத்த வேண்டும் போல இருந்தது\" இவ்வரிகள் மனதின் ஆழம் வரை சென்று பாதிக்கின்றது. சோழனை நேசித்த ஒவ்வொரு மனிதனும் இவ்வரிகளுக்கு என்னை போலவே கண்ணீர் விடுவர். அடுத்த பதிவிற்கான ஆவல் மேலும் அதிகரிக்கின்றது. விரைவில் பதியவும்.\nஉங்களின் கருத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தருகிறது மிக்க நன்றி தோழி, விரைவில் அடுத்த பகுதி\nமிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.\nஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா\nதகவல்களுக்கு கோடி நன்றிகள்.நாகப்பட்டிணத்திலும் உங்கள் பயணத்தை தொடருங்கள். திருவாருர் மற்றும் நாகையில் நம் சோழர்கள் விட்டுச்சென்ற சுவடுகளை பதிவு செய்து எங்களிடம் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் .\nமுன்பு எழுதிய கட்டுரையை விட இக்கட்டுரை மிகவும் அருமை. இரண்டு மூன்று இடங்களில் கண்ணீர் வந்து விட்டது…. உன் கட்டுரையை படித்து விட்டு நானும் தூய தமிழுக்கு மாறிவிட்டேன் பார்த்தாயா 🙂 'அந்த முதியவர் கற்பூர தட்டை பிடிக்க கூட முடியவில்லை' என்ற இடம் உண்மையிலேயே வலிக்கின்ற இடம். இந்த கட்டுரையை படிக்கும் பொழுது எனக்கு \"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\" பாட்டு தான் ஞாபகம் வருகின்றது. நம் தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எது நம் தமிழ் இனத்திற்கு பெருமையோ அதை கண்டு கொள்ளவே இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம் தான். ஆனால் நீயும் உன் நண்பர்களும் செய்யும் பணி அபாரம். இப்பொழுது உள்ள தொழில்நுட்பங்கள் மூலமாக நீ அதை உன் தோழர்களிடம் கட்டுரை வாயிலாக கொண்டு செல்லும் விதம் அருமை. உன் கட்டுரை கண்டு இன்னும் நிறைய தோழர்கள் அவ்விடம் சென்று தொழுது அக்கோவிலை உயிர்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும். விரைவில் அக்காலமும் வரும் என்ற நம்பிக்கை உன் கட்டுரைகளை படிக்க படிக்க எனக்கு வருகிறது. உனக்கு ஞாபகம் இருக்கிறதா 🙂 'அந்த முதியவர் கற்பூர தட்டை பிடிக்க கூட முடியவில்லை' என்ற இடம் உண்மையிலேயே வலிக்கின்ற இடம். இந்த கட்டுரையை படிக்கும் பொழுது எனக்கு \"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\" பாட்டு தான் ஞாபகம் வருகின்றது. நம் தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எது நம் தமிழ் இனத்திற்கு பெருமையோ அதை கண்டு கொள்ளவே இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம் தான். ஆனால் நீயும் உன் நண்பர்களும் செய்யும் பணி அபாரம். இப்பொழுது உள்ள தொழில்நுட்பங்கள் மூலமாக நீ அதை உன் தோழர்களிடம் கட்டுரை வாயிலாக கொண்டு செல்லும் விதம் அருமை. உன் கட்டுரை கண்டு இன்னும் நிறைய தோழர்கள் அவ்விடம் சென்று தொழுது அக்கோவிலை உயிர்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும். விரைவில் அக்காலமும் வரும் என்ற நம்பிக்கை உன் கட்டுரைகளை படிக்க படிக்க எனக்கு வருகிறது. உனக்கு ஞாபகம் இருக்கிறதா அப்பாவுடைய கவிதை புத்தகம் அதில் குரிபிடிருந்த வரிகள் உன்னை பற்றி \"டிசம்பரில் பூத்த பூவே\" என உன்னை பற்றிய கவிதை தொடங்கும் அல்லவா \"டிசம்பரில் பூத்த பூவே\" என உன்னை பற்றிய கவிதை தொடங்கும் அல்லவா அதில் குரிபிடிருந்த வார்த்தைகள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. \"ஒரு போர்த்தலைவனை போல் நீ எல்லோரையும் வழி நடத்தி செல்வாய். அந்த தைரியம் துணிச்சல் தன்னம்பிக்கை எல்லாம் உன்னிடம் இருக்கிறது என்று\" உனது இந்த செய்கைகளும் பதிவுகளும் எனக்கு அந்த கவிதையை ஞாபக படுத்துகிறது. கண்டிப்பாக அதே போல் இன்றைய இளைய தலைமுறையினரை தமிழும் தமிழ் வரலாரினையும் நோக்கி நடத்தி செல்வாய்…. அப்பா சொன்ன வாக்கை மெய் ஆக்குவாய் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய வந்து விட்டது. வாழ்த்துகள் :-)…\nஉன்னுடைய கருத்து எனக்கு மிகவும் உற்சாகம் தருகிறது, உண்மைதான் உன் தமிழில் நல்ல முனேற்றம் சென்ற பதிவிற்கு நீ போட்டிருந்த கருத்தில் ஏகப்பட்ட எழுத்து பிழை இபொழுது அது வெகுவாக குறைந்து தேர்ந்த எழுத்தாளர் போல் தமிழ் வார்த்தைகள் உள்ளது வாழ்த்துக்கள் ரம்யா, அப்பா என்னை பற்றி எழுதிய கவிதையை இன்றும் நீ மறக்காமல் இருப்பது உன் அன்பையும் நட்பின் ஆழத்தையும் காட்டுகிறது. உன் கருத்துக்கு மிக்க நன்றி நன்றி நன்றி\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. அவசியம் அடுத்த விடுமுறையில் சோழர் தடம் தேடி நாகை, திருவாரூர் சென்று அவற்றை பற்றியும் உங்களோடு பகிர்கின்றேன்\nமெய் மறந்தேன் என்பதின் அர்த்தம் இன்று தான் புரிந்தது எனக்கு…மாம��பழம் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய நான் இறங்கியது கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில்…பயணம் செய்தது ரயிலில் இல்லை இந்த கட்டுரையில்…மிக அருமையான உணர்வு …அடுத்த பதிவை விரைவில் பதியவும்..\nநீங்கள் மெய் மறந்ததிற்கு காரணம் ராஜ ராஜ சோழன் நானோ என் எழுத்தோ அல்ல, நமது வீர சோழனை பற்றி யார் எழுதினாலும் அதை நாம் படிக்கும் பொழுது நமக்கு இதே உணர்வு வரும்,உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி விரைவில் அடுத்த பகுதியை பகிர முயற்சி செய்கின்றேன்\nஅருமை ,கணேஷ்…..கண்கள் பணித்தது பதிவு கண்டு….என்னை பொறுத்தவரை அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான்…நம்மில் வாழ்கிறான்…அவன் உறங்கும் இடம் கண்டு மனம் பதறுது….ஏனோ மனம் அவன் மரணத்தை ஏற்க மறுக்கிறது….\n//நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக் கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்ற நிலையை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று//\nஒவ்வொரு முறை பொன்னியின் செல்வன் படிக்கையிலும் இதே போன்றதோர் உணர்வை நானும் அடைந்துள்ளேன்….இந்த மண்ணின் மகள் என்பதில் எனக்கு நிறையவே அகந்தை உண்டு…..என் மண்ணின் சக மைந்தர்கள் தொடரும் பணி இன்னும் நிறைய தூரம் சிறப்பா போகணும் ..வாழ்த்துக்கள்…:)\nமிக்க நன்றி, பார்த்த பொழுது எனக்கு வந்த அதே உணர்ச்சி நீங்கள் படிக்கும் பொழுதும் உணர்த்து கண்டு மிக்க மகிழ்ச்சி, இது ராஜ ராஜ சோழன் மேல் உங்களுக்கு இருக்கும் அதித காதலினால் தான் இந்த கண்ணீர் வந்து உள்ளது என்று நினைகின்றேன்,உங்கள் கருத்துக்கு நன்றி எங்கள் பயணம் கண்டிப்பாக தொடரும் நன்றி\nமிக்க நண்றி மிகவும அருமையாதகவலைத்தந்தீர்கள் மீண்டும் ஒருமுறை நண்றி உங்கள்\nபயணம் தொடர எனது வாழ்த்துகள்\n உணர்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கீங்க.. உடையார் , பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை படித்தவர்களாலும், பழையாறை பகுதிகளை நேரில் கண்டவர்களால் மட்டுமே உணர முடியும் அந்த 'நெகிழ்ச்சியை', எழுத்து வடிவில் அணைவரும் உணரும் வண்ணம் படைத்துள்ளது பாராட்டுதலுக்கு உரியது…\n\"“சோழம் சோழம் சோழம்” என்று வாய்விட்டு உலகமே அதிர கத்த வேண்டும் போல இருந்தது\" இந்த வரிகளை படித்த போது மெய் சிலிர்த்தது..