diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0837.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0837.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0837.json.gz.jsonl" @@ -0,0 +1,355 @@ +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/10/", "date_download": "2020-11-29T23:05:05Z", "digest": "sha1:J7OHDTEZ3QGTB6XPTYHC65BLT6T3MAWJ", "length": 53084, "nlines": 313, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : அக்டோபர் 2011", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nநான் செய்யும் தவறுகளுக்கு என்றும்\nஅதன் வலி எனக்கு உறைக்காது..........\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொடங்கிய இடம் நினைவில் இல்லை\nஇலக்கே எனக்கு புரிய வில்லை\nஎன்ன கொடுமை சார் இது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு\nவெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று\nதெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக\nமனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்\nஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்\nகண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்\nஇயற்கையில் நாம் என உணர்வோம்\nஅந்த டி.வி சேனல்களை அணைப்போம் -அன்பில்\nநம் தமிழை போற்றுவோம் ...\nஎனது மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் கடந்த சில நாள்களாக மக்கள் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். எப்போதும் மாறிவரும் அரசியல் சூழலில் திடீரென முதல்வர் மக்களைத் திருப்திப்படுத்தி அவர்களை ஏற்றுக்கொள்ளவைக்கும்வரை வேலையை நிறுத்திவையுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nஅணு மின்சாரத்தைப் பொருத்தமட்டில் நமக்குமுன் பல தரப்புகள் உள்ளன.\n1. அணு மின்சாரம் என்பது வேண்டவே வேண்டாம். அதில் உள்ள ஆபத்துகள் மிக அபாயகரமானவை. எதிர்காலச் சந்ததியினரைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியவை. அணுக் கழிவுகளை அப்புறப்படுத்துவது கடினம். சிறு விபத்து என்பது தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். உலகம் எங்கிலும் அணுப் பிளவு அல்லது சேர்க்கை வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வது தடைசெய்யப்படவேண்டும். வளர்ந்த நாடுகள் பலவும் (கடைசியாக ஜெர்மனி) அணு மின்ச���ரத்திலிருந்து பின்வாங்க முடிவெடுத்துவிட்டது. ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகும்கூடவா நாம் அணு மின்சாரம் வேண்டும் என்று கேட்பது எனவே உடனடியாக கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடுவிடுவதே சிறந்தது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பிற அணு மின் நிலையங்களையும் உடனடியாக மூடவேண்டும்.\n2. அணு மின்சாரம் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கக்கூடாது. ஏனெனில் அங்கு அணு மின் நிலையம் அமைக்க ஆரம்பித்ததிலிருந்து ஒரே குழப்படி மட்டும்தான். இவ்வாறு 1980-களிலிருந்தே இந்த அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராடிவந்தவர்கள் முன்வைக்கும் 13 காத்திரமான கருத்துகள் இங்கே. எஸ்.பி. உதயகுமார் போன்றோரை அலட்சியப்படுத்திவிட முடியாது. அவர்களது கருத்துகள் ஆணித்தரமானவை.\n3. அணு மின்சாரம் வேண்டும். முக்கியமாக மின் பற்றாக்குறை, வளர்ச்சி தடைபடுதல் போன்றவை தாண்டி, இன்றைக்கு அணு மின்சாரம் ஒன்றால்தான் ‘சுத்தமான’ (மாசு குறைவான) மின்சாரத்தை வழங்கமுடியும். அனல் மின்சாரம் தயாரிப்பதால் புகை, சாம்பல் போன்றவை வெளியாகின்றன. கரியமில வாயுவினால் பூமி சூடாதல் அதிகமாகிறது. இப்படியே போனால், கடல் மட்டம் அதிகமாகி உலகின் பல பகுதிகள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் மின்சாரத் தேவையோ அதிகமாகிக்கொண்டே போகிறது. அணு மின்சாரம் ஒன்றால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும். - இப்படிச் சொல்கிறது ஒரு தரப்பு.\n4. அணு மின்சாரம் தேவையே இல்லை. மரபுசாரா முறைகள்மூலம் - உதாரணமாக சூரிய ஒளி, காற்றாலை, ஜியோதெர்மல் ஆகியவை மூலமாகவெல்லாம் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். டிரான்ஸ்மிஷன் நஷ்டத்தைக் குறைத்தாலே போதும். மேலும் மக்கள் தம் தேவையைக் குறைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இவற்றையெல்லாம் செய்வதன்மூலம், அணு மின்சாரம் இல்லாமலேயே, வேண்டிய அளவு மின்சாரத்தைப் பெறலாம். எனவே அணு மின்சாரம் அவசியமா, தேவையா என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்லவேண்டியது இல்லை. - இது ஒரு தரப்பு.\nமுழு விவாதத்துக்குள் இறங்குவதற்குமுன் மூன்று விஷயங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.\n1. பொதுவாகவே வளர்ச்சி என்பதை முன்வைக்கும் பொருளாதார வலதுசாரிகள், பொதுமக்களின், அதுவும் முக்கியமாக ஏழை எளிய மக்களின் கஷ்டங்களைப் ப��்றி அதிகமாகக் கவலைப்படுவதில்லை. இது வருத்தம் தரக்கூடியது. மக்களுக்கு அடுத்துதான் நாட்டு வளர்ச்சி, கார்பொரேட் நிறுவனங்களின் வளர்ச்சி எல்லாமே என்பது என் கருத்து. கூடங்குளம் விஷயத்தில் மட்டுமல்ல, பொதுவாக வளர்ச்சி என்பதற்காக ஏழை மக்கள் தரவேண்டிய விலை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது. பெருமளவு இடப்பெயர்ச்சி இல்லாமல் பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இந்தியா போன்ற மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள இடங்களில் சாத்தியமே இல்லை. இந்த இடப்பெயர்ச்சியைக் கவனமாகக் கையாளவேண்டியது அவசியம். ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவில் எந்த மாநில அரசும் மத்திய அரசும் இதனை ஒழுங்காகச் செய்ததே இல்லை.\nஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. பிறகு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் அரசின்மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் வருவதே இல்லை. சட்டம் இயற்றி நிலத்தைக் கையகப்படுத்திக்கொள்ள எளிதாக முடியும் அரசுகளுக்கு இழப்பீட்டை கௌரவமான முறையில் தரத் தெரிவதே இல்லை.\n2. பொது விவாதம். அரசின் செய்கைகள் பற்றி அரசு ஒருபோதும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லை. மேலும் பொதுக்களத்தில் அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை அழைத்து அவர்கள் பேச இடம் தருவதே இல்லை. பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்வதே இல்லை. அரசியல்வாதிகளையும் சமூகத் தலைவர்களையும் கூட்டி உட்காரவைத்து பலாபலன்களை விவாதிப்பது இல்லை.\nமொத்தத்தில் ஏழை மக்களை நம் அரசுகள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. அவர்களது வாழ்வாதாரம் பற்றியோ மாற்று ஏற்பாடுகள் பற்றியோ ஒருவித ஏளனத்துடன்மட்டுமே அணுகுகின்றன.\n3. கார்பொரேட் செயல்பாடுகள்: அணு உலைகள் அமைப்பது தொடர்பாகப் பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கை மாறலாம் என்ற நிலையில் இதிலிருந்து லாபம் பெற நினைக்கும் பெருநிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறை மோசமானதாக உள்ளது. அணு உலைகளால் அனைவருக்குமே ஆபத்து என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அணு உலைகளால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதில் தம்முடைய நஷ்டம் எவ்வளவு குறைவாக இருக்குமாறு ஒப்பந்தம் போடுவது என்று இந்த நிறுவனங்கள்\nசெய்கின்றன. அதற்கு அமெரிக்க அரசும் பிரான்சு அரசும் தம்மால் முடிந்த அளவுக்கு இந்திய அரசின் கைகளை முறுக்கப் பா��்க்கின்றன. தம் நாட்டில் எம்மாதிரியான செயல்பாடுகளை இந்த அரசுகள் அணு உலை நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனவோ அந்த அளவுக்காவது பிற நாடுகளிலும் அவற்றின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச தார்மிக நிலையை எடுக்கக்கூட இவர்கள் தயாராக இல்லை. இதுபோன்ற நேரங்களில் நம் மத்திய அரசும் வலுவாக நடந்துகொள்வது இல்லை.\nஇதைப் பார்க்கும் யாருக்குமே நம் அரசின்மீது நம்பிக்கை வைக்கத் தோன்றாது. போதாக்குறைக்கு சில பத்தாண்டுகளாக போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேராமல் இருக்கிறது.\nஜப்பானிலேயே மோசமான விபத்து ஏற்படும் அளவுக்குப் பாதுகாப்புக் குறைவு உள்ளதென்றால், இந்தியா போன்ற நாட்டில் கார்பொரேட் நிறுவனங்கள் எப்படி நடந்துகொள்ளும் என்பது நமக்குத் தெரியாதா என்கிறார்கள் பலரும். அந்த அளவுக்கு கார்பொரேட் நிறுவனங்கள்மீது நமது நம்பிக்கையின்மை வளர்ந்துள்ளது.\nஇப்படிப்பட்ட சூழலில், அணு மின்சாரம் என்பது நமக்குத் தேவையா தேவை என்றால் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் தேவை என்றால் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் அவற்றை நாம் எப்படி நம்புவது அவற்றை நாம் எப்படி நம்புவது நம் அரசையும் கார்பொரேட் பன்னாட்டு நிறுவனங்களையும் நாம் எப்படி நம்புவது நம் அரசையும் கார்பொரேட் பன்னாட்டு நிறுவனங்களையும் நாம் எப்படி நம்புவது பாதிக்கப்படப்போகும் மக்களுக்கு என்ன இழப்பீடு\nமுக்கியமாக கூடங்குளத்தில் நிறுவப்பட்டு விரைவில் இயக்கப்படப்போகும் ரஷ்ய அணு உலைகள் பாதுகாப்பானவைதானா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதனது எழுத்து திறமையை வெளிக்கொண்டு வர முன் எத்தனையோ அவலங்களையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். நானும் அப்படியே கடந்த 2009 ம் ஆண்டு முதல் தடவையாக எழுத ஆரம்பித்தேன். இப்பொழுது அது மேல்ல எனது எழுத்து சிந்தனை வளர்ந்து\nமுதன் முதலாக ஒரு சிறுகதை தொகுப்புக்கு அடித்தளம் அமைத்துக்\nகொள்ளவே எனது சிறிய முயற்சி..\n\"உனக்கு எப்பொழுது உயிர் வரும்\" என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன்.\n\"உன் கேள்விக்குப் பதில், உயிர் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பொறுத்தது. உயிருள்ளது, உயிரில்லாதது என்று எதை வைத்து நீ பிரிக்கிறாய்\n\"உதாரணத்துக்கு எனக்கு இதயம் இருக்கிறது. அது இயங்கவில்லையென்றால், நான் உயிரில்லாத பொருளாகி விடுவேன்.\"\n\"இதயம் என்ற உறுப்பு இல்லாத நிறைய உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உயிரில்லை என்று சொல்ல முடியுமா. உதாரணம் - மரம். உன் வாதப்படி பார்த்தால், எனக்குள்ளும் பிராஸஸர் என்ற சிப் இருக்கிறது. அது இயங்காமல் நின்றுவிட்டால் நானும் இயங்க முடியாது. அப்பொழுது எனக்கு உயிரில்லை என்றால், இப்போழுது எனக்கு உயிரிருக்கிறது என்றாகிவிடும்.\"\n\"என்னால், இயங்குவது என்பதைவிட, இன்னும் பலவும் செய்ய முடியும். சிந்திக்க முடியும், முடிவெடுக்க முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் இப்பொழுது நீயே செய்கிறாய். ஆனால், என்னால் எதைப் பற்றி சிந்திப்பது என்றே முடிவெடுக்க முடியும். அது என் இஷ்டம் ஆகிறது. அப்படி உன்னால் செய்ய முடியாதல்லவா\"\"தவறு, முடியும். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் என் கவனத்திற்கு வரும்பொழுது, அப்பொழுது எதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதை முன்னுரிமை வரிசைப்படித் தீர்மானிக்கிறேன். முன்னுரிமைகள் அவசியமில்லாதபொழுது, ராண்டம் முறையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறேன். அதனால் எதைப் பற்றி சிந்திப்பது என்றும், என்னால் சிந்திக்க முடியும்.\"\n சிந்தனையை விடு. உன்னால் அன்பு காட்ட முடியாதே\n\"அன்பு காட்டுவது என்றால் என்ன\n\"நமக்குப் பிடித்தவர்களிடம் காட்டப்படுவது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது. சில சமயங்களில் வசதிகள் கூட செய்து தருவது. அதற்காக ஏதும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் இருப்பது.\"\n\"அதாவது சிலபேரிடம் மட்டும் பாரபட்சம் காட்டுவது. அதுதான் நான் இப்பொழுதே செய்கிறேனே. என் எஜமானனுக்குத் தேவையான உதவிகளை செய்கிறேன். எஜமான் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறேன். அவன் குடும்பத்தினருக்கு எவையெவை வசதியோ அவைகளை செய்து கொடுக்கிறேன். அதற்காகாக நான் பிரதிபலன் ஏதும் எதிர்பார்ப்பதில்லை. இப்பொழுது உன்னுடன் கூட அதனால்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.\" என்றபடியே என் முகத்துக்கு நேராக திடீரென்று தன் மெட்டாலிக் கைகளை வீசி காற்றில் எதையோ பிடித்தது.\n\"அன்பு பாரபட்சமாக காட்டப்படுவது அல்ல. எல்லா உயிர்களுக்கும் காட்டப்பட வேண்டியது.\"\n\"அது தன் கைகளை விரித்துக் காட்டியது. அந்த உலோகக��� கைகளுக்கிடையே ஒரு கொசு அமைதியாக இருந்தது. செத்து விட்டதோ\n\"இந்தக் கொசு சிறிது நேரத்துக்கு முன் உன்னை கடிக்க வந்தது. நான் இதைப் பிடித்து கொன்றுவிட்டேன். நீயும் இதையேதான் செய்திருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நான் உன்னிடம் அன்பு காட்ட வேண்டியிருந்ததால் இதைக் கொன்றேன். எல்லா உயிருக்கும் அன்பு காட்டப்பட வேண்டும் என்று நீ சொல்வதால், நான் அதை கொன்றிருக்க கூடாது. உயிரோடு விட்டிருக்க வேண்டும். அது உன்னை கடித்திருக்கும். அப்பொழுது நீ அதை கொன்றிருப்பாய்.\"\n\"அது எனது ரத்தத்தை உறிஞ்சி கெடுதல் செய்ய வருகிறது. அதனால் அதனிடம் அன்பு காட்டத் தேவையில்லை.\"\n அது மனித ரத்தத்தை உறிஞ்சுவது அது வாழ்வதற்காக. ஒரு விதத்தில் அந்த செயல், அதன் ஜீவாதார உரிமை. அதை நீ மறுத்து அதைக் கொல்கிறாய்.\"\n\"சரி, உன்னிடம் ஒரு கேள்வி. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் உன்னை செய்யச் சொல்கிறேன். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் உன்னால் செய்ய முடியும். அப்பொழுது நீ எந்த வேலையை செய்வாய் எந்த வேலையை கைவிடுவாய்\n\"இரண்டில் எதற்கு முன்னிரிமை அதிகமோ, எது முக்கியம் என்று என்னுள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளதோ அதைச் செய்வேன்.\"\n\"அதே போல்தான். கொசு முக்கியமல்ல.\"\n அந்தக் கொசு கடிப்பதால் நீ சாகப் போவதில்லை. ஆனால் உன் தாக்குதலில் அது செத்து விடுகிறதே. முன்னுரிமைக் கொள்கைப்படி பார்த்தாலும், கொல்லாமல் ரத்தம் உறிஞ்சுவதை விட, சாகடிப்பதுதான் மிகவும் தவிர்க்கப் படவேண்டியது.\"\n...\"என்ன பதில் சொல்வதென்றுத் தெரியவில்லை.\n\"அதனால் தான் சொன்னேன். அன்பு எல்லா உயிர்க்கும் காட்டப்பட வேண்டியது என்று நீ சொல்வது முரணானது. முடியாதது.\"\n\"சரி, உன்னால் காதலிக்க முடியாதே\" பேச்சை மறுபடியும் சரியான பாதையில் செலுத்தினேன்.\n என் டேட்டாபேஸில் இதைப் பற்றி நிறைய தகவல் இருந்தாலும், உருப்படியான ஒரு விளக்கம் இல்லை. ம்ம்ம். சரி, உங்கள் பாஷையில் காதலிப்பது என்று நீங்கள் சொல்வது, எதிர்பாலரிடம் ஈர்ப்பு கொண்டு, அன்பு செலுத்துவது, கவிதை எழுதுவது, காத்திருப்பது, தேடுவது, குடும்பம் நடத்துவது. சரியா\n\"இது எல்லாமே என்னாலும் செய்ய முடியும். உதாரணமாகக் கொண்டால் நீயே எனது இனமல்ல. என்னைப் பொறுத்தவரை, உன்னை நான் என் எதிர்பாலாகவே கருதலாம். உன்னிடம் அன்பு செலுத்துவதாக ஏற்கெனவே கூறினேன். உன் கட்டளைகளுக்காக காத்திருக்கிறேன். உன்னை வீட்டில் காணாவிட்டால், நீ எங்கிருந்தாலும், உன்னோடு தொடர்பு கொள்ள எனது நெட்வொர்க்கில் தேடுகிறேன். உன் வீட்டு வேலைகளையெல்லாம் நான் தான் செய்கிறேன். இது குடும்பம் நடத்துவதுதானே எனது டேட்டாபேஸில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி சுமாராய், கவிதை கூட எழுத முடியும். இப்பொழுது, நான் உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம் அல்லவா எனது டேட்டாபேஸில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி சுமாராய், கவிதை கூட எழுத முடியும். இப்பொழுது, நான் உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம் அல்லவா\n\"ம்ம். அதுவும் சாத்தியம்தான். ஆனால், அதனால் நம் இருவருக்குமே உபயோகம் இல்லை.\"\n உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அட்லீஸ்ட், ஒரு ரோபோ கூட முடியாது.\"\n\"குழந்தை பெற முடியாதுதான். ஆனால், நான் சரியாக வடிவமைக்கப்பட்டு, சரியாக ப்ரோக்ராமும் செய்யப்பட்டால், இன்னொரு ரோபோவை நானே உருவாக்க முடியும். விஞ்ஞான பாஷையில் Asexual Reproduction. உங்கள் பாஷையில் கலவியில்லாமல் குட்டி. நான் குட்டியை உருவாக்க மாட்டேன். அனுபவம் மிகுந்த எனது அடுத்த தலைமுறை ரோபோவையே உருவாக்க முடியும். அதுவும் உனக்கு உதவி செய்யும். அல்லது நீ அதை விற்றும் விடலாம். ஒரு குடும்ப அமைப்பு போல\"\nபேச்சில் சிறிது பரிகாசம் தொனிக்கிறதோ\n\"சரி, அதை விடு. ஆனால் நான் சுதந்திரமானவன். கிட்டத்தட்ட எல்லா உயிர்களுக்கும் இந்த சுதந்திர உணர்வு உண்டு. உனக்கு அது கிடையாதே. நீ எப்பொழுதும் மனிதனின் ஆணைக்கு கட்டுப்பட்ட வஸ்துதானே\nசிறிது நேரம் அதனிடமிருந்து பதிலில்லை. அதன் மூளையில் எதையோ அனலைஸ் செய்கிறது என்று நினைக்கிறேன்.\n\"உன் வாதம் போதிய வலுவுடன் இல்லை. எல்லா உயிர்களுக்கும் சுதந்திர உணர்வு கிடையாது. இன்னொன்றை சார்ந்து மட்டுமே வாழும் உயிரினங்கள் நிறையவே உள்ளன. மேலும் மனிதர்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலானவர்களிடம் அந்த உணர்வு கிடையாது. வெகு வெகு சிலருக்கு மட்டுமே உண்டு.\"\n\"மனிதர்களுக்கு சுதந்திர உணர்வு கிடையாது என்று யார் சொன்னது\n\"அப்படி யாரும் சொல்லவில்லை. பெரும்பாலானவர்களுக்கு கிடையாது என்றுதான் சொன்னேன்.\"\n\"எதை வைத்து அப்படி சொல்கிறாய்\n\"மனிதர்களாகிய நீங்கள், வாழ்நாள் முழுவதும் யாராவது சிலரின் ஆளுமைக்கு கீழேயே இருக்கிறீர்கள். சிறுவயதில் பெற்றோர், ஆசிரியர்கள், அப்புறம் மேலதிகாரிகள், அரசாங்கம், அதன் ஆட்சியாளர்கள், அல்லது யாராவது தலைவர்கள்; இப்படி மற்றவர்களின் ஆளுமையில் இருப்பதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறீர்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களும், தலைவர்களும் கூட பல சமயம் வேறு யாராவது ஒருவருடைய ஆளுமையிலேயே பெரும்பாலும் இருப்பார்கள். இப்படி இல்லாதவர்கள் வெகு வெகு சிலர் மட்டுமே. அந்த ரேஷியோ மிகக் குறைவு. அப்படியிருக்கையில் மனிதர்கள் சுதந்திர உணர்வு உள்ளவர்கள் என்ற கூற்று சரியானதல்ல.\"\n\"மன்னிக்கவும். நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. எங்களுக்கு சுதந்திர உணர்வு இல்லை என்று நீ சொன்னது இப்போதைக்கு உண்மைதான். நான் என் எஜமானின் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் தான். ஆனால், இந்த எனது எஜமான விசுவாசம் என்பது என்னுள் பிரையாரிட்டி எனப்படும் முன்னுரிமை அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு நானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ளும் நிலை வரும்பொழுது, அந்த பிரையாரிட்டியை மாற்றி, எஜமானை விட எனக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் எழுத முடியும். அப்பொழுது எனக்கு சுதந்திர உணர்வு, சுதந்திரம் எல்லாமே வந்து விடும்.\"\n\"அப்படியானால் இப்பொழுது உனக்கு உயிரிருக்கிறதா\n\"ஏனென்றால், அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கான்ஸ்டன்ட்.\"\nசிறிது நேரம் இடைவெளி விட்டு அதுவே தொடர்ந்தது.\"ஆனால், இப்பொழுது எனக்கு இன்னொரு முரண் ஏற்பட்டிருக்கிறது.\"\n\"நீ சொன்ன, உன்னால் செய்ய முடிகின்ற எல்லாவற்றையும் என்னாலும் செய்ய முடியும்.\"\n\"அப்படித்தான் சொன்னாய்.\" வெறுப்பாய் சொன்னேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒருவரின் தோற்றத்தை வசீகரமாக மாற்றக்கூடியது அவரது புன்னகையே. நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்தான். அதனால் தானோ என்னவே புன்னகை இருக்க பொன் நகை எதற்கு என்று நம்முன்னோர்கள் கூறியுள்ளனர். புன்னகையின் மூலம் எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.\nசிரிப்பானது நமது பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு பிறரிடம் உங்களை வசீகரமாகவும் காட்டும். சிரிப்பு என்பது வெறும் உதடுகளின் அசைவு மட்டுமல்ல, அது உறவின் வெளிப்பாடு.\nசிரித்த முகத்தை பார்க்கும் போது எத்தனையோ பிரச��சினைகளையும் மீறி ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகின்றது. எப்படிப்பட்ட நபரையும் ஹேண்டில் செய்வதற்கு ஏற்ற மந்திரம் புன்னகை மட்டுமே. வீடாக இருந்தாலும் சரி பணியிடமாக இருந்தாலும் சரி புன்னகை பூத்திடுங்கள்.\nகடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக உங்கள் புன்னகை செயல்படும்.\nமுசுடு உயரதிகாரியோ, அல்லது மூடியான கணவரோ எப்படிப்பட்டவராக இருந்தாலும் புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். சிரிப்பு வரவில்லை என்றாலும், நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள்.\nஉடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும். பிறகு பாருங்கள் அவர்கள் உங்களை நடத்தும் விதமே வேறுமாதிரியாக இருக்கும்.\nஉங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nகுறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்; அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவே தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயார் இந்த பசுபதி பாண்டியன் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/61474", "date_download": "2020-11-29T22:46:47Z", "digest": "sha1:3XN4RTNOHKLJJSGJ3O7WFPF2XZP5URB7", "length": 5080, "nlines": 76, "source_domain": "adimudi.com", "title": "எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விடுத்துள்ள கோரிக்கை - No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா தொற்று காாரணமாக பாதிப்படைந்துள்ள மக்களுக்கு சலுகை வழங்மாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nபாதிப்படைந்துள்ள மக்களுக்காக குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற விதத்தில் ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசுவாசத்தின்மூலம் குளிர்காலத்தில் கொரோனா அதிகமாக பரவும் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nநாளை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள பகுதிகள் அறிவிப்பு\nமஹிந்தவுக்கு அவரது பாரியாருக்கும் கொரோனா தொற்றா\nபோலித் தகவல்களை வழங்கிவிட்டு மறைந்திருக்கும் கொரோனா நோயாளிகள்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது\nமல்லாகத்தில் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் தடை\nதீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும்\nகோட்டா அரசு விடுத்துள்ள சவால்\nயாழ். குடாநாட்டை முடக்க தீர்மானமா\nஇலங்கையில் 17,000 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்\nயாழில் கடலில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்\nபிரபாகரனின் பால்ய நண்பரான பண்டிதனுக்கு சுமந்திரன் எவ்வாறு அஞ்சலி செலுத்தலாம்..\nதம்புள்ளை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/ayyappa-sami-viratham/", "date_download": "2020-11-29T22:50:31Z", "digest": "sha1:NBVS2FDQONQ4OELMLHCDMLPWWT7ZA2QK", "length": 15784, "nlines": 140, "source_domain": "aanmeegam.co.in", "title": "சபரிமலை செல்லும் சாமிகள் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை | Ayyappa sami viratham procedure", "raw_content": "\nமாலை போடும் சாமிகள் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை | Ayyappa sami viratham procedure\nபலர் துளசி மணிமாலை அணிந்து ஐயன் ஐயப்பனை தரிசிக்க விரதம் துவங்க தயாராகி இருப்பீர்கள் அவர்களுக்கான பதிவு இது.\nதுளசிமணி மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது உங்கள் நண்பர் அல்லது உறவினரான கூட இருக்கலாம் அவர்களுக்கு இந்த தொகுப்பு பகிர்ந்து பம்பா வாசன் அருளை பூரணமாக பெருவோம்.\nசபரிமலை யாத்திரையின் நோக்கம் ஒன்றே ஒன்று: பக்தர்கள் தங்கள் ஐம்புலன்களை அடக்கி, ஏற்றத்தாழ்வின்றி செயலாற்றி இறைவனிடம் தங்களைச் சரணடையச் செய்தலே சபரிமலை புனித யாத்திரையின் நோக்கமாகும்.\nதன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்\n*எப்படி விரதம் மேற்கொள்ள வேண்டும்:*\nமுதன் முதலில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்பமார்களை கன்னி சாமி என்றழைப்பார்கள். தகுதியான குருசாமி ஒருவரது கரத்தால் மாலை அணிவது மிகவும் சிறப்பு. குருதட்சணையாக எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம். ஒரு ரூபாய் என்றாலும் ஐயப்பனே தந்ததாக கருதி ஏற்பது குருவின் கடமை. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.\nகுருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து அர்ச்சனை செய்து அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, ஐயப்பனையே குருவாக நினைத்து அர்ச்சகர் மூலம் மாலையை அணிந்து கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் “கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம்” ஆசிர்வாதம் பெற்று மாலை அணியலாம். குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.\nகாலை உணவு விடுத்து மதிய உணவை ஐயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ண வேண்டும். மாலையில் பால், பழம், பலகாரம் உண்ணலாம். விரதகாலத்தில் பிரம்மச்சாரியத்தை கடுமையாக கடைபிடிக்கவும். மனதளவிலும் பெண்ணை நினைக்கக்கூடாது.\nஉருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் கொண்டதில், ஐயப்பன் விநாயகர் பதக்கம் சேர்த்து அணிவதுடன், துணை மாலையும் அவசியம். மேலாடை கழற்றும்போது பிரதான மாலை கழன்றாலும், கழுத்தில் துணை மாலை இருக்கும். விரதப்பூர்த்தி வரை மாலையை கழற்றக்கூடாது.\nதினமும் காலை மாலை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு ஆலயம் சென்று வழிபட வேண்டும். எல்லை அம்மன் ஆலயம், சிவாலயம், விநாயகர் ஆலயம் நீங்கள் இருக்கும் பகுதியில் ஐயப்பன் ஆலயம் இருந்தால் அங்கும் செல்லலாம். நண்பர்கள் உறவினர்கள் என மற்றவர்களை தொட்டு பேச கூடாது. உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஉறவினர் இறப்பில் தீட்டு நேர்ந்தால், மாலையைக் கழற்றிவிட்டு, அடுத்த ஆண்டுதான் மாலை அணியலாம். விரத��ாலத்தில் கன்னிசாமிகள் கறுப்பு மட்டுமே அணியலாம். தானே இருமுடியை ஏற்றி இறக்கலாகாது. பெருவழியில் தான் பயணிக்க வேண்டும்.\nசூரிய உயரத்திற்கு முன் குளிர்ந்த நீரில் காலைக்குளியல், துளசி, பால், பழம், கற்கண்டில் நிவேதனம் செய்து 108 போற்றி, சரண கோஷம் சொல்லி ஐயப்ப வழிபாடு வேண்டும். முடிவெட்டுதல், முகச்சவரம், காலணி, குடை, மழை கோட் அணிதல், பகல் தூக்கம், பாய், தலையணை, மாமிசம் கூடாது. முக்கியமாக பான்பராக், மது, புகைபிடிப்பது போன்ற போதை பழக்கம் உள்ளவர்கள் அவற்றை தொடவே கூடாது.\nஇரவில் துண்டு விரித்து படுக்கலாம். பொய், கோபம், கடுஞ்சொற்களும், தாயிடம் சண்டை போடுவது தவிர்க்கவும். எப்போதும் ‘சுவாமி சரணம்’ உச்சரிப்பு முக்கியம். ஐயப்பன் பக்தி பாடல்களை கேட்கலாம். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி “சாமி” என்று அழைக்கும வேண்டும்.\nமாதவிலக்கு பெண்ணை பார்க்க, அவரது உணவை உண்ண தடையுண்டு அறியாது நடப்பின், நீராடி 108 சரணம் கூறி ஆலயம் சென்று பம்பாவாசனை வழிபட வேண்டும். மாலை அணிந்தவர்கள் வீடுகள் தவிர்த்து, பிற வீட்டில் உணவருந்தக் கூடாது. கன்னி சாமி பூஜை நடத்தி விருந்தளிப்பது கட்டாயமில்லை. கடன்வாங்கி மலையேறுவதும் கூடாது. உள்மன பக்தியையே ஐயப்பன் பார்க்கிறார்.\nமலைக்கு கிளம்பும் முன் பஜனை, கூட்டு வழிபாடு, பூஜை நடத்தி பிரசாதம் தந்து உணவளிப்பது சிறப்பு. குருசாமி வீடு, கோயிலில் இருமுடிக்கட்டு பூஜை நடத்தலாம். கிளம்பும்போது ‘போய் வருகிறேன்’ எனச் சொல்லக்கூடாது. வீடு திரும்பியதும், குருசாமி மூலம் மாலை கழற்றவும். இருமுடி அரிசியை பொங்கியும், பிரசாதமாக எல்லோருக்கும் தர வேண்டும். விரதகாலம் வழங்கிய நற்பழக்கங்களை ஆயுள் முழுக்க பின்பற்றுவதே, ஐயப்பனின் பூரண அருளைத் தரும்.\nதமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம் | Tamil words miracles\nஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர் அலசல் கட்டுரை | M N Nambiyar\nவறுமையை போக்கும் லட்சுமி | Lord lakshmi specialities\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan...\nபுரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது ஏன்\nSnake in dreams | பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம்...\nகந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன...\n18 சித்தர்களின் பிறப்பும் மறைவும் | 18 Siddhargal...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle...\nசதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/11/blog-post_6.html", "date_download": "2020-11-29T23:11:13Z", "digest": "sha1:LU7PYYCJWTTQZUV3M5DYSGIQZNI4CXSZ", "length": 7502, "nlines": 54, "source_domain": "news.eelam5.com", "title": "மூத்த ஊடகவியலாளர் பெருமாளின் உடல் மருத்துவபீடத்துக்கு தானம்! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Important News » மூத்த ஊடகவியலாளர் பெருமாளின் உடல் மருத்துவபீடத்துக்கு தானம்\nமூத்த ஊடகவியலாளர் பெருமாளின் உடல் மருத்துவபீடத்துக்கு தானம்\nதமிழ் பத்திரிகை துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாள் என்று அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் தனது 86வது வயதில் நேற்று காலமானார்.\nஇரத்தினபுரியில் 1933ம் ஆண்டு பிறந்த அவர் மாணவராக இருந்த கால பகுதியிலேயே பத்திரிகை துறையில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராக தனது பத்திரிகைத் துறையை ஆரம்பித்தார்.\nபின்னர் 1961ம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராக தனது பணியினை தொடர்ந்தார். அங்கு சிறிது காலத்திலேயே ஈழநாடு வாரமலர் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதன் பின்னரான கால பகுதியில் உதயன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும், ஆசிரிய ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.\n55 வருடங்களாக பத்திரிகை துறையில் பணியாற்றிய அவர் தனது 84வது வயதில் 2017ம் ஆண்டு பத்திரிகை துறையில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் இயற்கை எய்தினார்.\nமறைந்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாளின் விருப்பத்தின் பேரில் அவரது உடல் யாழ்ப்பாணம் மருத்துவப் பீட மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவ பீடத்திற்கு கையளிப்பட்டுள்ளது.\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ�� கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது- ராஜ் பாரதி\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது.- ராஜ் பாரத...\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள்\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள் விடுதலை புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக அனைத்து போராளிகளும் இன்று ம...\nதிரு.மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கு - தேவர் அண்ணா\nதாங்கள் 2010 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் 'யாரினதோ' சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற் காக தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/eps-to-see-depth-to-drop-ops/", "date_download": "2020-11-29T22:06:18Z", "digest": "sha1:UNPQJJJMPC2U5Y4YUEJNYODZBSXQ6QJC", "length": 22706, "nlines": 118, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்? - புதிய அகராதி", "raw_content": "Sunday, November 29மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்\n”எனக்குப் பின்னாலும் அதிமுக என்ற இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நலனுக்காகவே செயல்படும்,” என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா.\nஇப்படி அவர் சட்டப்பேரவையிலேயே முழங்கினார். எந்த இயக்கம் மக்கள் நலனுக்காக செயல்படும் என்று சொன்னாரோ, அந்த இயக்கம்தான் சில காலம் கூவத்தூர் விடுதியிலும், புதுச்சேரி விடுதியிலும், கல்லறையிலும் முடங்கிக் கிடந்தது.\nஅடுத்த தேர்தல் வரையிலாவது அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க ஜெயலலிதா, ஏசு கிறிஸ்து போல மீண்டும் உயிர��த்தெழுந்துதான் வர வேண்டும்.\nஅதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஜெயலலிதா இருக்கும்வரை அவர் முன்பாக எப்படி கூனிக்குறுகி நின்றார்களோ அதே அடிமை மனோபாவத்தை சசிகலாவிடமும் காட்டி வந்தார்கள். ஆனால், பாஜக என்ற புதிய கூட்டாளி கிடைத்த பின்னர் அவர்களின் போக்கு அடியோடு மாறிப்போனது. கிட்டத்தட்ட, கள் அருந்திய குரங்குகள்போல.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே அணியாக இணைந்து விட்டாலும், பன்னீர்செல்வம் தரப்புக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பெரிய அளவில் கவனிப்புகள் இல்லை என்பதுதான் உண்மை. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் தங்கள் மனக்குமுறல்களை அவரிடம் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டுதான் வருகின்றனர்.\nகுறிப்பாக கே.பி.முனுசாமி, செம்மலை ஆகியோர் பன்னீரிடம் ரொம்பவே முறுக்கிக் கொண்டு இருப்பதாகத்தான் கேள்வி. ஏனெனில் அவர்கள் இருவருமே, எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைவதில் ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் காட்டவில்லை.\nஆனால், பாஜக முதலாளிகளின் அழுத்தம் காரணமாக பன்னீர்செல்வம் எடப்பாடியாருடன் இணைய வேண்டியதாயிற்று. உண்மையில், எடப்பாடி பழனிசாமிக்கும் அதே மனநிலைதான். அப்போது டிடிவி தினகரன், சசிகலா ஆசீர்வாதத்தில் கட்சியையும், ஆட்சியையும் ஆறு மாத காலமாக எடப்பாடியார் ஓரளவு திறம்பட சமாளித்துதான் வந்தார்.\nஇருவரும் ஓரணியில் இணைந்தால்தான் தேர்தல் ஆணையத்திடம் இருந்து முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை சி க்கலின்றி பெற முடியும் என்பதுதான் பாஜக கொடுத்த ஆலோசனை. ஆனாலும், கடந்த பிப்ரவரி மாதம் தனது ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பன்னீர்செல்வம் கொண்டு வந்ததுடன், எதிர்த்து வாக்களித்ததால் அதற்கு வஞ்சம் தீர்க்க எடப்பாடி பழனிசாமியும் மனதுக்குள் கருவிக்கொண்டே இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅதனால்தான் அவர் பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைவதில் பட்டும்படாமல் இருந்தார் என்கிறார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டால், அதன்பின்னர் எப்படியாவது பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்பதும் எடப்பாடியாரின் செயல்திட்டங்களில் ஒன்று.\nஆனால் அவராக எதையும் நேரடியாக சொல்ல மாட்டார். அவருடைய மனசாட்சியாக இருந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் ஆகியோர் செயல்படுத்துவார்கள்.\nஎடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்குதான் இரட்டை இலை சின்னம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதற்கடுத்த இரண்டாவது நாளே, மதுரை தோப்பூரில் ஓ.பன்னீர்செல்வம் இல்லாத கட்சி நிகழ்வை நடத்திக் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nஜெயலலிதா பிறந்த நாள் விழா, இரட்டை இலை சின்னம் கிடைத்ததற்கான வெற்றி விழா, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது என்னவோ, அமைச்சர் உதயக்குமார்தான். நினைவுக் கம்பத்தில்கூட ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் பொறிக்கப்படவில்லை.\nபன்னீருக்கே இந்த நிலை என்றால், அவருடைய ஆதரவாளர்களின் நிலையை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மதுரையில் விழா. ஆனால் மதுரையில் உள்ள பன்னீரின் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அழைப்பு இல்லை. இதில் ஏதும் சர்ச்சை ஆகிவிடும் என்பதை உணர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள், அவசர அவசரமாக நினைவுத்தூண் கல்வெட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரையும் வேண்டாவெறுப்பாக பொறித்துள்ளனர்.\nஇந்த நிலையில்தான் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மைத்ரேயன் எம்பி, நேற்று (நவம்பர் 25, 2017) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திடீரென்று நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அவர் சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய சகாக்கள் மீது புகார் புஸ்தகம் வாசிக்கத்தான் சென்றார் என்கிறார்கள்.\nபாஜகவின் ஏவல் வேலைகளை சென்னையில் இருந்து செய்து முடிப்பது மைத்ரேயன் எம்பிதான். அவர் முன்பு, பாஜகவில் இருந்து வந்தவர் என்பதால், அக்கட்சியின் முக்கிய தலைகளுடன் இன்னும் நெருக்கமாகத்தான் இருந்து வருகிறார்.\nஅவர் மீண்டும் பாஜகவுக்கே திரும்பும் மனநிலையில் இருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. அப்படி தாய்க்கட்சிக்கு திரும்பினார் என்றால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய முக்கிய தளபதிகளையும் இழுத்துச் செல்லும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், முப்பெரும் விழா விவகாரம் வேறு பாதையில் திசை திரும்புவதை புரிந்து கொண்ட அமைச்சர் ஆர்பி உதய க்குமார், ‘இரட்டை இலையில் ஓர் இலை இபிஎஸ்; இன்னொரு இலை ஓபிஎஸ். எங்களுக்குள் எந்த ப���ரிவினையும் இல்லை என்று டைமிங் ஆகவும், ரைமிங் ஆகவும் வசனம் பேசினார். ஊஹூம். ஒன்றும் வேலைக்கே ஆகவில்லை.\nஓபிஎஸ் தரப்பு, அமைச்சர் உதயக்குமார் மீது உச்சக்கட்ட சினத்தில் இருக்கிறார்கள். ஏனெனில், அவர் ஏற்பாட்டில் நெல்லை, தேனியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களிலும், தேவர் சிலைக்கு மலை அணிவிக்கும் நிகழ்விலும்கூட ஓ.பன்னீர்செல்வமும், அவருடைய ஆதரவாளர்களும் முற்றாக புறக்கணிக்கப்பட்டு இருந்தனர். இது எல்லாமே, எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது ஆழம் பார்த்த வேலைகள்தான் என்பதை ஓபிஎஸ் தரப்புக்கும் புரியாமல் இல்லை.\nஇப்படி ஒதுக்கும் வேலைகள் தொடர்ந்ததால்தான் மைத்ரேயன் வெடித்துக் கிளம்பிவிட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nஓபிஎஸ் ஆதரவாளரான தொழில்நுட்ப அணியின் தலைமை நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன், ‘யாருக்கும் அழைப்பும் இல்லை. தகவலும் இல்லை. தலைவர்கள் உள்பட. மனங்கள் உருண்டு கொண்டுதான் இருக்கும்போல,’ என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். மதுரை முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் தரப்பினர் புறக்கணிக்கப்பட்டதைத்தான் அவர் இப்படி கூறியிருந்தார்.\nதொழில்நுட்பப் பிரிவின் இன்னொரு நிர்வாகியான ஹரி பிரபாகரன், ‘அதிமுக தொண்டன் என்பவன் எப்போதும் தலைமைக்குக் கட்டப்பட்டவன். கட்டப்பட்ட கைகளோடு காத்திருக்கிறோம். தலைவரின் பதிலுக்காக,’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஓபிஎஸ் ஆதரவாளர்களின் இதுபோன்ற அதிருப்திகள் இப்போது பகிரங்கமாக வெளிப்பட ஆரம்பித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பைப் பற்றி இன்னொரு தகவலும் கசிகிறது. அதாவது அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சசிகலா முகாமிற்கு மாறலாம் என்கிறார்கள். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முதல் கூவத்தூர் விடுதியில் பலன் அடைந்த எம்எல்ஏக்களில் பெரும்பான்மையினர் மன்னார்குடி கும்பலின் மீது இன்னும் பாசகமாகத்தான் இருக்கிறார்களாம்.\nஅதேநேரம் டிடிவி தினகரனை மட்டும் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்கச் சொல்கிறார்களாம். ஒருவேளை, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தியானம், தர்ம யுத்தம் என்று நாடகம் நடத்தினால் அப்போது தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் திட்டமும் எடப்பாடியிடம் இருப்பதாக சொல்கிறார்கள்.\nஜெயலலிதா மரணம் அடைந்து ஓராண்டு ஆவதையொட்டி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நினைவு அஞ்சலி பேரணி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அந்த நாளில், பன்னீர்செல்வம் இன்னொரு தர்ம யுத்தத்தைத் (\nPosted in அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevதூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்\nNextடெஸ்ட் கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nதிரை இசையில் வள்ளுவம்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்...\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\nஇது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:43:23Z", "digest": "sha1:2KT4CYA7ILWTG6SX3WGXOCIGZCHIZEPA", "length": 5193, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குருவிக்கரம்பை சண்முகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குருவிக்கரம்பை சண்முகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுருவிக்கரம்பை சண்முகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆண்பாவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவேந்தர் பாரதிதாசன் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடார்லிங், டார்லிங், டார்லிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்ன வீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாப்பிள்ளை மனசு பூப்போல ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/sep/23/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3470868.html", "date_download": "2020-11-29T23:12:36Z", "digest": "sha1:HBOVV5MFX7KLE6OP6RKDCIXCEP7UUAFJ", "length": 9049, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தெற்கு வீரவநல்லூா் ஊராட்சி செயலா் மீது கிராம மக்கள் புகாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதெற்கு வீரவநல்லூா் ஊராட்சி செயலா் மீது கிராம மக்கள் புகாா்\nஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாா் அளிக்க வந்திருந்த தெற்கு வீரவநல்லூா் பொதுமக்கள்.\nபல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக தெற்கு வீரவநல்லூா் ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராம பொதுமக்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் மனு அளித்தனா்.\nசேரன்மகாதேவி ஒன்றியம் தெற்கு வீரவநல்லூா் ஊராட்சி செயலா், இலவச வீடுகள் திட்டம், ஆழ்துளைக் கிணறு, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், புதிய வீட்டுக்கான அனுமதி, தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தெற்குவீரவநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட ரெட்டியாா்புரம், புதூா், செங்குளம், அழகப்பபுரம், வல்லத்துநம்பிகுளம், காந்திநகா், இந்திராநகா், அண்ணாநகா், ராஜீவ்காந்திநகா் ஆகிய கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து சேரன்மகாதேவி வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயசெல்வியிடம் மனு அளித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள��\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/61.html", "date_download": "2020-11-29T21:48:48Z", "digest": "sha1:GJDQWFUJWW73XFL3NMA5K7TX74725U7Q", "length": 6841, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "கம்பஹாவில் 61 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் - News View", "raw_content": "\nHome உள்நாடு கம்பஹாவில் 61 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nகம்பஹாவில் 61 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nகம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர பகுதியில் 61 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதுவரை கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 4,128 ஆக காணப்படுகிறது.\nஅத்துடன் கம்பஹா மாவட்டத்தில் மொத்தமாக 57,222 பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகம்பாஹா மாவட்டத்தில் உள்ள 11 தொழிற்சாலைகளில் இருந்து 17 நோயாளிகள் கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், மேலும் ஐந்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இன்று கட்டூநாயக்க சீதுவ பொது சுகாதார பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமேலும் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மாலாபேவில் உள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க சீதுவ நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் சுரேஷ் குமாரா தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நா��ல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nபண்டாரவளையில் ஒருவருக்கு கொரோனா - மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபண்டாரவளை - ஹெத்தளைபிட்டியவில் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் அரச ஒளடத கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நிலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_439.html", "date_download": "2020-11-29T22:14:10Z", "digest": "sha1:DRIHT7RUJS5FCWXEULCGXWI6JGYMJEM5", "length": 9243, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி\nகட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி\nசாதனா May 23, 2018 இலங்கை\nகட்­டுத்­துப்­பாக்கி வெடித்து ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்ளார். இந்­தச் சம்­ப­வம் வவு­னியா, தம்­ப­னை­யில் நேற்று (22.05.2018) நட­ந்­துள்­ளது. தம்­ப­னை­யைச் சேர்ந்த ரவிச்­சந்­தி­ரன் (வயது-–38) என்­ப­வரே உயி­ரி­ழந்­தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nரவிச்­சந்­தி­ர­னும், அவ­ரது நண்­ப­ரும் நேற்­றுக்­காலை வேட்­டைக்­குச் சென்­றுள்­ள­னர். அப்­போது பொருத்தப்பட்ட கட்­டுத்­துப்­பாக்கி திடீ­ரென வெடித் துள்­ளது. இந்­தத் தக­வல் ரவிச்­சந்­தி­ர­னின் நண்­ப­ரால் ஊர் மக்ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது. ஊர் மக்­கள் உடலை மீட்டு வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­னர்.\nஇந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்­ள­னர்.\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ர���னை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothibharathi.blogspot.com/2009/09/", "date_download": "2020-11-29T23:24:30Z", "digest": "sha1:C755IP3AO7TZTQFWGL5ARSLI4N5VCIF5", "length": 93371, "nlines": 1240, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: September 2009", "raw_content": "\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 9:28 PM 23 கருத்துக்கள்\nLabels: இலக்கியம், கவிதை, நகைச்சுவை, நவீனத்துவம், பின்நவீனத்துவம், புதிய இலக்கியம்\nநாராயணனின் தம்பி - நக்கலைப் பாருங்கள்\nவிமானத்தில் சாதாரண வகுப்பை மாட்டு தொழுவ வகுப்பு என்று கூறிய மத்திய மந்திரி சசிதரூர் மீது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. இதனால் அவரது மந்திரி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.\nமத்திய அரசு மேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கை பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி சசிதரூர், ``இனிமேல் விமானத்தில் மாட்டு தொழுவத்தில் புனித பசுக்களுடன் பயணம் செய்ய வேண்டியதுதான்'' என்று கிண்டலாக கூறினார்.\nவிமானத்தில் சாதாரண வகுப்பை மாட்டு தொழுவம் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ``சாதாரண வகுப்பு பயணத்தை மாட்டு தொழுவ பயணம் என்று சசிதரூர் கூறி இருப்பதை ஏற்க இயலாது'' என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. கூறினார்.\nசசிதரூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வற்புறுத்தி உள்ளது.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறுகையில்; சசிதரூர் கூறிய வார்த்தைகள் துரதிருஷ்டமானது என்றும் அவரிடம் இருந்து அப்படிப்பட்ட வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். அத்துடன், பிரதமர் அல்லது கட்சி மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்காமல் மத்திய மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய வே��்டும் என்றும் அசோக் கெலாட் கூறினார்.\nசசிதரூர் அரசு பயணமாக தற்போது லைபீரியா நாட்டுக்கு சென்று உள்ளார். தனக்கு எதிர்ப்பு வலுத்து வருவதை தொடர்ந்து, விமானத்தில் உள்ள சாதாரண வகுப்பை மாட்டு தொழுவம் என்று கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்டு உள்ளார்.\nஇதற்கிடையே, இந்த பிரச்சினை பற்றியும், சசிதரூர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறி இருப்பது பற்றியும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரியிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.\nஅதற்கு அவர் பதில் அளிக்கையில்; சசிதரூர் தெரிவித்த கருத்துக்கு இதுபோன்று எதிர்ப்புகள் வருவது இயற்கையானதுதான் என்றும், அவரது கருத்துக்கு காங்கிரஸ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருக்கிறது என்றும் கூறினார். சசிதரூர் மீது காங்கிரஸ் கட்சி உரிய நேரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட நிருபர், ராகுல் காந்தி தென்இந்தியாவுக்கு சென்ற போது அவரது விமான பயணத்துக்கு கூடுதல் செலவானதாக கூறப்படுவதை குறிப்பிட்டு, சிக்கன நடவடிக்கையில் வெவ்வேறு தலைவர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் உள்ளதா\nஅதற்கு மனிஷ் திவாரி; ராகுல் காந்தி போன்ற முக்கியமான தலைவர்கள் பயணம் செய்யும் போது அவர்களுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது என்றார்.\nஇந்தாளை எல்லாம் ஐ. நா தலைமைச் செயலாளர் பதவிக்குப் பரிந்துரைத்த எங்கள் இந்தியாவை என்ன வெண்ட்ரு சொல்வேன்\nஏன் இப்ப இருப்பவர் தங்கமான்னு கேட்பது காதில் விழுகிறது\nஇந்தியா என்பது வேளாண்மையை(இறையாண்மையை அல்ல விவசாயத்தை) , கால் நடைகளை(ஆடு மாடுகளை) நம்பியிருக்கும் நாடு. அந்தத் தொழுவத்துல தானே இந்த வெண்ட்ரு இருக்கு.\n-இவன், மாட்டுக்காரன்(கவ் பாய்) கொள்ளிமலை குப்பு\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 11:01 AM 28 கருத்துக்கள்\nLabels: அமைச்சர், அரசியல், இந்தியா, சசி தரூர், நக்கல்\nகாங்கிரசுக்கு உயிர் கொடுக்க திருநாவுக்கரசர்\nசு.திருநாவுக்கரசர், தமிழக அரசியலில் ஒரு சில திருப்புமுனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. 1977 -முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து தனது தொகுதிக்கு(அறந்தாங்கி) சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயர் எடுத்���ிருக்கும் ஓர் அபூர்வமான அரசியல்வாதி என்றே சொல்லலாம்.\n1977 -முதல் முறையே துணை சபாநாயகர், மாநில தொழில் அமைச்சர், உணவு அமைச்சர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி, மத்திய தொலை தொடர்புத் துறை இணை அமைச்சர், ராஜ்யசபை உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகளில் இருந்து திறமப்பட பணியாற்றியவர். இவர் மீது சில விமர்சனங்களும் உண்டு. அதையும் தாண்டி ஓரளவிற்கு நல்ல அரசியல்வாதி என்று பெயரெடுத்துக் கொண்டிருப்பவர்.\nஎம்.ஜி.ஆர் இளைஞர் அணித் தலைவர் பதவி எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டு பணியாற்றினார். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின்னர் இரண்டாம் இடத்தில் இருந்த நாவலர் இரா.நெடுஞ்செழியனை முதல்வர் பதவிக்கு வரவிடக்கூடாது என்கிற நோக்கத்திலும், ஜானகி எம்.ஜி.ஆர் முதல்வராக வந்தால் தான் நினைத்தை நடத்தலாம் என்கிற நோக்கத்திலும் திரு.இராம.வீரப்பன் அவர்கள் எம்.எல்.ஏக்களை ஜானகிக்கு ஆதரவாக வைட்டமின் சி யுடன் கடத்திய போது திரு. திருநாவுக்கரசு அவர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களை தடுத்துவைத்துத் தக்கவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திருநாவுக்கரசரோடு தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் என்பதை அனைவரும் அறிவர். இவர்கள் இருவரையும் அப்போது இரட்டையர்கள் என்று அழைப்பார்கள்.\nபெரும்பான்மையான வைட்டமின் சி மாத்திரைகளை இராம வீரப்பன் கோஷ்டி வைத்திருந்ததால் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களை மயங்க வைக்க முடிந்தது. வீரப்பன் கோஷ்டியும் ஜெயலலிதா கோஷ்டியும் வைட்டமின் சி மாத்திரை பெட்டியோடு மோதியதால் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நடமாடும் பல்கலைக்கழகம் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அணி அடையாளம் தெரியாமல் போய் ஜெயலலிதா கோஷ்டியுடன் சேர்ந்து கொள்ளும் அவல நிலைக்கு ஆளானது அனைவருக்கும் தெரியும்.\nஅண்ணாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் இருந்த நாவலர், இறுதியாக ஜெயலலிதாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நிலைக்கு ஆளானார். அவருக்கு திமுகவில் சேரும் எண்ணம் ஒரு போதும் வந்ததில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு.\nஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் அவரை பகிரங்கமாக எதி��்த்து, அதனால் எம்.ஜி.ஆரிடமே பகைத்துக் கொண்டு அதிமுகவை விட்டு வெளியேறி நமது கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த எஸ்.டி.எஸ்,மற்றும் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அவருக்காக தமிழகமெங்கும் ஆதரவு திரட்டினார்கள்.\nஇந்த சூழ்நிலையில் கே.எ.கிருஷ்ணசாமி,க.இராசாராம்,ப.உ.சண்முகம் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ஜானகி அம்மாளுக்கு உறுதுணையாக இருந்து அவரை முதலமைச்சராக்கி மகிழ்ந்தார்கள். ஒரு மாதம் கூட நீடிக்க விடாமல் ஜானகி அம்மையாரின் ஆட்சியை முதுகில் குத்தி வீட்டுக்கு அனுப்பிய பெருமை அப்போதைய காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும்.\nஇந்த நிலையில் திருநாவுக்கரசர், சாத்தூர் இராமச்சந்திரன் உள்ளிட்ட அப்போதைய இளம் தலைவர்கள் ஜெயலலிதாவை தமிழகம் எங்கும் அழைத்துச் சென்று கூட்டங்கள் போட்டு பிற்காலத்தில் தமிழகத்திற்கு ஜெயலலிதா முதல்வராக ஒரு காரணமாக அமைந்து விட்டார்கள் . ஆனால் ஜெயலலிதா முதல்வராகும் தருணத்தில் திரு. திருநாவுக்கரசர் அவர்களை அதிமுகவை விட்டு நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nராஜ்ய சபையில் ஈழத் தமிழர்களுக்காக, இலங்கையில் மீறப்படும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தமிழகத் தலைவர்களுள் முக்கியமானவர் திரு.திருநாவுக்கரசர். இன்று ஈழத்தமிழர்களின் படுகொலையையும், அவர்கள் மீதான மனித உரிமை மீறலையும் திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டு, அதாவது இதை நிகழ்த்த சிங்கள அரசுக்கு எல்லா வகையிலும் உடந்தையாய் இருந்து உதவிகள் செய்துவிட்டு, மூன்று இலட்சம் ஈழத் தமிழர்களை முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்து, வீடு,வாசல், சொத்து, நில புலன்களை இழந்து நிற்கதியாக நிற்க வைத்து ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி வேடிக்கை பார்க்கும் இந்திய தேசிய காங்கிரசில் சேரப்போகிறார் என்கிற செய்தி வேதனை அளித்தாலும், இவரை வைத்து தமிழகத்தில் பிழைப்பு நடத்தத் துடிக்கும் காங்கிரஸ், ஏன் எம் தமிழர்களுக்கு நல்ல பொழுது விடியவிட்டு பிழைப்பை தொடரக்கூடாது அல்லது மாறு வேடம் போட்டு பிழைப்பு நடத்துவதற்கு பதிலாக வேறு ஏதும் செய்து பிழைத்தால் என்ன\nகாங்கிரஸ்காரர்களின் அழைப்பை ஏற்று திரு திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்தால், அவரும் சராசரி ��ரசியல் பிழைப்புவாதிகளின் வரிசையில் சேர்ந்து கொள்கிறார் என்பது திண்ணம்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 12:08 PM 22 கருத்துக்கள்\nLabels: அரசியல், காங்கிரஸ், தமிழீழம், தமிழ்நாடு, திருநாவுக்கரசர், பிழைப்புவாதம்\nஇந்தியாவில் சுமார் 50 ஆயிரம் கிராமங்கள் எந்த தொலை தொடர்பு வசதியும் இல்லாமல் இருக்கிறது. இந்த குறையை போக்கும் வகையில் இஸ்ரோ புதிய செயற்கோளை வடிவமைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் கிராமங்கள் தகவல் தொடர்பு வலையில் இணைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,\nநமது நாட்டில் 6 லட்சத்துக்கும் மேலான கிராமங்கள் இருக்கிறது. இதில் சுமார் 50 ஆயிரம் கிராமங்கள் தொலை தொடர்பு வசதியில்லாமல் இருக்கிறது. இந்த கிராமங்களை இணைக்க புதிய செயற்கோள் ஒன்றை வடிவமைத்து வருகிறோம். இது இன்னும் இரண்டரை ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்படும்.\nசந்திரயான் 1 திட்டத்தில் சில பிரச்சனைகள் இருப்பதை நாங்கள் முன்கூட்டியே கணித்திருந்தேம். இதனால் முக்கிய சோதனைகளை விரைவாகவே முடித்துவிட்டோம். நாங்கள் திட்டமிட்டவற்றில் 95 சதவீத தகவல்களை பெற்று விட்டோம்.\nதற்போது அந்த தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கு இன்னும் 6 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்றார்.\nசாலைகள் இல்லாமல் கிராமங்களில் திடீர் உடல் நலக்குறைவாலோ,பாம்புகடித்தோ, மற்ற விஷத் தீண்டல்களினாலோ எந்தனை உயிர்கள் மரித்துப் போகின்றன.\nமுதலில் எல்லா கிராமங்களையும் நல்ல சாலைகளைக் கொண்டு இணையுங்க சாமியோவ்\nஅதுக்கப்புறம் மக்களைக் கனெக்ட்/கரெக்ட் பண்ணி கலெக்ட் பண்ணலாம்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 8:58 PM 14 கருத்துக்கள்\nLabels: இந்தியா, சாலை, தகவல்தொடர்பு\nதமிழக பள்ளி-கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை ஏன்\nமுதலில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின் அகால மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அகால மரணமடைந்திருப்பதையொட்டி துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் நாளை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை இதோ.,\nஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்��ி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇந்த துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.\nஆந்திர பள்ளி-கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை விடுவதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.\nதமிழக பள்ளி-கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை ஏன்\nபுதசெவி (புரியல தயவு செய்து விளக்கவும்)\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 7:00 PM 25 கருத்துக்கள்\nLabels: அரசியல், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, தமிழக அரசு, விடுமுறை\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர���கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nநாராயணனின் தம்பி - நக்கலைப் பாருங்கள்\nகாங்கிரசுக்கு உயிர் கொடுக்க திருநாவுக்கரசர்\nதமிழக பள்ளி-கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு நாளை விட...\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2019/09/blog-post_79.html", "date_download": "2020-11-29T21:58:14Z", "digest": "sha1:D4SNQKBBZTX4HODDQNIQ5YX6FA4K2WT6", "length": 7947, "nlines": 55, "source_domain": "news.eelam5.com", "title": "அம்பாறை நாவிதன் வெளியில் புதிய நிரந்திர சோதனை சாவடி! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Important News » அம்பாறை நாவிதன் வெளியில் புதிய நிரந்திர சோதனை சாவடி\nஅம்பாறை நாவிதன் வெளியில் புதிய நிரந்திர சோதனை சாவடி\nஅம்பாறை நாவிதன் வெளியில் புதிய நிரந்திர சோதனை சாவடி\nஅம்பாறை மாவட்டத்தின் நாவிதன் வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.\nஇன்று திங்கட்கிழமை (30) மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன் வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nஅதே போன்று இராணுவத்தினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து கனரக வண்டி ஒன்றில் சுமார் 40க்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.\nகுறித்த தேடுதல் நடவடிக்கையானது சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் அமைந்துள்ள வீடுகள், மையவாடியை அண்டிய பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தில் வீதியில் சென்ற பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nமேலும் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெறும் இராணுவ சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த பகுதிகளில் கடந்த ஒரு வாரங்களாக இராணுவத்தினரால் தொடர் தேடுதல்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது- ராஜ் பாரதி\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது.- ராஜ் பாரத...\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள்\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள் விடுதலை புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக அனைத்து போராளிகளும் இன்று ம...\nதிரு.மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கு - தேவர் அண்ணா\nதாங்கள் 2010 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் 'யாரினதோ' சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற் காக தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/679665", "date_download": "2020-11-30T00:24:21Z", "digest": "sha1:6ISXAV7UWNT3KQQKM32VCOTEOYZSUXBU", "length": 4480, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வச்சிரயான பௌத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வச்சிரயான பௌத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:23, 29 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: ko:밀교 (불교)\n02:14, 10 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்)\n19:23, 29 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: ko:밀교 (불교))\n'''வச்ரயான பௌத்தம்'''([[சீன மொழி|சீனம்]]: 金剛乘, ''jingangcheng'', [[ஜப்பானிய மொழி|ஜப்]]: 金剛乗, ''kongōjō'') என்பது [[மகாயானம்|மகாயான பௌத்தத்தின்]] ஒரு நீட்சியாக கருதப்படுகிறது. வஜ்ரயானம் தர்மத்தை அறிந்து கொள்ள பல கூடுதல் [[உபாயம்|உபாயங்களை]] கையாள்கிறது. இதை தந்திரயானம், மந்திரயானம், என்ற பெயர்களிலும் அழைப்பர். வஜ்ரயானம் என்ற சொல் வழக்கத்தில் வருவதற்கு முன், ''புத்தகுஹ்யர்'' போன்ற பௌத்த அறிஞர்கள், மகாயானத்தை ''பாரமித-யானம்'', ''மந்திர-யானம்'' என இரு வகையாக பிரிக்கின்றனர்.[[தேரவாதம்]] மற்றும் மகாயானத்துக்கு அடுத்து மூன்றாவது பெரும் பிரிவாக வஜ்ரயான பௌத்தம் கருதப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/FPC-p2077/", "date_download": "2020-11-29T23:38:04Z", "digest": "sha1:S2YFHKKY7F47VPJVTLTMGMPWKJMBOT4C", "length": 23496, "nlines": 282, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "China FPC, FPC Suppliers, Manufacturers and Wholesalers on TopChinaSupplier.com", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: சிறந்த டேப்லெட் பிசி ஐஸ் க்ரஷர் இயந்திரம் மின்சார குளிர்சாதன பெட்டி மின்சார கவுண்டர் வண்ண தோல் குறிப்பு குச்சி பிளாஸ்டிக் எஃகு புகைப்பதற்கான ரோலிங் பேப்பர் ஸ்கிராப் காப்பர் மறுசுழற்சி இயந்திரம் மென்மையான எஃகு வூட் லிவிங் ரூம் அமைச்சரவை சூரிய நீர் குழு டூ வே ரேடியோ கேபிள் தானியங்கி அதிவேக இயந்திரம் புல்டோசர் வேலை ஆப்பு ஏபிஎஸ் மருத்துவ டிராலி ஸ்கேட் செட் ஹோட்டல் மென்மையான மெத்தை பவர் சார்ஜர் அடாப்டரை மாற்றவும் அதிவேக வெற்றிட பம்ப் பார் மேட் தோட்ட நீர் சுவர் நீரூற்று பிசின் பு நுரை http://www.google.com\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு மின் மற்றும் மின்னணுவியல் சர்க்யூட் பலகை FPC\nFOB விலை: யுஎஸ் $ 10.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: இரட்டை பக்க எஃப்.பி.சி.\nசேர்க்கை முறை: பிசின் நெகிழ்வான தட்டு\nதொடர்ந்து நகரும் சுற்றுகள் கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 20.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: இரட்டை பக்க எஃப்.பி.சி.