\nஉன் கருத்துக்கு மிக்க நன்றி தம்பி 🙂\n\"ராஜ ராஜ சோழன் சமாதி மேல் இருக்கும் லிங்கத்தை கட்டி அணைத்து அழ வேண்டும் போல் இருந்தது. அடே அற்ப மானிடா அத்தனை பிரமாண்டமான பெரியகோவிலை கட்டி, இது தன்னால் நடந்தது அல்ல என்று தலைக்கனம் இல்லாமல் இருந்தவன், \" இந்த வரிகள் உணர்வு நானும் உனக்குள் இருக்கிறேன் என்று உயிர்க்கு அறிமுக படுத்திய வரிகள் சிலிர்த்து போனேன் அருமை மிக அருமை தோழரே………பயணம் தொடர வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே\nஉடையாளூர் சென்றோம் என்று நீங்கள் சொன்ன போது, அந்த வாய்ப்பை நான் நழுவ விட்டேனே என்று நொந்தேன். ஆனால், உங்களின் இந்தப் பயணக் கட்டுரை என்னை பூரிப்பு அடைய வைத்துள்ளது. நான் உங்களோடு வராத குறையை நிவர்த்தி செய்து விட்டது. உங்களோடு நானும் பயணித்த அனுபவம். உங்கள் வர்ணனையை அணு அணுவாக ரசித்தேன். உங்கள் கட்டுரையை படித்த பின்பு, உடையாளூர் சென்று அமைதியாக உறங்கி கொண்டு இருக்கும் ராஜ ராஜனை தரிசிக்க மேலும் ஆவல் கூடுகிறது. உங்கள் எழுத்துக்களின் தாக்கம் அபாரம்.\nநீங்கள் இவ்வாறு நிராகரிக்கப் பட்ட மேலும் பல இடங்களுக்கு பயணம் செய்து, மக்கள் மறந்து விட்ட, மக்கள் மனதில் மறைந்து விட்ட செய்திகளை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். உங்கள் எழுத்துக்களின் மூலம் எங்களை எல்லாம் சிறிது நேரம் மெய் மறக்கச் செய்த உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். நன்றி Ganesh Anbu\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி, நீங்கள் மெய்மறந்ததற்கு காரணம் என் எழுத்து அல்ல ராஜ ராஜ சோழன் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு, எங்களின் இந்த தேடல் தொடரும், அனுபவ கட்டுரையும் உங்களை வந்து அடையும்……..நன்றி\nGanesh Anbu இது தான் என்னிலும் தோன்றியது. முதல் முறையாக ராஜா ராஜா சோ ழரின் சமாதியை பார்த்ததிலிருந்து சிறுக சிறுக இந்த சமாதியை கட்டுவதற்காக சேமிக்கிறேன்..இன்னும் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை\nஇந்தியாவின் முதல் ஆங்கில பள்ளி தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ்\nபள்ளிப்படை கோவில்களை நோக்கிய பயணம் \nஉடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nShathis on இராசராச சோழன் காலத்து “பாண்டிய குலாசனி வளநாடு”\nசந்திரசேகர். பா on உடையாளூர் ராஜ ராஜ சோழன் சமாதி உண்மையா – ஓர் அலசல் (பள்ளிப்படை பயணம் -4)\nLenin on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nRegitha muthulakshmi on தஞ்சை நீர்நிலைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் \nKeshav on நிசும்பசூதினி – சோழர்களின் குல தெய்வம் | தஞ்சையின் காவல் தெய்வம் – Nisumbasoothini\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T22:07:46Z", "digest": "sha1:FBR6ODKVW7LPLZWTI4CXUCTNU5RHTUBY", "length": 7493, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "உண்மைப் பொருள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅறியும் அறிவே அறிவு – 10\nஅறியும் அறிவே அறிவு – பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 9 (தொடர்ச்சி…) சீடனுக்கு என்று மட்டுமல்ல, தேகான்ம பாவனை அற்ற நிலை பெறுதற்கு எவருக்குமே பயன்படும் பல உத்திகள்…\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 5\nஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2\nஉழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது\nஇந்த வாரம் இந்து உலகம் (பிப்ரவரி – 17, 2012)\nதென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்\nராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா\nபாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா\nதமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்\nஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்\nசி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு\nசிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்\nபாரதி: மரபும் திரிபும் – 7\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-01-27T23:48:31Z", "digest": "sha1:XBJJ6OIBABV3YI7SSPEM22NSKVNA5B6M", "length": 9631, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "புகழ் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல… மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்…\nரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)\nஉலகு உண்மை ஒருவிதம், ஞானிகளின் உலகமோ வேறு விதம் [..] “பந்தன் நான் எனும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்” என்பார் ரமணர். அந்த “நான்” இல்லாதவனுக்கு பந்தம் எப்படி வரும் [..] ருமதி. கனகம்மாள் எழுதிய “ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை”யின் துணை கொண்டு எழுதப் பட்ட அற்புதமான தொடரின் நிறைவு பகுதி இது…\nரமணரின் கீதாசாரம் – 14\nரமணரைத் தரிசிக்க வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், ரமணரது வாழ்க்கைச் சரிதையை எழுதியிருப்பதாகவும் அதை ரமணரே திருத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமணரும் ஒத்துக்கொண்டு, அதை முடித்து அந்தக் கைப்பிரதியை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். அதில் ரமணருக்குப் பல மனைவிகள் உண்டு என்றும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான விவரங்கள் இருந்தன [..]\nஎழுமின் விழிமின் – 13\nசாக்ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன\nஇந்துமதம் குறித்து மூன்று நூல்கள்\nஅக்பர் என்னும் கயவன் – 14\nவானம்பாடிகளும் ஞானியும் – 1\nஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை\nநாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 9\nஅதிமுக- பாஜக கூட்டணி அமையுமா\nசில ஆழ்வார் பாடல்கள் – 2\nகாட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2016/12/blog-post_666.html", "date_download": "2021-01-27T23:53:11Z", "digest": "sha1:DLQD5ZK736YWFAQZEW5ZKRHIDVPNGH4S", "length": 8691, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "பாசிக்குடா கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி! - TamilLetter.com", "raw_content": "\nபாசிக்குடா கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி\nபாசிக்குடா கடலில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகம்பளை பகுதியை சேர்ந்த 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுடும்பத்தினருடன், சுற்றுலா சென்ற நிலையில், கடலில் நீராட சென்ற சமயத்திலேயே குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை கடலில் மூழ்கியவரின் சடலத்தினை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டிருந்த நிலையில் சடலம் இன்று காலை 6.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nசடலம் பாசிக்குடா அமயா சுற்றுலா விடுதிக்கு அண்மித்த கடற்கரை பகுதியில் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை சுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந...\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை ...\nஅமைச்சர் ரிஷாட்டை வைத்து ஆட்சியை மாற்றப் போகும் மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்ப...\nகுல்ஸான் எபி தனக்கு உதவாதது யாருக்குமே உதவக் கூடாது என்பது போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ���யர்பீட உறுப்பினர்களின்; அண்மைக்கால செ...\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ர...\nஅபாயா அணிவதற்கு தடை விதித்த சுற்றுநிருபம் இடைநிறுத்தம்.\nஅரச அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் அபாயா அணிவதற்கு தடை விதித்துள்ள சுற்றுநிருபம் பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/13949-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-!?s=2bc8040891ebca8a55ed7ce5cb7e501c&p=317647", "date_download": "2021-01-27T22:29:00Z", "digest": "sha1:5JFQWKSUJ3CAXBPRISHB7QJK7LGC6BAG", "length": 18302, "nlines": 466, "source_domain": "www.tamilmantram.com", "title": "மன்னிக்க வேண்டுகிறேன், நண்பர்களே..!. - Page 3", "raw_content": "\nThread: மன்னிக்க வேண்டுகிறேன், நண்பர்களே..\nபடைப்புகளை நகல் எடுத்துவிட்டே பதிக்கவேண்டும் என்ற பாடம் கற்றுக்கொண்டேன். மற்றபடி இது சற்று அதிர்ச்சி தகவல் என்றாலும் உறைந்துவிடத் தேவையில்லை.\nமன்னிப்பு கோரும் உங்கள் மாண்பு மதிக்கத்தக்கது தலைவரே....\nமன்னிக்க மாட்டோம், மறந்துவிட்டு புதிதாகத் தொடர்வோம்...\nஎதிர்பாரா விபத்து.... நிறைய பதிவுகள் காணாமல் போய்விட்டன.. எனது புத்தாண்டு கவிதையும் கூட... எனது புத்தாண்டு கவிதையும் கூட... அதை சேமித்து வைத்திருக்கிறேன்.... மீண்டும் மன்றத்தில் பதிக்க முயல்கிறேன்...... இதை நாம் பெரிய அளவில்\nதுயரமாக கருதாமல்... மின்னிதழை கொண்டு வருவதற்கான ஆயத்த பணியில் நமது\nகவனத்தை செலுத்துவோம்..... தமிழ் மன்றின் தரத்தை தரணி எங்கும் நிரப்புவோம்....\nதுன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...\nமனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்\nஎனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்த செய்தி.\n10 நாட்களில் மன்றத்தில் நடைபெற்ற வேலைகள் மிக அதிகம்...\nஎன்னுடைய நேரம், பொறுப்பாளர்கள், ஆலோசகர்கள், புதிய இதழ் தொகுப்பாளர்கள் நேரம் ஒவ்வொன்றும் இப்படி போய்விட்டதே என வருத்தமாக உள்ளது.\nநாளைக்குள் பழைய பதிவுகளை மீட்டுத்தரும்படி கேட்டுள்ளோம். அப்படி அமைந்தால் நன்றாக இருக்கும்.. எல்லாம் கடவுள் விட்ட வழி...\nஎல்லாம் நல்லபடியாக நடக்கும் அறிஞரே...\nஎன் பதிவில் உள்ள எழு���்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nஎல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கிடைக்காவிட்டால் என்ன செய்வது. கிட்டாதாயின் வெட்டென மற.\nசாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்\nசாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.\nமின்னணு உலகத்தில் மனித தவறுகள் சகஜமே. இந்த தவறுகள் மீண்டும் நிகழாது என்று உறுதியாக கூற முடியாது.\nநம் மன்ற மக்கள் இதன் மூலம் படித்துக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், தங்களது My Documents பகுதியில், தமிழ்மன்றம் என்றொரு folder உருவாக்கி, atleast தங்களது படைப்புகள் அடங்கிய webpage-ஐயாவது save செய்து வைக்கவும். இம்மாதிரி சூழ்நிலைகளில் உங்களுடைய பதிவுகளை restore செய்யவாவது உதவும்.\nஉடல்,பொருள், ஆர்வம் என உங்கள் பங்களிப்பை முழுமையாய் அறிந்தவர்கள் நாங்கள்..\nஇந்த சிறு விபத்தைத் தாங்கி வளரும் வண்ணமே எங்களை நீங்கள் தயார்படுத்தி இருக்கிறீர்கள்...\nதம்பிகளின் உழைப்பும் ஆர்வமும் இந்த நஷ்டங்களை இரடிப்பாய் ஈடுசெய்யும். மனம் வருந்த வேண்டாம்.\nநம்மை மீறி நடக்கும் விசயத்தை நாம் என்ன செய்ய இயலும். அந்த இயற்கை சதிக்கும் பொறுப்பேற்கும் நீங்கள் பெருந்தண்மையானவர்.\nநான் இங்கு பதியும் எதையும் நேரிடையாக டைப் செய்வதில்லை, நான் நோட்பேடில் டைப் செய்து தான் பின்னர் அதை எடுத்து இங்கே பதிப்பேன். பதித்த பின் ஒப்புக்கு நோட்பேடை சேவ் செய்து குளோஸ் செய்வேன். எனவே நான் பதிந்ததை உடனே திரும்ப இங்கே பதிக்க இயலும்.\nஏன் நேரடியாக பிரவுசரில் டைப் செய்வதில்லை என்றால், சமயத்தில் எழுத்துக்கள் ஒன்றுக்கு இரண்டு என ஓட ஆரம்பித்து தொல்லை கொடுக்கும் என்பதால் தான்.\nவாத்தியாரே, ஒரு விசயத்தை மனதில் கொள்ளுங்கள், பதிந்த பதிப்புகளுக்கு தான் இபணமே. அந்த பதிப்புகளே போய்விட்ட பின் இபணத்தை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்.\nஇறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.\nஇவையெல்லாம் எதிர்பாராமல் நடைபெறுபவை அண்ணா.\nஆக்கங்களை நகலின்றி பதிந்து வைத்த நண்பர்களுக்குத்தான் சற்று மனவேதனையை அளிக்கும்.\nதற்செயலாக நடந்த இந்த நிகழ்வை அவர்கள் விளங்கிக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.\n10 நாளைய பதிவுகள் தானே போனது.\nமீண்டும் அதை பதித்தால் முடிந்து போகிறது.\nதமிழ் மன்றின் தரத்தை தரணி எங்கும் நிரப்புவோம்\nஅடடா... மன்றத்துக்கு இப்படியொரு சோதனையா... நானில்லாத நேரத்தில் யார் கண்பட்டதோ... இது தெரியாமல் மீண்டும் வந்து பார்த்த நான் சற்று குழம்பித்தான் போனேன். சரி, சரி, இதென்ன பெரிய விடயமா... நாங்க பாக்காத விபத்தா... தொடர்வோம் நம் பணி..\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« புதிய வசதிகள்: எடிட்டர் தேர்வு. | சிறந்த பங்காளர் புதிய நடைமுறை. »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_953.html", "date_download": "2021-01-27T22:06:30Z", "digest": "sha1:CQGXBQCHVUIJZ3OZ24ZX7UBKCTDN75FJ", "length": 16463, "nlines": 71, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ஜெயலலிதா வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்பக்கூடும்: திருமாவளவன் பேட்டி - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இந்தியச் செய்திகள் » ஜெயலலிதா வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்பக்கூடும்: திருமாவளவன் பேட்டி\nஜெயலலிதா வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்பக்கூடும்: திருமாவளவன் பேட்டி\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-\nகேள்வி:- தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று எந்த அடிப்படையில் கூறினீர்கள்\nபதில் :- ஜெயலலிதா அம்மையார் காலமான பின்னர் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் முதல்வர் பதவிக்கான வெற்றிடத்தை அவர்கள் நிரப்பி கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா என்கிற ஆளுமை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை அ.தி.மு.க.வினரால் நிரப்ப முடியவில்லை. அதனால் பலரும் அந்த இடத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ஒரு விவாதம் நடைபெறுகிறது. ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியலில் சற்றே தாக்கம் ஏற்படுமா என்று அப்படிப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நான் பதில் அளித்தேன்.