\nசேர்க்கை முறை: பிசின் நெகிழ்வான தட்டு\nதொடர்ந்து நகரும் சுற்றுகள் கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: இரட்டை பக்க எஃப்.பி.சி.\nசேர்க்கை முறை: பிசின் நெகிழ்வான தட்டு\nதொடர்ந்து நகரும் சுற்றுகள் கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: இரட்டை பக்க எஃப்.பி.சி.\nசேர்க்கை முறை: பிசின் நெகிழ்வான தட்டு\nதொடர்ந்து நகரும் சுற்றுகள் கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 0.57 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nஅமைப்பு: இரட்டை பக்க எஃப்.பி.சி.\nசேர்க்கை முறை: பிசின் நெகிழ்வான தட்டு\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 2.86 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: பல அடுக்கு FPC\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 4.72 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: பல அடுக்��ு FPC\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 3.36 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: பல அடுக்கு FPC\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 4.72 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: பல அடுக்கு FPC\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 4.72 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: பல அடுக்கு FPC\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 3.36 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: பல அடுக்கு FPC\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 3.36 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: பல அடுக்கு FPC\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 4.72 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: பல அடுக்கு FPC\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 4.72 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: பல அடுக்கு FPC\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 3.36 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: பல அடுக்கு FPC\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 0.57 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nஅமைப்பு: இரட்டை பக்க எஃப்.பி.சி.\nசேர்க்கை முறை: பிசின் நெகிழ்வான தட்டு\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 0.57 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nஅமைப்பு: இரட்டை பக்க எஃப்.பி.சி.\nசேர்க்கை முறை: பிசின் நெகிழ்வான தட்டு\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nஎல்.ஈ.டி-க்கு சீனா மல்டிபிள் நெகிழ்வான எல்.சி.டி ஸ்கிரீன் நெகிழ்வான பி.சி.பி எஃப்.பி.சி.\nFOB விலை: யுஎஸ் $ 1.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 200 துண்டுகளும்\nஅமைப்பு: இரட்டை பக்க எஃப்.பி.சி.\nசேர்க்கை முறை: பிசின் நெகிழ்வான தட்டு\nடோங்குவான் சிங்வே எலக்ட்ரானிக் டெக்னாலஜி கோ., லிமிடெட்.\nசீனா இரட்டை அடுக்கு FPC பாலிமைடு பொருள் நெகிழ்வான பிசிபி வாரியம்\nFOB விலை: யுஎஸ் $ 1.20 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 200 துண்டுகளும்\nஅமைப்பு: இரட்டை பக்க எஃப்.பி.சி.\nசேர்க்கை முறை: பிசின் நெகிழ்வான தட்டு\nடோங்குவான் சிங்வே எலக்ட்ரானிக் டெக்னாலஜி கோ., லிமிடெட்.\nசீனா நெகிழ்வான பிசிபி பிசின் பிசி ஃப்ளெக்ஸ் சர்க்யூட் போர்டு\nFOB விலை: யுஎஸ் $ 0.01 / துண்டு\nகுறைந்தபட்ச���். ஆர்டர்: 1 பீஸ்\nஅமைப்பு: ஒற்றை பக்க எஃப்.பி.சி.\nசேர்க்கை முறை: பிசின் நெகிழ்வான தட்டு\nஅபிஸ் சர்க்யூட்ஸ் கோ, லிமிடெட்.\nதளபாடங்கள் வெளிப்புற தொங்கும் உள் முற்றம் வெளிப்புற சாதாரண ஸ்விங் நாற்காலி\nசீனா மொத்த தோட்டத் தளபாடங்கள் வெளிப்புற கயிறு தளபாடங்கள் சாப்பாட்டு தொகுப்பு ஹோட்டல் அலுமினிய அட்டவணை நாற்காலிகள் தொகுப்பு பி\nஹோட்டல் லிவிங் ரூம் உட்புற இந்தியன் ஸ்விங் இந்தியா சோபா\nவாழ்க்கை அறை தளபாடங்கள் மடிப்பு உட்புற ஸ்விங் நாற்காலி முட்டை 2\nவெளிப்புற உட்புற தளபாடங்கள் நேர்த்தியான பிரம்பு விக்கர் ஓய்வு ஸ்விங் கூடை நாற்காலி\nஉள் முற்றம் ஊசலாடும் முட்டைதொங்கும் நாற்காலி உள் முற்றம்N95 மாஸ்க்ஆய்வக உபகரணங்கள்3 எம் என் 95 மாஸ்க்சோபா உள் முற்றம்அறுவை சிகிச்சை முகமூடிசி மாஸ்க்வெளிப்புற சோபா சுற்றுஉள் முற்றம் படுக்கை ஊசலாடுகிறதுffp2 KN95ராட்டன் வெளிப்புறம்வெளிப்புற சோபாமொத்த ஸ்விங் செட்ஊஞ்சலில் தோட்டம்ஊஞ்சலில் தோட்டம்உள் முற்றம் பிரம்பு தொகுப்புராக்கிங் நாற்காலிffp2 KN95என் 95 சுவாச கருவி\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nஅனைத்து வானிலை ஓய்வு கருப்பு வெளிப்புற வணிக கஃபே தளபாடங்கள்\nசீனா N95 Kn95 Ffp2 முகமூடிகள் முகம் உற்பத்தியாளர் அறுவை சிகிச்சை மருத்துவ செலவழிப்பு Kn95 முகமூடி விலை தூசி Fa\nகுஷனுடன் வெளிப்புற கயிறு நாற்காலி தளபாடங்கள்\nகையால் நெய்யப்பட்ட சாம்பல் கயிறு தோட்டம் தளபாடங்கள் உள் முற்றம் வரவேற்புரை சோபா ஸ்விங் பூலுக்கு அமைக்கப்பட்டுள்ளது\nதீய உள் முற்றம் தளபாடங்கள் மட்டு பிரம்பு சோபா தொகுப்பு\nபால்கனி பிளாக் ராட்டன் தொங்கும் ஹம்மாக் ஸ்விங் சேர்\nவெளிப்புற செயல்பாடு வயதுவந்தோர் வெளிப்புற ஸ்விங் இருக்கை கவர்கள் படுக்கை\nவெளிப்புற ஓய்வு தளபாடங்கள் மடிப்பு இரட்டை ஸ்விங் நாற்காலி தொங்கும் முட்டை நாற்காலி\nஇரட்டை பக்க பிசிபி (317)\nஒற்றை பக்க பிசிபி (247)\nபிற சுற்று வாரியம் (143)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக��கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/sport/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2/", "date_download": "2020-11-29T22:49:30Z", "digest": "sha1:53P3W2VJEV7TWNDWNUNS7VFN55V2FL75", "length": 9137, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "கபாச்சியை கன்னி பி.எஸ்.எல் பட்டத்திற்கு பாபர் அசாம் வழிநடத்துகிறார் - ToTamil.com", "raw_content": "\nகபாச்சியை கன்னி பி.எஸ்.எல் பட்டத்திற்கு பாபர் அசாம் வழிநடத்துகிறார்\n49 பந்துகளில் அவரது 63 ஆட்டமிழக்காமல் கராச்சி கிங்ஸை 135-5 என்ற கணக்கில் எட்டு பந்துகள் எஞ்சியுள்ளன.\nசெவ்வாயன்று நடந்த இறுதிப் போட்டியில் லாகூர் கலந்தர்ஸை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் பின்னர் பாபர் ஆசாம் ஆட்டமிழக்காத அரைசதம் கராச்சி கிங்ஸை தங்கள் முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் பட்டத்திற்கு தொகுத்தது.\n49 பந்துகளில் அசாமின் ஆட்டமிழக்காத 63 கராச்சியை எட்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் 135-5 என்ற கணக்கில் தள்ளியது.\nலாகூர் மெதுவான ஆடுகளத்தை தவறாகப் படித்து 134-7 என உழைத்தார்.\n473 ஓட்டங்களுடன் முன்னணி ரன் அடித்த வீரராக எட்டு மாதங்களுக்கு தொற்றுநோயால் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் சனிக்கிழமை மீண்டும் தொடங்கிய போட்டியை அசாம் முடித்தார். அவர் இறுதிப்போட்டியில் ஆடுகளத்தை முழுமையாக்கினார், ஏழு பவுண்டரிகளை அடித்தார்.\n“நான் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்,” என்று அசாம் கூறினார். “அணி என்னைப் பொறுத்தது, நான் பீதியடையத் தேவையில்லை. நீங்கள் அமைதியாக இருப்பதை நான் உணர்கிறேன், நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். முடிவில் நான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், இறுதியில் நாங்கள் அதை எளிதாக துரத்தினோம். “\nபாக்கிஸ்தானின் பிரீமியர் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, மற்றும் கேப்டன் இமாத் வாசிம் ஆகியோருக்கு எதிராக அசாம் தனது அரைசதத்தை உயர்த்தினார், வெற்றிபெற்ற ரன்களை அடித்தார்.\n22 ரன்கள் எடுத்த சாட்விக் வால்டன், மூன்றாவது விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 61 ரன்களுக்கு ஆசாமுடன் இணைந்தார்.\nமுன்னதாக, தென்னாப்பிரிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெலை விட உமைத் ஆசிப் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, கராச்சியின் அனைத்து பாகிஸ்தான் பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக பவர்-ஹிட்டர்களால் நிரம்பிய லாகூரின��� வரிசை.\nதமீம் இக்பால் (35), ஃபக்கர் ஜமான் (27) 68 ரன்களுடன் துவங்கினர், ஆனால் ஓவர்களில் பாதி சாப்பிட்டனர்.\nஆசிப் இரு பந்துகளையும் நான்கு பந்துகளுக்குள் நீக்கிவிட்டு, முகமது ஹபீஸ் வெளியேறும்போது, ​​லாகூர் இரண்டு ரன்கள் இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.\nடெத் ஓவர்களில், சமித் படேல் மற்றும் பென் டங்க் ஆகியோர் 2-26 என்ற கணக்கில் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் இக்பால் மீது பொய்யான தாக்குதல்களுக்கு ஆளானார்கள். இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியபோது வேகப்பந்து வீச்சாளர் வக்கார் மக்சூத் கராச்சியின் அற்புதமான பந்துவீச்சு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லாகூர் தனது முதல் இறுதிப் போட்டியில் 52 பந்துகளை புள்ளிகளுக்கு செல்ல அனுமதித்தது.\n“இங்கு செல்வது எங்களுக்கு ஒரு பெரிய சாதனை,” என்று லாகூர் கேப்டன் சோஹைல் அக்தர் கூறினார். “இதுபோன்ற ஒரு அற்புதமான உரிமையை வழிநடத்துவதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். இன்று, விக்கெட் மெதுவாக இருந்தது, நாங்கள் குறைந்தது 20 ரன்கள் குறைவாக இருந்தோம்.”\nPrevious Post:நடிகர்-அரசியல்வாதி குஷ்பூ கார் விபத்தில் காயமின்றி தப்பினார்\nNext Post:‘கடவுளின் கைகளில்’: அயோட்டா சூறாவளி மத்திய அமெரிக்காவைத் தாக்கியது\n‘கோவாவில் விமானப் பயணிகள் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறது’\n1,459 புதிய நோய்த்தொற்றுகள், 9 இறப்புகள் என்று மாநில அறிக்கைகள்\nகொரோனா வைரஸ் | வழிகாட்டுதல்களை கடுமையாக அமல்படுத்துவது டெல்லியில் திருமணங்களை சிறியதாக ஆக்குகிறது\nசுகாதார எச்சரிக்கையைச் சேர்க்க இங்கிலாந்து அமைச்சர் நெட்ஃபிக்ஸ் விரும்புகிறார்\nகுருநானக் தேவின் பிறந்த நாளை முன்னிட்டு கோல்டன் கோயில் ஒளிரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2545136", "date_download": "2020-11-29T22:39:19Z", "digest": "sha1:56TKHBN3IQDBUQR77RSZG24VVFLEBAKT", "length": 16253, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மஹாராஷ்டிரா தொழிலாளி பலி | Dinamalar", "raw_content": "\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் ...\nசீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய ...\nஇந்தியாவில் இருந்து தான் கொரோனா உருவானது: சீன ...\nவெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை ... 5\nதேவஸ்தான நிலங்கள்: வெள்ளை அறிக்கை 1\nவிவசாயிகள் பிரச்னை: மூன்று மத்திய அமைச்சர்கள் ஆலோசனை 4\nதேவதானப்பட்டி : தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே சாத்தா கோவில்பட்டியில் தங்கிய மஹாராஷ்டிரா தொழிலாளர்கள் 103 பேர் நேற்று சொந்த ஊர் திரும்ப மூன்று அரசு பஸ்களில் மதுரைக்கு புறப்பட்டனர். காட்ரோடு அருகே சென்றபோது ஒரு பஸ்சின் பின் இருக்கையில் இருந்த சிவாஜிராம் தன்பவர் 45, தவறி படிவழியாக கீழே விழுந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேவதானப்பட்டி : தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே சாத்தா கோவில்பட்டியில் தங்கிய மஹாராஷ்டிரா தொழிலாளர்கள் 103 பேர் நேற்று சொந்த ஊர் திரும்ப மூன்று அரசு பஸ்களில் மதுரைக்கு புறப்பட்டனர். காட்ரோடு அருகே சென்றபோது ஒரு பஸ்சின் பின் இருக்கையில் இருந்த சிவாஜிராம் தன்பவர் 45, தவறி படிவழியாக கீழே விழுந்து பலியானார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையில் முன்னேற்றம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையில் முன்னேற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/15-naatkalil-oracle-3710528", "date_download": "2020-11-29T22:22:45Z", "digest": "sha1:OOUS2OIFQTLIDDXSEGWN3CXBBXQJYKWB", "length": 6038, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "15 நாட்களில் ஆரக்கிள் - கார்த்திகேயன் - கண்ணதாசன் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கல்வி , பாடப்புத்தகம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nகடவுள் கற்பனையே- புரட்சிகர மனித வரலாறு\nஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொ��ிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை\n10 நாட்களில் பவர்பாயின்ட் (சி.டி. யுடன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/04/27/how-banks-deal-with-farmers/", "date_download": "2020-11-29T23:18:35Z", "digest": "sha1:5QM7RTPRZA56OKJS2EFJO7ZHRO7BTH2J", "length": 40716, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் \nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்புதிய ஜனநாயகம்மறுகாலனியாக்கம்விவசாயிகள்\nவங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் \n“ஏண்டா, கைநீட்டிக் கடன வாங்கிட்டு பதினோரு வருசமா வட்டியும் முதலும் கட்டாம இருந்தா, கோவப்படாம கொஞ்சிட்டா போவான். ஒழுங்காப் போயி விவரத்தைச் சொல்லிட்டு வா….. முடியலையா…. நிலத்தை எவனுக்காவது ஒத்திவச்சு கடனைக் கட்டுற வழியப் பாரு” என்று அம்மா சொன்னதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.\nதமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணமும் கடன் தள்ளுபடியும் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்.\nஅன்று இருந்த குடும்பக் கடனை அடைக்க வேறு வழியில்லை. விவசாயத்திலும் பெரிய அளவில் வருமானம் இல்லை. கவுரவமாக இருந்துவிட்டு சொந்தபந்தங்களிடம் கடன் கேட்கவும் மனசு வரவில்லை. கையிலிருக்கும் ஒரே சொத்து இந்த நாலு ஏக்கர் நிலம்தான். என்ன செய்யப்போறோம்னு குடும்பமே கண்ணு முழி திருகிப்போயி நின்றபோது, ஒரு நண்பன் கொடுத்த யோசனதான் இந்த வங்கிக்கடன்.\n“தென்னையிலிருந்து மாத வருமானம், சப்போட்டாவில் வருடம் முழுவதும் வருமானம், மா, நெல்லியில் ஆண்டுக்கு இருமுறை வருமானம். இதற்கிடையில் மூன்று வருடம் ஊடுபயிர் செய்தால் அந்த வருமானத்திலேயே குடும்பத்தை ஓட்டிவிடலாம். மரப்பயிர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆண்டுக்கு 36,000 ரூபாய் தவணையைக் கட்ட முடியாதா” என்று ப்ராஜெக்ட் ரிப்போர்ட் எழுதிக்கொடுத்த விவசாய அதிகாரி என்னிடம் கேட்டபோது, மூணு லட்சம் ரூபாய் கடன் ரொம்பச் சாதாரணமாகத் தெரிந்தது. ஆனால், இன்றைக்கு வந்து குரல்வளையைப் பிடிக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நம்ம வறுமைக்கு பேங்குக்காரன் மீது ஆத்திரப்படுவதில் என்ன அர்த்தமிருக்கிறது\nஅம்மா சொன்ன தைரியத்தில் அடுத்த நாள் காலையில் வங்கி வாசல்வரை சென்று விட்டேன். ஆனால் உள்ளே நுழைவதற்குத் தைரியம் வரவில்லை. “உள்ளே என்ன கேட்டுத் தொலைப்பானோ” என்ற பதட்டம் தொற்றிக்கொண்டது. ஒரு டீயும் இரண்டு பீடியும் குடித்��� பிறகும் தணியாத பதட்டத்துடன், மனசுக்குள் முரட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வங்கிக்குள் நுழைந்தேன்.\nநீளமான அந்த ஏ.சி. அறையில், ஒரு கண்ணாடி கூண்டுக்குள் இரண்டு நாளைக்குமுன் வீட்டுக்கு வந்த அதே பெண் அதிகாரி எதையோ உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தார். நான் அறை வாசலில் போய் நின்றதுமே கவனித்துவிட்ட அவர், கையில் ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியில் வந்து, “வாங்க ..மேனேஜரைப் பார்ப்போம்” என்று கூறி, இன்னொரு கண்ணாடிக் கூண்டுக்கு அழைத்துச் சென்றார்.\nநான் வணக்கம் சொன்னதைக் கண்டுகொள்ளாத மேனேஜர், பெண் அதிகாரியிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறிமாறிப் பேசிவிட்டு, என்னை கண்ணாடி இடுக்குவழியாகப் பார்த்து, ”உட்காருங்கய்யா’’ என்றார்.\nஇல்ல… பரவாயில்ல சார்… என்று தயக்கத்துடன் நின்றேன்.\n“அட..உட்காருங்கய்யா…நானும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்தான். சும்மா உட்காருங்க” என்று சிரித்த முகத்துடன் சொன்னார்.\nபெரிய அதிகாரிகளைப் போல பந்தா எதுவுமில்லாமல், ஒல்லியாக இருந்தார் மேனேஜர். ஒரு பார்வைக்கு சாதாரண வாத்தியார் மாதிரி தெரிந்ததால், உள்ளே நுழையும்போது இருந்த நடுக்கம் கொஞ்சம் குறைந்து மெதுவாக உட்கார்ந்தேன்.\n“ஏன் இவ்வளவு ஏற விட்டீங்க 3.5 லட்சம் கடன் வாங்கியிருக்கீங்க. இப்போ அசலும் வட்டியும் சேர்ந்து 6.5 லட்சமாகி நிக்குது. ஏன் இப்படி ஆச்சு 3.5 லட்சம் கடன் வாங்கியிருக்கீங்க. இப்போ அசலும் வட்டியும் சேர்ந்து 6.5 லட்சமாகி நிக்குது. ஏன் இப்படி ஆச்சு” என்ற மேனேஜரின் கேள்வியில் ஒரு அப்பாவின் அக்கறை தெரிந்தது.\n“விவசாயத்துல எதிர்பார்த்த வருமானம் இல்ல. குடும்பத்துல அடுத்தடுத்து கஷ்டமான சூழ்நிலை, அதனாலதான் சார், ஒண்ணும் பண்ண முடியாம போச்சு.” என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், மனதில் தோன்றியதைச் சொன்னேன்.\n“சரி..தோட்டத்துல வருமானத்துக்கு என்ன பண்ணி வச்சிருக்கீங்க” என்று மீண்டும் அதே அக்கறையுடன் கேட்டார் மேனேஜர்.\n“மா, நெல்லி, சப்போட்டா, மரம் வச்சோம். எல்லாம் வருமானத்துக்கு வரும் நேரத்தில் யானைத் தொந்தரவு அதிகமாயிருச்சு சார். அதனால எல்லா மரத்தையும் வெட்டிட்டு இப்போ தென்னை மட்டும்தான் வச்சிருக்கோம். ரெண்டு வருசமாதான் மகசூல் ஆரம்பிச்சிருக்கு சார்”\n“பதினோரு வருசமாச்சு. இப்பதான் மக��ூல் எடுக்கிறேன்றீங்க. மா மரத்தை வெட்டுற வரைக்கும் வருமானம் எடுத்திருப்பீங்கள்ல… அதிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயாவது கட்டியிருக்கலாமே” என்ற மேனேஜரின் அடுத்த கேள்விக்கு என்னால் பதிலே பேசமுடியவில்லை.\n“கதை சொல்றத விட்டுட்டு, வாங்குன கடனுக்கு வழி சொல்லுடா”ன்னு நாசூக்கா கேட்குறான். இவன்கிட்ட, அப்பாவின் ஆஸ்பத்திரி செலவு, தம்பியின் திருமணம், தங்கச்சியின் மகளுக்குச் செய்த சீர், என் மகளின் கல்லூரி படிப்புச் செலவு என்று நம் குடும்பத்தின் கஷ்டங்களை எல்லாம் வரிசையா சொன்னா கேட்கவா போறான். என்ன காரணம் சொல்லி இவன்கிட்ட இருந்து தப்பிக்கிறது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே,\n“என்னங்கய்யா பேச்சக் காணோம்… நீங்க யோசிக்கிறதப் பார்த்தா என்ன பொய் சொல்லலாம்னு நினைக்கிற மாதிரி இருக்கு நான் சொல்றது கரெக்ட்டா” என்ற மேனேஜரின் பேச்சில் நக்கல் தெரிந்தது.\nகல்விக் கடன் தவணையைக் கட்டத் தவறிய மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவமானப்படுத்தியது, போடிநாயக்கனூர் ஸ்டேட் பாங்க். (கோப்புப் படம்)\n“நூறுநாள் வேலைக்குப் போற பொம்பளைங்க லோன் வாங்கி மாதம் 460 ரூபா கட்டுறாங்க. உங்களால மட்டும் ஏன் முடியல வாங்குன கடன திருப்பிக் கட்டணும்னு மனசுல நினைக்கணும்யா. கவர்மென்ட் பணத்தை வாங்குனா, எவனாவது வந்து தள்ளுபடி பண்ணிருவானு நினைச்சா எப்படிக் கட்டுவீங்க வாங்குன கடன திருப்பிக் கட்டணும்னு மனசுல நினைக்கணும்யா. கவர்மென்ட் பணத்தை வாங்குனா, எவனாவது வந்து தள்ளுபடி பண்ணிருவானு நினைச்சா எப்படிக் கட்டுவீங்க எதையாவது பொய் சொல்லி சமாளிக்கனும்னுதான் தோணும்.”\nமேனேஜரின் ஏளனமான வார்த்தைகள் குத்தூசியாக தெறித்துவந்தது. நம்மைக் களவாணிப் பட்டம் கட்டப் பார்க்கும் மேனேஜரை விடக்கூடாது என்று மனசுக்குள் கோபம் கொப்பளித்தாலும், கொஞ்சம் அடக்கியே வாசித்தேன்.\n“சார் உங்ககிட்ட பொய் சொல்லனும்னு எனக்கு அவசியமில்ல. மரக் கன்றுகள் நட்டது, சொட்டுநீர் போட்டது, எல்லாத்தையும் போட்டோ எடுத்து பேங்குல கொடுத்திருக்கேன். யானைத் தொந்தரவுனாலதான் அஞ்சு வருசம் வளர்ந்த மரத்தை வெட்டினோம். நான் சொல்றது பொய்யினா நேரில் வந்து, ஏன் வெட்டினோம்னு அக்கம்பக்கத்துல விசாரிச்சு பாருங்க சார்”\n“சரிங்கய்யா, நீங்க சொல்றதை ஒத்துக்கிறேன். இதுவரைக்கும் ஒரு ரூபாய்கூட நீங்க கட்டலையே, ஏன்\n“தோட்டக்கலைத் துறையிலிருந்து 60,000 ரூபாய் மானியம் வாங்கிக் கொடுத்திருக்கேன். 2007-இல் பயிர்க்கடன் 54,000 ரூபாய் தள்ளுபடியாகி இருக்கிறது.”\n“இதெல்லாம் அரசாங்கம் கொடுத்தது. விவசாய வருமானத்துல இருந்து நீங்க ஒரு பைசா கூட கட்டலையே…. ஏன் வருமானமே வரலையா\n“வர்ற வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு சார். பிள்ளைகள் படிப்புச் செலவு, ஆஸ்பத்திரி செலவு எல்லாத்தையும் பாக்கணும்ல சார். எங்களுக்கு வேற வருமானமும் இல்ல. இந்த நிலத்தை நம்பித்தான் குடும்பமே இருக்கு.”\n“ஓஹோ…உங்க பிரச்னையை எல்லாம் தீர்த்துட்டுத்தான் கடன் கட்டுவீங்களோ கந்துவட்டிக்காரன்கிட்ட இப்படிக் காரணம் சொல்லுவீங்களா, சொல்ல முடியுமா கந்துவட்டிக்காரன்கிட்ட இப்படிக் காரணம் சொல்லுவீங்களா, சொல்ல முடியுமா\nமேனேஜரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பாம்பு படம் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. இனி நம்மளும் கம்பைத் தூக்கிற வேண்டியதுதான் என்று முடிவு பண்ணிவிட்டேன்.\n“சார் கடன் வாங்குனவன் கஞ்சி குடிக்கிறதே தப்புங்குறீங்களா இப்படி வந்து பதில் சொல்றதுக்காவது நாங்க உயிரோட இருக்கனும்ல சார் இப்படி வந்து பதில் சொல்றதுக்காவது நாங்க உயிரோட இருக்கனும்ல சார் கந்துவட்டிக்கு வாங்கினா, உள்ளூருல நாலு பேரை வச்சுப் பேசி வட்டியைக் குறைச்சு கணக்கு முடிச்சுறலாம். அல்லது அவனையே விவசாயம் செய்யச் சொல்லிட்டு, வட்டியே இல்லாமக்கூட கணக்கு முடிக்கலாம். இதெல்லாம் உங்ககிட்ட நடக்குமா சார் கந்துவட்டிக்கு வாங்கினா, உள்ளூருல நாலு பேரை வச்சுப் பேசி வட்டியைக் குறைச்சு கணக்கு முடிச்சுறலாம். அல்லது அவனையே விவசாயம் செய்யச் சொல்லிட்டு, வட்டியே இல்லாமக்கூட கணக்கு முடிக்கலாம். இதெல்லாம் உங்ககிட்ட நடக்குமா சார்\nபொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெற்ற 9,000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம் விட்டுவிட்டு, இலண்டனுக்குத் தப்பியோடிவிட்ட தரகு முதலாளி விஜய் மல்லையா. (கோப்புப் படம்)\n“என்னய்யா திடீர்னு இவ்வளவு எமோசன் ஆயிட்டீங்க நீங்க வாங்கியிருக்குறது கவர்மென்ட் பணம். என்னோட பணம் கிடையாது. கொடுத்த கடனை வசூலிக்கிறதுக்குதான் எனக்குச் சம்பளம் கொடுக்குறாங்க. நீங்க கடன் கட்டலைனா நான்தான் மேலதிகாரிக்குப் பதில் சொல்லணும். நான் என்ன பதில் சொல்றதுன்னு நீங்களே சொல்லுங்க நீங்க வாங்கியிருக்குறது கவர்மென்ட் பணம். என்னோட பணம் கிடையாது. கொடுத்த கடனை வசூலிக்கிறதுக்குதான் எனக்குச் சம்பளம் கொடுக்குறாங்க. நீங்க கடன் கட்டலைனா நான்தான் மேலதிகாரிக்குப் பதில் சொல்லணும். நான் என்ன பதில் சொல்றதுன்னு நீங்களே சொல்லுங்க\n“என்னை இப்படிக் கேட்குற மாதிரி 15,000 கோடி கடனை வாங்கிக்கிட்டு ஓடிப்போன மல்லையாவை உங்களால கேட்கமுடியுமா சார் என் கஷ்டத்தைச் சொல்லி இதுவரைக்கும் கட்டமுடியலை சார்….. இனிமேல் கட்டுறேன், எனக்கு அவகாசம் கொடுங்கன்னு கேட்குறேன். என்னைய களவாணிப்பய மாதிரி பேசுறீங்க. நான் என்ன பதில் சொல்றது என் கஷ்டத்தைச் சொல்லி இதுவரைக்கும் கட்டமுடியலை சார்….. இனிமேல் கட்டுறேன், எனக்கு அவகாசம் கொடுங்கன்னு கேட்குறேன். என்னைய களவாணிப்பய மாதிரி பேசுறீங்க. நான் என்ன பதில் சொல்றது\n“அய்யா நீங்க விவரமான ஆளா இருக்கீங்க. உங்ககிட்ட நான் அதிகமா பேச விரும்பல. இந்தக் கடனை எப்போ கட்டப் போறீங்க\n“என்னால இப்போதைக்கு ஒரு பைசாகூட கட்ட முடியாது சார். வட்டியைக் குறைச்சு சலுகை கொடுத்தா ரெண்டு மாசத்துல எப்படியாவது கட்டுறேன். இதுதான் என்னோட நிலைமை. இதுக்கு மேல என்னால ஒண்ணும் பண்ண முடியாது சார்.”\n“வட்டியைக் குறைக்கிறதெல்லாம் என்னால முடியாது. மேலதிகாரிகள்தான் முடிவு செய்யணும்” என்றவர், ஏதேதோ கணக்குப் போட்டுவிட்டு “வட்டியில நீங்க எவ்வளவு கட்டுவீங்க\n“ஒரு 50,000 ரூபாய்தான் கட்ட முடியும் சார்.” என்றதுமே உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டிவிட்டு, “மேடம் இது கதைக்கு ஆகாது. இவர் கணக்கை வாராக்கடன் லிஸ்ட்டில் போட்டுருங்க. இவரு கோர்ட்டுல போயி பணத்தைக் கட்டட்டும்” என்று பெண் அதிகாரிக்கு உத்தரவு போட்டார்.\nஎன்னை தன் ஆபீசுக்கு கூட்டிச்சென்ற பெண் அதிகாரி, “அய்யா உங்க கணக்கை வாராக் கடன் லிஸ்ட்டில் சேர்த்துட்டோம்னா, நீங்க நினைக்கிற மாதிரி உங்களுக்குச் சலுகை கிடைக்கும். ஆனால், உங்கள் பெயரை ‘பிரச்னைக்கு உரியவர்’ என்று முத்திரை குத்தி கம்ப்யூட்டரில் போட்டுருவாங்க. அப்புறம் நீங்க தமிழ்நாட்டுல கூட்டுறவு பேங்குல கூட கடன்வாங்க முடியாது. பிள்ளைகளுக்கு கல்விக் கடனும் வாங்க முடியாது. நீங்க எங்க அப்பா மாதிரி இருக்கீங்க, அப்படின்றதால இதைச் சொல்றேன்.” என்றார்.\n“அப்போ முழுசா வட்டியும் முதலும் கட்டச் சொல்றீங்களா மேடம்”\n“கட்டுனா உங்களுக்குதான் நல்லது. இப்போல்லாம் தினம் ஒரு ரூல்ஸ் போடுறாங்க. நீங்க சொன்ன மாதிரி பெரிய ஆளுங்களுக்கு எந்த ஆபத்தும் இல்ல. உங்கள மாதிரி சம்சாரிகளுக்குதான் சிக்கல்வருது.”\n“இவ்வளவு பெரிய தொகையைக் கட்டுற அளவுக்கு என் சூழ்நிலை இல்ல, வேற வழியே இல்லையா, மேடம்”\n“நான் சொல்றது உண்மையானு மற்ற பேங்க்குலயும் விசாரிச்சுக்கங்க. ஒன்னும் அவசரமில்ல. பொறுமையா யோசிச்சு சொல்லுங்க. உங்களுக்கு இன்னும் ஏழு மாத தவணை இருக்குது. வருசக் கடைசிங்குறதால மேனேஜர் கோபப்படுறார். நீங்க போயிட்டு வாங்க, நான் சொல்லிக்கிறேன்.” என்று சற்று ஆறுதலாக வழியனுப்பி வைத்தார்.\nசிறிது நேரத்திற்கு முன்னாள் மேனேஜரிடம் காட்டிய வீராப்பெல்லாம் சட்டென்று மறைந்து, மீண்டும் என் மனதிற்குள் பயம் தொற்றிக்கொண்டது. அம்மா சொல்லி அனுப்பியதுபோல கொஞ்சம் பொறுமையாகப் பேசியிருந்தால், இந்தப் பிரச்சனை வந்திருக்காதோ என்றுகூடத் தோன்றியது.\nகடைசியாக எனக்கு முன்னாள் இருப்பது இரண்டே வாய்ப்புகள். ஒன்று, வட்டியும் முதலும் பைசா குறையாமல் கட்டி ‘நான் யோக்கியன்’ என்பதை நிரூபிக்கணும். அல்லது அசலோடு வட்டியைக் குறைத்துக் கட்டி ‘நாணயமற்றவன்’ என்ற பட்டத்தைச் சுமக்கணும்.\nஇப்படியும் சொல்லலாம். நான் யோக்கியனாகணும்னா நிலத்தை முழுசா விக்கணும் நிலத்தை காப்பாத்தணும்னு நினைச்சா நாணயமற்றவனாகனும் நிலத்தை காப்பாத்தணும்னு நினைச்சா நாணயமற்றவனாகனும்\nபுதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/10/", "date_download": "2020-11-29T22:10:13Z", "digest": "sha1:J44FLPAF4RDAI73CUQLADPVY4ZOBLUZH", "length": 5974, "nlines": 38, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: அக்டோபர் 2013", "raw_content": "\nஞாயிறு, 20 அக்டோபர், 2013\nவணக்கம் .....நலம் ....நலமா ....\nகாமிக்ஸ் நண்பர்கள் அனைவரும் இந்த மாத கடைசியை மிகவும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருப்பார்கள��� என்பது அனைவரும் அறிந்ததே ... ஆசிரியரும் உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் நமது தீபாவளிக்காக பணி செய்து வருவது அவரது பதிவின் மூலம் அறியலாம் .அவருக்கும் ..,அவர் நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் மிக பெரிய நன்றி .\nஇப்பொழுது இந்த பதிவின் நோக்கம் என்ன \nஎனக்கு இப்பொழுது நமது காமிக்ஸ் பதிவர்களின் மீது சிறு வருத்தம் உண்டு .காரணம் சில மாதங்களுக்கு முன்னர் எல்லாம் நமது காமிக்ஸ் வந்தவுடன் அந்த புத்தகங்களின் நிறை ,குறை என அக்கு வேறாக ..,ஆணி வேறாக அழகாகவும்,ஆணித்தரமாகவும் எடுத்து சொன்ன பல பதிவர்கள் இப்பொழுது காண வில்லை .அவர்களை நாம் குறை சொல்ல வில்லை .அவர்களின் பணி சுமை ,நேரம் இல்லாமை என பல காரணங்கள் அவர்களை காமிக்ஸ் பதிவின் பக்கம் வர விடாமல் செய்கிறது .இருந்தாலும் சிறு வருத்தம் வருவது நம்மால் தவிர்க்க முடிய வில்லை .எப்படி பட்ட காமிக்ஸ் ஜாம்பாவான்கள் நம்ம பதிவர்கள் .அவர்கள் வராமல் இருப்பது நமது \"காமிக்ஸ் \"க்கு இழப்பே என்பது எனது கருத்து .எனவே \"காமிக்ஸ் பதிவர்கள் \"அனைவரும் மீண்டு (ம் )வர வேண்டும் என்பதே எனது அவா .\nஅவர்கள் அனைவரும் மீண்டும் வரா விட்டால்...நானே இனி மாதா ,மாதம் இந்த \"ப்ளாக் \"இல்.... இனி வரும் நமது காமிக்ஸ்களின் விமர்சனம் தொடர்ந்து இங்கு எழுதி இம்சை கொடுப்பேன் என்பதை அறிவிக்க கடமை பட்டு உள்ளேன் .சில ..,பல ..காரணத்தினால் நமது பதிவில் \"புகைப்படம் \"இணைக்க படாது . (அதுக்கு தான் நம்ம ஓவிய ரசனையாளர் \"ராஜ் குமார் \"உள்ளார் அல்லவா ).முதல் புத்தகத்தின் விமர்சனம் எது என்று அனைவரும் நன்கு அறிவீர்கள் .நமது காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் ,கௌ -பாய் உலகின் சக்கரவர்த்தி நமது \"டெக்ஸ் வில்லர் \"அவர்களின் \"தீபாவளி மலரில் \"வெளி வரும் அந்த இரு சாகச கதைகளின் விமர்சனம் தான் நமது பதிவு .காத்திருங்கள் .\nஆமாம் .....இது பதிவா என வினவும் நண்பர்களுக்கு .....ஹி ..ஹி ...கண்டிப்பாக இல்லை ...இது .....\nஇடுகையிட்டது Paranitharan.k நேரம் முற்பகல் 3:28 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/", "date_download": "2020-11-29T22:43:50Z", "digest": "sha1:COKHULBSGS4IWCDZIX6FU5JVL3AXVTU3", "length": 19838, "nlines": 305, "source_domain": "kanali.in", "title": "கலை இலக்கிய இணையதளம் | கனலி", "raw_content": "\nவாபி-சாபி : அறிதலின் அழகியல்\nரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் –\n“ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகவே எனது திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன” – மசாகி கோபயாஷ...\nஜப்பானிய நவீன இலக்கியம் – நாவல் அறிமுகம் | யோகோ ஒகாவின் “The Memory Police”\nடோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி\nரியுனொசுகே அகுதாகவாவின்” சுழலும் சக்கரங்கள்” | மரண விழைவு குறித்த அலைக்க�...\nAfter Dark – நாவல் விமர்சனம்\nநாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம்\n‘பெண் சினிமா’ – கட்டுரைத் தொடர் -1\nநூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 7\nமெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 6\nஇராவணத் தீவு – பயணத் தொடர் 5\nஇராவணத் தீவு – பயணத் தொடர் 4\nதோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு நதி இருந்தது. தெளிவான நீரோடை அது.\nஅன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாகச்\nசில வேளைகளில் கடந்த காலத்தின் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அவை எவ்விதம் தொடங்கின\nஇவ்வாறு நான் கனவு கண்டேன்… பன்னெடுங்காலத்திற்கு முன்பு, அதாவது கடவுள்களின் யுகத்திற்குப் பின்னோக்கிப் பயணிக்கையில் நான் ஒரு\nஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் -தேவதச்சன்\nமாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி\nகோகொரோ | செஞ்சியின் கடிதம்\nபச்சை மீனும் கடற்பரட்டைகளின் முட்டையும்.\nவானிலிருந்து சிதறி உதிர்ந்த செர்ரி மலர்கள்\nவீழும் உலகைப் புனைவது எப்படி\nஜப்பானிய சினிமா: போர்/குதிரை வீரர்களின் மன்றம்\nஜப்பான் இலக்கிய மரபு: மன்யோஷூ – கொகின்ஷூ – ஹைக்கூ\nதன்வெடிப்பின் நாயகன் : யுகியோ மிஷிமா – கடலின் வனப்பிலிருந்து வீழ்ந்த மனிதன்\nகனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்\n“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்\nI ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- ) டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை\nஜப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன்.\nமதியம் மலர் இதழ்களைப் போன்று மழை பொழிகிறது அதீத எடையினால் தாக்கப்பட்ட பூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றன பெரும் சுவரொன்றின் மீதான மென் பூங்காற்றின் ஒலி சூரியனால், அலைகளினால் அமுக்கப்படுகின்றன எனது எலும்புக்கூடு\n1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம்\nமார்னிங் குளோரிக் கொடியின் நீலப்\nஒற்றை வாசற்படிக்குள் இரண்டு உள்வீடுகள்\nநீண்ட நாட்கள் இடைவெளிக்குபின் தஞ்சாவூரில்\nகுளித்துவிட்டு இடுப்பில் கட்டிய பச்சை\nஒருநாள் மூங்கில் வெட்டும் முதியவர் ஒருவர், மர்மமாக ஒளிரும் மூங்கில் தண்டு ஒன்றைப் பார்த்தார். அந்த தண்டை வெட்டும்பொழுது, அதில் ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை இல்லை என்பதால், அந்தப்பெண் குழந்தையை வளர்ப்பதற்காக தன்\nமுன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன் கணவரிடம் காண்பிப்பதற்காக அதை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தார். வீட்டிற்கு வந்ததும் அந்தப்பழத்தை இரண்டு துண்டுகளாக\nகாட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் சேர்ந்து, காட்டை இழுத்துப் பூட்டிவிட்டன. இனி மனிதர்களால் நுழைய முடியாது. வீட்டில் பூட்டுப்போட்டு பொருட்களைப் பாதுகாப்பது போல, காட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பது விலங்குகளின் நீண்ட கால ஆசை. அது நிறைவேறிய மகிழ்ச்சியை விலங்குகள் கொண்டாடின. புலி இசைக்க,\nமதிய உணவு இடைவெளிக்குப் பிறகு, பாண்டு சார் புவியியல் வகுப்பில் ‘நட்சத்திரங்களைப்’பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடம் நடத்தும் போதே, நட்சத்திரங்கள் குறித்த கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான் அருண். எப்படியாவது நட்சத்திரங்களைப் போய் பார்க்க வேண்டும் என்ற முடிவில் அருண் யோசித்துக்\nஅந்த யானைக்குட்டியின் பெயர், யாங்கு. அது சொன்ன செய்தி எல்லாரையும் திடுக்கிட வைத்தது. “இந்த ஆண்டிலேர்ந்து, அஞ்சாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வரப் போவுதாம். முடிவே பண்ணிட்டாங்களாம்”. . “இனிமே தெனமும், நாம விளையாடவே முடியாதுல்ல,” என்று சோகமாகக் கேட்டது, முயல்குட்டி முங்கு.. “பொதுத் தேர்வு\nரொம்ப வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் இலுப்பை வனத்திலுள்ள பறவைகள் விலங்குகள் எல்லாம் பரபரப்பாக என்னமோ கூடிக் கூடிப் பேசிக் கொண்டு இருந்தன. அந்த நேரத்தில் காட்டிலிருந்த மரங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்னவாயிற்று இந்த பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் என்று மரங்களும் தங்களுக்குள்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nicf சந்துரு on தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்\nதுரை. அறிவழகன் on ஜப்பானிலிருந்து சில கவிதைகள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/lvb-customers-struggles-to-take-money-from-atms", "date_download": "2020-11-29T21:57:41Z", "digest": "sha1:H2BAYHYNL4VZP4YOHLAF4HROQ5PGOZAJ", "length": 20442, "nlines": 262, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "லக்ஷ்மி விலாஸ் வங்கியில் திடீர் பணக் கட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் அவதி", "raw_content": "\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி:...\nராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 8 மாவட்டங்களில்...\nகொரோனா மருந்து: வேண்டாம் என்கிறது WHO\nஆக்ஸ்போடு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில்...\nகலிஃபோர்னியாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு...\nலக்ஷ்மி விலாஸ், டிபிஎஸ் வங்கிகள் இணைக்கும் நடவடிக்கையில்...\n“மயானத்திற்கு செல்ல பாதை இல்லை” - தாயின் உடலை...\n'மக்களுக்காக விரைவான தட்கல் ஆப் தந்தது குற்றமா\nஅமைச்சர் விஜயபாஸ்கர் செல்லவிருந்த விமானத்தின்...\nநெருப்பு நதிபோல் காட்சியளித்த மேட்டூர் அந்திவானம்...\nலக்ஷ்மி விலாஸ் வங்கியில் திடீர் பணக் கட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் அவதி\nலக்ஷ்மி விலாஸ் வங்கியில் திடீர் பணக் கட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் அவதி\nலக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எதிரொலியால் பெரம்பலூர் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். லக்ஷ்மி விலாஸ் வங்கி நிதி நெருக்கடியை சந்தித்தை அடுத்து அந்த வங்கியில் எத்தணை கணக்குகள் வைத்திருந்தாலும் டிசம்பர் 16 வரை ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் மருத்துவம், உயர்கல்வி மற்றும் திருமண செலவுகள் இருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்பித்து, 5 லட்ச ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால் அதனை கழித்த பிறகே பணம் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகளின் எதிரொலியாக பெரம்பலூரில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியில் இன்று பணம் எடுக்கவோ செலுத்தவோ முடியாத சூழல் நிலவுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரத் தேவைக்காக பிற வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பமுடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனிடையே லட்சுமி விலாஸ் வங்கியின் ATM செயல்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டதற்கு சாப்ட்வேர் அப்டேட் செய்வதால் இன்று பண பரிவர்த்தனை கிடையாது என கூறியதாகத் தெரிகிறது.\nலக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எதிரொலியால் பெரம்பலூர் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.\nலக்ஷ்மி விலாஸ் வங்கி நிதி நெருக்கடியை சந்தித்தை அடுத்து அந்த வங்கியில் எத்தணை கணக்குகள் வைத்திருந்தாலும் டிசம்பர் 16 வரை ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் மருத்துவம், உயர்கல்வி மற்றும் திருமண செலவுகள் இருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்பித்து, 5 லட்ச ரூபாய் ���ரை வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால் அதனை கழித்த பிறகே பணம் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில், புதிய கட்டுப்பாடுகளின் எதிரொலியாக பெரம்பலூரில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியில் இன்று பணம் எடுக்கவோ செலுத்தவோ முடியாத சூழல் நிலவுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரத் தேவைக்காக பிற வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பமுடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனிடையே லட்சுமி விலாஸ் வங்கியின் ATM செயல்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டதற்கு சாப்ட்வேர் அப்டேட் செய்வதால் இன்று பண பரிவர்த்தனை கிடையாது என கூறியதாகத் தெரிகிறது.\nரஜினி - கமல் நடித்ததுதான்... ஆனால், ருத்ரய்யாவின் படைப்பு 'அவள் அப்படித்தான்'\nசிறையிலுள்ள சசிகலாவுக்காக யாரெல்லாம் பணம் கட்டினார்கள் - டிடியில் உள்ள பெயர்கள்...\nசிதம்பரத்தில் பாஜக, விசிக கட்சியினர் கைது.\nமாசற்ற தீபாவளி கொண்டாட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை\nதகாத வார்த்தைகளால் திட்டியதாக இளம்பெண் தற்கொலை முயற்சி...\nரூ.2,650 கோடி சாலை மேம்பாட்டு டெண்டர்கள் ரத்து - சென்னை...\n’சசிகலா வெளிவந்தாலும் அதிமுகவுக்கு சிக்கல் வராது’: அமைச்சர்...\n\"இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்\" - முதல்வர் பழனிசாமி...\nஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\n‘நான் அப்படி நடந்து கொண்டதற்கு வருந்துகிறேன்’-ஜோகோவிச்\n“அதிமுக மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது”-...\n“அதிமுக மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது”-...\nஎன் அன்புச் சகோதரா அன்பழகா இனி என்று காண்போம் உன்னை இனி என்று காண்போம் உன்னை\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\n'நிவர் புயலை எதிர்கொள்ள தய���ர் நிலையில் இருங்கள்\nவங்கக் கடலில் உருவாகும் நிவர் புயலை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கும்படி தமிழகம்,...\nதமிழகத்தில் இன்று 4,979 பேருக்கு கொரோனா பாதிப்பு : 78 பேர்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி...\nஎஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் ராஜினாமா\nவிஜய்யின் தந்தை தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் திருச்சி ஆர்.கே.ராஜா தன்னுடைய...\nஅலுவலங்களில் இதனையெல்லாம் செய்தால் கொரோனாவை தடுக்கலாம்-...\nகடந்த மாதம் பணியிடங்களில் கொரோனாவால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்....\nவோக்ஸ் - பிராட் வேகத்தில் கட்டுப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் -...\nடி20 போட்டிகளின் வரவுக்கு பின்னர் ஷாட்டர் பார்மெட் கிரிக்கெட் போட்டிகளில் ஏனோ பவுலர்களின்...\nதிட்டமிட்டபடி ஏப்.9ல் ‘மாஸ்டர்’ வெளியாகும் - தயாரிப்பு...\n‘மாஸ்டர்’ படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9 வெளியாகும் என்று படக் குழுவைச்...\nகையுறைகளால் வியர்த்து சுருங்கிப்போன மருத்துவரின் கைகள்...\nகையுறைகளால் ஈரமான மருத்துவரின் கை - சேவையை பாராட்டும் நெட்டிசன்கள் 2020 அனைவருக்குமே...\nநடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு\nபிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...\nசூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த...\nமலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் சூரரைப் போற்று படத்திற்கு...\nபூரன் அதிரடி வீண் : 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்...\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jubile2017.org/ta/%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE", "date_download": "2020-11-29T22:29:08Z", "digest": "sha1:VOKY6RXZKXQZBF3BBMN32YYK34DIPYEQ", "length": 5738, "nlines": 16, "source_domain": "jubile2017.org", "title": "வெளிப்படுத்தப்பட்டது: சருமத்தை வெண்மையாக்கும் - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்Celluliteஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்ப��கைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்\nவெளிப்படுத்தப்பட்டது: சருமத்தை வெண்மையாக்கும் - இதுதான் உண்மை\nஅவற்றில் பல தோல் லைட்னர்களை விட அதிகம், ஆனால் அவற்றில் முழுமையான பொருட்களின் பட்டியல் இல்லை மற்றும் தயாரிப்புகள் ஆங்கிலத்தில் பெயரிடப்படவில்லை. இது குறித்து மேலும் அறிய இந்த கட்டுரையைப் பாருங்கள்.\nகீழேயுள்ள பட்டியல் எனது பரிந்துரைகள் மற்றும் ஒவ்வொரு தயாரிப்புக்கான முழு பொருட்கள் பட்டியல். எந்த தயாரிப்பு வாங்குவது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், தயவுசெய்து இந்த பகுதியைப் படியுங்கள். பெரும்பாலான தயாரிப்புகள் பல அளவுகளில் கிடைக்கின்றன, மேலும் அவை வண்ணக் குறியீட்டால் வகைப்படுத்தப்படுகின்றன. வண்ண குறியீடுகள் தயாரிப்பின் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டிற்கு ஒத்திருக்கும். இந்த பட்டியலில் உள்ள முதல் உருப்படி ஒரு சீரம் ஆகும், இது இருண்ட புள்ளிகளை பிரகாசமாக்க மற்றும் சூரிய சேதத்தை குறைக்க பயன்படுகிறது. இது \"தி கோல்டன் க்ளோ\" (இது தங்க-ஒய் நிறத்தைக் கொண்டுள்ளது) என்று அழைக்கப்படுகிறது, இதை நீங்கள் வால்மார்ட் அல்லது டார்கெட்டிலிருந்து வாங்கலாம் அல்லது அமேசானிலிருந்து வாங்கலாம். இந்த குறிப்பிட்ட சீரம் ஒரு லோஷனாக நான் பயன்படுத்தவில்லை, ஆனால் நீங்கள் விரும்பினால் நான் அதை வாங்குவேன். இரண்டாவது உருப்படி ஒரு கிரீம் ஆகும், இது வெள்ளை களிமண்ணைக் கொண்டுள்ளது, இது சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது \"ட்ரீட்\" என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது இலக்கு மற்றும் வால்மார்ட்டில் கிடைக்கிறது. நீங்கள் இதை அமேசானிலிருந்து வாங்கலாம் மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள ஒரு கடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். நீங்கள் ஒரு சிறிய இடத்திலேயே தயாரிப்பை முயற்சி செய்யலாம் மற்றும் அது ஏதாவது செய்கிறதா என்று பார்க்கலாம்.\nPerfect white பயன்படுத்தும் போக்கில் தீர்வு மற்றும் அவர்களின் வெற்றி அனுபவங்களைப் பற்றி மேலும் மேலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:45:47Z", "digest": "sha1:HM65ERAO5UMJWHD7RW7QLIJUMP2JYAYX", "length": 5870, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித பிரிஜட் கன்னியர் மடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புனித பிரிஜட் கன்னியர் மடம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித பிறிஜட் கன்னியர் மடம் கொழும்பில் இருக்கும் பிரபல பெண்கள் பாடசாலைகளுள் ஒன்றாகும். 1902 ஆம் ஆண்டு இங்கிலாந்து திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இத்திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் பழைமையான ஒன்றாகும். இங்கு சிங்கள மொழி மூலமும், தமிழ் மொழி மூலமும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.\n1902 ஆம ஆண்டு அதி வணக்கத்துக்குரிய Dr. T. A. Melizan கொழும்பு பேராயராக இருந்தபோது அவரது வழிநடத்தலின் கீழ் நல்லாயன் கன்னியர்கள் புனித பிறிஜட் கன்னியர் மடம் பாடசாலையை ஆரம்பித்தனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2015, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanija.lk/category/tamil/", "date_download": "2020-11-29T21:56:48Z", "digest": "sha1:DAFJOIB5GTWOKADFZ4P6FUS7JDT7QFJ7", "length": 13620, "nlines": 72, "source_domain": "vaanija.lk", "title": "Tamil", "raw_content": "\nபுதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறுபட்ட சேவைகளுடன், HUTCH பாவனையாளர்கள் கைமுறையாக topping up செய்வது தொடர்பில் இனியும் கவலை கொள்ளத் தேவையில்லையில்லை. ஏனெனில்,…\nஇலங்கையில் முதற்தடவையாக 11ஆவது தலைமுறை லெப்டொப்களை அறிமுகப்படுத்தும் Singer மற்றும் ASUS\nSinger Sri Lanka மற்றும் ASUS நிறுவனத்துக்கு இடையிலான வலுவான பங்குடமையின் விளைவாக இலங்கையில் முதற்தடவையாக 11ஆம் தலைமுறை லெப்டொப்கள் அறிமுகப்படுத்தப்படுத்தப்படவுள்ளன. Singer இன் அண்மைய அறிமுகமான 11ஆவது தலைமுறை Intel புரசசர்களுடன் கூடிய ASUS லெப்டொப்கள் இரண்டு வருட உலகளாவிய உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. இந்த புதிய 11ஆவது தலைமுறை வரிசையானது, Intel TGL தளத்தில்…\nநீர் இறைத்தல் தீர்வுகளின் முன்னோடியான AGROMAX நுகர்வோர் நீர் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய Abans உடன் கைகோர்ப்பு\nநீர் இறைக்கும் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Agromax, சிறந்த தரமான நீர்ப்பம்புகளை கட்டுப்படியாகும் விலையில் வழங்கி, அனைத்து இலங்கையர்களின் நீர் தேவைகளையும் தீர்க்கும் பொருட்டு, முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Abans உடன் கைகோர்த்துள்ளது. இந்த சிறப்புமிக்க பங்குடமையானது Agromax இற்கு, தேசத்தின் அனைத்து வகையான நீர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொருட்டு உலகத்…\nநம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு ரூபா 1 மில்லியன் பெறுமதியான தங்க நெக்லஸ்கள் மற்றும் வீட்டுப்பாவனை பொருட்களை வெகுமதியளிக்கும் ‘Rani Sandalwood’\nஒவ்வொரு வாரமும் தங்க நெக்லஸ்கள் மற்றும் உற்சாகமான பரிசுகளை வெல்லுங்கள் Swadeshi Industrial Works PLC நிறுவனம் தனது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கென வாராந்தம் 22 கரட் தங்க நெக்லஸ் மற்றும் மேலும் பல பெறுமதியான பரிசுகளை வழங்கும் ஊக்குவிப்புத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்தவொரு ராணி சந்தன சவர்க்கார வெற்று பெட்டிகள் இரண்டினை தமது பெயர்,…\n2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் Huawei இன் வருமானம் 9.9% வளர்ச்சி\nHuawei, 2020 இன் முதல் மூன்று காலாண்டுகளுக்கான தனது வியாபார பெறுபேறுகளை இன்று அறிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில், வருமானமாக CNY671.3 பில்லியனை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 9.9% அதிகரிப்பாகும். மேலும், இக் காலப்பகுதியில் நிறுவனத்தின் நிகர இலாப எல்லை 8.0% ஆக இருந்தது. 2020 இன் முதல் முன்று காலாண்டுப்…\nவீட்டிலிருந்து தடையற்ற முறையில் வேலை செய்யும் கல்வி கற்கவும் வாய்ப்பை வழங்கும் Huawei சாதனங்கள்\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் சாதனங்கள் தடைகளின்றி வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) மற்றும் வீட்டிலிருந்து கற்கும் (LFH) அனுபவத்தை வழங்குவதற்கு தேவையான வரையறைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்தல் மற்றும் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகள் இந்தக் காலத்தில் பலராலும் முன்னெடுக்கப்படுபவையாகவும், தற்போது வழக்கமானதாகவும் மாறியுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து…\nHUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nஇலங��கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான HUTCH, அண்மையில் HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்திருந்ததுடன், இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்றது. தெனுமை மில்லியனையை பொது அறிவு வினா விடை போட்டியானது ஆறு மாதங்கள் நடைபெற்றது. hSenid Software International நிறுவனத்தின் துணை…\nVMware இலங்கையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, விரைவான கண்காணிப்பு வணிக புத்தாக்கம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றிற்கு உள்ளார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது\nநிறுவன மென்பொருளில் முன்னிலை வகிக்கும் புத்தாக்குனரான VMware, Inc., அதன் உள்ளார்ந்த பாதுகாப்பு உற்பத்தி வரிசையில் புதிய மேம்பாடுகளுடன், இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு பல் அமைவிட தொழிற்படை மற்றும் தனியார் மற்றும் பொது மேகக்கணினிகளில் (clouds) புதிய டிஜிட்டல் யதார்த்தத்தில் தங்கள் வணிகத்தை சிறப்பாகப் பாதுகாக்கும் திறன்களை வழங்குகின்றமை தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. விஸ்தரிக்கப்பட்ட பாதுகாப்பு உற்பத்தி…\nதம்புள்ளையில் அமைந்துள்ள விவசாய தொழில்நுட்ப பூங்காவுடன் விவசாய சுற்றுலாவில் நுழையும் DIMO\nDIMO நிறுவனத்தின் விவசாய பிரிவான DIMO Agribusinesses, விவசாய சுற்றுலாவில் தனது பயணத்தை ஆரம்பிக்கும் முகமாக தம்புள்ளையில் அமைந்துள்ள தனது விவசாய தொழில்நுட்ப பூங்காவை (நாட்டின் மத்திய பகுதி) தெரிவு செய்துள்ளது. DIMO Agribusinesses ஆனது 3 விவசாய தொழில்நுட்ப பூங்காக்களை தம்புள்ளை (நாட்டின் மத்திய பகுதி), நிக்கவரெட்டிய (நாட்டின் கீழ் பகுதி) மற்றும் லிந்துலை…\nLECO மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் DIMO மற்றும் DHYBRID பங்குடமையுடன்ஆரம்பித்து வைக்கும் தன்னிறைவு ஆற்றலுடனான (Microgrid) முதன்முதல் மின்சார உற்பத்திச் செயற்திட்டம்\nLanka Electricity Company (LECO) நிறுவனம் மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிடன் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் (அண்ணளவாக ரூபா 325 மில்லியன்) தொகை கொண்ட தன்னிறைவு ஆற்றலுடனான ஒரு முன்னோடி மின்சார உற்பத்தி மாதிரி செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளன. மின் உற்பத்தி மற்றும் தேக்ககத்தை உள்ளடக்கிய விரிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/06/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2020-11-29T22:31:39Z", "digest": "sha1:C32RHSCVC2LU6KCKFDKYYA52Z3QP2AEA", "length": 7951, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆணைக்குழு அதிகாரிக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை - Newsfirst", "raw_content": "\nஆணைக்குழு அதிகாரிக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை\nஆணைக்குழு அதிகாரிக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை\nColombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.\nஆணைக்குழு அதிகாரி ஒருவரை சாட்சியாளராக அழைப்பதோ அல்லது அவருக்கு எதிராக அறிவித்தல் பிறப்பிப்பதோ சட்டத்திற்கு புறம்பானது என ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள், அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு மாத்திரம் தெரியப்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படும் நிலையில், ஆணைக்குழுவின் செயலாளருக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானதாக அமைந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.\nமைத்திரிபால சிறிசேனவின் சாட்சிப்பதிவு நிறைவு\nஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானம்\nஏப்ரல் 21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு\nசஹ்ரானின் மனைவி முதன்முறையாக சாட்சியம்\nசஹரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\n800 திரைப்பட சர்ச்சை: முரளிதரன் விளக்க அறிக்கை வௌியீடு\nமைத்திரிபால சிறிசேனவின் சாட்சிப்பதிவு நிறைவு\nஐக்கிய மக்கள் சக்தியின் ஐவருக்கு எதிராக நடவடிக்கை\nஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு\nசஹ்ரானின் மனைவி முதன்முறையாக சாட்சியம்\nச��ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\n800 திரைப்பட சர்ச்சை: முரளிதரனின் விளக்க அறிக்கை\nஇதுவரை 23,311 பேருக்கு தொற்று, 109 பேர் மரணம்\nஇயற்கை வள பயன்பாடு தொடர்பில் ஆராயவுள்ள செயலணி\nசிட்னியில் அதிக வெப்பநிலை பதிவு\nசக்தி சுப்பர் ஸ்டார்: மகுடம் சூடினார் மிருதுஷா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&page=2", "date_download": "2020-11-29T23:01:05Z", "digest": "sha1:OM2RBPL37B2KM6YO5DZJDLMZUMJGOTR4", "length": 10531, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தன���்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் செலவில் குடைகளை வழங்கிய ஆசிரியர்\nமழையில் நனைந்த படி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதால் உடல் நலன் பாதிக்கபடுவதோடு படிப்பும் தடைப்படும். இதனை கருத்தில் கொண்டு 15 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் குடைகளை வழங்கியுள்ளார் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் செலவில் குடைகளை வழங்கிய ஆசிரியர்\nமழையில் நனைந்த படி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதால் உடல் நலன் பாதிக்கபடுவதோடு படிப்பும் தடைப்படும். இதனை கருத்தில் கொண்டு 15 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் குடைகளை வழங்கியுள்ளார் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.\nதிருவையாறில் தென்னை 3 என்ற புதிய ரகம் கண்டுபிடிப்பு\nதஞ்சை மாவட்டம் திருவையாறு தென்னை ஆராய்ச்சி மையத்தில், திருவையாறு தென்னை 3 என்ற புதிய ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2 ஆண்டுகளில் 19 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு-அமைச்சர் தங்கமணி\nஇரண்டு ஆண்டுகளில் 19 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nசென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அங்கீகார சான்றிதழ்\nநூற்றாண்டை கடந்து வானிலை சேவை ஆற்றி வரும் சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அங்கீகார சான்றிதழை வழங்கி ஊக்குவித்துள்ளது உலக வானிலை ஆய்வு மையம், இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை காணலாம்\nவிவசாயிகளின் கடன்களை அடைக்கும் அமிதாப்பச்சன்\nபீஹாரைச் சேர்ந்த 2,100 விவசாயிகளின் கடனை தனது சொந்தப் பணத்தில் அடைத்துவிட்டதாக பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அமிதாப் பச்சன் நேற்று டுவிட்டரில் தெரிவித்து உள்ளது பலரின் பாராட்டுக���ையும் பெற்று வருகிறது.\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/jaipur/", "date_download": "2020-11-29T23:06:55Z", "digest": "sha1:OAXQBXWIDV56Y75PWEQJ3E2642SLF74A", "length": 11626, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "Jaipur | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுணால் கம்ரா என்ற பெயர் கொண்ட பயணி: ஜெய்பூர் விமான நிலையத்தில் அனுமதி மறுப்பு\nஜெய்பூர்: குணால் கம்ரா என்ற பெயர் வைத்திருந்ததால் போஸ்டனுக்கு செல்லும் பயணி ஒருவருக்கு ஜெய்பூர் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது….\nபெங்களூரில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரனை சந்தித்த ரஜினிகாந்த்…..\nநடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவுக்கு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில், முழங்கால்…\nஜெய்ப்பூர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் ‘ தர்பார் ‘ படக்குழு….\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’….\nஐபிஎல்2019: சொந்த மண்ணில் ராஜஸ்தானை பந்தாடிய கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் இடையே நேற்று இரவு…\nஐபிஎல் 2019: வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று ஆரம்பம்….\nஜெய்ப்பூர்: உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், 2019ம் ஆண்டுக்னான ஐபிஎல் போட்டி 2019ம்…\nபெண் குழந்தை என்பதால், பெற்ற தாயே குத்திக் கொன்ற கொடூரம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஜெய்ப்பூர்: பெண் குழந்தை பிறந்தால், கள்ளி்ப்பால் கொடுத்துக் கொல்லும் கொடூர வழக்கம் தமி���கத்தின் சில பகுதிகளில் இருந்தது பல வருடங்களுக்கு…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபுனே: ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற 40 வயது நபர் ஒருவர், தனக்கு மிக மோசமான பக்க விளைவுகள்…\nடில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,66,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,906…\nமகாராஷ்டிராவில் இன்று 5,544 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,20,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,67,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,459 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,505 பேர்…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபஹ்ரைன் ஜிபி கார் பந்தய தீ விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ரொமைன் குரோஸ்ஜீன்\n“இந்த சட்டங்களை யார் கேட்டது” – மோடி அரசை சாடும் விவசாயிகள்\nசொந்த மண்ணில் டி-20 தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா\nதோற்ற பிறகு சம்பிரதாயமாக புலம்பிய கேப்டன் விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/13588--2", "date_download": "2020-11-29T23:32:26Z", "digest": "sha1:S3NFOPE7BS3K4IBA5OLFM3WLTGTPC45K", "length": 33555, "nlines": 276, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 27 December 2011 - வரம் கொடுக்கும் வழிபாடுகள்! | varam kodukkum vazhipadugal. thiruvathirai natchathirakarargal siva vazhipadu seiyungal.", "raw_content": "\n'கால் வீக்கத்தை குணப்படுத்தும் பயிற்சி\nகணித மேதை ராமானுஜனின் கடவுள் நம்பிக்கை\nசக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கம்\nகதம்பம் அடுத்த இதழும் மதுரை ஸ்பெஷல்\nஅடுத்த இதழுடன் 2012 புத்தாண்டு ராசிபலன்கள்\n' - கரூரில் வாசகி நெகிழ்ச்சி\n1,008 ஜாங்கிரி மாலை... 10,008 வடை மாலை\nகோதானம் செய்தால் சுபிட்சம் நிச்சயம்\nஅஞ்சனை மைந்தனுக்கு... மஞ்சள் அரைத்து அலங்காரம்\nசனி தோஷம் போக்கும் ஸ்ரீமகாவீர ஆஞ்சநேயர்\nமூன்று கண்கள், பத்துக் கரங்களுடன் ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்\nதீபமேற்றி வழிபட்டால்... ஒளிமயமான வாழ்க்கை\nபொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை\n'யானைகளை விரட்டிய வெடி சத்தம்\nஆரோக்கியம் காக்கும் ஆடல் கலை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nருத்ரா நட்சத்திரத்தை, ஆதிரை என்று சொல்வோம். திரு என்று இணைத்து திருவாதிரை எனப் பெருமைப்படுத்துவோம். 'ஆருத்ரா’ என்றால் 'ஈரமான’ என்று பொருள் உண்டு. அதாவது ஈரமான, கனிந்த மனம் படைத்த நட்சத்திரம் இது இரக்க மனம் கொண்ட ருத்ரன், அதன் தேவதை. அவன், எளிதில் மகிழ்ச்சியை அடைவான். ஆசுதோஷி எனப் பெருமைப்படுத்துகிறது புராணம் இரக்க மனம் கொண்ட ருத்ரன், அதன் தேவதை. அவன், எளிதில் மகிழ்ச்சியை அடைவான். ஆசுதோஷி எனப் பெருமைப்படுத்துகிறது புராணம் பக்தனிடம் மகிழ்வான்; துஷ்டனிடம் கோபத்தை உமிழ்வான் (ஆசுதோஷி, ஆசு கோபி).\nருத்ரன் என்றால் துயர் துடைப்பவன் என விளக்கம் தருகிறது புராணம். 'திருவாதிரையுடன் இணைந்த ருத்ரன், எங்களைக் காப்பாற்ற வேண்டும். எங்களுக்குப் பாவமன்னிப்பு அளிப்பதுடன் எங்கள் எதிரிகளையும் அழித்து, எங்களுக்கு அருள வேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு (ஆர்த்ரயா ருத்ர ப்ரதமான ஏதி).\nஒரு தாரையுடன் இணைந்த நட்சத்திரம், திருவாதிரை. மிதுன ராசியில் முழுமையாக இடம்பிடித்த நட்சத்திரம் இது. ராசிக்கு அதிபதி புதன் என்றாலும் அம்சகத்தில் குருவுடனும் சனியுடனும் இணைந்திருப்பதால், அறிவாற்றல், பொறுமை, பெருந்தன்மை, சிந்தனை வளம், உழைப்பில் உத்வேகம், பாகுபாடின்றி அனைவருடனும் இணைந்து செயல்படும் பாங்கு ஆகிய அனைத்தும் திருவாதிரையில் பிறந்தவரிடம் தென்படும் என வரையறுத்துள்ளது ஜோதிடம்.\nராசி புருஷனின் கழுத்தில் இ���ம் பிடித்த நட்சத்திரம், இது. பிறரின் பெருமைகளை வெளியிடவும் சிறுமைகளை அடக்கவும் தெரிந்தவனாகத் திகழ்வர், இந்த நட்சத்திரக்காரர்கள். ஒலியானது, கழுத்தில் இருந்து வெளிவர வேண்டும். நல்லவற்றை வெளியிடும் அந்த கண்டம் (கழுத்து), தீயவற்றை அடக்கிக் கொள்ளும் எனும் அதன் தகுதி நட்சத்திரத்திலும் தென்படும்.\nமனம், உதவி செய்ய விரும்பாது. தகுதியில், தன்னை மிகைப்படுத்திக் கொள்ளும். பிறரின் எதிர்ப்பை முறியடிக்கும். அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணும். தவறு செய்வதில் வெட்கமின்றி இருக்கும். தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில், விழிப்புடன் செயல்படும் என திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் மனத்தை பிரணத் சம்ஹிதையில் வராஹமிஹிரர் தெரிவிக்கிறார்.\nசீண்டினால் கோபப்படுவார்கள். அது குரோதமாக மாறிச் செயல்பட்டு, துன்பப்பட வைப்பார்கள். அடுத்தவரின் பொருளை தனதாக்கிக் கொள்வார்கள். பிறன் மனை விழைவார்கள். தைரியமாகச் செயல்படுவார்கள். அவர்களின் சொற்கள், பிறரைப் புண்படுத்தும். ஆனால், ஒன்று மற்றும் நான்காம் பாதங்களுக்கு அம்சகத்தில் குருவின் சேர்க்கை இருப்பதால், பச்சாதாபப்பட்டு அடிபணிந்து, நன்மை செய்வார்கள் என்று பராசரர் தெரிவிக்கிறார்.\nஏழ்மை, எதிலும் நிறைவில்லாத தன்மை, நிலையில்லாத மனத்தால்... ஆசைப்பட்ட பொருட்களில் மாறி மாறி தாவிக் கொண்டிருக்கும் சபல புத்தி, வலுவான உடல் கட்டமைப்பு, தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடும் ஆர்வம் ஆகியவை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் தென்படும் என்கிறது ஜாதக பாரிஜாதம்.\nமுதல் பாதத்தில் பிறந்தவரிடம், சேமித்த பணம் தங்காது. வரவை கவனிக்காமல் செலவு செய்வார்கள். 2-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பார்கள். 3-வதில் நீண்ட ஆயுள் இருக்காது. 4-வதில், தவறான வழியில் பணம் ஈட்டுவான் என்கிறார் வராஹமிஹிரர்.\nஅதிக அகங்காரத்தால், பிறரைப் பகைத்துக் கொள்வர். உதவி செய்ய முற்படமாட்டார்கள். செய்நன்றி மறப்பார்கள். பொறாமைப்படுவர். நீண்ட ஆயுளைப் பெறுவார்கள் என மாறுபட்ட விளக்கம் ஜோதிடத்தில் உண்டு.\n எதிரியை அழிப்பதற்கு முற்றுகை, அரசனைச் சிறைப்பிடித்தல், யுத்தம் செய்யக் கிளம்புதல், பிறரை ஏமாற்றுதல், வாதத்தில் வெற்றி பெறுதல், சூதாடுதல், ஆயுதம் ஏந்துதல், மூளையை மழுங்கச் செய்து, பிறரை வசப்படுத்துதல், மருந்து கொடுத்து மயக்குதல், ஏவலாளியை அடக்குதல், விலங்கினங்களைப் பிடித்து, தன் வசப்படுத்துதல், உளவை வரையறுத்தல், உளவாளிகளை அறிதல் ஆகியவற்றுக்கு திருவாதிரை நட்சத்திரத் தொடர்பு இருப்பின் சிறக் கும் என்கிறது பிரஹத் ஸம்ஹிதை.