\nஅப்போது, ரஜினிகாந்த் திரைப்பட கதாநாயகர் என்னும் வகையில் அவருக்கென தமிழக மக்கள் இடையே ஒரு செல்வாக்கு உள்ளது அதனை பயன்படுத்தி தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அவர் நிரப்பக்கூடும் என்றும் கூறினேன்.\nஅவர் அரசியலுக்கு வருவார் என்றும் வெற்றிடத்தை நிரப்புவார் என்றும் நான் அறுதியிட்டு கூறவில்லை. தமிழ்நாட்டு மக்களின் உளவியல் திரைப்பட கவர்ச்சியை அடிப்படையாக கொண்டே அரசியலை தீர்மானிக்கும் நிலை உள்ளது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.\nகேள்வி:- தமிழுக்காக, தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நீங்கள் திடீரென தமிழர் அல்லாத நடிகர் ரஜினிகாந்த்தை வரவேற்கிறேன் என்ற குற்றச்சாட்டுள்ளதோ.\nபதில்:- ரஜினிகாந்த் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கதாநாயகராக விளங்குகிறார். அவரை கதாநாயகர் என்கிற வகையில் சூப்பர் ஸ்டாராக ஏற்று இருக்கிறார்கள். ஏறத்தாழ 45 ஆண்டுகளாக தமிழகத்தில் குறிப்பாக திரைப்பட உலகத்தின் மூலம் ஆளுமை செலுத்தி வருகிறார். அத்துடன் அவரும் இந்த தேசத்தின் ஒரு குடிமகன். அரசியலில் ஈடுபட யாருக்கும் உரிமை உள்ளது.\nயாரையும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று தடுப்பது ஜனநாயக பண்பாகாது. ஆகவே அவர் வந்தால் வரட்டும் என்று கூறுகிறேன். அவ்வளவுதான்.\nஅவர் தமிழர் அல்லாதவர் என்பதையும் அவரை முதல்வராக்க கூடாது என்பதையும் அவர் அரசியலுக்கு வந்த பின்னர் மக்களிடம் சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது. தமிழர் அல்லாதவர்கள் அரசியலுக்கு வரவே கூடாது என்பது அரசியல் நாகரீகமல்ல.\nகேள்வி:- தி.மு.க. கூட்டணியில் உங்களால் சேர முடியாது என்பதால்தான் நீங்கள் வலிந்து ரஜினியை வரவேற்பதாக கூறுகிறார்களே\nபதில்:- இது அரசியல் காழ்வுணர்வின் வெளிப்பாடாகும். தி.மு.க.வோடு எங்களுக்கு எந்த பிரச்சினையும்இல்லை. கலைஞரின் வைர விழா நிகழ்ச்சியில் என்னை அழைக்கவில்லை என்பதால் நான் இவ்வாறு பேசுவதாக சிலர் காரணத்தை வைத்து கொள்கிறார்கள். வேண்டும் என்றே தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு விரிசலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வதந்திகளை பரப்புகின்றனர்.\nகேள்வி:- கலைஞரை போல மு.க.ஸ்டாலின் ஒரு வசீகரமான தலைவர் இல்லை என்று நீங்கள் கூறியது ஏன்\nபதில்:- தமிழக அரசியலில் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்க கூடிய வசீகரத்தை பெற்று இருந்தார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அது போன்ற ஒரு வசீகரம் இன்றைய நிலையில் தமிழக அரசியலில் யாருக்கும் இல்லை.\nஒரு குறிப்பிட்ட பகுதியினரை மட்டும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஒவ்வொரு தலைமைக்கும் உண்டு. ஆனால் அனைத்து தரப்பினரையும் கவரும் ஆற்றல்தான் வசீகர தலைமைக்கான அ��ையாளமாகும். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் அவர்களின் தனித்திறமைகளை தாண்டி சினிமா கவர்ச்சி இருந்தது. அண்ணாவிற்கும் கலைஞருக்கும் அவர்களின் சினிமா கவர்ச்சிகளையும் தாண்டி கூடுதலான தனித்திறமைகள் இருந்தன.\nஇதனை நான் ஸ்டாலினோடு ஒப்பிட்டு சொன்னதால் அவரை குறைத்து மதிப்பிட்டதாக பொருள் ஆகாது. அவரும் இன்றைக்கு தி.மு.க.வை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியாக வலிமைப்படுத்தி அதனை வெற்றிகரமாக வழி நடத்தி கொண்டிருக்கிறார்.\nஆனாலும் அவருக்கு இந்த 4 பேருக்கும் இருந்த சினிமா கவர்ச்சி அல்லது சினிமா மூலமான ஆதரவு இல்லை என்பது உண்மையாகும். இதை சுட்டிகாட்டியதால் அவருக்கு எதிராக நான் சொன்னதாக சிலர் வேண்டும் என்றே திரித்து பேசுகின்றனர்.\nகேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி அமைப்பதற்கு இது அச்சாரமா\nபதில்:- அவர் இன்னும் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தனது ரசிகர்களை போருக்கு தயாராகுங்கள் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறார். ஆண்டவன் என்னை இதுவரை ஒரு நடிகனாக ஆட்டி வைக்கிறார். இனிமேல் என்னை எப்படி வழி நடத்துவார் என்று எனக்கு தெரியாது என சொல்லி இருக்கிறார்.\nரஜினியின் இந்த பேச்சை வைத்துக் கொண்டு சிலர் ஏன் அலறுகின்றனர் என்று தெரியவில்லை. அவர் அரசியலுக்கு வருவது பற்றி எந்த கவலையும் இல்லை. அச்சமும் இல்லை. சினிமா கவர்ச்சிக்கு தமிழக மக்கள் முக்கியத்துவம் தருவதால் ரஜினியையும் இவர்கள் தூக்கி கொண்டாடுவார்கள் என்று மட்டும்தான் கருத்து சொல்லி இருக்கிறேன்.\nஅவரும் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் அரசியலுக்கு வந்தால் வரட்டும். அவரை களத்தில் சந்திப்போம் என்கிற வகையில் எனது கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்க���்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்…\nதிருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/petrol-diesel-price-increased-day-by-day-even-in-the-pandemic-situation/", "date_download": "2021-01-28T00:03:16Z", "digest": "sha1:JZJEIVTNJFNKGRQF3OGNOFV4XHNBDLTQ", "length": 14759, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "பைசா கணக்கில் அதிகமானால் விலையேற்றம் இல்லையா???? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபைசா கணக்கில் அதிகமானால் விலையேற்றம் இல்லையா\nஉயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித���து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…\nபைசா கணக்கில் அதிகமானால் விலையேற்றம் இல்லையா\nநாளுக்கு நாள் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியபடி இருக்கிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி (27.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.59 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.61 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த நான்கு மாதங்களாக பொருளாதரத்தில் பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. மார்ச் மாதம் போடப்பட்ட இந்த ஊரடங்கு கட்டப்பட்டு, தளர்வு என சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் நாம் பொருளாதார சூழ்நிலையில் எந்த முனேற்றமும் இல்லை.