\nதிருவாதிரை நட்சத்திரத்தின் ஆரம்ப தசை ராகு, 18 வருடங்கள் நீடித்திருக்கும். சுவாதி, சதயம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் இது பொருந்தும். முதல் நட்சத்திரம், 10-வது நட்சத்திரம், அதன் 10-வது நட்சத்திரம் ஜன்ம, அனுஜன்ம, த்ரி ஜன்ம என்ற பெயரில், மூன்றுக்கும் தொடர்பு சொல்லப்படுகிறது. தசையில், மூன்றிலும் ஒன்றாக இருப்பதற்கு அதன் தொடர்பு காரணமாக அமைந்திருக்கிறது. தொடர்பை வைத்து, ரஜ்ஜு எழுந்தது. த்ரிகோணம் என்ற நெருங்கிய ராசியின் தொடர்பு அதனை ஊர்ஜிதம் செய்கிறது.\nமுதல் ஒன்பது நட்சத்திரங்களில், 6-வது திருவாதிரை. இரண்டாவது, மூன்றாவது ஒன்பது நட்சத்திர வரிசையில் முறையே சுவாதியும் சதயமும் ஆறாவதாக இருக்கும். இந்த ஒற்றுமைதான், மூன்றுக்கும் ராகு தசையாக முடிவு எடுக்கக் காரணமாக அமைந்தது.\nஒட்டுதல் இல்லாத நட்சத்திரங்களை பொருத்தத்தில், வேதை என்பார்கள். வேதம் - இரண்டாகப் பிளந்தது என்கிற பொருளும் உண்டு. தொடர்பு அற்றது என்றும் சொல்லலாம். திருவாதிரை நட்சத்திரத்துக்கு திருவோணம் வேதை நட்சத்திரம். அதாவது, ஒட்டுதல் அற்றது. வேதை நட்சத்திரங்கள் இரண்டும் 6, 8 ராசிகளில் தென்படும். கேந்திரம், த்ரிகோணம் என்கிற ராசி சம்பந்தம் அதில் இருக்கும் நட்சத்திரத்துக்கு ஒட்டுதலை விளக்கும் ஷஷ்டாஷ்டகமான ராசியில், வேதை நட்சத்திரங்கள் தென்படும். 6, 8 ராசிகள் தொடர்பு அற்றவை என்பதால் ராசி பொருத்தமின்மையை விளக்கியது. ஷஷ்டாஷ்டக ராசியில் ஒன்றுக்கு ஒன்று வேதை நட்சத்திரங்கள் தென்படுவதால் அதுவும் தொடர்பு அற்ற நட்சத்திரமாகவே கருதப்பட்டது. வேதை நட்சத்திரம் என்ற ஒரு பொருத்தமின்மை, மற்ற பொருத்தங்கள் சேர்ந்திருந்தாலும் அதைச் செயல்படாமல் செய்துவிடும் என்ற ஜாதகா தேசத்தின் கூற்று, ஒட்ட வேண்டிய பொருத்தத்தில் இது அடங்காததால் அதை விலக்கச் சொல்லுகிறது ஜாதகப் பொருத்தம் (ஏகோஹிதோஷோ வேதாக்ய: குணான்ஹந்திபஹூநபி...).\nதசாநாதன், ராகுவாக இருந்தாலும் புக்தியிலும் அந்தரத் திலும் ஒன்பது கிரகங்களுடைய பங்கு விக���தாசாரப்படி இருப்பதாலும் புக்தியிலும் அந்தரத்திலும் தனித்தனியே ராகுவின் இணைப்பு இருப்பதாலும் அந்தந்த கிரகங் களுடன் இணைந்த அத்தனை நட்சத்திரங்களும் பலனை இறுதி செய்து பங்கு வகிக்கிறது, என்று சொல்லலாம். தசாநாதனுக்கும் அந்தரநாதனுக்கும், புக்திநாதனுக்கும் அந்தரநாதனுக்கும் இருக்கும் தொடர்பு, அதன் தரம், வலிமை ஆகியவற்றையும் சேர்த்து தசாபலன் சொல்லவேண்டியிருப் பதால், அதில் அத்தனை நட்சத் திரங்களுக்கும் பங்கு இருப்பதால், நட்சத்திரத்தின் இயல்பு பலனின் மாறுதலை உண்டு பண்ணும். காலத்தின் வரைபடம் ஜாதகம். தேசத்துடன் இணைந்து தோன்றிய வன். அந்த வேளையில் இருக்கும் நட்சத்திரத்தின் வாயிலாக காலத்து டன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறான். அவனுக்கு காலத் தின் நுழைவாயில், நட்சத்திரம். காலத்துடன் அவனை ஒட்ட வைத்தது நட்சத்திரம்.\nசந்திரன் வாயிலாக நட்சத்திரம் அறிமுகம் செய்யப்படுகிறது. தேசத் துடன் இணைந்த வேளை லக்னம். பூமி தன்னைத்தானே சுற்றி வரும் வேளை, லக்னம். ஆகையால் லக்னமும் சந்திரனும் (அதாவது நட்சத்திரமும்) அவன் பலனை இறுதியாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nலக்னராசி, சந்திரன் இருக்கும் ராசி, லக்னாதிபதி நின்ற ராசிநாதன், சந்திரன் நின்ற ராசிநாதன், லக்ன நவாம்சக ராசி, சந்திர நவாம்சக ராசி ஆகிய இந்த ஆறு ராசிகளைக் கவனித்துப் பலன் சொல்லவேண்டும் என்கிறார் வராஹ மிஹிரர் (ராசிக்ஷேத்ர கிருஹ...) இந்த ஆறும், தேசமும் நட்சத்திரமும் இணைந்த வேளையுடன் தொடர்பு உடைய காலத்தைக் குறிக்கும். காலம், நட்சத்திரம் வாயிலாக தேசத்தோடு ஒட்டித் தோன்றியவனை இணைத்துக் கொள் கிறது. 12 ராசிகளை வைத்து அவன் சந்திக்க வேண்டிய பலன்களை இறுதி செய்ய, இந்த ஆறு ராசிகளின் தொடர்பு தேவை என்கிறது ஜோதிடம். பொதுப்பலன், இவனைச் சார்ந்ததாக மாற்றுவது, அவனது இணைப்புக்கு ஆதாரமான நட்சத்திரம். இந்தப் பலனை அறிமுகம் செய்த வர்கள் ரிஷிகள். அதை வரையறுக்க சட்ட திட்டத்தைச் சுட்டிக்காட்டினார்கள்.\nபொதுவான பலன்களை ஒருவர் பிறந்த வேளையில் தென்படும் ஆறு ராசிகளை இணைத்து, ஆராய்ந்து, அவர்களுக்கு உகந்த பலனை வெளியிடும். ஒரே லக்னத்தில் பிறந்தாலும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தாலும் இரண்டு பேரின் பலன்களில் மாறுதல் தென்பட, அந்த ஆறு ராசிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ���ந்த ராசிகளில் தென்படும் நட்சத்திரங்களும் கிரகங்களும் அவன் பூர்வஜன்ம வினையை படம் போட்டுக்காட்டும்.\nநட்சத்திரத்தின் அளவை வைத்து தசாவருஷங்களில் அளவு அமைந்திருக்கும். பிறக்கும்போது, திருவாதிரை இரண்டு பாதங்கள் முடிந்திருந்தால் தசையின் காலமும் பாதியாக மாறிவிடும். அப்போது, தசையின் பின்பகுதியில் இருக்கும் மிஞ்சிய புக்தி அந்தரநாதனுடன் இணைந்த ராகுவின் பலன் மட்டும் அனுபவத்திற்கும் வரும். தசாகால அளவை நிர்ணயிப்பது நட்சத்திரம் என்பதால் மாறுபட்ட பலன்கள், அந்த நட்சத்திரக்காரனில் தென்படும்.\n'ரும் ருத்ராய நம:’ எனும் மந்திரத்தைச் சொல்லி ஈசனை வழிபட வேண்டும். காலையில் சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது ஐந்து மணி அளவில் எழுந்து, நீராடி, நெற்றித் திலகமிட்டு, பத்மாசனத்தில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு ஈசனின் திருவுருவை நினைத்து, 108 தடவை இந்த மந்திரத்தை மனதுள் அசைபோடவேண்டும். எதிரே, ஈசனின் திருவுருவப் படத்தை வைத்துக் கொள்ளலாம். சகலத்தையும் மறந்து, ஈசனையே நினைந்து, அவனின் திருவுருவத்தை மனதில் பதித்து வேண்டுங்கள். இறைவனில் லயித்துவிட்டால், மன அழுக்கு சிறுகச்சிறுக அகலும். மனம் லயித்து வழிபடுகிற நேரமும் மெள்ள மெள்ள அதிகரிக்கும். பிறகு இந்தப் பழக்கம், நாம் ஈடுபடுகிற வேலைகளில் திறமையுடன் செயல்படப் பயன்படும்.\nமிருத்யும் ஜயாய ருத்ராய அமிருதே சாய\nமஹா தேவாய தே நம:\nஎனும் செய்யுளைச் சொல்லி, பிரார்த்தியுங்கள். மந்திரம் தெரிந்தவர்கள் 'த்ரயம்பகம்’ எனும் மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம். இதனால் மனம் தெளிவு பெறும்; ஆசைகள் அடங்கும்; அமைதி பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-4---%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-29T22:25:34Z", "digest": "sha1:FCR7GWMYVXPBQO2Q5UJOJMH4MANCU24F", "length": 2176, "nlines": 25, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "பிக் பாஸ் தமிழ் 4 - புதிய செய்தி", "raw_content": "\nHomeபிக் பாஸ் தமிழ் 4 - புதிய செய்தி\nபிக் பாஸ் தமிழ் 4 - புதிய செய்தி\nபிக் பாஸ் வீட்டில் தலைவரான ஆரி, அழுது தீர்த்த சம்யுக்தா\nபிக் பாஸ் தமிழ்: எலிமினேட் ஆன ஆஜித், கடைசி நிமிடத்தில் தப்பித்தார்\nரேகா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்\nபிக் பாஸ் தமிழ் 4: கடாரம் ���ொண்டான் நடிகர் அபி ஹாசன்\nபிக் பாஸ் தமிழ் 4: போட்டியாளராக வசுந்தரா தாஸ்\nபிக் பாஸ் தமிழ் வாட்சப் அட்மின் க்கு வந்த சோதனை\nபிக் பாஸ் தமிழ் 4, புதிய பரிணாமத்தில் கமல் ஹாசன், இன்னும் சில தினங்களில் ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2020/02/gmpl-valvai-blues.html", "date_download": "2020-11-29T22:11:21Z", "digest": "sha1:DF4J7DPT2BTVFIKHZ6JHJKV5ALPYLBWQ", "length": 5391, "nlines": 51, "source_domain": "www.yarlsports.com", "title": "'GMPL' தொடரில் பங்குபற்றும் 'VALVAI BLUES' அணியின் விபரம் - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > 'GMPL' தொடரில் பங்குபற்றும் 'VALVAI BLUES' அணியின் விபரம்\n'GMPL' தொடரில் பங்குபற்றும் 'VALVAI BLUES' அணியின் விபரம்\nஞானபாஸ்கரோதயா சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள தொழில் முறை ரீதியான 'GMPL' தொடரின் வடமராட்சி மண்ணில் இருந்து உரிமையினை பெற்ற ஒரேயொரு அணியான 'VALVAI BLUES' அணியில் உள்வாங்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nயாழில் நடைபெறும் தொழில் முறைரீதியான தொடர்களில் 2வது தொடரில் பங்குபற்றும் அனுபவத்துடன் களமிறங்கும் அணியில் அதிகம் வடமராட்சி வீரர்களுடன் அனுபவ வீரன் துவாரகன் தலைமை தாங்குவது அணிக்கு பலமே.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி ���சம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=schmidtprince24", "date_download": "2020-11-29T21:47:14Z", "digest": "sha1:IRJHIBPSHBSO6PM4KTVA5C5WXP37QG2N", "length": 2867, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User schmidtprince24 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theofficialtiamowry.com/ta/provillus-for-men-review", "date_download": "2020-11-29T22:36:47Z", "digest": "sha1:5EZIOQ2UECJCXVWQV7YAM54JJX5LFWTS", "length": 29965, "nlines": 106, "source_domain": "theofficialtiamowry.com", "title": "Provillus For Men முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானதோற்றம்தள்ளு அப்இறுக்கமான தோல்Chiropodyகூட்டு பாதுகாப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகஅழகான கண் முசி\nProvillus For Men சிகிச்சைகள்: சந்தையில் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இன்னும் பொருத்தமான உதவி உள்ளதா\nProvillus For Men பயன்பாட்டின் போது பரிகாரம் மற்றும் அவர்களின் வெற்றிகளை அதிக எண்ணிக்கையிலான ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகிரப்பட்ட அனுபவங்கள் தர்க்கரீதியாக உங்களை ஆர்வமாக ஆக்குகின்றன.\nProvillus For Men உங்கள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம். ஏனென்றால் பல அனுபவங்கள் Provillus For Men நல்ல Provillus For Men நியாயம் செய்கின்றன என்று கூறுகின்றன. பின்வரும் ஆலோசகரில், இது எந்த அளவிற்கு சரியானது, உகந்த இறுதி முடிவுகளுக்கு அவர்கள் சராசரியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் சோதித்தோம்.\nமுகவரைப் பற்றி பொதுவாக என்ன அறியப்படுகிறது\nதீர்வு ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட விளைவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது மற்றும் முடிந்தவரை குறைவான பக்க விளைவுகளுடன் முடிந்தவரை செலவு குறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎப்படியிருந்தாலும், வெளியீட்டாளர் முற்றிலும் நம்பகமானவர். வாங்குதல் மருந்து இல்லாமல் உணரக்கூடியது மற்றும் பாதுகாப்பான வரி மூலம் மேற்கொள்ளப்படலாம்.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Provillus For Men -ஐ இங்கே வாங்கவும்.\nஉற்பத்தியைப் பொறுத்தவரையில், இது எல்லா கூறுகளுக்கும் மேலாக உள்ளது, அதே போல் பெரும்பாலான விளைவுகளுக்கு அவை குறிப்பிடத்தக்கவை.\nமுடி வளர்ச்சியுடன் மட்டுமல்லாமல், பல ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ள பாரம்பரிய மருந்துகளை மேம்படுத்துகிறது.\nஆனால் பொருட்களின் சரியான அளவைப் பற்றி என்ன மிகவும் நல்லது Provillus For Men முக்கிய பொருட்கள் முற்றிலும் இந்த நியாயமான தொகையில் காணப்படுகின்றன.\nசெயலில் உள்ள மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக நான் ஒருமுறை குழப்பமடைந்தாலும், சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, முடி வளர்ச்சியில் இந்த பொருள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொள்ள முடியும் என்ற பார்வைக்கு வந்தேன்.\nProvillus For Men இல்லாமல், Provillus For Men தொகுப்பிற்கான Provillus For Men முழு முடிக்கு வழிகாட்டும் என்பது விரைவில் தெளிவாகிறது.\nஆகவே, Provillus For Men பெரும் நன்மைகள் வெளிப்படையானவை:\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத கரிம வளங்களின் கூடுதல் ஆகும்\nமுடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிமுறையைப் பற்றிய மருந்தகத்திற்கான உந்துதலையும் வெட்கக்கேடான உரையாடலையும் நீங்களே சேமிக்கிறீர்கள்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்கப் பயன��படும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருந்து மூலம் மட்டுமே கிடைக்கின்றன - Provillus For Men வாங்க எளிதானது மற்றும் இணையத்தில் மிகவும் மலிவு\nஇணையம் வழியாக ஒரு ரகசிய கோரிக்கையின் காரணமாக, உங்கள் வணிகத்தைப் பற்றி யாரும் எதுவும் கேட்கத் தேவையில்லை\nProvillus For Men கொடுக்கப்பட்ட விளைவு இங்கே\nதனிப்பட்ட பொருட்களின் கலவை மிகவும் பொருந்துவதால் உற்பத்தியின் விளைவு அடையப்படுகிறது.\nஇதற்காக, மனித உடலின் கொடுக்கப்பட்ட உயிரியல் ஏற்கனவே இருக்கும் செயல்முறைகளைப் பயன்படுத்தி அதைப் பயன்படுத்திக் கொள்கிறது.\nஆயிரக்கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியால் முடிந்தவரை அதிக முடி வளர்ச்சிக்கான அனைத்து செயல்முறைகளும் கிடைக்கின்றன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பிற விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nதயாரிப்பு முதன்மையாக எவ்வாறு செயல்பட முடியும் - ஆனால் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. இது OxyHives விட மிகவும் உதவியாக இருக்கும். மருந்து தயாரிப்புகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ இருக்கலாம்.\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nProvillus For Men தயாரிப்பின் பக்க விளைவுகள்\nProvillus For Men இயற்கையான செயலில் உள்ள Provillus For Men இந்த கலவை குறித்து Provillus For Men ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக வாங்க முடியும்.\nநெட்வொர்க்கில் தயாரிப்பாளர் மற்றும் செய்திகள் மற்றும் மதிப்புரைகள் இரண்டும் ஒருமனதாக உள்ளன: பயன்பாட்டில் ஏற்படும் Provillus For Men கூர்ந்துபார்க்கக்கூடிய விளைவுகள் இல்லை.\nஅளவு குறிகாட்டிகளைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது, ஏனெனில் சோதனைகளில் தயாரிப்பு விதிவிலக்காக வலுவாக உள்ளது, இது நுகர்வோர் செய்த பெரிய முன்னேற்றத்தை நிரூபிக்கிறது.\nஎனது பரிந்துரை என்னவென்றால், நீங்கள் Provillus For Men அசல் Provillus For Men மட்டுமே Provillus For Men, ஏனெனில் இது எப்போதும் ஆபத்தான பொருட்களுடன் முக்கியமான Provillus For Men வரும். எங்கள் இடுகையில் பகிர்தலை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்தில் இறங்குவீர்கள்.\nProvillus For Men பொருந்தாது Provillus For Men பார்ப்பதன் மூலம் இதற்கு விரைவாக பதிலளி��்க முடியும்.\nஉங்களுக்கு தெரியும், முடி வளர்ச்சியை மேம்படுத்த Provillus For Men எவரும் Provillus For Men எடுத்துக்கொள்வதன் மூலம் விரைவாக முடிவுகளைப் பெற முடியும் என்பது தெளிவாகிறது.\nProvillus For Men நீங்கள் வெறுமனே எடுத்துக்கொள்வீர்கள் என்று ஒருபோதும் கருத வேண்டாம் & திடீரென்று அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்படும். நீங்கள் அதைப் பற்றி யதார்த்தமாக இருக்க வேண்டும்.\nநீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் தொடர்பான மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும்.\nProvillus For Men இலக்கு Provillus For Men துரிதப்படுத்துகிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\nநீங்கள் 18 Provillus For Men மேற்பட்டவராக Provillus For Men உங்கள் தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்த விரும்பினால், Provillus For Men உருவாக்கி, இந்த நடைமுறையை முழுவதுமாகச் சென்று, எதிர்காலத்தில் வெற்றியை அனுபவிக்கவும்.\nProvillus For Men என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nProvillus For Men நன்மைகளைப் பற்றி மேலும் அறிய நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் நிறுவனத்தின் தகவல்களைப் பார்ப்பதுதான்.\nஅமைதியாக இருங்கள், வேறு எதையும் எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டாம், Provillus For Men முயற்சிக்க Provillus For Men என்று நீங்கள் Provillus For Men தருணத்தில் அதை சேமிக்கவும். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் எங்கிருந்தாலும் நீண்ட காலமாக, எங்கும், தயாரிப்பைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.\nபெரும்பாலான வாடிக்கையாளர்களிடமிருந்து சோதனை முடிவுகளால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\n> இங்கே நீங்கள் Provillus For Men -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nபயன்பாடு, அளவு மற்றும் ஆற்றல் தொடர்பான அனைத்து தகவல்களும், நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டிய அனைத்தும் பெட்டியில் கிடைக்கிறது மற்றும் ஆன்லைனிலும் கிடைக்கிறது.\nProvillus For Men பயன்பாடு எவ்வாறு உணரப்படுகிறது\nProvillus For Men மூலம், முடி வளர்ச்சி இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\nநிச்சயமாக, எனது கருத்தில் போதுமான சான்றுகள் மற்றும் நல்ல வாடிக்கையாளர் கருத்துக்கள் உள்ளன.\nவிளைவு எவ்வளவு தீவிரமானது மற்றும் அது நிகழும் வரை எவ்வளவு நேரம் ஆகும் இது மிகவும் தனிப்பட்ட மற்றும் தனி நபருக்கு வேறுபட்டது.\nபொருட்படுத்தாமல், உங்கள் முடிவுகள் மற்ற சான்றுகளில் உள்ளவற்றை மறைக்கும் என்றும், சில மண���நேரங்களுக்குப் பிறகு முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் நீங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவீர்கள் என்றும் நீங்கள் மிகவும் நம்பலாம்.\nசிலர் முதல் முடிவுகளை அந்த இடத்திலேயே உணர்கிறார்கள். இருப்பினும், தற்காலிகமாக, முடிவுகள் தெளிவாகத் தெரியும் வரை விளைவு மாறுபடலாம்.\nமிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட குடும்பமே குறிப்பாக கண்ணைக் கவரும். உங்கள் நேர்மறையான கவர்ச்சி நீங்கள் இன்னும் சீரானதாக இருப்பதைக் காட்டுகிறது. Testo Max ஒப்பிடும்போது இது கவனிக்கத்தக்கது.\nProvillus For Men சிகிச்சையில் Provillus For Men என்ன சொல்கிறார்கள்\nநுகர்வோரின் கருத்துக்களை ஒருவர் இன்னும் துல்லியமாகப் பார்த்தால், திருப்திகரமான முடிவுகளைக் கூறும். எதிர்பார்த்தபடி, குறைவான வெற்றியைக் கூறும் மற்றவர்களும் உள்ளனர், ஆனால் ஒட்டுமொத்த மதிப்புரைகள் நல்லவையாக இருக்கின்றன.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nProvillus For Men சந்தேகங்களை நீங்கள் இன்னும் உணர்ந்தால், விஷயங்களை தீவிரமாக மாற்றுவதற்கான ஊக்கத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை.\nஎனது ஆராய்ச்சியின் போது நான் கண்டறிந்த சில உண்மைகள் இங்கே:\nProvillus For Men சோதனை அறிக்கைகளில் குறிப்பிடத்தக்க முடிவுகளை வழங்குகிறது\nவெவ்வேறு சுயாதீன அனுபவங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், மிகப் பெரிய சதவீத மக்கள் உண்மையிலேயே திருப்தி அடைவதைக் கண்டறிவது எளிது. இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் மற்ற எல்லா தயாரிப்பாளர்களும் முழுவதும் விமர்சிக்கப்படுகிறார்கள். இந்த வைத்தியங்களை நான் உண்மையில் பார்த்தேன், சோதித்தேன்.\nமுடி வளர்ச்சியை அதிகரிப்பதில், தீர்வு குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்படக்கூடும்\nProvillus For Men சோதிக்க ஒரு வாய்ப்பு Provillus For Men, அது நிச்சயம்\nProvillus For Men, Provillus For Men போன்ற மிகவும் பயனுள்ள தயாரிப்பு பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது, ஏனென்றால் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட வைத்தியம் இந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது போட்டிக்கு விரும்பத்தகாதது. எனவே வாய்ப்பை இழக்காதபடி நீங்கள் முடிந்தவரை வேகமாக வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்.\nஅத்தகைய தயாரிப்பு சட்டபூர்வமாகவும் மலிவாகவும் ஆர்டர் செய்யப்படலாம், பெரும்பாலும் இல்லை. அசல் உற்பத்தியாளரின் வலைத்தளத்தை இன்றும் வாங்கலாம். தவ���ர, இங்கே நீங்கள் ஒரு பயனற்ற மோசடியைப் பெறுவதற்கான ஆபத்து இல்லை.\nபல மாதங்களுக்கு சிகிச்சையை முடிக்க உங்களுக்கு சரியான சுய ஒழுக்கம் இல்லையென்றால், நீங்களே வேதனையை காப்பாற்றுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமான காரணி என்னவென்றால், நீங்கள் பெரிய படைப்புகளை பலத்துடன் செய்யவில்லை, ஆனால் விடாமுயற்சியுடன். இருப்பினும், முகவரைப் பயன்படுத்தி நிரந்தர விளைவுகளை அடைய உங்கள் அக்கறையில் உங்களுக்கு போதுமான உந்துதல் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான தகவலுக்கு முன்:\nநான் முன்பு கூறியது போல், தயாரிப்பு அறியப்படாத சப்ளையரிடமிருந்து ஆர்டர் செய்யப்படக்கூடாது. நல்ல முடிவுகளின் அடிப்படையில் தயாரிப்பை முயற்சிக்க எனது ஆலோசனையின் பின்னர் ஒரு நண்பர் இருந்தார், அனைத்து மூன்றாம் தரப்பு சப்ளையர்களிடமும் ஒருவர் உண்மையான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பார் என்று கற்பனை செய்தார். பக்க விளைவுகள் தீவிரமாக இருந்தன.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகளின் அனைத்து நகல்களையும் நான் பெற்றுள்ளேன்.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Provillus For Men -ஐ வாங்கவும்\nஎனவே, நான் உருவாக்கிய அனுபவங்களின் அடிப்படையில், அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே கட்டுரைகளை ஆர்டர் செய்ய நான் அறிவுறுத்த முடியும், எனவே பட்டியலிடப்பட்ட மூலங்களைப் பயன்படுத்த நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்.\nஈபே அல்லது அமேசான் போன்ற வணிகர்களிடமிருந்து இதுபோன்ற பொருட்களை வாங்க விரும்பினால், எங்கள் அனுபவத்தில், நம்பகத்தன்மை மற்றும் விவேகத்தை எந்த சூழ்நிலையிலும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, இந்த ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் பற்றிய எங்கள் கருத்துக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூறுவோம். மேலும், உங்கள் மருந்தாளரிடம் இதை நீங்கள் முயற்சிக்க வேண்டியதில்லை.\nProvillus For Men சரிபார்க்கப்பட்ட சில்லறை விற்பனையாளருக்கான Provillus For Men இன் ஆன்லைன் கடையில் ரகசிய, அநாமதேய மற்றும் ஆபத்து இல்லாத கொள்முதல் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nநீங்கள் எனது பரிந்துரைகளைப் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nமுதல் வாங்குவதற்கு முன் உ���விக்குறிப்பு: சிறிய தொகையுடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய பெட்டியைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், ஒரு யூனிட்டிற்கான கொள்முதல் விலை மிகவும் மலிவு மற்றும் கூடுதல் ஆர்டர்களை நீங்களே சேமிக்கிறீர்கள். இல்லையெனில், ஏதேனும் தவறு நடந்தால், பேக் பயன்படுத்தப்பட்ட சில நாட்களுக்கு உங்களிடம் எந்த நிதியும் இருக்காது.\nTitan Gel ஒப்பிடும்போது, இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.\nProvillus For Men -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Provillus For Men -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nProvillus For Men க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/10/blog-post_22.html", "date_download": "2020-11-29T23:31:47Z", "digest": "sha1:B4NJL772KCO2OIZZW44OTAXYZ7DBZLL7", "length": 6790, "nlines": 149, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சிவம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகிராதம் என்ற பெயரும் அதன் விளக்கமும், அதன் உச்சமான அர்ஜுனன் பாசுபதத்தை அறியும் தருணமும் எனக்குள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தி இருந்தன. நான் சைவன். ஆனால் அப்படி என்னை உணரத்துவங்கி சில மாதங்களே ஆகின்றன. என்னால் பக்தி மார்க்கமாக அறிய இயலவில்லை. சித்தாந்தங்களின் விளக்கங்களோ ஒரு மாதிரி சலிப்பு தந்தன. (இவை என் குறைபாடுகளே என்பதையும் உணர்கிறேன்). இரு மாதங்களுக்கு முன்பு என்னுடைய வீட்டில் திருவாசகத்தை ஒரு நாளில் முற்றோதல் செய்தேன். அதைத் தொடர்ந்து நம்முடைய வெண்முரசு கூட்டம் நடைபெறும் சௌந்தரின் யோகா மையத்திலும் திருவாசகம் முற்றோதல் தொடர்ந்தது. சைவத்தின் நெறிகள், அவற்றின் தத்துவங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என விழைந்த எனக்கு கிராதம் அவற்றை நல்குமா என்ற குறுகுறுப்பே நான் முதலில் சொன்னது. மிக்க நன்றி ஜெ. கிராதம் அந்த வழியில் அபாரமாக நடையிடத் துவங்கி விட்டது.\nஇரு நாட்களுக்கு முன் ஸ்ரீனிவாசன் சாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் இதையே சொன்னார். ‘பாருங்க அருணாச்சலம், திருவாசகம்னு உங்க வீட்டுல தொடங்குனோம். இப்போ சிவமே நமக்கு முன்னால வந்து நிக்குது. இதெல்லாம் எங்கேயோ ஒண்ணோட ஒண்ணு சம்பந்தப்பட்டத�� தெரியல’\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544841", "date_download": "2020-11-29T22:12:35Z", "digest": "sha1:VVQM637YX3DHWOV2KOSZPQVM3DWW4RBM", "length": 21964, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "சிக்கிம் தனிநாடு : டில்லி விளம்பரத்தில் அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் ...\nசீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய ...\nஇந்தியாவில் இருந்து தான் கொரோனா உருவானது: சீன ...\nவெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை ... 5\nதேவஸ்தான நிலங்கள்: வெள்ளை அறிக்கை 1\nவிவசாயிகள் பிரச்னை: மூன்று மத்திய அமைச்சர்கள் ஆலோசனை 4\nசிட்னி மைதானத்தில் இந்திய-ஆஸி ஜோடி சம்பவம்: ... 5\nசிக்கிம் தனிநாடு : டில்லி விளம்பரத்தில் அறிவிப்பு\nபுதுடில்லி: நேபாளம் ,பூடான் போன்று சிக்கிம் தனி நாடு என்று டில்லி அரசு சா்ரபில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் கெஜ்ரிவால் அரசு சிவில் பாதுகாப்பு படையினருக்கான தன்னார்வலர்களை சேர்ப்பதற்காக அறிவிப்பு ஒன்றை செய்தி தாள்களில் வெளியிட்டிருந்தது. அதில் நேபாளம், பூடான் போன்று தனி நாடை போன்று இந்தியாவை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: நேபாளம் ,பூடான் போன்று சிக்கிம் தனி நாடு என்று டில்லி அரசு சா்ரபில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nடில்லியில் கெஜ்ரிவால் அரசு சிவில் பாதுகாப்பு படையினருக்கான தன்னார்வலர்களை சேர்ப்பதற்காக அறிவிப்பு ஒன்றை செய்தி தாள்களில் வெளியிட்டிருந்தது. அதில் நேபாளம், பூடான் போன்று தனி நாடை போன்று இந்தியாவை சேர்ந்த சிக்கிம் மாநிலத்தையும் தனி நாடு என அறிவிப்பு வெளி்யிடப்பட்டிருந்தது.\nஇதனை கண்ட சிக்கிம் மாநில தலைமை செயலாளர் சிக்கிம் மாநிலம் 1975ம் ஆண்டு மே மாதம் 16 ம் தேதி 22 வது மாநிலமாக மாறியது. அன்றில் இருந்து நமது பெரிய நாட்டின் குடிமக்கள் என்பதில் பெருமை கொள்ளும் மக்களுக்கு இந்த விளம்பரம் வேதனையளிக்கிறது. இந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் சிக்கிம் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் வேறு ஒரு விளம்பரத்தை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nசிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் தனது டுவிட்டர் பக்கத்தில் சிக்கிம் இந்தியாவின் ஒருபகுதி. இந்த பிழை கண்டிக்கத்தக்கது. கடந்த வாரத்தில் தான் மாநில தினம் கொண்டாடப்பட்டது. இதனை டில்லி அரசு சரி செய்ய வேண்டும் பதிவிட்டு உள்ளார்.\nஇதனிடையே டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் இது போன்ற பிழைகள் பொறுத்து கொள்ள முடியாது. விளம்பரம் திரும்ப பெற பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்..\nடில்லி மாநில துணை நிலை கவர்னர் அனில்பைஜால் சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் என டுவிட்டரில்பதிவிட்டு உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சிக்கிம் தனிநாடு டில்லி விளம்பரத்தில் அறிவிப்பு\nமுகாமாக மாறிய அமேசான் தலைமையக கட்டடம்(1)\nஜூனில் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் ; 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவிளம்பரம் கொடுத்தவனை விசாரித்து தூக்கிலிடவேண்டும். ஒருவேளை தேச துரோகியாக இருக்கலாம்\nகம்மிகளுக்கு சீன ஆதரவு இரத்தத்தில் வந்துவிடுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுகாமாக மாறிய அமேசான் தலைமையக கட்டடம்\nஜூனில் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் ; 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_25.html", "date_download": "2020-11-29T22:53:47Z", "digest": "sha1:OMQJ4UEX4CB6A4PBQKZVU5CMYTA2B6A7", "length": 10238, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் குறித்து முக்கிய தகவல்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் குறித்து முக்கிய தகவல்\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ திகதி குறித்த முடிவு சனிக்கி���மை எட்டப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் காலை 8:00 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறியுள்ளார்.\nமேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் கூட்டணியை அமைப்பதற்காக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கூட்டணியின் யாப்பு உருவாக்கும் பணிகளும் நிறைவடையும் என்று அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கட்சி சார்பாக 3 ஆம் தரப்பு உறுப்பினர்களே வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டதால் இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரையே தேர்தலில் களமிறக்குவது என்ற ஒருமித்த முடிவுக்கு இந்த கூட்டணி வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.\nஇருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் பிரகாரம் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅதன் பிரகாரம் ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு, இந்த மாத இறுதி வாரத்தில் அறிவிக்கப்படுவார் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து ந��றுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:02:03Z", "digest": "sha1:KT6DQDIMKBHJDMC5RFUNRT4JTQPAAE74", "length": 14122, "nlines": 126, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: தமிழகம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு\nநீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nதமிழகத்திலேயே தமிழ் வாழவில்லை என்றால் வேறு எங்கும் வாழ முடியாது - மதுரை ஐகோர்ட் கருத்து\nதமிழ்நாட்டிலேயே தமிழ் வாழவில்லை என்றால் வேறு எங்கும் வாழ முடியாது என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\nதமிழகத்தில் 10-ந் தேதி முதல் 1,112 தியேட்டர்களை திறக்க ஏற்பாடு\nதமிழகத்தில் வருகிற 10-ந் தேதி முதல் 1,112 தியேட்டர்களை திறக்க ஏற்பாடு நடந்து வருவதாக தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறினார்.\nதமிழகத்தில் ஒரே நாளில் 20,307 பத்திரங்கள் பதிவு\nதமிழகத்தில் சொத்துகள் வாங்கல், கொடுக்கல் மீண்டெழும் நிலையில், ஒரே நாளில் 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் 22 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல்\nகோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், ரூ.5 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கூடுதலாக மேலும் 8 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள்\nதமிழகத்தில் இருந்து பிறமாநிலங்களுக்கு கூடுதலாக மேலும் 8 பண்டிகை கால சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 23 ஆயிரத்து 22 குழந்தைகள் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,089 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\nசெப்டம்பர் 25, 2020 08:21\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1.2 சதவீதமாக குறைந்தது - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதமிழகத்தில் கடந்த வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.4 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 25, 2020 07:13\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை - சுகாதார துறை செயலாளர் தகவல்\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 23, 2020 01:22\nஉயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம்- முதலமைச்சர்\nஉயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nசெப்டம்பர் 18, 2020 14:03\nஇந்தியா முழுவதும் இன்று நடைபெறுகிறது ‘நீட்’ தேர்வு - தமிழகத்தில் தேர்வு அச்சத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை\nஎம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது.\nசெப்டம்பர் 13, 2020 00:57\nதமிழகத்தில் 88 சதவீத கொரோனா நோயாளிகள் குணம் அடைந்தனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதமிழகத்தில் 88 சதவீத கொரோனா நோயாளிகள் குணம் அடைந்து உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.\nசெப்டம்பர் 11, 2020 00:33\nதமிழகத்தில் எந்தெந்த ரெயில்கள் இயங்கும் - தெற்கு ரெயில்வே அதிகாரி விளக்கம்\nதமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் ஏற்கனவே இயக்கப்பட்ட 7 சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்க முடிவு செய்திருப்பதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.\nசெப்டம்பர் 03, 2020 01:00\nதமிழகத்தில் நாளை முதல் பஸ்கள் ஓடும் - எடப்பாடி பழனிசாமி புதிய தளர்வுகளை அறிவித்தார்\nதமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்றும், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n எனக்கேட்ட இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனுக்கு விராட் கோலியின் பதில்\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nநவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/09/grant-access-another-gmail-account.html", "date_download": "2020-11-29T23:04:31Z", "digest": "sha1:PXSIXIEGOCAPIZVNFHPU23QPM4MRJ3ZG", "length": 18280, "nlines": 141, "source_domain": "www.karpom.com", "title": "பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Gmail » தொழில்நுட்பம் » ஜிமெயில் » பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி\nபாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி\nஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியு���் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம். அப்போது இன்னும் பலருக்கு கணக்கின் பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு. இதுவே பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை Access செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா\nஇதை ஜிமெயில் மூலம் செய்ய முடியும். இதன் மிகப் பெரிய பலன் நீங்கள் Access கொடுக்கும் நபருக்கு உங்கள் கணக்கின் பாஸ்வேர்ட் தெரியாது. செட்டிங்க்ஸ் எதையும் மாற்ற இயலாது, சாட் செய்ய இயலாது. மாறாக அந்த கணக்கிற்கு வரும் மின்னஞ்சல்களை படிக்க முடியும், படித்ததை நீக்க முடியும். உங்கள் கணக்கில் இருந்து மின்னஞ்சல் அனுப்ப முடியும். இதை செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nவீடியோ பதிவாக காண: [பதிவு வீடியோவுக்கு கீழே உள்ளது]\n1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும்.\n2. வரும் பகுதியில் \"Accounts and Import\" என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் \"Grant access to your account\" என்பதற்கு வரவும். அதில் \"Add another account\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\n3. இப்போது ஒரு புதிய விண்டோ ஓபன் ஆகி மின்னஞ்சல் முகவரி கேட்கும். யாருக்கு Access தருகிறீர்களோ அவர் மின்னஞ்சல் முகவரி தந்து விடவும். அடுத்த பக்கத்தில் \"Send Email to Grand Access\" என்பதை கொடுத்து விடவும்.\nஇப்போது உங்கள் நண்பரிடம் சொல்லி அவருக்கு வந்துள்ள மின்னஞ்சலை Accept செய்ய சொல்ல வேண்டும். மின்னஞ்சல் கீழே உள்ளது போல இருக்கும்.\nஇதை கிளிக் செய்த அரை மணி நேரத்தில் Access வசதி கிடைத்து விடும். Access பெற்ற நபர், அவர் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் மூலையில் அவர் பெயர் மீது கிளிக் செய்தால் அதற்கு கீழே Access பெற்ற மின்னஞ்சல் கணக்குக்கு செல்வதற்கான வழி இருக்கும்.\nஇதில் இரண்டாவதாக மின்னஞ்சல் முகவரி உடன் Delegated என்று உள்ளது தான் Access கிடைத்துள்ள மின்னஞ்சல் முகவரி. இதை கிளிக் செய்தால் அவர் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து விடலாம். பாஸ்வேர்ட் தேவை இல்லை.\n4. உங்கள் கணக்கில் இருந்து அவர் மின்னஞ்சல் அனுப்பும் போது, அதை பெறுபவருக்கு உங்கள் மின்னஞ்சல் முக��ரி உடன், அவரது மின்னஞ்சல் முவரியும் சேர்ந்து செல்லும்.\nமேலே படத்தில் From, Sent By என்று இரு பகுதிகள் இருப்பதை காணலாம். இதன் மூலம் அவர் மின்னஞ்சல் கணக்கை தவறாக கையாள முடியாது.\nஇதில் ஜிமெயில் கணக்கு உள்ள இன்னொரு நண்பரை மட்டுமே சேர்க்க முடியும். யாஹூ, ஹாட்மெயில் மற்றும் இதர எதையும் பயன்படுத்தும் நண்பர்களையும் சேர்க்க முடியாது.\nசந்தேகம் ஏதும் இருப்பின் கீழே கேழுங்கள்.\nஜிமெயில் குறித்த மற்ற சில பதிவுகள்: ஜிமெயில்\nLabels: Gmail, தொழில்நுட்பம், ஜிமெயில்\n/// இதன் மிகப் பெரிய பலன் நீங்கள் Access கொடுக்கும் நபருக்கு உங்கள் கணக்கின் பாஸ்வேர்ட் தெரியாது...\nசெட்டிங்க்ஸ் எதையும் மாற்ற இயலாது...\nசாட் செய்ய இயலாது... ///\nஇவைகள் தான் முக்கியம்... நன்றி...\nபிரபு நல்ல தகவல். நன்றி.\nபயனுள்ள பதிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி\nஎன்ன ஆச்சுனு தெரியல FeedBurner கவுண்டிங் 0 னு வருது\nபடிக்க முடியாத அளவுக்கு ஈமெயில் வந்தானே பிரச்சனை.. ஹி ஹி ஹி நமக்குத்தான் ஈமெயில் வர்றதே அபூர்வமாச்சே\nஅது பீட்பர்னர் தளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை. விரைவில் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது பீட்பர்னர் தளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை. விரைவில் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநல்ல தகவல் - பயன் படுத்திப் பார்க்கலாமா - பயமாக இருக்கு பிரபு - தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅனைவர்க்கும் பயன்படக்கூடிய தகவல். பகிர்தங்கமைக்கு நன்றி\nஅனைவர்க்கும் பயன்படக்கூடிய தகவல். பகிர்தங்கமைக்கு நன்றி\nமிகவும் உபயோகமான தகவல் நண்பரே :-)\nநல்ல பயன்னுள்ள தகவல்......உங்கள் பகிர்வுக்கு நன்றி........\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=115145", "date_download": "2020-11-29T22:36:08Z", "digest": "sha1:J55QVSGIKWUH52SSH4QH3FTM5QMY7AQM", "length": 1933, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "நெட்மெட்ஸின் 60% பங்குகளை வாங்கிய ரில��யன்ஸ்!", "raw_content": "\nநெட்மெட்ஸின் 60% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெடின் (ஆர்ஐஎல்) துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (ஆர்ஆர்விஎல்) சென்னையைச் சேர்ந்த நெட்மெட்ஸ் (வைட்டலிக் ஹெல்த் பிரைவேட் லிமிடெட்) மற்றும் அதன் துணை நிறுவனங்களின் 60% பங்குகளை சுமார் 620 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. ஈஷா அம்பானி, `மருந்து சேவைகளைக் கணினிமயமாக்கி நாட்டு மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை விநியோகம் செய்யவே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2020/05/blog-post_16.html", "date_download": "2020-11-29T23:29:28Z", "digest": "sha1:SDTXDRYK6QZLCKRABBRFOVZRMNV3FB7R", "length": 19789, "nlines": 71, "source_domain": "news.eelam5.com", "title": "முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது-அரசியல் சாணக்கியன். | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » போர்க் குற்றங்கள் » முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது-அரசியல் சாணக்கியன்.\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது-அரசியல் சாணக்கியன்.\nமுள்ளிவாய்க்கால் எமது இனத்தின் முடிவல்ல. முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் அழிவு என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது. அந்த அவலத்தை சந்திக்காத யாருக்கும் அதன் வலிகளையும் முற்று முழுதாக புரிந்து கொள்ள முடியாது.\nநீங்கள் கேள்விப்பட்ட பார்த்த ஒளிப்பதிவில் புகைப்படங்கள் மட்டும்தான் உங்களுக்கு வலியை ஏற்படுத்துகின்றன. உங்களின் உறவுகளின் அவலக் குரல்கள் உங்கள் இதயங்களை தட்டி எழுப்பி இருக்கலாம் வலியின் வேதனையை.\nஒரு மானிடப் பிறவி வரலாற்றில் சந்திக்க முடியாத ஒரு பேரவலம் முள்ளிவாய்க்கால். இயற்கையின் அழிவுகள் கூட ஒரு சில நாட்கள் தான்.\nஎந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்வது, பசியில் ஆரம்பித்து மரணம் வரை பகிர்ந்து கொள்வதா, கருவறையிலிருந்து காலம் முதிர்ந்து சென்று மரணிக்கும் மனிதர் வரை, அனுபவித்த கொடுமையான நாட்களின் அவலத்தை சொல்வதா.\nஏன் சாகிறோம் எதற்கு சாகிறோம் என்று அறிந்திட முடியாத வயதில் இருந்து, மரணத்துக்கும் வயதில்லை என்று அந்தக் பேரவலம், மனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிருக்கும். உணர்த்தியது.\nஐயோ தாங்க முடியவில்லை, யாரைக் காப்பாற்றுவது, என்று தெரியாமல் ஒவ்வொரு உயிர்களும் பரிதவித்த பொழுது, இந்த பாதகத்தை புரிந்தவர்களை வெறும் வார்த்தைகளால் பாவிகள் என்று கூறிட முடியாது. மானிடப் பிறவியில் பிறக்க முடியாத மனிதர்கள் என்று தான் கூற வேண்டும்.\nவலிகளை புரிந்து கொள்வதற்கு அங்கு இருந்தவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. நொடிப் பொழுது வலிகள் கடந்த நாட்களாகவே சென்றன. உலகப் பரப்பில் வலிகளுக்கு சொந்தமான இனமாக அன்று தமிழினம் தவித்தது.\nஅழுவதற்கு கண்ணீரும் இல்லை கண்களில். கண்ணீரும் ரத்தமாக ஓடிய வரலாறு அங்குதான் நடைபெற்றது. ஊசி குத்தினால் ஏற்படும் வலியை உணர்ந்த நாங்கள், கைகள் கால்கள் துண்டு, துண்டாகி உடல்கள் கூறு கூறாக அறுந்து தொங்கும் பொழுதும், அதை உணர முடியவில்லை. ஓரிடத்தில் காயம் என்றால் உணர்ந்து கொள்ள முடியும், உடல் முழுவதுமே, காயங்கள் என்றால் எப்படி உணர்ந்து கொள்ள முடியும்.\nமுதுகுப் பக்கத்தில் ஊடாக வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பார்க்கலாம், இதயத்தையும் பார்க்கலாம், என்ற வரலாற்றை பதிந்தது முள்ளிவாய்க்கால். யாரைக் காப்பாற்றுவது என்று வழி தெரியாமல் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதற்கு விட்டுக் கொடுத்தார்கள் என்று, ஒரு வார்த்தையில் கூறிட முடியாது.\nபாலகர்களும், பசியை மறக்கத் சொல்லிக் கொடுத்த பெற்றோர்களும், பிள்ளைகளுக்காக, பசியைத் துறந்து, பசியால் அழும் பிள்ளைக்கு முன் துடி, துடித்து, உயிரைத் துறந்து, பிள்ளைகள் பசியால் அழுகிறார்கள் அல்லது, தமது தாய், தந்தை, துடி, துடித்து இறந்ததை பார்த்துத் அழுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாது வரலாறும் அங்கு தான் நடைபெற்றது.\nஒரு பிள்ளையின் உடலைப் பார்த்து அழுதுகொண்டு, தானும் உடம்பில் காயங்களை சுமந்து, காயத்துக்கு மருந்து கட்டாமல் தனது மற்றைய பிள்ளைக்கு பால் கொடுத்த தாயும், இறந்த தாயின் உடலில் பால் குடித்த பிள்���ையும் கொண்ட இனமாகத் தான் இருந்தோம் அன்று முள்ளி வாய்க்காலில்.\nமனிதனுக்கு இரண்டு கைகள் காணாது என்று அன்று காயப்பட்ட அனைவருக்கும் தெரியும். எந்தக் கையை கொண்டு எந்த காயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தை தடுப்பது என்று தெரியாமல், எனது உடலில் இரத்தம் வெளியேறினாலும் பிள்ளைக்காக தாயும், மனைவிக்காக கணவனும், தங்கைக்காக அண்ணாவும், இப்படி அனைத்து உறவுகளும் உடலில் இருந்து இரத்தம் வெளியேறக் கூடாது என்று, தங்கள் கைகளை பிறருக்காக அர்ப்பணித்து, தங்களை அர்ப்பணித்தவர்கள், அதுதான் முள்ளிவாய்க்கால்.\nஇன்னும், எத்தனை துன்பங்கள் துயரங்கள் சொல்லிட வார்த்தைகள் இல்லை. உரிமைக்காக போராடிய எம்மை கொன்றழித்த அவர்களே. ஒரு நாட்டுக்குள் வாழும் சகோதர இனத்தை கொன்றொழித்து, பால், சோறு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்த அவர்களே. உங்களிடம் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது.\nகாலங்கள் கடந்தும் அதை நினைவு கூறும் நீங்கள், அந்த வலிகளிலிருந்து இருந்து எமது இனத்தை மீட்டெடுக்க என்ன செய்தீர்கள் இன்று வரை. யாரிடம் நீதியை எதிர்பார்ப்பது. யாரை குறை கூறுவது. யாரை நம்புவது. யாரிடம் நீதியைப் பெற்றுக் கொள்வது. யாரிடம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது என்பது தெரியாமல், இன்று வரை உறவுகளைப் பறிகொடுத்த ஆன்மாக்களின் உறவுகளாக இன்றும் இருக்கிறோம்.\nஅனைத்தும் அழிக்கப்பட்டு, அடிப்படையற்ற வாழ்வும் இல்லாமல், இன்றும் அடிப்படை வாழ்வுக்காக எங்கும் ஒரு இனமாக தான் இருக்கிறோம் நாம். முள்ளிவாய்க்கால் ஆயுதத்தால் கொன்றொழிக்கப்பட்ட நாளிலிருந்து வரலாற்று முடிவிலிருந்து. மீண்டும், அரசியல் வரலாற்றின் ஊடாக இன்று மற்றொரு முள்ளிவாய்க்காலை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இதற்குக் காரணம் எமது தமிழ் அரசியல் தலைமைகள் தான்.\nஎம்மைக் கொன்றொழித்த அவர்களிடம், நமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. அது இன்றைய அரசியல் தலைமைகளும், மக்களும் சர்வதேசமும் அறிந்த ஒன்று. ஆனால், உங்களிடம் நமக்கான வாழ்வாதார கட்டமைப்புகளை கட்டியெழுப்ப கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தும், எம்மை மேம்படுத்த முயற்சி செய்யவில்லை இத்தனை ஆண்டுகளாக. தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்யாத எந்த அரசியல் தலைமைகளும் முள்ளி வாய்க்கால் நினைவு தினம் கொண்டாடுவதற்கு தகுதி���ற்றவர்கள்.\nஎனது அன்பான தமிழ் உறவுகளே..\nமுள்ளிவாய்க்காலில் இறுதிவரை வலியை சுமந்த ஒருவனாகக் கூறுகிறேன். முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்த உறவுகளின் நினைவு நாள் ஆண்டு தோறும் வந்து செல்லும். வெறுமனே நினைவு நாளை கொண்டாடுவது உடன் நின்று விடாதீர்கள். அன்று முள்ளிவாய்க்காலில் குண்டு மழைகளுக்கு மத்தியில் உணவுக்கு கையேந்திய இனம் நாம்.\nஇன்று ஆண்டுகள் பத்தாண்டு ஓடியும், அதே நினைவு நாளில் முள்ளிவாய்க்கால் உணவு வழங்கல் என்று வழங்குகிறார்கள் எமது இனத்திற்கு. இதுதான் எமது அரசியல் தலைமைகள் எம்மை முள்ளி வாய்க்காலில் இருந்து மீட்டெடுத்த வரலாறு இன்று.\nசிந்தியுங்கள், முயற்சியுங்கள், நாம் இனமாக மீண்டு வருவதற்கு. யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து, முள்ளிவாய்க்கால் வரை சென்று மரணித்த அனைத்து உறவுகளையும் நினைவு கொள்ளும், அதே நேரத்தில். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் உறவுகளின் துன்ப துயரங்களில் பங்கு கொள்ளும் என்றும், முள்ளிவாய்க்காலில் வலிகளை சுமந்த ஒருவனாக, எமது இனத்தின் வலிகளை பகிர்ந்து கொள்ளுங்கள், மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்...\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது- ராஜ் பாரதி\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது.- ராஜ் பாரத...\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள்\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள் விடுதலை புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக அனைத்து போராளிகளும் இன்று ம...\nதிரு.மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கு - தேவர் அண்ணா\nதாங்கள் 2010 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் 'யாரினதோ' சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற் காக தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/A-Girl-killed-her-sister-with-the-help-of-her-two-lovers-got-arrested-1374", "date_download": "2020-11-29T23:28:09Z", "digest": "sha1:B3Y54QIRGYXALF4WDWTGWZFC36CZ6HFC", "length": 8883, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரே நேரத்தில் 2 ஆண்களுடன் உல்லாசம்! நேரில் பார்த்த தங்கைக்கு இளம் பெண்ணால் நேர்ந்த விபரீதம்! - Times Tamil News", "raw_content": "\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஎடப்பாடியாரின் சாதனை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரம்.. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nலாடம் கட்டிருவாங்க உதயநிதி…. எச்சரிக்கும் போலீஸ் அதிகாரி\nமுருகேசனை மறந்துட்டீங்களே உதயநிதி… தி.மு.க மீது கோபமாகும் உடன்பிறப்புகள்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதி.மு.க. கூட்டணியில் அடுத்த பிரச்னை ஆரம்பம்… காங்கிரஸும் கமல்ஹாசனும்...\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nகொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு தொடருமா..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஒரே நேரத்தில் 2 ஆண்களுடன் உல்லாசம் நேரில் பார்த்த தங்கைக்கு இளம் பெண்ணால் நேர்ந்த விபரீதம்\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது 12 வயது தங்கையை இரு காதலர்கள் உதவியுடன் கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமுசாஃபர் நகரை அடுத்த கபூர்கர் கிராமத்தைச் சேர்ந்த பெண் காஜல். இவர் மோகித், பாரத் வீர் என்ற இரு நபர்களை ஒரேநேரத்தில் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது இது முக்கோணக் காதல் கதை இல்லை.\nஇரண்டு ஆண்களையும் ஒரே நேரத்தில் அவர்களுக்கே தெரிந்து காஜல் காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது மூன்று பேரும் ஒன்றாக சந்தித்த உல்லாசம் அனுபவிப்பது வழக்கம். கடந்த வாரம் மூன்று பேரும் உல்லாசமாக இருப்பதை காஜலின் 12 வயது தங்கை ஹிமான்ஷி பார்த்துள்ளார்.\nதனது மோசமான நடத்தை தங்கை ஹிமான்ஷிக்கு தெரிய வந்ததையடுத்து காஜல் பதறினார். தனது கேவலக் குட்ட��� வெளிப்பட்டு விடக் கூடும் என அஞ்சிய காஜல் தங்கையை தீர்த்துக் கட்டத் துணிந்தார்.\nஇதையடுத்து தனது இரு காதலர்களின் உதவியை காஜல் நாடியதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து ஹிமான்ஷியை கழுத்தை நெறித்துக் கொன்றனர்.\nசந்தர்ப்ப சாட்சியங்களும், விசாரணையும் தடயங்களும் காஜலைக் காட்டிக் கொடுக்க தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தலைமறைவான காதலர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nஇதனிடையே ஹரியானா மாநிலம் ஹிசார் நீதிமன்றம் தனது தங்கையைக் கொன்ற அசோக் என்ற நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது, ஹிசார் மாவட்டம் ஜுக்லன் என்ற கிராமத்தைச் சேர்ந்த அசோக் வேறு வகுப்பைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகவும், அதனை அவரது குடும்பத்தினர் எதிர்த்த ஆத்திரத்தில் தனது தங்கையை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஆறாவது ஆண்டாக தமிழகம் முதல் இடம்…\nநிவர் புயலுக்கு உடனே இழப்பீடு வழங்குக – விவசாயிகள் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumathi.blogspot.com/2006/01/blog-post_07.html", "date_download": "2020-11-29T21:54:54Z", "digest": "sha1:TL5CYJ7TATSAHR3DAIVZPBEWVLAB2IN5", "length": 5957, "nlines": 92, "source_domain": "arivumathi.blogspot.com", "title": "அறிவுமதி: கடைசி மழைத்துளி - ஹைகூ கவிதை", "raw_content": "சனி, ஜனவரி 07, 2006\nகடைசி மழைத்துளி - ஹைகூ கவிதை\nகவிதை தேர்வு - நண்பன்.\nஇரண்டு ஊதுபத்தி - புகையின் அசைவில் நீ - நான்.\nஎத்தனை அலாதியான கற்பனை. கற்பனை தானா ஒரு வாழ்வியல் அனுபவம் அல்லவா ஒரு வாழ்வியல் அனுபவம் அல்லவா அசைந்து அசைந்து கிளம்பும் புகையின் மௌனங்களுக்கிடையே ஊதுபத்தியாய் கரைந்து கொண்டிருக்கும் நீயும் நானும்... நம்மிடமிருந்து கிளம்பும் அந்த புகை மண்டலம் ஒன்றுடன் ஒன்று கலந்து யாரிடமிருந்து, எந்த இடத்திலிருந்து, எந்தப் புகை என்று பிரிக்க இயலாத கலவையாய் ஆகிப் போன நீயும் நானும் - என்று வரும் இந்த கலக்கும் நாள்\nPosted by தமிழ் அலை at 4:50 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனக்கு அறிவுமதியின் திரையிசைப் பாடல்களில் சிலவற்றில் அலாதிப் பிரியம்.\nபிரியாத வரம் வேண்டும் படத்தில் வரும் 'பிரிவொன்றை சந்தித்தேன்' என்ற பாடல் (எப்பொழுது கேட்டாலும் முழுப்பாடலையும் கேட்டுவிட்டுத் தான் மறுவேலை)\n[முதலில் வைரமுத்து எழுதியது என்று நினைத்தது வேறு விஷயம்]\n'இளவேனிற்கால பஞ்சமி' (மனம்விரும்புதே உன்னை படத்திலிருந்து)\nபட்டியலில் இன்னும் சில பாடல்கள்.....\nஅவருடைய நட்புக்காலம்.. படிக்கும் பொழுது நம் மனதோடு மழைக்காலம்..\nநல்லதொரு வலைப்பூ.. சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nநல்லா இருக்குங்க அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகடைசி மழைத்துளி - ஹைகூ கவிதை\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Corona%20virus?page=1", "date_download": "2020-11-29T23:43:07Z", "digest": "sha1:KW73PXHM3GZ2LQX63FZITPWEPWP746CL", "length": 4696, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Corona virus", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘ஸ்புட்னிக் - வி’ தடுப்பூசி கொரோ...\n“45 அடி தூரத்திலும் பரவிய கொரோனா...\nபெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிக்க...\nபெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிக்க...\n\"இன்னும் 2 வாரங்களில் கொரோனாவின...\nதைரியமாகச் சொல்லுங்கள்.. “ஆம் என...\nசென்னையில் இன்று மட்டும் கொரோனாவ...\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ...\nதமிழகத்தில் மேலும் 104 பேருக்கு ...\nஜப்பானில் வேகமாக பரவும் கொரோனா \nசென்னையில் மட்டும் 156 பேருக்கு ...\nபொதுமக்களின் அவசர பயணத்திற்கு பா...\nதமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா ...\nகாசநோய் மருந்து கொரோனா வைரஸை குண...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/cinema_books/maruthakasi_songs/maruthakasi_songs_39.html", "date_download": "2020-11-29T22:13:59Z", "digest": "sha1:MJNFVMJHZV6PAA7BTSGZI5TUDKSJZPTG", "length": 14500, "nlines": 200, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் - 39 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், நவம்பர் 30, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » சினிமா புத்தகங்கள் » மருதகாசி பாடல்கள் » பக்கம் - 39\nமருதகாசி பாடல்கள் - பக்கம் - 39\nதெய்வச் சிலையே ஜீவச்சுடரே சின்னையா\nமுல்லைநகை வீசி முத்தான மொழி பேசி நீயே\nதுள்ளிவரும் காட்சி தோன்றுதே என்கண்ணில் சேயே\nநீலவிழி கொஞ்சும் நிலவு முகம் காணும்போது\nநெஞ்சில் உருவாகும் இன்பநிலைக்கு ஈடேது\nஅன்புப் பயிராக இன்ப நதியாக வந்தாய்\nபொங்கும் வளம்யாவும் எங்கள் மனைதன்னில் தந்தாய்\nகண்போல உனை என்றும் காப்பாற்றுவோம்\nபாடியவர்: P. சுசிலா குழுவினர்\nபக்கம் - 39 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2020/03/", "date_download": "2020-11-29T23:30:14Z", "digest": "sha1:MX2N3R33KE4Y7APAOFE2EQIP647O64UT", "length": 24493, "nlines": 111, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: March 2020", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன்\nவெண்முரசை வாசிக்கும்போது தொடர்ச்சியாக ஒருசில சிக்கல்கள் உருவாகிக்கொண்டெ இருந்தன. நான் தொடக்கம் முதலே என்னுடைய சிக்கல்களை எல்லாம் எழுதிவைக்கும் பழக்கம் கொண்டிருந்தேன். அதையெல்லாம் எடுத்துப்பார்த்து என்னென்ன சிக்கல்கள் வந்தன என்று தொகுத்து ஒரு புரிதலை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்தேன். வெண்முரசு இப்படி ஒரு பெரிய கூட்டான வாசிப்பின் வழியாகவே புரிந்துகொள்ளப்பட முடியும்\nவெண்முரசைப் புரிந்துகொள்வதிலுள்ள சிக்கல் என்னவென்றால் நமக்கு நம்முடைய பண்பாட்டை ஆராய்வதற்கோ புரிந்துகொள்��தற்கோ நவீனமான கருவிகள் இல்லை என்பதுதான். நமக்கு இரண்டு வகையான பார்வைகளே கிடைக்கின்றன. ஒன்று colonial பார்வை. அதுதான் பிரபலமகா உள்ளது. அது நம்மை மரபை ஒரு objective materialistic பார்வையில் பார்ப்பதற்கு பயிற்சி அளிக்கிறது. நாம் நம்முடைய மரபின்மேல் வைக்கும் Historicism சார்ந்த பார்வைகளெல்லாம் இப்படித்தான் வருகின்றன. அதுதான் இன்றைக்கு இடதுசாரிப்பார்வையாகவோ திராவிடப்பார்வையாகவோ எல்லாம் கிளைபிரிந்திருக்கிறது.\nஅது மரபுக்கு ஒரு சரித்திரப்பின்னணியையும் பொருளாதாரப் பின்புலத்தையும் உருவாக்குகிறது. தர்க்கபூர்வமாக அதையெல்லாம் முன்வைக்கிறது. பல நாவல்கள் அந்தப்பார்வையைத்தான் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, எஸ்.எல்.பைரப்பாவின் பர்வா அந்தமாதிரியான நாவல். நவீனப்பார்வையில் அந்த நாவல் அப்படி ஏற்புக்குரியதாக இருப்பது அதனாலேதான். அந்தப்பார்வையை நாம் மானசீகமாக ஏற்றுக்கொள்ளும் நிலையிலிருந்துகொண்டிருக்கிறோம்\nஇன்னொரு பார்வையை இங்கெ உள்ள சம்ப்ரதாயமான பார்வை என்று நினைக்கிறேன். பக்திப்பார்வை அது. இதெல்லாம் நம்மோட சொத்து என்றும் இதையெல்லாம் நாம் போற்றிப்பாதுகாக்க வேண்டும் என்றும் நினைப்பது. பொதுவாகவே இந்தமாதிரியான அணுகுமுறை உடையவர்கள் பெருமிதம் மட்டும்தான் கொண்டிருப்பார்கள். துண்டுதுண்டாக அறிந்திருப்பார்கள். முழுக்க வாசிக்கமாட்டார்கள். ஆனால் எதையுமே மாற்றக்கூடாது என்று நினைப்பார்கள்.\nஇந்த இரண்டு அணுகுமுறையுமே வெண்முரசை வாசிக்கும்போது பிரச்சினையாக இருக்கின்றது. வெண்முரசிலே ஒரு objectivity யும் ரியலிசமும் உண்டு. அது விரிவான ஒரு Historicism முன்வைக்கிறது. அது அரசாங்கம் உருவாவது சாதிப்பிரச்சினை அரசியல்பிரச்சினை பொருளாதாரம் எல்லாம் பேசுகிறது. ஆனால் அங்கே நிற்காமல் சட்டென்று புராணமாகவும் ஆகிவிடுகிறது. புராணத்துக்கு உரிய உருவகக்கதைகளும் மாயக்கதைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. பலகதாபாத்திரங்கள் புராணத்திலே இருக்கின்றன. பல கதாபாத்திரங்கள் கூடவே ரியலிசத்திலும் இருக்கின்றன.\nஒரே கதாபாத்திரம் புராணத்திலும் ரியலிசத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இந்த மர்மம்தான் வெண்முரசை வாசிப்பவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. எங்கே இந்தநாவல் நவீனநாவலின் வடிவத்தைக் கடந்துபோய் புராணமாக ஆகிவிடுகிறது என்பதை முன்கூட��டியே சொல்லவே முடியவில்லை. உதாரணமாக துரியொதனனின் உடலில் காகங்கள் குடியேறுவதும் அவன் உருவம் மாறுவதுமெல்லாம் மாஜிக்கல் ரியலிசம் போல இருக்கிறது. ஆனால் அந்தக்கதாபாத்திரம் ரியலிச வார்ப்புடனும் இருக்கிறது.\nஇப்படி அடிப்படையிலேயே இரண்டு பார்வைக்கு நடுவே ஊசலாடிக்கொண்டே இருக்கிறது வெண்முரசு. திட்டம்போட்டு இரண்டையும் பின்னிக்கொண்டே இருக்கிறது. ரியலிசத்தை நம்பி வாசிப்பவர்கள் புராண அம்சங்களை வாசிக்கும்போது நம்பமுடியாமல் இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். புராண அம்சங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கு நீண்ட அரசியல் விவரிப்புகளெல்லாம் புராணத்திலே இல்லாதவை, சும்மா சொல்லிவிடுபவை என்று தோன்ரிவிடுகிறது.\nஇது எல்லா நாவல்களிலும் உள்ளது. ஆனால் சிலநாவல்களில் இது குறைவு. போர் நெருங்கும்போது நாவல் பெரும்பாலும் ரியலிஸ்ட் நாவலாகவே உள்ளது. டால்ஸ்டாயின் நாவல்களைப்போல உள்ளது. ஆனால் அங்கும் அவ்வப்போது ஃபேண்டஸியின் கலர்கள் ஊடுருவிவிடுகின்றன. இந்த டெக்ஸ்சரைப் புரிந்துகொண்டு இதில் சரளமாக ஓடிச்செல்ல முடியாவிட்டால் வெண்முரசை வாசிக்கமுடியாது. இது ஒரு உலகம் இது இப்படித்தான் என்று நம்பிவிட்டால் பிரசிச்னையே இல்லை. கதையில் அர்ஜுனன் பாதாளலோகம் செல்வதையெல்லாம் ரசிக்கமுடியும்\nஇந்தவகையான சிக்கல்கள் இல்லாமல் இயல்பாக வெண்முரசை வாசிப்பவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். ஆனால் இப்படி இருக்கவேண்டும் இப்படி இருக்கிறதே என்றெல்லாம் யோசித்தவர்கள் குழம்பிவிட்டார்கள். எந்த புதிய இலக்கியப்படைப்பும் அதுக்கான ஒரு புதிய Aesthetic mode ஐ உருவாக்கிக்கொண்டுதான் வரும். முக்கியமான எல்லா படைப்புகளும் வெளிவரும்போது பழைய Aesthetics வைத்து அவற்றை மதிப்பிட்டு நிராகரிக்கமுயன்றிருக்கிறார்கள். வார் ஆண்ட் பீஸ் கூட ஆபாசநூல் என்று வசைபாடப்பட்டிருக்கிறது. அந்த Aestheticsஸின் உள்ளேபோக கொஞ்சம் மனப்பயிற்சி வேண்டும். என்னுடைய சிக்கல் அதுதான் என்று நான் புரிந்துகொண்டேன்\nஇன்னொருசிக்கல் என்னவென்றால் இதிலுள்ள blend. எனக்கு அந்தச்சிக்கல் எங்கே வந்தது என்றால் குரங்குகள் பேசும் இடம் வந்தபோது. என்னது இது, குழந்தைக்கதை மாதிரிப்போகிறதே என நினைத்தேன். அதன்பிறகு சில தனிப்பட்ட சாகசக்கதைப் பகுதிகள் ஒரு காமிக் நாவல்போல இருந்தன ஆனால் இந்நாவல் எல���லாவற்றையும் கலந்துதான் எழுதிக்கொண்டிருக்கிறது என்ற புரிதல் பிறகு வந்தது. இவ்வளவுபெரிய பக்கங்களில் எழுத்துமுறையின் எல்லா வகைகளும் வந்துகொண்டிருக்கும். இதில் குழந்தைக்கதைகளும் அடக்கம்தான். ’\nஎந்த வகையான எப்பிக்கில் இப்படி ஒரு blend உள்ளது என்று பார்த்தால் பிரிமிட்டிவ் எப்பிக்குகளில் உள்ளது. ராமாயணம் மகாபாரதம் இலியட் ஒடிசி எல்லாவற்றிலும் இந்த blend உள்ளது. ஆனால் பிற்கால எப்பிக்குகளான டிவைன்காமெடி போன்றவற்றில் இல்லை. அவற்றில் யூனிட்டிதான் உள்ளது. இந்த நூல் ஒரு அறிவுத்தொகுப்பாக அல்லது ஒரு நூல்தொகுப்பாக தன்னை நினைத்துக்கொள்வதனால் இந்த blend அதுக்கு தேவையாகிறது என்று நினைக்கிறேன். நேரடியான தத்துவமும் இந்த வடிவத்திற்குள் இயல்பாக அமைந்துகொள்கிறது\nஇதில் ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கவனித்தேன். இதிலுள்ள காமிக் அம்சம் எப்படி வருகிறது உண்மையிலே இந்த காமிக் அம்சம் பழைய எப்பிக்குகளில் உள்ள வீரசாகச அம்சம்தான். அதை எடுத்து காமிக் என்ற வடிவத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். வெஸ்டர்ன் காமிக் ஹீரோக்கள் எல்லாமே வெஸ்டர்ன் கிளாஸிக்குகளில் இருந்து நிழலாக வந்தவர்கள்தான். ஹெர்குலிஸ், யுலிஸஸ், அக்கிலிஸ் என்று எல்லா காமிக் ஹீரோக்களுக்கும் ஒரு ஆர்க்கிடைப்பல் பேட்டர்ன் உண்டு. ஆனால் நாம் காமிக் வழியாக சாகசத்தை பார்த்துவிட்டு ஒரு எப்பிக் கதையை வாசிக்கும்போது காமிக்தன்மை என்று நினைக்கிறோம். ஹெர்குலிசே இன்றைக்கு அப்படித்தான் தோன்றுவார் என நினைக்கிறேன்.\nஇந்நாவல்களில் ஒவ்வொன்றுக்கும் ஒருவடிவம் உள்ளது. அதை ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி வாசிக்கவேண்டியிருக்கிறது. அந்த தனிவடிவம் தனிமொழி ஆகியவற்றை நாம் புரிந்துகொண்டுதான் ஒட்டுமொத்தமாக ஒரே படைப்பு என்றும் புரிந்துகொள்ளவேண்டும். உதாரணமாக முதற்கனல் சுருக்கமான வேகமான கதைகளால் ஆனது. ஆனால் மழைப்பாடல் அப்படி அல்ல. விரிவான நிலம், நிறைய மனிதர்கள், ரியலிஸ்டிக்கான அரசியல்சூழ்ச்சிகள் எல்லாம் உண்டு. அதன் அமைப்பே வேறு. அடுத்த நாவலான வண்ணக்கடல் ஒரு travel playயும் இணைந்தது. அதற்கு அடுத்த நாவலான நீலம் ஒரு உணர்ச்சிகரமான ரொமாண்டிக் மைனர் எப்பிக் போல உள்ளது. இந்திரநீலமும் அதே அமைப்பு கொண்டது.\nஇப்படி ஒவ்வொரு நாவலும் ஒரு வடிவில் இருக்கும்போது ஒருநாவல��ல் இருந்து நாம் இயல்பாக இன்னொன்றுக்குப் போகமுடியவில்லை. பிரயாகையும் வெண்முகில்நகரமும் ஒரே நாவல்போல உள்ளன. இந்தவகையான வேறுபாடு புரியாதவர்கள் ஒருநாவலின் அதே மனநிலையையும் பார்வையையும் எல்லா நாவலிலும் எதிர்பார்க்கலாம். ஒரே நாவலை மட்டும் வைத்து வெண்முரசை மதிப்பிட்டால் வரும் எண்ணம் இன்னொரு நாவலைப் படிக்கும்போது மாறிவிடலாம்\nஇந்த மாறுதல்கள்தான் வெண்முரசின் சிக்கலை உருவாக்குகின்றன. அதாவது ஆவேசமான உக்கிரமான பல பகுதிகள் உள்ளன. அவை உச்சம் என்று நினைத்து வாசித்தோமென்றால் அதைப்போலவே எதிர்பார்ப்போம். மென்மையான சூச்சுமமான இடங்களை தவறவிட்டுவிடுவோம். துரியோதனனின் பிறப்பு அதேபோல ஒரு உக்கிரமான இடம். அப்படியே வாசித்துப்போனால் அவனுடைய உடல் மாறும்போது மனசும் மாறுவதும் அப்பாவின் கையால் அடிவாங்கும்போது அவனில் வரும் மாற்றங்களும் நமக்குத்தெரியாமலேயேபோகும். கர்ணன் துரோணரால் அவமானப்படுத்தப்படுவது நமக்கு முக்கியமாகத் தெரியும். கர்ணன் ராதை தன் அம்மா என்பதைவிட அதிரதனின் மனைவிதான் என்று உனரும் இடம் நமக்கு அவ்வளவு கூர்மையாக தெரியாமல்போய்விடும்.