\nதற்போதும் கொரோனா பரவல் காரணாமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. மதுரை மற்றும் தேனி போன்ற நகரங்கள் முழு ஊரடங்கில் உள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் தற்ப்போது அடைக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் பயணிக்க இயலாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட போதிலும் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ப்படும் ஏற்றம் விற்பனையாளர்களை பெரிதும் பாதிக்கிறது. பொருட்களின் உற்பத்தி தேக்கத்தை தடுக்க விலையை குறைக்கும் அவர்களுக்கு பெட்ரோல், டிசல் விலையேற்றம் உற்பத்தி விலையை அதிகரித்து விடுகிறது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.37 லிருந்து 22 காசுகள் உயர்ந்து ரூ.83.59 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.44 லிருந்து 17 காசுகள் உயர்ந்து ரூ.77.61 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\nகொரோனாக்கான இயற்கை மருந்து உங்கள் வீட்டில் உள்ளது\nகொரோனா என்ற வைரஸுடன் உலகம் முழுவதும் போராடி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களை குணமாக்க போராடுபவர்கள், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ ஆராய்ச்சி குழு, நோயை கட்டுப்படுத்த திட்டம் வகுக்கும் அரசாங்கம், வீட்டில் முடங்கிய மக்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பது உண்மையே. இந்தியர்கள் பல அழிக்க முடியாத கிருமிகளையும் குணப்படுத்தும் இயற்கை மருத்துவத்��ிற்கு பேர் போனவர்கள். தற்போதும் அந்த இயற்கை மருத்துவம் கைகொடுக்கும் என்பது உண்மை […]\nமேற்குவங்கத்தில் புயல் பாதிப்பை பார்வையிட்ட பின் மோடி அறிவித்தது இதுதான்..\nசசிகலாவை வைத்து புதிய திட்டம் தீட்டும் பாஜக.. ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு டஃப் கொடுக்க முடிவு..\nஇதோட எல்லாம் முடியாது.. இன்னும் இருக்கு.. எச்சரிக்கும் உலக சுகாதார மையம்..\nபெண்களே உஷார்.. எங்கு வேண்டுமானாலும் Hidden Camera இருக்கலாம்.. கண்டுபிடிக்க 5 எளிய வழிகள் இதோ..\nகொரோனா பீதி.. சினிமா, டிவி, விளம்பரம் என அனைத்து படப்பிடிப்புகளும் வரும் 19-ம் தேதி முதல் ரத்து..\nஅரசு விழாவில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது ஜனநாயக விரோத செயல் – முத்தரசன் கடும் விமர்சனம்..\nமும்பையில் பலத்த சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை.. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்..\nபீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற பெண்கள் தான் முக்கிய காரணமாமே.. எப்படி தெரியுமா..\nவீர மரணம் அடைந்த வீரர்களில் ஐந்து இந்தியர்களுக்கு ஐ.நா. விருது…\nஉங்க சிலிண்டரில் பிரச்சனை என்று கூறி பண மோசடி செய்யும் கும்பல்.. காவல்துறை விடுத்த எச்சரிக்கை..\nசென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை\nதனியார் மயமாகும் 30 பசுமை காடுகள்: மத்திய அரசின் முடிவு நியாயமா\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\n“எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த்\nகங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்..\nபுதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன..\nசசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/the-case-filed-by-r-s-bharathi-against-chief-minister-postponed-on-june-18/", "date_download": "2021-01-27T23:55:50Z", "digest": "sha1:7A54YU4K3S4XJMLD3KQKKF23G72ISSYA", "length": 15283, "nlines": 97, "source_domain": "1newsnation.com", "title": "முதல்வர் மீதான ஊழல் வழக்கு.... ஆர்.எஸ். பாரதியை வாபஸ் பெறகோரிய உச்சநீதிமன்றம்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமுதல்வர் மீதான ஊழல் வழக்கு…. ஆர்.எஸ். பாரதியை வாபஸ் பெறகோரிய உச்சநீதிமன்றம்…\nஉயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…\nமுதல்வர் மீதான ஊழல் வழக்கு…. ஆர்.எஸ். பாரதியை வாபஸ் பெறகோரிய உச்சநீதிமன்றம்…\nமுதலவர் பழனிச்சாமி மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடுக்கப்பட்ட நெடுஞ்சாலை டெண்டர் ஊழல் வழக்கில் அடிப்படை காரணங்கள் இல்லாததால் வழக்கை வாபஸ் பெறுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nதஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் சாலை விரிவாக்கத்துக்கான டெண்டரில் 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்திருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஎப்போதும் ஆண்டுதோறும் கோரப்படும் டெண்டர் தற்போது 5 ஆண்டுகளுக்கு கோரப்பட்டுள்ளது எனவும் இதானால் அதிக செலவு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடபட்டிருந்தது. மேலும் ஊரடங்கால் பலரும் தகுந்த ஆவணங்களை சமர்பிக்க முடியாத சூழலில் முதல்வர் தனக்கு தெரிந்தவர்களுக்கு டெண்டர் கொடுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையிலும், இந்த பேரிடர் காலத்தில் உள்கட்டமைப்பு வேலைகளில் முதலீடு வேண்டாம் என்ற மத்திய அரசின் வலியுறுத்தலை மீறி இந்த முறைகேடு நடந்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டும் லஞ்ச ஒழிப்பு துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி சதீஸ்குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. டெண்டரே ஒதுக்காத போது எவ்வாறு ஊழல் நடந்திருக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினர். டெண்டரில் யாரும் பங்கேற்காத போது ஊழல் நடந்துள்ளதாக கூறுவதில் முகாந்திரம் இல்லையெனவும் இந்த வழக்கை ஆர்.எஸ். பாரதி திரும்ப பெறுவதே முறையாக இருக்கும் எனவும் நீதிபதி கூறினார். இது குறித்து ஆர்.எஸ். பாரதியிடம் விளக்கம் அளிக்கவும் வழக்கை ஜூன் 18க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nமக்களை பற்றிய கவலை இல்லை... இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை...\nசற்றும் இடைவிடமால் தொடர்ந்து உயருகிறது பெட்ரோல், டீசல் விலை. இன்றைய நிலவரப்படி (17.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.80.86 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.73.69 காசுகளுக்கும் விற்பனையாகிறது. என்ன தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கிறது என்று கதறினாலும் எண்ணை நிறுவனங்கள் சற்றும் சலிக்காமல் தொடர்ந்து பத்தாவது நாளாக விலையை உயர்த்தி கொண்டே தான் செல்கிறது. இது என்று மாறுமோ என ஒவ்வொரு பாமர […]\nESIC சந்தாதாரராக இருந்தால் இனி கவலையை விடுங்கள்… மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் புதிய திட்டம்…\nகொரோனாவால் 6 வாரங்களேயான குழந்தை உயிரிழப்பு… அச்சத்தில் மக்கள்…\nஇந்திய வரலாற்றிலேயே குறைந்த சம்பளம் பெற்ற முதல்வர்.. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை குறித்த தொகுப்பு..\nகட்சியே இன்னும் ஆரம்பிக்கல அதுக்குள்ள பறக்க ஆசைப்படும் ரஜினி… அதற்கான மாஸ்டர் பிளான் ரெடி… அதிரவிடும் தலைமை…\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு.. இந்த ஆண்டு யாருக்கு தெரியுமா..\nசென்னையில் கடும் பனி மூட்டம்… விமான சேவை பாதிப்பு… வாகன ஓட்டிகள் அவதி\n107 பேருடன் விபத்துக்குள்ளான பாகிஸ்தான் விமானம்.. கராச்சியில் தரையிறங்குவதற்கு 1 நிமிடத்திற்கு முன்பு நடந்த விபத்து..\nநமஸ்தே ட்ரம்ப் : மகாத்மா காந்தியின் ராட்டையில் நூல் நூற்ற ட்ரம்ப் மற்றும் மெலினா..\nவிஜய்யை காப்பாற்ற வேண்டி மிஸ்ட் கால் சாமியிடம் தஞ்சம் புகுந்த எஸ்.ஏ.சி..\nஎல்லாருமே மாஸ்க் போடுறோம்.. ஆனால் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகள் என்னென்ன தெரியுமா..\nஉத்தம் சிங்..கோட்சே அல்ல.. கண்டனங்களை தொடர்ந்து பின்வாங்கிய பிரக்யா..\nஹாங்காங்கில் வலுக்கும் போராட்டம் : முதன்முறையாக களமிறங்கிய சீன ராணுவம்..