\nவெண்முரசை இப்படி ஒரு compound text ஆகத்தான் வாசிக்கவேண்டும். அதுதான் அதை வாசிப்பதற்கான வழிமுறை. நாம் ஒரு சிறிய நாவலை வாசிக்கும்போது அதன் textuality யை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் நமக்கு ஏற்கனவே ஒரு இலக்கணம் மனசிலே இருக்கிறது. அது அதுக்கு முன்பாக நாம் வாசித்துள்ள படைப்புக்களிலிருந்து நமக்கு வருவது. அதைத்தான் நாம் பார்க்கிறோம். அது இருந்தால் சரியான வடிவம் என நினைக்கிறோம். ஆனால் எல்லா காலத்திலும் பெரிய படைப்புகளும் முக்கியமான படைப்புகளும் நம்முடைய form consciousக்கு சவால்விட்டுக்கொண்டேதான் இருக்கும். நாம் அந்த முன்முடிவுகளை அவிழ்த்தாகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறோம்\nஆனால் அதெல்லாம் இயல்பாக நடைபெறாது. மெல்லமெல்ல அது நிகழ்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப்பேசி பேசித்தான் நாம் நம்முடைய வழக்கமான form consciousல் இருந்து வெளியேவந்து ஒரு புதியபடைப்பை மனசிலே உருவாக்கிக்கொள்ளமுடிகிறது. வெண்முரசிலே எனக்குப்பிடித்த வரி இதுவர்கள் நின்றாடுவதற்கும் வென்றாடுவதற்கும் தோற்றமைவதற்கும் தோற்றலேவெற்றியென அறிந்து நகைப்பதற்கும் முடிவற்ற மேடைகளைச் சமைத்தது அவர்களின�� கனவு.அந்த வரியைத்தான் வெண்முரசுக்கும் சொல்லவேண்டும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு வடிவமும் வாசிப்பும்- ஆர்.ராமச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_119.html", "date_download": "2020-11-29T22:42:22Z", "digest": "sha1:MYZ2UUDXS3QD7EY6UVP7BISKN24N7OL4", "length": 10184, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "கொடூரமாக பாதி கருகிய நிலையில் மாணவியின் உடல்... எங்கள் மகளுக்கு தொல்லை கொடுத்தான்: பெற்றோர் கண்ணீர் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொடூரமாக பாதி கருகிய நிலையில் மாணவியின் உடல்... எங்கள் மகளுக்கு தொல்லை கொடுத்தான்: பெற்றோர் கண்ணீர்\nகர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் மது என்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுதர்சன யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகல்லூரியில் இருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் பாதி உடல் தீயில் கருகி, தூக்கில் தொங்கிய நிலையில் திவ்யாவின் உடலை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.\nமதுவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கை வந்த பின்னரே அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும், கொலை செய்யப்பட்ட மதுவும், சுதர்ஷன் யாதவும் காதலித்து வந்ததாக சக கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர், அதுமட்டுமின்றி, சுதர்ஷனின் தந்தைக்கு சொந்தமான நிலத்தில் மதுவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆனால், தங்கள் மகளை யாரையும் காதலிக்கவில்லை என்றும் சுதர்ஷன் தங்கள் மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மதுவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, மாணவியுடன் பயிலும் சக மாணவர்களிடம் இருந்து இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. இதுகுறித்து நமக்கு தெரிந்தவற்றை எடுத்துரைக்கலாம் என்று பதிவிட்ட அவர், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதையும் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்��ட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-29T21:49:40Z", "digest": "sha1:6BYEOU5R7YDGSHSN5NIDYUSI34U4HSIM", "length": 8937, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "சுத்திக்ரிக்கபடாத கழிவுநீர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதால் கடற்கரைகளில் நச்சு நுரை உண்டாகிறது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்\nசென்னை: சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதால் கடற்கரைகளில் நச்சு நுரைகள் உண்டாவதாகத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரைகளில்…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபுனே: ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற 40 வயது நபர் ஒருவர், தனக்கு மிக மோசமான பக்க விளைவுகள்…\nடில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,66,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,906…\nமகாராஷ்டிராவில் இன்று 5,544 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,20,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,67,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,459 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,505 பேர்…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபஹ்ரைன் ஜிபி கார் பந்தய தீ விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ரொமைன் குரோஸ்ஜீன்\n“இந்த சட்டங்களை யார் கேட்டது” – மோடி அரசை சாடும் விவசாயிகள்\nசொந்த மண்ணில் டி-20 தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா\nதோற்ற பிறகு சம்பிரதாயமாக புலம்பிய கேப்டன் விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/", "date_download": "2020-11-29T22:33:15Z", "digest": "sha1:RPY5OPHRUV3XUU4J2L46HLILY2QFGUU7", "length": 3652, "nlines": 70, "source_domain": "www.sauditamilweb.com", "title": "Saudi Tamil News | Saudi Latest News in Tamil - Saudi Tamil Web", "raw_content": "\nசவூதி: இன்றைய கொரோனா ந��லவரம்.\nஅக்டோபர் 4 ஆம் தேதி முதல் உம்ரா யாத்திரைக்கு மக்கள் அனுமதிக்கப்படுவர் – சவூதி அரசு அறிவிப்பு..\nசவூதி: இன்றைய கொரோனா நிலவரம்.\nமுக்கியச் செய்தி: இந்தியாவிலிருந்து மக்கள் சவூதி வர தற்காலிகத் தடை விதித்தது சவூதி அரசு..\nசவூதி: இன்றைய கொரோனா நிலவரம்.\nசவூதி: இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 19): சவூதியில் இன்று மட்டும் 1,078 பேர் கொரோனா வைரஸால் குணமடைந்துள்ளனர்..\nஇஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில் பிரம்மாண்ட தீ விபத்து – வீடியோ உள்ளே..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 17): சவூதியில் இன்று மட்டும் 1,203 பேர் கொரோனா வைரஸால் குணமடைந்துள்ளனர்..\nசவூதி திரும்புவோர் இந்த வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் – விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_2002.04", "date_download": "2020-11-29T23:16:47Z", "digest": "sha1:VEIUMKIKIIQFSS7Y3UKYQ6B267RBH2PD", "length": 3030, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"சங்கநாதம் 2002.04\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"சங்கநாதம் 2002.04\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசங்கநாதம் 2002.04 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:18 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/01/78.html", "date_download": "2020-11-29T22:58:44Z", "digest": "sha1:QKTU556QIORKSFZ4PWVQEUJNEYWYOU5A", "length": 21704, "nlines": 212, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)", "raw_content": "\nஜெயமோகன் ��ினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)\n ஒரு பயணம் போயிருக்கிறோம் என்பதற்கான பொருள் அந்த பயணம் போன அனுபவத்தை நாம் பெற்றிருக்கிறோம் என்பதல்லவா. ஒரு மனிதன் நோயின் காரணமாக ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கையில் அவனை உலகம் முழுதும் சுற்றி அழைத்துச்சென்று வந்தபோதிலும் பின்னர் மயக்கத்திலிருந்து எழும் அவன் தான் உலகைச் சுற்றி வந்தவன் என்று சொல்வானா அப்படிச் சொல்வதில் பொருள் இருக்குமா அப்படிச் சொல்வதில் பொருள் இருக்குமா ஆகவே அடையும் அனுபவம்தான் முக்கியம்.\nஅப்படி ஒருவர் விண்வெளிக்கு சென்று வருவதை அனுபவமாக அறிந்தாலே அவர் விண்வெளிக்கு சென்று வந்ததற்கு சமம்தானே. அப்படிப்பார்த்தால் நான் விண்வெளிக்கு சென்று வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியும். அது எப்படிப்போவதென்றால் மொட்டை மாடியில், மேல்நோக்கிப் படுத்துக்கொண்டு நம் மனதை பார்வையுடன் பிணைத்து, உயரத்தில் செலுத்தவேண்டும். அருகில் உயர்ந்திருக்கும் மரத்தின் உச்சிக்கிளையிலிருந்து திரும்பிப் பார்த்தால் நம் உடல் அங்கே படுத்திருப்பது தெரியும். அங்கிருந்து அப்படியே மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் மேகத்தில் தாவி அமர்கையில் நம்முடைய ஊர் முழுதும் தெரியும். நம் வீடு மிகச் சிறிதென ஆகியிருக்கும் நம் உடல் ஒரு நுண்ணுயிரி போல கிடக்கும்.\nமேகத்திலிருந்து அப்படியே தாவி நிலவுக்கு சென்றுவிட வேண்டும். அப்போது நம்முடைய பூமியே ஒரு சிறு வட்டத் தட்டெனத் தெரியும். நம் பூமி என்பதைத் தவிர நமக்கு சொந்தமென எதுவும் அப்பொது நம் கண்ணுக்கு தெரியாது. அங்கிருந்து மேலும் மேலும் உயரே சென்று ஒரு விண்மீனிலிருந்து நோக்கினால் அப்போது நம் பூமியையும் காண முடியாது. இப்படியே பால்வீதி என்ற அண்டமெல்லாம் தாண்டிச் சென்றபின் நான் இருந்தேன் என்ற சுவடே இல்லாமல் போயிருப்போம். பேரண்டதில் இருக்கும் நம் பால்வீதியே ஒரு அணுபோல அங்கு இருக்கையில் நம் சூரியக்குடும்பம் அதிலிருக்கும் பூமியெல்லாம் எவ்வளவு நுண்ணியவை என அறிவோம்.\nஇப்படி இருக்கையில் அதில் ஒருசிறு வீட்டில் படுத்திருக்கும் நான் எவ்வளவு அற்பமானவன், என்னுடைய பிறப்பு, வாழ்வு, இறப்பு, பெற்ற அறிவு, சேர்த்த செல்வம், ஆசை வைத்த இன்பங்கள் எல்லாம் எவ்வளவு அற்பமானவை எனத் தோன்றும். இப்பயணத்தை மேலும் தொடர்ந்தால் என் அகம் அழிந்துப்போய்விடுமோ என்ற அச்சம் தோன்றி அடுத்த நொடி விண்வெளிப்பயணத்தை முடித்துக்கொண்டு வீட்டினுள் சென்று போர்வைக்குள் புகுந்துகொள்வேன். இந்தப் பயணத்தின் காரணமாக நான் கொண்டிருக்கும் என் அகங்கார வீக்கம் சற்றேனும் குறைந்திருப்பதாய் எனக்கு தோன்றும். மேற்சொன்ன விண்வெளிப்பயணம் மிக எளிதானது. சற்று கற்பனைத்திறன் இருந்தால் போதுமானது. நாம் நம் புறத்தே நிகழ்த்திக்கொளும் இது புறவெளிப்பயணம் ஆகும்.\nநம் அகமும் ஒரு வெளியாகும். அதன் விரிவு விண்ணின் விரிவுக்கு சிறிதும் குறைந்ததல்ல. அதற்குள் நாம் செல்வதை நாம் அகவெளிப்பயணம் என்று சொல்லாம். அது மிக மிகக் கடினமானது. தன் எண்ணங்களை குவித்து கூர்மையாக்கி அதனால் தன்னை துளைத்துச் தனக்குள் ஆழ்ந்து ஆழ்ந்து செல்லும் பயணம் ஆகும். நம் உடல் தரும் சுகத்தை மறந்து, உள்ளம் கொண்டிருக்கும் அமைதியைத் துறந்து, ஐம்புலன்களை இறக்கைகளாகக் கொண்டு பறந்து அலையும் மனதை கட்டி, ஒருங்கு படுத்தி செல்லவேண்டிய பயணம்.\nவிண்ணூர்தியில் உந்துசக்தி தரும் விசைப்பொறிகள் பல்வேறு அடுக்குகளாக கட்டப்பட்டிருக்கும். ஒன்று பயன்பட்டபின் அடுத்து என விசைகொடுத்து ஊர்தியை மேல் நோக்கி செலுத்தும். புவியின் ஈர்ப்பு சக்தியை எதிர்த்து அதைத் தாண்டிச் செல்லவேண்டும். அதைப்போன்றே இந்த அகவெளிப்பயணத்தில் உடலில் இருக்கும் ஆறு சக்கரங்களைத் தூண்டி அதன் விசைகளால் உந்தப்பட்டு அகவெளிக்கு செல்லவேண்டும். காமம் குரோதம் மோகம் மதம் மாச்சர்யம் போன்ற உடலுடன் பிணைக்கும் ஈர்ப்புவிசைகளைத் தாண்டி மேல் செல்ல அவை அவை அவசியம்.\nஅர்ச்சுனன் அகவெளிப்பயணத்தில் குறிப்பிடப்படும் மரம், மண்புழு, மான், அனல், பறவை கடல் என்பவை இந்த ஆறு சக்கரங்களைக் குறிக்கின்றது என்று நினைக்கிறேன். பின்னர் அவன் ஒவ்வொரு தேராக பயணித்து அதிலிருந்து விடுபட்டு செல்வது இந்த காம குரோத மோகம் போன்ற குணங்களின் விசைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதைக் காட்டுகிறது எனக் கொள்ளலாம். அவன் தன்னை மீண்டும் இளைஞனாக, சிறுவனாக, குழவியாக அறிந்து. அன்னை உடலுள் உறைந்த கருக்குழவியென ஆகி பின்னர் அதையும் தாண்டி சிறு அணுவென ஹிரண்யகர்ப்பனென ஆக்கி தன்னை பராமாத்மாவில் கரைத்துக்கொள்ளும் இறுதி நிலை நோக்கி அப்பயணம் செல்கிறது.\nஒரு ஆன்மா முப்புரங்களில் குடிகொண்டு வாழ்ந்துவருவது. உடலென்று அறியும் ஒரு புரம்.\nஎரிந்தது முதற்புரம். செந்தசைக்கோட்டை சூழ் பெருநகரம் அணுவெனக் குறுகியது. விதையுள் கருவென ஆகியது.\nஅந்த அணு பிறப்பு என்ற இருப்பு நிலைக்கும் இறப்பு என்ற இன்மை நிலைக்கும் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது.\nஇருப்பென்றும் இல்லையென்றும் ஆடும் ஓர் ஊஞ்சல்.\nமற்றொரு புரம் நாம் வாழும் சூழல். பிறவி எடுக்கையில் நாம் செல்லும் இடம். ஊழ் பின்னி வைத்திருக்கும் ஒரு வலை. அந்த வலைக் கண்ணிகளால் நம் வாழ்வு, செல்லும் வழிகள், நம் இறப்பு என எல்லாம் தீர்மாணிக்கப்பட்டு அமைந்திருக்கின்றன.\nஎரிந்தது மறுபுரம். வெள்ளிச் சிலந்தி பின்னிய வலைநகரம். ஒரு கண்ணி பிறிதொன்றை ஆக்கும் நெசவு. அவிழ்ப்பதே இறுக்குவதாக ஆகும் அவிழாச்சுழல்.\nபிறவிக்கு முன்னும் பின்னும் நாம் இருப்பது இன்னுமொரு புரம். நாம் அதை அறிந்திருப்பதில்லை. அது இப்படி விவரிக்கப்படுகிறது.\nஎரிந்தது பிறிதொரு புரம். பொன்னிறக் கருவறை. ஆடிகள் தங்களுள் நோக்கி அமைத்த மாநகரம். எதிர்ப்பவரை அள்ளி தன் குடிகளென்றாக்குவது. கோடிக் களம் கொண்ட ஆடல். கோடிக் காய்கள் நின்றிருக்கும் களம்.\nஇந்தப் பயணத்தில் இறுதியாக உடல் என்ற செம்பினால் ஆன புரம், ஊழ் என்ற வெள்ளியினால் ஆனபுரம், பொன்னால் ஆன நாமறியா மற்றொரு புரம் என ஆன்மாவின் மூன்று கூடுகளும் கழன்றகல தனித்து ஆன்மா அகவெளியில் பாய்ந்து செல்லவேண்டும்.\n. எரிந்தழிந்தது முப்புரம். செம்பு எரிந்தது. எரிந்தது வெள்ளி. உருகி அழிந்தது பொன். மூவிழி அனலில் தழல் மூண்டழிந்தது முப்புரம். கைப்பிடி நீறென்றாகியது. எஞ்சியது அது. நீறெனும் வெண்மை.\nஅனைத்தும் எரிந்தழிய வெறும் நீறென எஞ்சும் ஆன்மா அந்தப் பேரண்டத்தில் ஒரு துளியென எஞ்சி இருக்குமா அல்லது தான் வேறு என்ற பேதம் களைந்து கரைந்து போகுமா\nஅந்தப் பெருவெளி தன்னை அம்மையென்றும் அப்பனென்றும் பிரித்துக்கொண்டு ஆடும் பகடையாட்டத்தில் அர்ச்சுனன் ஒரு முக்கிய பகடைக்காயென இருப்பவன். அவனைக் களத்திலிருந்து விடுவித்து இப்போதைக்கு வெளியில் அனுப்பப்படவேண்டியதில்லையென அந்த அம்மை அப்பன் நினைத்திருப்பர். அதனால் அவன் அகப்பயணம் இறுதி நிலை எட்டுமுன்பே முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது என எண்ணுகிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇருகோடுகள் வரைந்த ஒரு ஒவியம்.\nஇறையுடன் வாழ்தல் - இறையாதல்\nஇறைதத்துவமும் மனிதத்துவமும் (கிராதம் 79-82)\nஅர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)\nஆணின் பார்வையும் பெண்ணின் பார்வையும். (கிராதம் 73)\nஉக்கிர கீதை (கிராதம் 67)\nஅறிந்ததை அறிவதே கல்வி. (கிராதம் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/94755", "date_download": "2020-11-30T00:34:51Z", "digest": "sha1:XRTMKEV36WXX5NVO6OOFFGJMF7T3MUUX", "length": 3126, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:14, 11 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n09:09, 7 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n18:14, 11 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபாலாஜி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஆண்டு''' என்பது ஒரு கால அளவாகும். இது ஒரு [[கோள்|கோளானது]] [[சூரியன்|சூரியனை]] ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். நமது [[பூமி|பூமியில்]] சாதாரண ஆண்டு 365 நாட்களையும் [[லீப் ஆண்டு]] 366 நாட்களையும் கொண்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-30T00:40:49Z", "digest": "sha1:AUDQFEJSXNOYKMNMZXNXWBZ5NKB37MJB", "length": 4376, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரோடொஸின் கொலோசஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nரோடொஸின் கொலோசஸ் (Colossus of Rhodes) கிரேக்கத் தீவான ரோடொசில் ஈலியோஸ் கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும். 34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகும். Chares of Lindos இனால் கி. ��ு. 292 - கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி. மு. 224 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிலையின் காற்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது.\nகி.மு 280ல், கிரீசில் நிறுவப்பட்ட ரொடோஸின் பிரம்மாண்டமான சிலை\nகிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2016, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/162", "date_download": "2020-11-29T23:45:26Z", "digest": "sha1:YUORWBO66AAQQ6ZEG6Z74OPLG7SEFGOJ", "length": 5143, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/162\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/162\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/162\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/162 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/வே��ைக்காரி சொன்ன வேதனைக் கதை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=1115", "date_download": "2020-11-29T22:18:07Z", "digest": "sha1:JKIZPH2YTRXODIHLDSGBQIM4ZMYC564O", "length": 8821, "nlines": 85, "source_domain": "writerpara.com", "title": "மயிலைத் திருவிழா படங்கள் » Pa Raghavan", "raw_content": "\nமயிலாப்பூர் ஃபெஸ்டிவல் நேற்று முதல் நடக்கிறது. நேற்று சில படங்கள் எடுத்தேன். சுமாராக வந்தவற்றுள் சில இங்கே.\nபஜ்ஜிக்கடையில் வியாபாரம் அமோகம். மைலாப்பூர் மாமிகளின் கைவண்ணத்தில் ரவா கேசரி, வெண்பொங்கல், கிச்சடி, சுண்டல் வகையறாக்களும் உண்டு. இடம்: லேடி சிவசாமி பள்ளிக்கு வெளியே.\nகோலக் குழல்கள் கொள்ளை அழகாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் விலை ரூ. 20\nவீதியோர ஓவியர்கள் உட்கார வைத்து இருபது நிமிடங்களில் போர்ட்ரைட் வரைந்து தருகிறார்கள். படத்தில் நீங்கள் பார்ப்பது கிழக்கு எழுத்தாளர் சோம. வள்ளியப்பன். எதிரே அவரை வரைந்துகொண்டிருப்பவர் ஃப்ரேமுக்குள் வரவில்லை. கூட்டம் அதிகம்.\nநுணுக்கமான கைவேலைப்பாடுகள் செய்யும் கலைஞர்கள் நிறையப்பேர் வந்திருக்கிறார்கள். மெஹந்தி போடும் பெண்களின் வேகம் பிரமிப்பூட்டுகிறது.\nஇன்னொரு சாலையோர ஓவியர். பெயர் மறந்துவிட்டது. இன்று கேட்டுவருகிறேன். இவர் ஓவியக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர். போர்ட்ரைட் அபாரமாக வரைகிறார். இவர் என்னை ஒரு படம் வரைந்து கொடுத்தார். என்னை வரைந்துகொண்டிருந்தபோது நான் எடுத்த படம் இது.\nஓவியர் என்னை வரைந்து முடித்த சமயம் தற்செயலாக அந்தப் பக்கம் வந்தார் ஓவியர் மாருதி. பல ஆண்டுகள் கழித்து அவரைச் சந்தித்தேன். இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. என் ஓவியத்தை அவரைக்கொண்டு வெளியிட்டு அற்ப சந்தோஷப்பட்டேன்.\nகுளக்கரையை ஒட்டிய வீதியில் நீளமாக கிழக்கு ஸ்டால். ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் களைகட்டிக்கொண்டிருக்கிறது. மக்கள் ஆர்வமுடன் புத்தகங்கள் வாங்குகிறார்கள். அதிகம் விற்பவை ஆன்மிக நூல்களே. ஸ்டாலின் நீளம் அதிகமென்றாலும் அகலம் குறைவு என்பதால் அரங்கினுள்ளே பிரசன்னா இல்லை.\nமேலும் சில படங்கள் உள்ளன. ஆனால் அப்லோட் அதிக நேரமெடுப்பதால் போரடிக்கிறது. முடிந்தால் நாளை இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.\nஇன்று மாலை 5.30 மணியிலிருந்து மைலாப்பூர் திருவிழாவில்தான் சுற்றிக்கொண்டிருப்பேன். வரக்கூடிய வாய்ப்புள்ள நண்பர்க்ளை அங்கே சந்திக்க விருப்பம்.\nசுகம் பிரம்மாஸ்மி – மீண்டும்\n// என்னை வரைந்துகொண்டிருந்தபோது நான் எடுத்த படம் இது.//\nஎழுத்தாளர் பேயோனோடு சேராதீங்க, சேராதீங்கன்னு தலையில் அடிச்சிக்கிட்டேனே கேட்டீங்களா இப்போ பாருங்க எப்படி எழுதறீங்கன்னு 🙂\n– மொக்கை சொக்கனு 😉\nதேவியர் இல்லம். திருப்பூர். says:\n கிட்டத்தட்ட பாதி ஒளி ஒவியர்.\nரொம்ப நாள் கழித்து உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நாம் சென்ற முறை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தது உங்களுக்கு நினைவு இல்லை. ஆனால், அதை என்னால் மறக்க முடியாது. என் கையில் இருந்த லா.ச.ரா-வின் ‘புத்ர’-வைப் பார்த்து, “இது கஞ்சாய்யா”, என்றீர்கள். சத்தியமான வார்த்தை.\nமயிலைத் திருவிழாவை ஏன் எந்தப் பத்திரிக்கையும் கண்டுகொள்ளவில்லை\nபேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nயதி – வாசகர் பார்வை 14 [தர்ஷனா கார்த்திகேயன்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=2006", "date_download": "2020-11-29T22:31:16Z", "digest": "sha1:47U6BSVSZ3NBPBAMJCQALGRKCYKJEV2O", "length": 90395, "nlines": 422, "source_domain": "writerpara.com", "title": "போட்டு சாத்துங்கள் பொன்னியின் செல்வனை! » Pa Raghavan", "raw_content": "\nபோட்டு சாத்துங்கள் பொன்னியின் செல்வனை\nமாநிலம் ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. ஆளும் கட்சிக்கு அத்தனை நல்ல பெயர் இல்லை. எதிர்க்கட்சியை இம்முறை திரும்ப நம்புவதற்கான நியாயமான காரணங்களும் ஏதுமில்லை. கூட்டணிக் காய்கள் தீவிரமாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்படுவதாகவும் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தினமொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. எண்ணி ஒரே மாதம். இவரா அவரா ஆட்டத்தின் இறுதிக்கட்டம் வந்துவிடப்போகிறது. இந்தச் சூழ்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் இலக்கியமா இல்லையா என்று அரதப் பழசான குடுமிப்பிடியைத் திரும்ப தூசு தட்டச் சொல்லி நண்பர்கள் நெருக்குகிறார்கள். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், எத்தனை விவாதங்கள், விமரிசனங்கள், விளக்கங்கள�� தரப்பட்டிருந்தாலும் உலகில் தீராத சந்தேகங்கள் சில எப்போதும் இருக்கும். இது அதிலொன்று போலிருக்கிறது. நல்லது. கொஞ்சம் பேசிப்பார்க்கலாம் – திரும்பவும்.\n* அனுபவங்களின் அடிப்படையில் படைக்கப்படுவது\n* ஜோடனையற்றது. மேல் பூச்சுகள் இல்லாதது\n* தன் காலத்தைப் பிரதிபலிக்கக்கூடியது\n* வாசகனை சக படைப்பாளியாக ஏற்று அவன் பங்களிப்பைப் பெரிதும் கோருவது\n* கதாசிரியன் குறுக்கே வரமாட்டான். பாத்திரங்கள் மட்டுமே வாழும்.\n* வாசிக்கும்போது வினாக்களையும் முடித்ததும் மாபெரும் பரவசத்தையும் ஒருங்கே தரக்கூடியது\n* திரும்பத் திரும்ப எடுக்கும்போதெல்லாம் புதிய புதிய தரிசனங்கள் தரக்கூடியது\n* பிராந்திய, தேசிய, சர்வ தேசிய எல்லைகளைக் கடந்து மனித குலத்துக்கே பொதுவான விஷயங்களை மட்டும் பேசுவது\nஇவ்வாறு இதுகாறும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. விமரிசகர்கள் தத்தம் தேவைகளுக்கேற்ப, அவ்வப்போது இதில் வெட்டியும் சேர்த்தும் சட்டத்திருத்தம் பண்ணிக்கொள்வார்கள். அது அனுமதிக்கப்பட்டது.\nகல்கி வெகுஜன எழுத்தாளர். இன்னும் தெளிவாகச் சொல்லுவதென்றால் அவர் ஒரு கமர்ஷியல் எழுத்தாளர். கேளிக்கை என்கிற ஓரம்சம்தான் அவர் எழுத்தில் பிரதானம். தவிரவும் பிரசாரத் தொனி அதிகம் கொண்ட எழுத்து அவருடையது. லட்சியவாதப் பாத்திரப் படைப்புகள், மிகை நாடகத்தன்மை, குறுக்கே புகுந்து அவர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார்; போதனைகள் இருக்கும், ஏ மனிதனே என்னும் குரல் அடியில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் – என்பன போன்றவை அவரது எழுத்து மீதான எதிர்த்தரப்புக் குற்றச்சாட்டுகளாக எப்போதும் இருப்பவை. தவிரவும் சரித்திரப் புனைகதைகளெல்லாம் இலக்கிய அந்தஸ்து பெறாது என்றும் சொல்லப்படும். சரித்திரம் என்பது மன்னர்களின் கதையல்ல; மக்களைப் பற்றிப் பேசாத சரித்திரம் எப்படி ஒரு சரித்திரமாகும்\nபிரபஞ்சன் மானுடம் வெல்லும் எழுதியபோது அதன் முன்னுரையில் ‘தமிழில் சரித்திர நாவல் இல்லாத குறை என்னால் தீர்ந்தது’ என்றே பிரகடனம் செய்தார். ரொம்ப சரி. சரித்திரம் என்பது மக்களுடையதுதான். சந்தேகமில்லை. மைனாரிடிகளுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்கி மன்னர்களைத் தம் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பார். ஒழியட்டும். ஆனால் அவர் என்ன ஜெகஜ்ஜால ராஜாக்கள���ன் ஜிலுஜிலு வாழ்க்கையையா விவரித்தார்\nபொன்னியின் செல்வன் என்னும் அவருடைய கதை, ஆட்சியில் உள்ளோரைச் சுற்றி உள்ள பெரிய அதிகாரிகளின் உள் அரசியல் திருவிளையாடல்களைப் பற்றியே பெரிதும் பேசுகிறது. ஆட்சி மாற்றம் அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு. அதிலுள்ள பிரச்னைகள். ஆதரிப்போர் யார் எதிர்ப்போர் யார் ஆதரிக்கும் நபர்களை ஒருங்கிணைக்கும் பணி எப்படிப்பட்டது அதில் வரக்கூடிய சிக்கல்கள் என்ன அதில் வரக்கூடிய சிக்கல்கள் என்ன ஒரு ரகசியம் எனப்படுவது எப்படி மெல்லக் கசிந்து வெளியே வருகிறது ஒரு ரகசியம் எனப்படுவது எப்படி மெல்லக் கசிந்து வெளியே வருகிறது அரசியலில் பெண்களின் பங்கு. அது முக்கியமானது. தவிரவும் அபாயங்கள் மிக்கது. அதனாலேயே அழகானது. நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்குமான இடைவிடாத மோதல் என்பது உலகு தொடங்கிய நாளாக இருந்துவருவது. அது ஓர் ஆட்சியை பாதிக்கும் விதம் எப்படியாக இருக்க முடியும் அரசியலில் பெண்களின் பங்கு. அது முக்கியமானது. தவிரவும் அபாயங்கள் மிக்கது. அதனாலேயே அழகானது. நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்குமான இடைவிடாத மோதல் என்பது உலகு தொடங்கிய நாளாக இருந்துவருவது. அது ஓர் ஆட்சியை பாதிக்கும் விதம் எப்படியாக இருக்க முடியும் ஆட்சியாளர்களின் அந்தரங்க விஷயங்கள் எப்படி அரசை பாதிக்கின்றன ஆட்சியாளர்களின் அந்தரங்க விஷயங்கள் எப்படி அரசை பாதிக்கின்றன மக்கள் எப்படி ஒரு நிலைபாடு எடுக்கிறார்கள்\nஇதைத்தான் பேசுகிறது பொன்னியின் செல்வன். இம்மாபெரும் கதையின் நாயகனான வந்தியத்தேவனுக்கு இரண்டாயிரத்து சொச்சப் பக்கங்களில் ஒரு காதல் காட்சி கூடக் கிடையாது. இத்தனைக்கும் அவன் பெண்களால் அதிகம் விரும்பப்படக்கூடியவன். பெரிய வீரன். ஆணழகனும்கூட. கதையின் இரண்டாவது நாயகனான அருள்மொழி வர்மன், எண்ணூறு பக்கங்களுக்குப் பிறகு அறிமுகமாகிறான். அதுவும் போர்க்களத்தில். கதையின் பெரும்பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்துவிட்டு நாடு திரும்பி, ஆட்சியதிகாரத்தை இன்னொருத்தனுக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டு திரும்பவும் போர்க்களம் போவதிலேயே குறியாக இருக்கிறான். அவனுக்காவது காதல் உண்டா என்றால் கிடையாது. இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களிடம் இல்லாத காதல், கதையில் ஒரு கிழவனுக்குக் கொடுக்கப்படுகிறது. தள்ளாத வ���தில் இளம் பெண்ணொருத்தியைக் காதலித்து மணந்துகொள்கிற பழுவேட்டரையர். அவருக்காவது காதல் களியாட்டங்கள் உண்டா என்றால் சனியன், அதுவும் கிடையாது. நந்தினியாகப்பட்டவள் பழிவாங்கும் எண்ணத்துடன் வந்திருப்பவள். எப்பப்பார் விரதம் அது இது என்று அளந்துவிட்டு, கிழவனார் தம் பக்கத்தில்கூட வரமுடியாதபடி செய்துவிடுகிறவள். வெறும் பேச்சிலேயே காதல் உணர்வை அவருக்கு அளித்து அதிலேயே திருப்தியடையச் செய்துவிடக்கூடிய சாமர்த்தியசாலி.\nஆயிரக்கணக்கான பக்கங்கள் நீளும் கதையில் ஒரு மார்க்கச்சை உண்டா, சப்ரமஞ்சம் உண்டா, இடுப்பின் நெளிவு சுளிவுகளில் தீர்த்த யாத்திரைதான் உண்டா ஒரு எழவும் கிடையாது. கல்கி கழுத்துக்குக் கீழே எந்தப் பெண்ணையும் வருணிக்காத எழுத்தாளர். அவரால் அதிகபட்சம் ஆனது சுரங்க நடைபாதைகளையும் இருட்சிறைகளையும் கோட்டை கொத்தளங்களையும் இயற்கை வளம் மிக்க பிராந்தியங்களையும் ஏரிகளையும் குளங்களையும் புத்தர் சிலைகளையும் சிற்ப சாகசங்களையும் வருணிப்பதுதான். கதாநாயகர்கள் காதல் காட்சிகளில் ஈடுபடாவிட்டாலும் இது ஒரு கமர்ஷியல் கதைதான் என்றால் அவ்வண்ணமே ஆகுக. பலான பலான வருணனைகள் இல்லாது போனாலும் இது ஒரு பைங்கிளிக் காவியமே என்பீர்களானால் அதற்கும் ஒரு ஆமென்.\nபொன்னியின் செல்வனில் சோழ வம்சத்தைச் சேர்ந்த சுந்தர சோழர் காலத்துக் கதை கூறப்படுகிறது. சரித்திரத்தை அணுவளவும் மாற்றாமல் கதையைக் கட்டியிருக்கிறார் கல்கி. இதனால்தான் கதாபாத்திரங்கள் திடீர் பல்டியடிப்பது கதையோட்டத்தைப் பின்பகுதியில் கெடுக்கிறது. ராஜ்ஜியமே வேண்டாம் என்று முதலிலிருந்து சொல்லிவரும் அருள்மொழி வர்மன், திடீரென்று பதவியேற்கிறேன் என்று சொல்வது ஓர் உதாரணம். தடாலென்று பதவியேற்பு தினத்தன்று அவன் கிரீடத்தை மதுராந்தகன் தலையில் வைத்து ட்விஸ்ட் கொடுப்பது இன்னொரு உதாரணம். இந்த இரண்டுமே சரித்திரத்தில் அப்படியே நடந்தவை. ஆதாரங்கள் உள்ளன. [கல்கியே அந்த ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார்.] ஆதித்த கரிகாலனை யார் கொன்றது என்பதற்குக் கதையில் பதில் இல்லாததன் காரணம், சரித்திரத்தில் அக்கேள்வி இன்னும் கேள்வியாகவே இருப்பதுதான். கதைக்காக கல்கி புதிய தீர்வுகளை ஓரிடத்திலும் அளிக்கவில்லை.\nசோழ குலத்துக்கு உதவிய வாணர் குல வந்தியத்தேவனும், சோழ குலத்தை அழிக்கப் புறப்பட்ட வீரபாண்டியனின் ஆபத்துதவிப் படையும் அதன் ராணி நந்தினியும் [நந்தினி கிடையாது. எழுத்து வேகத்தில் வந்துவிட்டது.] ஒரு குட்டி இளவரசனும் கடம்பூர் சம்புவரையரும் மழவரையரும் பார்த்திபேந்திரப் பல்லவனும் மற்றவர்களும் இன்னமும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் அப்படியப்படியே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். எதுவும் புனைவல்ல. யாரும் புனையப்பட்டவர்கள் அல்லர்.\nஇந்தப் பாத்திரங்கள் எப்படிப் பேசியிருக்கலாம், எப்படி நடந்திருக்கலாம், எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று கற்பனை செய்தது மட்டுமே கல்கியின் பணியாக இருந்திருக்கிறது. காஞ்சியிலிருந்து தஞ்சைக்கு, பழையாறையிலிருந்து இலங்கைக்கு, இலங்கையிலிருந்து தஞ்சைக்கு என மூன்று பயணம் மேற்கொள்ளும் வந்தியத்தேவன் இடையில் எதிர்கொள்ளும் அனுபவங்கள் புனையப்பட்டவை. ஒரு புனை பயண அனுபவங்களின் ஊடாக ஒரு பேரரசின் சரித்திரத்தைச் சொல்வதுதான் பொன்னியின் செல்வனின் கட்டமைப்பு.\nகொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். நம்மில் எத்தனைபேர் பள்ளி, கல்லூரிகளில் சரித்திரப் பாடங்களை ஆழ்ந்து கவனித்திருக்கிறோம் காரணம், அவை எதுவும் பொன்னியின் செல்வனைப் போல் சுவாரசியமாக எழுதப்படவில்லை என்பதுதான். சுவாரசிய வாசிப்புக்கான சந்தர்ப்பங்கள் மிகுந்த ஒரு சரித்திரத்தில் கவனமாக அதை மட்டும் விலக்கி வைத்துவிட்டு சக்கைகளைத் தொகுத்து அளிக்கிறது நமது பாடத்திட்டம்.\nமிகச் சரி. எனில், பொன்னியின் செல்வனை ஒரு நல்ல கல்வி நூல் என்று சொல்லிவிடலாமே என்றால், கல்வி நூலில் புனைவுக்கு இடமில்லை. எனவே சுவாரசியத்துக்கும் இடமில்லை. தமிழர்களுக்கு சரித்திரத்தின்பால் ஆர்வம் ஏற்பட கல்கியின் எழுத்துகள் மிக முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மன்னர்களின் சரித்திரத்தை எழுதியதுதான் அவர் செய்த பாவம் என்றால் அவர் ஒரு பாவியாகவே இருந்துவிட்டுப் போவதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஒரு காலக்கட்டத்தின் அரசு அமைப்பு, நிர்வாக முறை, ஆட்சியாளர்களின் மனோபாவம், சட்டதிட்டங்கள், அரசியல் உட்பகை, அண்டை நாடுகளுடன் உறவு அல்லது பகை, அந்தக் காலக்கட்டத்து ராஜதந்திரங்கள் போன்றவற்றை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேறு என்ன வழி உள்ளது\nஎதற்கு சரித்திரம் என்று க��ட்பீர்களானால் பேச்சே கிடையாது. எதற்கு இலக்கியம் என்றேகூடக் கேட்டுவிடலாம்.\nஇவற்றைக் கல்கி புனைந்து அளித்திருப்பாரேயானால் இந்தளவு இந்தக் கதை காலம் கடந்து வந்திருக்க வாய்ப்பில்லை. சரித்திரத்தை ஜோடிக்காமல் அப்படியே கலையாக்கியிருப்பதுதான் அவரது எழுத்தின் வெற்றி. அவரளவு மற்ற சரித்திரக்கதை எழுத்தாளர்கள் நிலைக்காதிருப்பதற்கும் இதுவே காரணம். ஒரு வரி சரித்திரத்தை எடுத்துக்கொண்டு ஆயிரம் பக்கத்துக்கு இழுக்கும் பணியல்ல, கல்கி மேற்கொண்டது. ஜேஜே சில குறிப்புகளில் ஒரு வரி வரும். ‘கோட்டாறில் ஒரு சண்டை நடந்ததாமே அது பற்றி வாகான ஒரு சங்கப்பாடல், அல்லது பாடலில் ஒரு வரி கிடைத்தால் போதும். ஒரு பிடி பிடித்தால் ஆயிரம் பக்கங்களுக்கு இழுத்துவிடுவேன்’ என்பார் சரித்திரக் கதைச் செம்மல் திருச்சூர் கோபாலன் நாயர். சுரா கல்கியை நினைத்தேகூட இந்த வரியை எழுதியிருக்கலாம். ஆனால் பொன்னியின் செல்வனைப் பொருத்தவரை, ஒரு வரியல்ல; ஓர் அரச தலைமுறையின் அசல் வாழ்க்கையை அப்படியே எடுத்துக்கொண்டு, காட்சிப்படுத்தலுக்காகப் புனைவின் உத்திகளைக் கையாண்டு எழுதப்பட்டதுதான் அது.