\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\n“எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த்\nகங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்..\nபுதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன..\nசசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padalay.com/2017/03/blog-post_14.html", "date_download": "2021-01-27T23:34:25Z", "digest": "sha1:JSOBQMIIYTEAKDNRQQEHB2WLP6LPA5S6", "length": 50742, "nlines": 94, "source_domain": "www.padalay.com", "title": "வழிகாட்டிகளைத் தொலைத்தல்", "raw_content": "\nஒரு மழை நாள் இரவில் வேதாளத்தைத் தோளில் போட்டவாறு வீடு திரும்புகையில் அது கேட்ட கேள்வி இது.\nஇலக்கியம் என்பது சமூகத்தினுடைய வழிகாட்டி, அது மானுடத்தை மேம்படுத்துகிறது. இலக்கியமே அகவயமான ஈடேற்றங்களுக்கு வழிகோலுகிறது. நம்மைச் செழுமைப்படுத்துகிறது. காலவோட்டத்தில் அறம் என்பதன் புறவரைவினை மீள்பார்வை செய்து சீர்திருத்துவதும் அதுவே. இவையெலாம் உண்மை எனின் இத்தகைய அற்புதமானதொரு சமூகக்கருவி ஏன் பொதுப்புத்தியில் அதிகம் தாக்கம் செலுத்தத் தவறுகிறது இலக்கியங்களின் இருப்புக்கு மத்தியிலும் எப்படி நம் சமூகம் இப்படி வன்முறைப்போக்கோடு முழித்துநிற்கிறது இலக்கியங்களின் இருப்புக்கு மத்தியிலும் எப்படி நம் சமூகம் இப்படி வன்முறைப்போக்கோடு முழித்துநிற்கிறது பொதுப்புத்தியைக்கூட விலத்திவைப்போம். இலக்கியம் அதனைப் படைப்பவரைக்கூடச் செழுமைப்படுத்துவதாகத் தெரியவில்லையே பொதுப்புத்தியைக்கூட விலத்திவைப்போம். இலக்கியம் அதனைப் படைப்பவரைக்கூடச் செழுமைப்படுத்துவதாகத் தெரியவில்��ையே போட்டியும் பொறாமையும் கோபமும் வன்மமும் பொய்யும் இகழ்வும் இன்னும் பல தீக்குணங்களும் இலக்கியவாதிகள் உட்பட எல்லோர் மத்தியிலும் வியாபித்து நிற்கிறதே போட்டியும் பொறாமையும் கோபமும் வன்மமும் பொய்யும் இகழ்வும் இன்னும் பல தீக்குணங்களும் இலக்கியவாதிகள் உட்பட எல்லோர் மத்தியிலும் வியாபித்து நிற்கிறதே அறத்தின் உபாசகர்கள் பலரிலும் அறம் பொய்த்து நிற்பது பரவலாக இடம்பெறுகிறதே அறத்தின் உபாசகர்கள் பலரிலும் அறம் பொய்த்து நிற்பது பரவலாக இடம்பெறுகிறதே இது முரண் அல்லவா இலக்கியத்தின் நோக்கம் மீதான பிம்பம் அதன் உபாசகர்களால் அவர்களுடைய இருத்தலுக்காக அபரிமிதமாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டதா இக்கேள்விக்குச் சரியான பதிலை நீ கூறாவிட்டால் உன்தலை...\nலத்தீன் வார்த்தையான “literatura” என்பது “எழுத்துக்களால் வரையப்படுவது” என்று பொருளையே கொடுக்கிறது. ஆனால் அதன் வரைவிலக்கணம் காலத்தோடும் அளவுகோல்களோடும் எப்போதும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. தமிழில் இலக்கியம் என்பது பொதுவாகப் புனைவினுள்ளும் புனைவுசார் கட்டுரைகளுக்குள்ளும் சுருங்கிவிடுகிறது. இங்கே கம்பராமாயணம் இலக்கியம். திருக்குறள் நீதி நூல். புதுமைப்பித்தன் இலக்கியவாதி. நாவலர் சமயக்குரவர். தாஸ்தாவஸ்கி இலக்கியவாதி. கார்ல்மார்க்ஸ் கோட்பாட்டாளர். ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கில உலகம் academic literature என்று அழைத்தாலும் தமிழிலக்கியம் அவற்றைத் தள்ளியே வைக்கிறது. தமிழிலக்கிய உலகம் எழுத்துகளுக்கு உச்சி பிரித்து, தனது சார்ப்புக்கோணத்தில் ஓரளவுக்கேனும் கலைநேர்த்தியும் அழகியலும் உள்ளவற்றை ஒருபுறம் வைத்து ஏனையவற்றை அப்பால் தள்ளி விடுகிறது. பெரும்பாலும் இலக்கியக்கோட்டுக்கு இப்பாலே புனைவுகளே எஞ்சி நிற்கின்றன. அதிலும் ஒன்றிலிருந்து இன்னொன்று என்ற சங்கிலியை அறுத்து உருவாகும் பரிசோதனைப் புனைவுகளை அவற்றின் சமகாலத்தில் தமிழ் உலகம் இலகுவில் அங்கீகரித்துவிடாது. அபுனைவுகளிலும் ஏதாவது ஒரு அகம்சார் தேடல் தொக்கவேண்டும். போனால் போகிறது என்று புனைவுகளுக்கான விமர்சனங்களுக்கும் புனைவுக்கட்டுரைகளுக்கும் குறுகலான இலக்கிய இடம் கிடைக்கிறது.\nமேற்சொன்ன இவ் இலக்கிய வரையறைக்குள் நின்று இந்தக்கேள்விக்குப் பதில்காண முயலலாம்.\nஇலக்கியத்தின் சாத்திய வெளி மிகப்பரந்தது என்பது சந்தேகத்துக்கிடமில்லாதது. பல நூற்றாண்டுகளாக அதனை உள்வாங்குவோருக்கு அது கொடுக்கும் எழுச்சியும் தேடலும் சொல்லிலடங்காதது. ஆனால் அப்பயனைப் பெற்றவர்கள் மிக மிகச் சிலரே. அவர்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே சில ஆயிரங்களுக்குள் அடங்கிவிடக்கூடியது. இலக்கியத்தினுள்ளே நுழைவது என்பது எல்லோருக்கும் சாத்தியமான ஒரு செயற்பாடு கிடையாது. அலைசினுடைய அதிசய உலகத்துக்குள் நாம் நுழைவதற்கு எலிவளை வாசலாக இருப்பதுபோல இலக்கியத்தின் வாசல் மிகத் தூரத்திலும் மிகக்குறுகலாகவும் உள்ளது. ஒரு இலக்கியத்தின் நுண்ணிய கூறுகள் அதன் ஆகச்சிறந்த வாசகருக்கேகூட போய்ச்சேருவதில்லை. சமயத்தில் எழுதப்பட்டபின்னர் அது விஸ்வரூபமெடுத்து தன்னை எழுதியவருக்கே புரியாப்பொருளாய்ப் போய்விடுவதுமுண்டு. தவிரத் தலைமுறை தலைமுறையாய் அது வாசிக்கப்பட்டு, பகிரப்பட்டு, விமர்சிக்கப்பட்டு வருகையில், தலைமயிரில் பொடுகும் ஈரும் சிக்கலும் சேர்வதுபோல இலக்கியத்திலும் பல படைகள் சேர்ந்து அந்த மிகக் குறுகிய வாசலையும் அடைத்துவிடுகிறது. அதனால் அதன் நிஜமான மறைபொருளை அறிவது என்பது சாத்தியமற்றதாகிவிடுகிறது. ஒரு மொழியின் செவ்வியல்தன்மை சமயத்தில் அதன் வளர்ச்சிக்கே தடையாகப் போய்விடுவதன் காரணமும் அதுவே. பெருநிறுவனங்களின் இயங்காநிலை வீழ்ச்சி போன்றது அது.\nதமிழின் அற்புதமான சங்கப்பாடல்களை மாத்திரமே படிப்பதன்மூலம் ஒருவர் தன்னிலை அறியக்கூடியதாக இருக்கவேண்டும். ஆனால் எவரும் அப்படி சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து படித்ததாகத் தெரியவில்லை. கம்பராமாயணம் அதன் உள்ளீடுகளைத் தாண்டி வெறும் ஆரியத் திராவிடப் பிரிவினைக்குள் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கிறது. திருக்குறள் பொதுமறையாகியதில் ஒன்று பள்ளியில் மனனம் செய்கிறார்கள். அல்லது பிற்போக்கு என்று சொல்லி எள்ளி நகையாடுகிறார்கள். அதிகம் வேண்டாம். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலில் வருகின்ற பண்டாரத்தின் கதையை உள்வாங்கினால் மாத்திரமே போதுமானது. கனகாவுக்குப் பிரசவவலி வந்ததும் மருத்துவச்சியைக் கூட்டிவர பண்டாரம் ஓடுகின்ற சமயம் பார்த்து, அந்த நீலகண்டம் என்கின்ற நாய் திடீரென்று தன் பயணத்தை ஆரம்பிக்கிறது. நாய்க்குப்பின்னால் போவதா அல்லது வலியில் துடிக்கும் தன் ���னைவிக்கு சம்சாரியாக கடமையைச் செய்வதா என்று தள்ளாடுகின்ற பண்டாரம் இறுதியில் நாய்க்குப்பின்னாலேயே சென்றுவிடும். பண்டாரம் ஏன் அப்படி எல்லாவற்றையும் புறந்தள்ளி நாய்க்குப்பின்னாலே ஓடியது ஒரு அடிப்படை மனிதநேயம்கூட அதற்கு இல்லையா ஒரு அடிப்படை மனிதநேயம்கூட அதற்கு இல்லையா என்று அதன்மீது பெருத்த கோபம் வரும். பின்னர் ஆழ யோசிக்கையில் நாமும் ஏதோ ஒரு நீலகண்டத்துக்குப் பின்னாலே தினமும் ஓடிக்கொண்டுதானே இருக்கிறோம் என்கின்ற அதிர்ச்சி சடாரென்று மனதில் தோன்றும். இலக்கியம் கொடுக்கக்கூடிய அதியுயர் அகவேழுச்சி நிகழும் புள்ளி இது. இப்படியான ஆயிரக்கணக்கான புள்ளிகளை இலக்கியம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. கேள்வி, வாசகர்கள் அப்புள்ளிகளை எதிர்கொள்வதிலேயே தங்கியிருக்கிறது.\nவரலாற்றில் வெகு சிலருக்கே இலக்கியம் கோடிகாட்டும் அப்புள்ளிகளை எதிர்கொள்ளும் சாத்தியம் கிட்டியிருக்கிறது. வெகுசிலரே நெடுந்தூரம் கடந்து எலியிலும் சிறிதாய்த் தம்மை ஒடுக்கி அலைசின் அதிசய உலகத்துக்குள் நுழையும் சந்தர்ப்பத்தை எட்டியவர்கள். அவர்களே இலக்கியத்தின் அடைமொழிகளை எல்லாம் உருவாக்கியவர்கள். இலக்கியம் மானுடத்தை மேம்படுத்தும் என்பதை அவர்களே அறிந்து கூறுபவர்கள். அந்த ஒரு சிலரே வெளியில் வந்து ஊருக்குள் இருக்கும் ஏராளம் பேர்களுக்கும் தம் தரிசனத்தைப்பற்றிக் கூறவேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். ஊராரும் அவ்வதிசய உலகம் நோக்கித் திரும்பவேண்டும். இது நிகழ்ந்தால் மாத்திரமே இலக்கியம் மூலம் ஒரு முழுச் சமூகமும் ஈடேறமுடியும். ஆனால் இது எவ்வகையில் சாத்தியம்\nபுத்தகங்கள் அடர்ந்த காடுகள் போன்றவை. சிலர் காட்டை எட்ட நின்று தரிசிப்பர். சிலர் காட்டு எல்லையில் விறகு பொறுக்குவர். சிலர் தேன் எடுப்பர். ஒரு சிலர் மாத்திரமே அடர் காட்டுக்குள் திக்குத்திசை பற்றிய பிரக்ஞை இன்றி அலைவார்கள். கேள்வியையும் பதிலையும் ஒருசேர்த்துத் தேடுவார்கள். தால்ஸ்தாயின் ஒரு சிறுகதையில் எமெல்யான் தேடிப்போவதுபோல. \"To go there, don't know where, and to get that, don't know what\"'. இப்படி அலையும் திறனும் அதிட்டமும் எல்லோருக்கும் அமைவதில்லை. சொல்லப்போனால் இப்படி அலைபவர்கள் நாட்டுக்குத் திரும்பி வருவதுமில்லை. அவர்கள் அப்படியே தனியராகக் காட்டுக்குள் சுற்றித்திரி���ார்கள். இலக்கியம் ஒருவரை மிகவும் தனிமைப்படுத்தும். பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மூலை இருக்கையில் அமர வைக்கும். திருவிழாக்கூட்டங்களைப் புறக்கணிக்கவைக்கும். தாஸ்தாவஸ்கி இதற்குச் சிறந்த உதாரணம். அந்த மனிதரின் தனிமை அவரின் நாவல்பூராகப் புலப்படும். அவரால் கூட்டத்தோடு ஒன்ற முடியாது. செயற்படமுடியாது. எல்லாமே அபத்தமெனின் எப்படித்தான் கலப்பது\"'. இப்படி அலையும் திறனும் அதிட்டமும் எல்லோருக்கும் அமைவதில்லை. சொல்லப்போனால் இப்படி அலைபவர்கள் நாட்டுக்குத் திரும்பி வருவதுமில்லை. அவர்கள் அப்படியே தனியராகக் காட்டுக்குள் சுற்றித்திரிவார்கள். இலக்கியம் ஒருவரை மிகவும் தனிமைப்படுத்தும். பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மூலை இருக்கையில் அமர வைக்கும். திருவிழாக்கூட்டங்களைப் புறக்கணிக்கவைக்கும். தாஸ்தாவஸ்கி இதற்குச் சிறந்த உதாரணம். அந்த மனிதரின் தனிமை அவரின் நாவல்பூராகப் புலப்படும். அவரால் கூட்டத்தோடு ஒன்ற முடியாது. செயற்படமுடியாது. எல்லாமே அபத்தமெனின் எப்படித்தான் கலப்பது அதனாலேயே அவர்கள் தனியராகிறார்கள். தீவிர இலக்கியம் ஒருவரை அந்நிலைக்கு இட்டுச்செல்லும்.\nஇப்படித் தீவிர இலக்கியவாதிகள் (எழுத்தாளர்கள், வாசகர்கள்) தனித்தனிக் கோள்களாக அலைந்து திரிவதால் இலக்கியத்தை அது சாராதவரிடம் கொண்டுசெல்வது கடினமான வேலையாகிறது. அப்படிக் கொண்டுபோகிறவர்களும் விறகையும் தேனையும்தான் காட்டிலிருந்து எடுத்துச் செல்வதால் இலக்கியம் பொதுமக்களிடையே எரிக்கவும் ருசிக்கவுமே மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது. இலக்கியவாதியின் குரல் என்பது தனித்து ஒலிப்பது. அதுவும் காட்டின் மத்தியில் ஒலிப்பது. அதிதீவிர இலக்கியம் ஒருவரை அகவிசாரணைக்கு உட்படுத்தி செயலற்றதாக்கிவிடுகிறது. அவருக்கு மக்களைத் திரட்டி ஒன்றிணைப்பதோ, கோட்பாட்டுச் செயற்பாடுகளை முன்னின்று மேற்கொள்வதோ இயலாத காரியமாகிறது. பல செயற்பாட்டாளர்கள் இலக்கியவாதிகளைப் புறக்கணித்ததன் காரணமும் இதுவே.\nவரலாற்றுரீதியாகச் சமூக அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் கோட்பாட்டாளர்களும் செயற்பாட்டாளர்களும்தான். காந்தி, கார்ல் மார்க்ஸ், அலெக்சாண்டர், பெரியார் என எல்லோருமே செயற்பாட்டுத்தளத்தில் பங்குபற்றியவர்கள். இவர்களே மாற்றங்களை உருவாக்குபவர்கள். இவர்களூடாகவே மாற்றங்கள் உருவாகின்றன. இலக்கியவாதிகள் எவரும் பெரும் சமூக மாற்றங்களை முன்னின்று நிகழ்த்தியதற்கான சந்தர்ப்பங்கள் அரிது. உச்சபட்சமாக சமூகப்போராட்டங்களில் கருத்துத் தெரிவிப்பார்கள். ஆனால் அபத்தங்களையும் வழுக்களையும் கொண்ட பொதுப்புத்தியை வழிப்படுத்தி, ஒருங்கிணைத்து, குறைந்தபட்ச நோக்கங்களைக் கருத்திற்கொண்ட, சமரசங்கள் நிரம்பிய ஒரு போராட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டுசெல்ல இலக்கியவாதிகளின் சிந்தனை வடிவம் ஒத்துழைப்புக் கொடுக்காது.\n“The success of any kind of social epidemic is heavily dependent on the involvement of people with a particular and rare set of social gifts” என்பார் மல்கம் கிளாடுவெல். “கருத்தியல்களை உருவாக்குவது”, “மக்களை ஒன்றிணைப்பது”, “கருத்தியல்களை வெற்றிகரமாகக் கடத்துவது”, இந்த மூன்றையும் செய்யத் தகுதியுடையோர் ஒன்றிணையும்போதே ஒரு சமூகச் செயற்பாடு வெற்றியடைகிறது. இலக்கியவாதி கருத்தியல்களை உருவாக்கினாலும் பெரும்பாலும் அவர் தனித்து ஒலிப்பதால் பொதுமக்களிடையே அவை நேரடியாகப் போய்ச்சேராமல் தேங்கிவிடுகின்றன. நிகிலிசம், இருத்தலியம், பின்நவீனத்துவம் என்பவை வெறுமனே இலக்கிய மட்டத்துக்குள் சுருங்கியமைக்கும் இவையே காரணம். அதே சமயம் மார்க்சியம், முதலாளித்துவம் போன்ற கருத்தியல்கள் சமூக மாற்றங்களுக்கு வித்திட்டமைக்கு உருவாக்கல், ஒருங்கிணைத்தல், ஏற்றுக்கொள்ளவைத்தல் என்ற மூன்று அம்சங்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைந்தமையே முக்கிய காரணம். மார்க்சும் ஏன்ஜெல்சும் உருவாக்கிய சித்தாந்தங்களை முயற்சிசெய்வதற்கேனும் லெனின் போன்றவர்கள் முனைந்தார்கள். அவர்களைப் பின்னர் பலர் பின்பற்றினார்கள். அயன்ராண்ட் மீது இலக்கியவாதிகள் எவ்வகை விமர்சனங்களை முன்வைத்தாலும் அவரின் சிக்கலான தனியார்மயப்படுத்த முதலாளித்துவ சிந்தனைகள் மேற்குலகம் பூராகப் பரந்துவிரிந்தமைக்குக் காரணம் அவரைப் பின்பற்றியவர்கள் பலர் மக்களை வசப்படுத்தக்கூடிய இடத்தில் இருந்தமையே. அலெக்சாண்டருக்கும் அரிஸ்டோட்டலுக்குமிடையிலிருந்த உறவைக்கூட இங்கே குறிப்பிடலாம். அடம்ஸ் ஸ்மித் தன்னுடைய பொருளியல் சிந்தனைகளை ஐரோப்பா முழுதும் விரிவுரைகள் மூலமும் தலைமைத்துவ தொடர்புகள் மூலமும் கொண்டுசேர்த்தார். டோல்ஸ்டாய், ஹென்றி டேவிட் தரோ போன்றோரின் ஒத்துழையாமை பற்��ிய கோட்பாட்டுச் சிந்தனை காந்தியின் அகிம்சைச் சிந்தனைகளுக்கு தூண்டுகோலாக இருந்தது.\nஇங்கே, கார்ல்மார்க்ஸ், அடம்ஸ் ஸ்மித், அரிஸ்டோட்டல், டோல்ஸ்டாய், தரோ, அயன்ராண்ட் போன்ற கோட்பாட்டாளர்களின் எண்ணங்களை பரிசோதித்துப்பார்க்க மக்கள் செயற்பாட்டாளர்கள் கிடைத்தார்கள். ஆனால் தீவிர இலக்கியவாதிகளுக்கு அப்படி செயற்பாட்டாளர்கள் அமைவது அரிதாகவே நிகழ்கிறது. தாதாவஸ்கிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பாரதிக்கும் வாசகர்கள் கிடைத்தார்கள். ஆனால் தன் தீவிர வாசகர்களை இலக்கியம் மேலும் தேடலுக்குள் தள்ளித் தனித் தீவுகளாக்கிவிடுவதால் அவர்களின் மக்கள் செயற்பாடு மட்டுப்படுத்தப்படுகிறது. இலக்கியம் என்பது தனித்த செயற்பாடு என்ற வகையில் கூட்டம் கூடுவதும் குழுவாகச் செயற்படுவதும் அவ்வகை மனிதர்களால் இயலாத காரியமாகிறது. அதனால் மார்க்சியத்துக்குக் கிடைத்த அதிட்டம் இருத்திலியத்துக்கு எட்டவில்லை. எட்டியவை எல்லாம் சிறு குழுக்களும் சிறு பத்திரிகைகளும் அவர்களாக தமக்கென உருவாக்கிக்கொண்ட சிறு நீர்க்குமிழிகளும்தாம்.\nஅபூர்வமாக சில பொதுமக்கள் தொடர்பாளர்களும் தலைவர்களும் இலக்கிய வாசகர்களாக அமைந்துவிடுவதுண்டு. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு சீரிய இலக்கிய வாசகர். நவீன இலக்கியவாதிகளான ஜூகும்பா லாகிரி, கொல்சன் வைட்ஹெட் போன்றோரின் எழுத்துகள் ஒபாமாவின் சிந்தனைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியது உண்மையே. அவருடைய பிரியாவிடை உரையின்போதுகூட ஹார்ப்பர் லீயின் அத்திக்கஸ்பிஞ் கதாபாத்திரத்தை மேற்கோள்காட்டியிருப்பார். ஆனால் மிகச்சக்தி வாய்ந்த ஒரு பதவியில் அமர்ந்திருந்த தேர்ந்த வாசகரான ஒபாமாவால்கூட சமூக விஞ்ஞானப்போக்கில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரமுடியவில்லை என்பது பெரும் சோகம், அவருக்குப்பின்னே சமூகநீதிக்கு எதிரான ஒருவரை அமெரிக்கர்கள் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நிலைமை போனது மிகப்பெருஞ்சோகம்.\nஆக இலக்கியத்தின் தாக்கம் மிக மெதுவாகவே சமூகத்தின்மீது நிகழ்கிறது. புரட்சி போன்ற மேலோட்டமான, உடனடித்தீர்வுகள் இலக்கியத்தினூடு இடம்பெறுவதில்லை. மிகமெதுவான கூர்ப்புச் செயற்பாட்டில் இதுவும் ஒரு அங்கமே. சிந்தனைக்கான விதைகளை அது எப்போதுமே பரப்பிக்கொண்டிருக்கும். சிலரை அவை எப்போதாவது சென்றடையலாம். மிக மெதுவாகவே நூற்றாண்டுகளூடு இப்பரம்பல் இடம்பெறும். இலக்கியங்கள், மதங்கள், சமூக அமைப்பு, தற்செயல்கள், இயற்கை அழிவுகள் என எல்லாமே ஏதோ ஒருவிதத்தில் கூர்ப்புச்செயற்பாட்டுக்குத் துணைபோகின்றவைதான். ஒரு கட்டத்தில் அவற்றின் தேவை அற்றுப்போகையில் அவை இல்லாமலும் போய்விடலாம். மற்றும்படி இலக்கியத்துக்கு என சிறப்பான கொம்பு ஒன்றும் கிடையாது. அதுவும் பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு அங்கம். சிறு துரும்பு. அதனிலுஞ் சிறிது. அற்பப் புழு.\nஇன்னுமொன்று இலக்கியத்தால் உருவாகும் ஞானம் சுடலை ஞானமாகவும் போய்விடுவதுண்டு. ஒரு மரண ஊர்வலத்தோடு சுடலைக்குப் போகும் ஒருவருக்கு பலவித எண்ணங்கள் எழும். அன்றிலிருந்து நல்லராய் வாழ்தல், உடல் நலத்தைக் கவனித்தல், வாழ்வைக் கொண்டாடுதல் என்று பல தீர்மானங்களை அவர் எடுப்பார். ஆனால் அவற்றின் ஆயுள் அவர் சுடலை தாண்டி வீடு திரும்பும் வரையிலும்தான். பின்னர் எல்லாமே வழமைக்குத் திரும்பிவிடும். இலக்கிய வாசிப்பும் அப்படியே. ஒவ்வொரு இலக்கியமும் ஏதோ ஒரு விதத்தில் நம் வாலை நிமிர்த்தவே செய்கிறது. ஆனால் வாசித்து முடித்து சில நாட்களில் வால் மீண்டும் சுருண்டுவிடுகிறது.\nஇலக்கியத்தை அதன் அறப்பயன் கருதி எவரும் பின்பற்றமுடியாது. அது சாத்தியமும் இல்லை. இலக்கியத்தை அது கொடுக்கும் ஈர்ப்பின், தவிப்பின் நிமித்தம் படிக்கிறோம் என்பதே உண்மையாக இருக்கும். அதை ஒரு தேடலாக, வடிகாலாகப் பயன்படுத்துபவர்களே அதனூடு சிக்கிக்கிடப்பர். இலக்கியம் என்பது ஒரு கலை எனின், அதனைத் திறன் சார்ந்து பின்பற்றுவோரும் உண்டு. எழுத்து என்கின்ற கலைத்திறனை பலர் கூர் பார்பார்கள். அத்திறன் உள்ளோரால் மிகச்சிறந்த இலக்கியங்களைப் படைக்கவும் இயலுகிறது. அதற்காக அவர்களை அவ்விலக்கியங்கள் அறநெறிப்படுத்தும் என்று கருதுவது முட்டாள்தனம். ஒரு சிறந்த இசைக்கலைஞர் ஒருவரால் ஆண்டாள் பாசுரத்தை நெட்டுருகிப் பாடிவிடமுடியும். ஆனால் அதற்காக அவர் ஆண்டாள்போல இறைவனைக் காதலிக்கவேண்டும் என்றில்லை. அவர் ஒரு நாத்திகராகக்கூட இருக்கலாம். எழுத்தாளர்களும் அப்படியே. எழுத்து என்பது அவர்களுக்கு வசப்பட்ட ஒரு கலை. அவ்வளவும்தான். வாசகர்கள் இலக்கியங்களை மாத்திரமே எதிர்கொள்ளவேண்டும். அதை இயற்றியவர்களை தலை உயர்த்திப்பார்ப்பதை அறவ��� தவிர்த்துவிடவேண்டும். எழுத்தாளர்களைப் பின்தொடர்வதுகூடத் தேவையற்றது. இலக்கியங்களை மாத்திரமே பின்தொடருக. கோடு அத்தோடு நின்றுவிடுகிறது. எழுத்தாளருக்கு இலக்கியத்தை எழுதினார் என்பதைவிட வேறு சிறப்புகள் ஏதுமில்லை. புதுமைப்பித்தன் என்ற தனிமனிதர் எப்படியானவர் என்பது எமக்கு அவசியமில்லை. பிரம்மநாயகம்பிள்ளையும் செல்லம்மாளும்தான் எமக்கு உறவு. இன்றைய சமூகத்தளங்களின் சூழ்நிலையில் எழுத்தாளர்மீது விழும் நேரடி வெளிச்சமும் அவருடனான நேரடித்தொடர்பும் இலக்கியத்தை அணுகுவதற்கு வாசகருக்குப் பெருந்தடையாக இருக்கிறது. எழுத்தாளர்களும் பீடங்களைக் கட்டமைப்பித்து தம் நிரந்த இருத்தலுக்கான செயற்பாடுகளைச் செய்வதால் நவீன பிரம்மநாயகம் பிள்ளையையும் செல்லம்மாளையும் நெருங்கும்போது கூடவே அங்கிருக்கும் நவீன புதுமைப்பித்தன்கள் விளக்கொளி பாய்ச்சி கண்களைக் குருடாக்கிவிடுகிறார்கள்.\nதவிரப் போலிகளும் உண்டு. இலக்கியம் சார்ந்தவர்கள் அறிவாளிகள் என்ற பிம்பத்துக்காக, அது கொடுக்கும் அங்கீகாரத்துக்காக, அது ஏற்படுத்தும் குழு மனநிலைக்காக இயங்குபவர்கள் பலர் இங்குண்டு. துரதிட்டவசமாக இலக்கியக் கலைஞர்களும் போலிகளுமே பொதுத்தளத்தில் உரத்து ஒலிப்பவர்கள். காட்டிலே விறகும் தேனும் கிடைக்கும் என்று கூவித்திரிபவர்கள். இலக்கியம்மீது போலியான புரட்சிகரமான அளவுக்கதிகமான விம்பத்தைத் ஏற்படுத்துபவர்கள். இலக்கியத்தைச் செயற்பாட்டுத் தளத்துக்கு கொண்டுவருவதிலும் அவர்களே முன்னிற்கிறார்கள். அவர்களே காட்டுக்குள் மக்களைச் செல்லவிடாமல் மறித்து பற்றைகளுக்கு வழி காட்டுபவர்கள். அவர்களைப் புறந்தள்ளி காட்டுக்கு உள்ளே செல்வது என்பது வாசகருக்குப் பெரும்பாடு.\nஅடர்காட்டுக்குள் திக்குத்திசை இன்றி அலையவேண்டுமானால் வழிகாட்டிகளைத் தொலைத்துவிடவேண்டும்.\nஇக்கட்டுரை உவங்கள் இணைய சஞ்சிகையின் மாசி, 2017 இதழில் வெளியாகியது.\nஇப்போது இலக்கியங்களை நாமாக தேடி செல்வது அரிதாகி விட்டது என்றே தோன்றுகிறது. நேரமின்மை என்ற மாய உலகத்திற்குள் வழிகாட்டிகளின் பேரிலேயே இலக்கியங்களை அணுகுகின்றோம். அதன் பின் வழிகாட்டிகளை தொலைத்து அடர் காட்டிற்குள் புகுவது என்பது வாசகனின் திறமையில் தான் இருக்கிறது.\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/37260/kabali-latest-posters", "date_download": "2021-01-27T23:26:12Z", "digest": "sha1:3DK5LYSAF5XJMXMV5N4YP5BCQZGH72H2", "length": 3944, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கபாலி - போஸ்டர்ஸ் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதல போல வருமா - போஸ்டர்ஸ்\nரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...\nவிஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...\nநயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மனி’ல் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஜோடி\nஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...\nவிசாகன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704833804.93/wet/CC-MAIN-20210127214413-20210128004413-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}