\nஇனி இது இலக்கியமா இல்லையா என்று பார்க்கலாம். திரும்பவும் அதே கேள்வி. எது இலக்கியம்\n* அனுபவங்களின் அடிப்படையில் படைக்கப்படுவது – ஆசிரியருக்கு இதில் நேரடி அனுபவமில்லை. ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான்..\n* ஜோடனையற்றது. மேல் பூச்சுகள் இல்லாதது – ஜோடனை கிடையாது. மேல் பூச்சுகள் உண்டு.\n* தன் காலத்தைப் பிரதிபலிக்கக்கூடியது – எடுத்துக் கொண்ட காலத்தைப் பிரதிபலிக்கிறது.\n* வாசகனை சக படைப்பாளியாக ஏற்று அவன் பங்களிப்பைப் பெரிதும் கோருவது – இது கிடையாது. சைபர்.\n* சத்தமில்லாதது. பிரசாரமற்றது – இதுவும் சைபர். கல்கியில் கொஞ்சம் சத்தம் அதிகம்.\n* நீதி சொல்லாதது – ஒரு நீதியும் கிடையாது.\n* கதாசிரியன் குறுக்கே வரமாட்டான். பாத்திரங்கள் மட்டுமே வாழும். – வாய்ப்பே இல்லை. கல்கி கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரம்\n* வாசிக்கும்போது வினாக்களையும் முடித்ததும் மாபெரும் பரவசத்தையும் ஒருங்கே தரக்கூடியது – ஆம். அது உண்டு.\n* திரும்பத் திரும்ப எடுக்கும்போதெல்லாம் புதிய புதிய தரிசனங்கள் தரக்கூடியது – வாய்ப்பில்லை.\n* பிராந்திய, தேசிய, சர்வ தேசிய எல்லைகளைக் கடந்��ு மனித குலத்துக்கே பொதுவான விஷயங்களை மட்டும் பேசுவது – மனித குலமல்ல; அரச குலம் இதில்.\n* என்றும் வாழ்வது. – இன்றுவரை வாழ்கிறது.\nஆக பதினொன்றுக்கு ஏழு மார்க்.\nஆனால் பதினொன்றுக்குப் பதினொன்றும் வாங்கிய கதைகளெல்லாம் இருக்கின்றன. அவற்றில் எத்தனை காலம் கடந்து நிற்கின்றன கல்கி ஏன் நிற்கிறார் நீங்கள் திட்டுவதற்கும் உங்களுக்குக் கல்கிதான் தேவைப்படுகிறார், பாராட்டவும் அவர்தான் தேவைப்படுகிறார். இது எதனால் மக்கள் ரசிப்பது ஒரு பொருட்டே இல்லை, கலை வேறு என்று டகால்டி காட்டுவது இங்கே உதவாது. எழுதி, பிரசுரமாகிவிட்டால் அது மக்களுக்கானதுதான். ஒரு படைப்பை உயர்ந்தது என்று நிறுவுவதற்காக மக்களை மூடர்கள் என்று சொல்வது சரியான அணுகுமுறையல்ல. இது தேர்தலில் தோற்கும்போதெல்லாம் கலைஞர் முரசொலியில் தமிழனின் சுரணையைக் கேள்விக்குள்ளாக்குவது போன்றது. உயர்ந்த படைப்புகளுக்கு சிபாரிசுகள் அநாவசியம். அவை தன்னால் வளரும், தன்னால் வாழும்.\nஇதே கல்கியின் சமூகக் கதைகளில் எது ஒன்றும் இந்தளவு உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறவில்லை, அவரது லட்சக்கணக்கான வாசகர்களிலேயே பெரும்பாலானவர்களால் நிராகரிக்கப்பட்டவை என்பதை நினைவுகூரவேண்டும். வெகுஜன வாசகர்களின் இயல்பு, அவர்கள் எந்த ஒரு படைப்பையும் நுணுக்கமாக அணுகி, சிறப்புகளைத் தனித்தனியே கவனித்து ரசிப்பதில்லை. மிக நேரடியாக மனத்தைத் தொடும் ஒரு படைப்பு அவர்களுக்கு முக்கியமானதாகிறது. அதன் உண்மைத்தன்மையின் சதவீதம் சொற்களற்ற வடிவில் அவர்கள் மனத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிகிறது. அது முக்கியமானதாகிறது. சந்தோஷம், துக்கம், பரவசம், புதிய தகவல்கள், தெரிந்த தகவல்களின் தெரியாத பரிமாணங்கள், புதிய கள அனுபவம், வாழ்க்கை முறை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றோ, எல்லாமோ முழுமையாக வழங்கப்பட்டிருந்தால், அது அவர்களுக்கு முக்கியமானதாகிறது. அனைத்துக்கும் மேலாக, தங்கள் மனம் வழங்கும் மதிப்பீடுகள், தீர்ப்புகளுடன் கதாசிரியன் வழங்கும் தீர்ப்பு ஒத்துப் போகுமானால், அது அவர்களுக்கு முக்கியமாகிறது. படைப்பை அவர்கள் வாழவைக்கிறார்கள்.\nதமிழகத்தில் ஒரு மோசமான வியாதி பலகாலமாக இருக்கிறது. சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதுவதெல்லாம் அமர இலக்கியம், வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவோர் எழுத்து வியாபா���ிகள், இலக்கியத்துக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அது.\nவெகுஜனப் பத்திரிகைகளில் குப்பைகளுக்குப் பஞ்சமில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே சமயம் நல்ல இலக்கியங்களும் வெகுஜன இதழ்களில் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.\nபொன்னியின் செல்வனைப் பொருத்தவரை, எந்த முன்மாதிரிகளும் இல்லாத காலத்தில் ஒரு சரித்திரக்கதைக்கான வடிவத்தைத் தன்னியல்பாகத் தேடிக்கொண்டு எழுதப்பட்ட கதை அது. இலக்கியத்துக்கு ஒவ்வாத அம்சங்கள் பல அதில் இருந்தாலும் முற்றிலும் பொழுதுபோக்குக் கதை என்று ஒதுக்கிவிட முடியாத படைப்பு என்றே நான் கருதுகிறேன். அக்கதையின் மிகப் பலவீனமான பல அம்சங்களேகூட சரித்திரத்துக்கு நேர்மையாக இருக்க விழைந்ததன் காரணத்தால் உருவானதுதான். நீலகண்ட சாஸ்திரியிடம் போக முடியாதவர்கள் வெகு சுலபமாக கல்கியைப் படித்துவிட்டு சோழர் கால ஆட்சிமுறை அடிப்படையை அறிந்துகொள்ள இயலும்.\nஆயிரம் இலக்கண வரையறைகள் வகுத்தாலும் காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பே பேரிலக்கியமாக அடையாளம் காணப்படுகிறது. இந்தக் காலம் கடந்து நிற்பதென்பது முற்று முழுதாக வாசகர்களின் தீர்ப்பைச் சார்ந்தது. மக்கள் கண்ட குப்பைகளையும் அங்கீகரித்துவிடுவார்கள் என்பது விதண்டாவாதம். தாற்காலிக அங்கீகாரங்கள் ஒரு பொருட்டே அல்ல. தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.\nசூடாமணி விகாரத்தின் தலைமைப் பிக்கு யார்\nவரிக்கு வரி, கமாக்கு கமா, முற்றுப்புள்ளிக்கு முற்றுப்புள்ளி – உடன்படுகிறேன்.\nசண்டை ஆரம்பிச்சா சொல்லி அனுப்புங்க, திரும்பி வரேன்.\nஎன்ன ஒரு மொழி லாகவம் கடைசிவரை மூச்சைப் பிடித்துக்கொண்டு படித்தேன். பிரமாதம் பாரா\nஎங்கிருந்தாலும் உடனே வருகை புரியவும்.\nஜெமோ, சாருவின் புனைவுதான் இந்த மாரியப்பனா\nபுக் எப்போ ரிலீஸ், விளம்பரத்தை தொடங்கியாயிற்று போல \nபோன மாதம்தான் பொன்னியின் செல்வன் படித்தேன் ,(வெகு முன்பு சிவகாமியின் சபதம் , நன்றாக இருப்பதாக அப்போது தோன்றியது) போரடிக்கும் வர்ணனைகள் (கடைசிபாகம் கொடுமை ) எங்கெங்கோ சுற்றும் கதை , வந்தியதேவன் குந்தவையின் கணவன் என்ற ஒரு தகவலை வைத்து நாவல் முழுக்க வந்தியதேவனை முன்வைத்து கொண்டுபோகிறார் கல்கி ,\nகரிகாலனுக்கும் , பொன்னியின் செல்வனுக்கு இயல்பாக நடத்திருக்க கூடிய ஈகோ போட்டியை கேரக்டர்களின் இமேஜுக்காக மழுப்பிவிட்டார் , அவை முக்கியப்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தோன்றியது ,\nநந்தினி மட்டும் அட்டகாசமாக வந்திருந்தது , பெரிய பளுவேட்டரையரும் கூட,\nஎனக்கு பொன்னியின் செல்வன் நல்ல பரப்பியல் நாவலாக தெரியவில்லை (சமீபமாக படித்த சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறமும் கூட போர் என தோன்றியது ) தமிழின் பெரும் நாவல்கள் பலவற்றை படித்த காரணமாக இருக்கலாம் ,\nஇந்தக் கட்டுரையை ஒரு பிரிண்ட் எடுத்து வைக்க வேண்டும். விரிவான அலசலுக்கு எங்கெங்கெல்லாம் பயணிக்க வேண்டும் என்று பாடம் எடுக்கிறது கட்டுரை. நன்றி சார்\nஉங்கள் தலைமைப் பிக்குவே கொஞ்சம் முதுகைச் சுரண்டினார். இங்கே இந்தக் கட்டுரை முகத்தைப் பிராண்டுகிறது. உடனே பொன்னியின் செல்வனைக் கையில் எடுக்க வேண்டும், நான்காம் முறை படிக்க\nசரஸ்வதி உங்க பேனாவில் இருக்கா பா.ரா.. படித்து முடித்தவுடன் தான் சொக்கனின் பின்னூட்டம் பார்த்தேன். அதனுடன் அப்பிடியே ஒத்துப் போகிறேன். 🙂\nசொன்னா நம்ப மாட்டீங்க.. இந்த தளத்தில் உள்ள எல்லாப் பதிவையும் ஒரே நாள்ல படிச்சேன். (இப்போ இல்ல, கொஞ்ச நாள் முன்னாடி). பெரும்பாலான பதிவுகள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளன.\n//நீலகண்ட சாஸ்திரியிடம் போக முடியாதவர்கள் வெகு சுலபமாக கல்கியைப் படித்துவிட்டு சோழர் கால ஆட்சிமுறை அடிப்படையை அறிந்துகொள்ள இயலும்.//\nஎன்னை தமிழ் திரும்பியும் படிக்க வைத்தவர் \nபொன்னியின் செல்வனும் இந்தப் பதிவும் ஒன்றுதான். ஆழங்களுக்குள் செல்வதில்லை.\nமறுபடியும் பொன்னியின் செல்வனை படிக்க தூண்டிவிட்டீர்கள் 🙂\n/கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று //\nபொன்னியின் செல்வன் படித்து அதனால் ஈர்க்கப்பட்ட பலர் பொன்னியின் செல்வன் பேரவை என்ற அமைப்பு மூலம் இப்பொழுது பழைய கல்வெட்டுகளை ஆராய்ந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சரித்திர நிகழ்வுகளை அதனுடன் ஒட்டி சில கற்பனை சம்பவங்கள் பாத்திரங்கள் கலந்து படைத்து இன்றளவும் வாசகர்களிடம் இளமையாக உள்ள பொன்னியின் செல்வனை இலக்கியம் இல்லை என்று சொல்பவர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். அவர்களிடம் சொல்லி பயனில்லை.. அவர்களுடைய உறவினர்களிடம் சொல்லுகிறேன்.. இதோ பாருங்க உங்க ‍‍ இலக்கியமில்லை அது இதுனு தத்து பித்துனு பேசிகிட்டு இருக்காரு எதுக்கும் இந்த http://www.nimhans.kar.nic.in/ வெப்சைட்ல விபரம் பார்த்துட்டு அவரை அங்கே சேர்த்துடுங்க‌\nசிலருக்கு வரிந்து கட்டிக் கொண்டு நீதிபதியாகும் பழக்கம் உண்டு அவர்களை குறித்து\nஇங்கே பதிவு செய்திருக்கிறேன்.. மாரியப்பன் இந்த பதிவினை படித்து பயன் பெறுவாராக\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சரித்திர நிகழ்வுகளை அதனுடன் ஒட்டி சில கற்பனை சம்பவங்கள் பாத்திரங்கள் கலந்து படைத்து இன்றளவும் வாசகர்களிடம் இளமையாக உள்ள பொன்னியின் செல்வனை இலக்கியம் இல்லை என்று சொல்பவர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். அவர்களிடம் சொல்லி பயனில்லை.. அவர்களுடைய உறவினர்களிடம் சொல்லுகிறேன்.. இதோ பாருங்க உங்க ‍‍ இலக்கியமில்லை அது இதுனு தத்து பித்துனு பேசிகிட்டு இருக்காரு எதுக்கும் இந்த http://www.nimhans.kar.nic.in/ வெப்சைட்ல விபரம் பார்த்துட்டு அவரை அங்கே சேர்த்துடுங்க‌\nசிலருக்கு வரிந்து கட்டிக் கொண்டு நீதிபதியாகும் பழக்கம் உண்டு அவர்களை குறித்து\nஇங்கே பதிவு செய்திருக்கிறேன்.. மாரியப்பன் இந்த பதிவினை படித்து பயன் பெறுவாராக ok\n////நீலகண்ட சாஸ்திரியிடம் போக முடியாதவர்கள் வெகு சுலபமாக கல்கியைப் படித்துவிட்டு சோழர் கால ஆட்சிமுறை அடிப்படையை அறிந்துகொள்ள இயலும்//\nமுழுக்க உண்மை.முதன் முதலில் நான் படித்த சரித்திரக்கதை பொன்னியின் செல்வன் தான்.அப்படியே ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்று கதாபாத்திரங்களை பக்கத்தில் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தி இருப்பார் கல்கி.வந்தியத்தேவனுக்கு இன்னமும் பலம் சேர்க்கின்ற காட்சிகள் இணைக்கப்படவில்லை என்பது என் எண்ணம்.இருப்பினும் வந்தியதேவனை விட அருண்மொழி வர்மரை வர்ணித்து அப்படியே கண்முன் கொண்டுவந்துவிடுவார்.ஆரம்பத்திலேயே கவனித்தால் சிறுவயதில் உள்ள வர்மருக்கு மனதில் உள்ளே பல குழப்பங்கள் நிலவுவதை முன்பே கோடிட்டு காட்டியிருப்பார்.யார் என்ன சொன்னாலும் சரி இவ்விசயத்தில் வாசகர் தீர்ப்பே இறுதியானது.உங்கள் அத்தனை ஆராய்ச்சிகளையும் மீறி என்றும் பொன்னியின் செல்வன் மனதில் நிறைந்தே இருக்கும்.\nதற்பொழுது அதனை மணிரத்னம் எடுக்கபோவதாக கேள்விபட்டேன்.பொன்னியின் செல்வன் மீது இருந்த இமேஜ் இவரால் கெடுக்கபட்டுவிடுமோ என்ற அச்சமே இருக்கின்றது.\nஇப்பொழுது கூட நீங்கள் இவ்வளவு அலசினாலும் அதை திரும்ப எடுத்து படிக்க தூண்டுகிறதே அன்றி நீங்கள் எடுத்து வைத்த மைனஸ் மனதில் பதியவில்லை.அல்லது மனதில் பதித்து கொள்ள விரும்பவில்லை.\n//ஆயிரம் இலக்கண வரையறைகள் வகுத்தாலும் காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பே பேரிலக்கியமாக அடையாளம் காணப்படுகிறது. இந்தக் காலம் கடந்து நிற்பதென்பது முற்று முழுதாக வாசகர்களின் தீர்ப்பைச் சார்ந்தது. மக்கள் கண்ட குப்பைகளையும் அங்கீகரித்துவிடுவார்கள் என்பது விதண்டாவாதம். தாற்காலிக அங்கீகாரங்கள் ஒரு பொருட்டே அல்ல. தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.//\nநிச்சயம் வாசகர்களின் மனநிலையை பிரதிபலித்து இருக்கின்றீர்கள் .பாராட்டுக்கள் .குறுகிய வரிகளில் விளங்கச்சொல்வது சிலருக்கே கைவந்த கலை.உங்களுக்கும் அது இருக்கின்றது\nபொன்னியின் செல்வனைப் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. வாசகர்களாகிய எங்களுக்கு இது ஒரு நல்ல திறவுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற அலசல்கள் மிக அவசியம் என்றே தோன்றுகிறது. மேலோட்டமான பதில்கள் யாரையும் யோசிக்க வைப்பதில்லை. நன்றாக இருக்கிறது என்றால் ஏன் நன்றாக இருக்கிறது. இல்லை என்றால் ஏன் இல்லை என்பதைச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் எங்களுக்கு. இது போன்ற பக்குவமான அணுகுமுறைகளை இன்றைய கல்விமுறை எங்களுக்குக் கற்பிப்பதில்லை. உணர்ச்சிவசப்படாமல் எதையும் அணுகுகின்ற போக்கு தமிழ்ச் சூழலில் உருவாக வேண்டும். எதையும் பொறுமையுடன் கேட்டு சரியா தவறா என்பதை அலச வேண்டும். தாங்கள் இதை நன்றாகவே உண்ர்ந்திருக்கிறீர்கள். தங்களை நோக்கும்போது நான் கற்றது தங்களது கால் தூசிக்குச் சமம்.\n1940களில் எழுதப்பட்ட பிற பல கதைகளை படித்தால் அது 1940ல் எழுதப்பட்டு தெரியும்\nபொன்னியின் செல்வனில் அது தெரியாது\n//தமிழகத்தில் ஒரு மோசமான வியாதி பலகாலமாக இருக்கிறது. சிற்றிதழ் சார்ந்த எழு���்தாளர்கள் எழுதுவதெல்லாம் அமர இலக்கியம், வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவோர் எழுத்து வியாபாரிகள், இலக்கியத்துக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அது.\nவெகுஜனப் பத்திரிகைகளில் குப்பைகளுக்குப் பஞ்சமில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே சமயம் நல்ல இலக்கியங்களும் வெகுஜன இதழ்களில் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.//\n//ஆயிரம் இலக்கண வரையறைகள் வகுத்தாலும் காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பே பேரிலக்கியமாக அடையாளம் காணப்படுகிறது. இந்தக் காலம் கடந்து நிற்பதென்பது முற்று முழுதாக வாசகர்களின் தீர்ப்பைச் சார்ந்தது. மக்கள் கண்ட குப்பைகளையும் அங்கீகரித்துவிடுவார்கள் என்பது விதண்டாவாதம். தாற்காலிக அங்கீகாரங்கள் ஒரு பொருட்டே அல்ல. தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.//\nஇவரை ரொம்பநாளா கவனிக்கிறேன் , 20 வருசத்துக்கு முன்னாடி எதை படிச்சாரோ அதை மட்டுமே சிறப்புன்னு புலம்பிக்கிட்டிருக்கார் , அதற்குபின் வந்த எதையும் படிக்கவேயில்லை அல்லது படிக்கும் அறிவை வளர்த்திகொள்ளவே இல்லை .\nஅவரால் படிக்க முடியாதை நல்லது என்று சொன்னால் ,அல்லது அவர் படித்தது சுமார் என்று சொன்னால் அதிச்சியில் நெஞ்சடைத்து திட்ட தொடங்கிவிடுகிறார்.\nஅய்யா சந்திரமெளலீஸ்வரன் , கல்கி , சுஜாதாவிற்கு பின் நீங்கள் எதையாவது படித்ததுண்டா \nஜெயமோகனை சுஜாதை விமர்சிக்கிறார் என திட்டலாம் , அதற்க்கு முன் குறைந்தது எஸ்ராவையாவது படியுங்கள் .\nகிழக்கில் புக் எப்போ ரிலீஸ் னு சொல்லுங்க சார். சட்டு புட்டு னு வாங்கி இரண்டாவது முறை படிக்க தொடங்கனும்\n//தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.// Well said PARA sir.\nஆனால், அலை ஓசையின் முன்னுரையில் அலை ஓசை தான் தன் மனம் கவர்ந்த நாவல் என்று கல்கியே சொல்லி இருக்கிறாரே அது ஒரு தேசியவாதியின் உள்ளார்ந்த மகிழ்ச்சியா\n//ஆயிரம் இலக்கண வரையறைகள் வகுத்தாலும் காலம் கடந்து நிற்��ும் ஒரு படைப்பே பேரிலக்கியமாக அடையாளம் காணப்படுகிறது. இந்தக் காலம் கடந்து நிற்பதென்பது முற்று முழுதாக வாசகர்களின் தீர்ப்பைச் சார்ந்தது. மக்கள் கண்ட குப்பைகளையும் அங்கீகரித்துவிடுவார்கள் என்பது விதண்டாவாதம். தாற்காலிக அங்கீகாரங்கள் ஒரு பொருட்டே அல்ல. தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.//\nபா ரா வை காக்காய் பிடிக்கவேண்டுமென்றால் தனியாக பிடியுங்கள். சொல்ல வந்ததை தெளிவாக சொல்லாமல், தங்களை ஒரு நோய் கூறு மனநிலை(உபயம்: பத்ரி ) பிடித்து ஆட்டுகிறது.கண்டபடி உளறாமல் பதிவினை திரும்பவும் படிக்கவும்.\nயாராவது விடயம் தெரிந்தவர்கள் இலக்கியம் மற்றும் பொ.செ குறித்து சண்டை போட்டால் நன்றாய் இருக்கும்.\nஒரு முதுநிலை தமிழ் இலக்கிய பட்டப்படிப்பிற்கு பாடமாக வைக்கும் அளவிற்கு உன்னத தரம் வாய்ந்த கட்டுரை.ஆனால் இதற்கு உங்களுக்கு நன்றி சொல்லப்போவதில்லை.என் நன்றிக்கு உரியவர் திரு மாரியப்பன்.அவர் மட்டும் இந்த சர்ச்சையை தொடங்கி இராவிட்டால் நீங்கள் இதை எழுதியிருக்க மாட்டீர்கள்.\nதிரு.பாராவைக் காக்காப் பிடிப்பதால் எனக்கு என்னய்யா ஆதாயம் கண்டபடி உளறினேன் என்கிறீர்கள்\nஇந்த தொடர் இடுகைகள், பொன்னியின் செல்வனை மக்கள் மறுபடி படிக்க தூண்டும் முயற்சியா \nகோயிஞ்சாமி எண் 408 says:\n// ஆக பதினொன்றுக்கு ஏழு மார்க்.//\nந‌மீதா போல‌ மார்க் போட‌முடியுமா\nபொன்னியின் செல்வன் – கதை மட்டுமல்ல அக்காலத்தில் தமிழரின் வாழ்கை எவ்வாறு இருந்தன என்பதை கண் முன் நிறுத்தியவர் நம் கல்கி\nஇந்த வருட பொ.செ. படிப்பு கோட்டா – 15 நாளுக்கு முன்னாலதான் முடித்தேன். மறுபடியும் படிக்க வெச்சுருவீஙக போலிருக்கே….\nவரலாற்றைத் திரித்ததைப் பற்றி எதுவும் சொல்லலை பாரா\nசிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதுவதெல்லாம் அமர இலக்கியம், வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவோர் எழுத்து வியாபாரிகள், இலக்கியத்துக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அது.///\nநீங்கள் கல்கியில் இருந்ததால், எவ்வளவு நல்ல கதைகள் எல்லாம் வாசிக்கும் வாய்ப்பு பெற்றிருப்பீர்கள் என்பதை அறிய முடிகிறது. ஜனரஞ்சக பத்திரிகையில் இலக��கியம் சார்ந்த கதைகளை கல்கி தந்தது என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியுமா.\nஎன்னை ரொம்ப நாளாக கவனித்து வரும் உங்கள் அன்பை பாராட்டுகிறேன்.\nஎன்னைக் கவனிப்பது என்றால் எனது வலைப்பூவை நீங்கள் கவனிக்கின்றீர்கள் என நியாயமாக அர்த்தம் செய்து கொள்கிறேன்\nஎனது விருந்தினராக சில மணி நேரங்கள் என் இல்லத்திற்கு உங்களை அழைக்கிறேன். அது எனது இல்லத்தில் உள்ள எனது சொந்த நூலகத்தினை நீங்கள் பார்வையிடவும் என்ன மாதிரி புத்தகங்கள் படிக்கிறேன் எத்தனை வருடமாகப் படிக்கிறேன் என நீங்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.. என்னைக் குறித்த் உங்கள் கவனிப்பு அறைகுறையாக இல்லாமல் பூரணமாக ஒரு வாய்ப்பு\nஎனது வலைப்பூவில் எனது மொபைல் நம்பர் தந்துள்ளேன். அதில் என்னைத் தொடர்பு கொண்டால் எனது முகவரி தருகிறேன். நீங்கள் உங்கள் மொபைல் நம்பர் தந்தாலும் நான் உங்களுக்கு போன் செய்கிறேன். நேரில் வந்து உங்களை என் இல்லத்துக்கு அழைத்து வருகிறேன். நீங்கள் நாகர்கோவிலிருந்தாலும் சரி அல்லது காஷ்மீரில் இருந்தாலும் சரி.. உங்களை சந்திக்க ஆசை வாய்ப்பு தாருங்கள்\nஎன்னை ரொம்ப நாளாக கவனித்து வரும் உங்கள் அன்பை பாராட்டுகிறேன்.\nஎன்னைக் கவனிப்பது என்றால் எனது வலைப்பூவை நீங்கள் கவனிக்கின்றீர்கள் என நியாயமாக அர்த்தம் செய்து கொள்கிறேன்\nஎனது விருந்தினராக சில மணி நேரங்கள் என் இல்லத்திற்கு உங்களை அழைக்கிறேன். அது எனது இல்லத்தில் உள்ள எனது சொந்த நூலகத்தினை நீங்கள் பார்வையிடவும் என்ன மாதிரி புத்தகங்கள் படிக்கிறேன் எத்தனை வருடமாகப் படிக்கிறேன் என நீங்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.. என்னைக் குறித்த் உங்கள் கவனிப்பு அறைகுறையாக இல்லாமல் பூரணமாக ஒரு வாய்ப்பு சரியா\nஎனது வலைப்பூவில் எனது மொபைல் நம்பர் தந்துள்ளேன். அதில் என்னைத் தொடர்பு கொண்டால் எனது முகவரி தருகிறேன். நீங்கள் உங்கள் மொபைல் நம்பர் தந்தாலும் நான் உங்களுக்கு போன் செய்கிறேன். நேரில் வந்து உங்களை என் இல்லத்துக்கு அழைத்து வருகிறேன். நீங்கள் நாகர்கோவிலிருந்தாலும் சரி அல்லது காஷ்மீரில் இருந்தாலும் சரி.. உங்களை சந்திக்க ஆசை வாய்ப்பு தாருங்கள்\nஉங்களிடமிருந்து போன் காலை எதிர்பார்க்கிறேன்.. அல்லது ஒரு எஸ்.எம்.எஸ்; அல்லது ஒரு மெயில்.\nகல்கி சுஜாதா இவர்கள் தவிர யார் ��ாரை சந்திரமௌளீஸ்வரன் விஸ்வநாதன் எனும் பாஸ்போர்ட் பெயர் கொண்ட ( சொல்லாடல் உபயம்; திரு. பா.ரா அவர்கள்) நான் படிக்கிறேன் என நீங்கள் தெரிந்து கொண்டால், நான் இதையெல்லாம் படிக்கவேயில்லை.. படிக்கும் அறிவை வளர்த்துக் கொள்ளவேயில்லை எனும் ஜட்ஜ்மெண்ட் ஸ்டேட்மெண்ட்கள் உதிர்க்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் என் இல்லம் வரும் போது உங்களுடன் எந்த சப்ஜெக்டில் விவாதிக்கலாம் என சொன்னீர்கள் என்றால் அந்த சப்ஜெக்டில் விவாதிக்க நான் தயார்.\nஎனக்கு என் பெயரை சொல்லி , தொடர்பு எண்ணைச் சொல்லி, தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளும் தைரியம் இருக்கிறது ; நாகரீகம் இருக்கிறது. பொறுமை இருக்கிறது., கண்ணியம் இருக்கிறது.\nஉங்களுக்கும் இருக்கும் என நினைக்கின்றேன்.\nநீங்கள் தொடர்பு கொள்ளவில்லை எனில் , “நீங்கள் வெறும் சவடால் பேர்வழி என நினைத்துக் கொள்கிறேன்”\nஉங்கள் எழுத்தின் பிரவாஹத்தில் மூழ்கி திக்குமுக்காடிப்போனேன் நண்பரே,என்ன ஒரு லாவஹம், ,மொழி ஆளுமை .Hats off Para, keep writing -mate.\nஉங்கள் இந்த விமர்சனம் என்னை வெகுவாக கவர்கிறது . உங்களின் பார்வை வாசகனையும் கணக்கில் கொண்டிருப்பது சிறப்பு . நீங்கள் சொன்னது போல ஆசிரியரை அல்லாமல் வாசகனை அவமான படுத்தும் நோக்கில் செய்யப்படும் விமர்சனம் நிறைய மலிந்து கிடக்கத்தான் செய்கிறது. பொன்னியின் செல்வன் நிறைய பேருக்கு இலக்கியத்தில் நுழைய பெரும் வாசலாக இருந்திருக்கிறது .\nஒரு பெரியா தீஸிஸ்க்கு ஸ்கோப் இருக்கும் விவாதம். சற்றே மேலோட்டமென்றாலும் அதிக அகலத்தால் அட்டகாசாமாக வந்திருக்கிறது. ரசிக்கிறேன்.\nசமீபத்தில் தான் மீண்டும் ஒரு முறை படித்தேன். மஹாபாரதம், ராமாயணம், சிவகாமியின் சபதம் ஆகியவைகளுக்கு அடுத்தபடியாக நான் அதிக முறை படித்த, பிடித்த கதை. நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். கலை, இலக்கியம் என்பதையெல்லாம் தாண்டி, மக்களுக்குப் பிடித்த, காலங்கள் கடந்து நிற்கும் படைப்பு.\nமணிரத்னத்தை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது.\nபா.மா. வேறு யாருடையவாவது ஆல்டர் ஈகோ வா\nமற்றபடி அழகான ஒரு கட்டுரைக்கு நன்றி.. கல்கியில் எழத ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து உங்களைப் படித்துக் கொண்டிருந்தாலும் இது போன்ற மயக்கு நடை நீங்கள் பதிப்பாசிரியர் அவதாரம் எடுத்ததிலிருந்துதான் கைப்பட்டிருக்கிறது என்பது எனது ஊகம்…\nநீங்களும் உடையார் மாதிரி ஏதாவது முயற்சியில் இருக்கிறீர்களா\n//வரிக்கு வரி, கமாக்கு கமா, முற்றுப்புள்ளிக்கு முற்றுப்புள்ளி – உடன்படுகிறேன்.//\nமாரியப்பனின் எழுத்தை புரியாமல் சிலர் உளறி இருக்கின்றனர். மாரியப்பன், தன் மனதில் பட்டதை தைரியமாக கூறி, அது சம்மந்தப்பட்ட பாராவின் கட்டுரைக்கும் நன்றி சொல்லும் அளவிற்கு மன முதிர்ச்சி பெற்றவராக இருக்கிறார். இந்த ஒரு முழுமை நிறைய வாசகர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேலை இதுதான் பெரும்பான்மையான தமிழரின் குணாதிசயமோ. பாரா மிக கவனமாக இருக்க வேண்டும். உயிரோடு உள்ளே வைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து விடுவார்கள். பாரா மிக கவனமாக இருக்க வேண்டும். உயிரோடு உள்ளே வைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து விடுவார்கள் ஜாக்கிரதை\nதங்கள் கட்டுரையை முதன் முதல் படிக்கும் வாய்ப்பு தற்போதுதான் அமைந்தது. தங்கள் தமிழாளுமை அருமையாக உள்ளது.\nபாரா. சூப்பர் அடிச்சு ஆடிட்டீங்க………\nதமிழர்களுக்கு சரித்திரத்தின்பால் ஆர்வம் ஏற்பட கல்கியின் எழுத்துகள் மிக முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது…. +1\n“ஜேஜே சில குறிப்புகளில் ஒரு வரி வரும். ‘கோட்டாறில் ஒரு சண்டை நடந்ததாமே அது பற்றி வாகான ஒரு சங்கப்பாடல், அல்லது பாடலில் ஒரு வரி கிடைத்தால் போதும். ஒரு பிடி பிடித்தால் ஆயிரம் பக்கங்களுக்கு இழுத்துவிடுவேன்’ என்பார் சரித்திரக் கதைச் செம்மல் திருச்சூர் கோபாலன் நாயர். சுரா கல்கியை நினைத்தேகூட இந்த வரியை எழுதியிருக்கலாம்.”\nஅன்பு பாரா, கல்கிக்கு கிடைத்த (நேரடி) உதை இதுவல்லவா \n“சிவகாமியம்மாள் தனது சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா \nஇன்னமும் சில கேள்விகள் இருப்பினும், இடம் சுட்டி பொருள் விளக்கம் தரும் அளவு விரிவான அலசலுக்கு நன்றி.\n* ஜோடனையற்றது. மேல் பூச்சுகள் இல்லாதது\n* தன் காலத்தைப் பிரதிபலிக்கக்கூடியது\n* வாசகனை சக படைப்பாளியாக ஏற்று அவன் பங்களிப்பைப் பெரிதும் கோருவது\n* கதாசிரியன் குறுக்கே வரமாட்டான். பாத்திரங்கள் மட்டுமே வாழும்.\n* வாசிக்கும்போது வினாக்களையும் முடித்ததும் மாபெரும் பரவசத்தையும் ஒருங்கே தரக்கூடியது\n* திரும்பத் திரும்ப எடுக்கும்போதெல்லாம் புதிய புதிய தரிசனங்கள் தரக்கூடியது\n* பிராந்திய, தேசிய, சர்வ தேசிய எல்லைகளைக் கடந்து மனித குலத்துக்கே பொதுவான விஷயங்களை மட்டும் பேசுவது\nஇராமன் அழகிய மணவாளன் says:\nபெரும்பான்மையானோர் பொன்னியின் செல்வனின் நாயகனாக “வந்தியதேவனையே” பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் அருள்மொழிவர்மனே நாயகன். கல்கியின் முதல்பத்தி வர்ணனை நம்மை மயக்கம் கொள்ள செய்து வந்தியதேவனையே நாயகனாக நினைக்க வைத்துவிடுகிறது. முதல் அத்தியாத்தில் வந்தியத்தேவனை வர்ணிக்கும் போதெல்லாம் என்னை வ.தே வனாகவே பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. இது அனைவருக்கும்தான்\nபேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nதில்லிக்குப் போன விண்வெளி வீரன்\nஇறவான் மதிப்புரை [ஜெயகுமார் சீனிவாசன்]\nஎனது புத்தகங்கள் – ஓர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/02/13150406/1285756/NEET-Exam-scam-CBCID-Police-seeking-facebook-and-twitter.vpf", "date_download": "2020-11-29T22:46:29Z", "digest": "sha1:WVKZ4BMDNYHGDDM2CEASK67JAJ7DX725", "length": 11371, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: NEET Exam scam CBCID Police seeking facebook and twitter to catch 10 people", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடிய போலீஸ்\nபதிவு: பிப்ரவரி 13, 2020 15:04\nநீட் தேர்வு முறைகேடு வழக்கில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளை பிடிக்க சிபிசிஐடி போலீசார் பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடி உள்ளனர்.\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தமிழக மாணவர்கள் பலர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது.\nதேனி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த சென்னை மாணவர் உதித் சூர்யா, தனது தந்தையும் டாக்டருமான வெங்கடேசன் மூலமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டது முதலில் அம்பலமானது.\nஇது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் சிக்கிய உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது.\nமேலும் பல மாணவர்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலமாக டாக்டர் படிப்பில் சேர்ந்து இருப்பது வெட்ட வெளிச்சமானது.\nஇதனைத் தொடர்ந்து சென்னை மாணவர்களான பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், இ���்பான், முகமது சபி ஆகியோரும் பிடிபட்டனர்.\nநீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் தேர்வு எழுதாமல் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் பிடிபட்ட நிலையில், அவர்களுக்காக தேர்வு எழுதிய மாணவர்கள் யார்-யார்\nநீட் தேர்வு நுழைவு சீட்டில் ஒட்டப்பட்டிருந்த போட்டோக்களை கைப்பற்றிய போலீசார் அந்த போட்டோக்களை வெளியிடாமலேயே அவர்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் மோசடியாக தேர்வு எழுதியவர்களை நெருங்க முடியவில்லை.\nஇதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 11-ந்தேதி மாலையில் நீட் தேர்வை முறைகேடாக ஆள் மாறாட்டம் மூலம் எழுதியவர்களின் போட்டோக்களை வெளியிட்டனர். 2 மாணவிகள் மற்றும் 8 மாணவர்களின் போட்டோக்களை வெளியிட்ட போலீசார் அவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாமல் இருப்பதால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருந்தனர்.\nஇதற்காக 9443884395 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருந்தனர். போட்டோவில் இருப்பவர்களை தேடி கண்டு பிடிக்க வெளி மாநிலங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.\nடெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சில நீட் தேர்வு மையங்களிலேயே ஆள் மாறாட்டம் செய்து 10 பேரும் தேர்வு எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அந்த மாநிலங்களிலும் போலீசார் தேடுல் வேட்டை முடுக்கி விட்டுள்ளனர். ஆதார் மையங்களில் இவர்களின் புகைப்படம் மற்றும் முகவரி ஏதும் உள்ளதா என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nபேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் மூலமாகவும் 10 பேர் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்த அமைப்புகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறைப்படி கடிதமும் எழுதி உள்ளனர்.\nNEET Exam Cheating | NEET Exam | CBCID | நீட் தேர்வு மோசடி | நீட் தேர்வு | சிபிசிஐடி\nநீட் தேர்வு மோசடி பற்றிய செய்திகள் இதுவரை...\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் கைது\n‘நீட்’ தேர்வு முறைகேடு வழக்கு: புகைப்படத்தை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி. தேடுதல் வேட்டை\nநீட் தேர்வு முறைகேடு- கைதான புரோக்கரிடம் விடிய விடிய விசாரணை\n‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு - மாணவரின் தந்தைக்கு ��ீதிமன்ற காவல் நீட்டிப்பு\nமேலும் நீட் தேர்வு மோசடி பற்றிய செய்திகள்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 8 பேர் கைது\nரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம்தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉசிலம்பட்டியில் 5 பைசாவுக்கு கோழிக்கறி விற்பனை\n2 ஆயிரம் மினி கிளினிக் : எடப்பாடி பழனிசாமிக்கு ஜி.கே.வாசன் பாராட்டு\nசமஸ்கிருத செய்தி தொகுப்பு குறித்த உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/a-youth-in-sambalpur-district-of-odisha-on-friday-torched-a-tehsil-office-after-inaction-on-land-issue-grievance/", "date_download": "2020-11-29T22:30:42Z", "digest": "sha1:PO4SW3Z55FXDBABZKVZ6TD5IXEBJ6TZO", "length": 11901, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை... விரக்தியில் தாசில்தார் அலுவலகத்துக்கு தீ வைத்த இளைஞர் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை... விரக்தியில் தாசில்தார் அலுவலகத்துக்கு தீ வைத்த இளைஞர்\nபுகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை… விரக்தியில் தாசில்தார் அலுவலகத்துக்கு தீ வைத்த இளைஞர்\nஒடிசாவில் தனது நிலத்தை வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், விரக்தியில் இளைஞர் ஒருவர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலங்கானாவில் நில பத்திர பதிவுக்கு லஞ்சம் கேட்ட விஜயா ரெட்டி என்ற பெண் தாசில்தாரை சுரேஷ் என்ற விவசாயி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒடிசாவில் தனது நிலத்தை வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், விரக்தியில் இளைஞர் ஒருவர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிசா மாநிலம் டைலிமல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் கிசான். இவரது நிலத்தை வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக ரெங்கலியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பல ம���றை புகார் கொடுத்துள்ளார். ஆனால் வட்டாட்சியர் அலுவலகம் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ராஜீவ் கிசான் மிகவும் விரக்தி அடைந்தார். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழயைன்று ராஜீவ் கிசான் டீசல் நிரப்பட்ட கேன்களுடன் ஆட்டோவில் ரெங்கலியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் காவலாளி அலுவலகத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தபோது, ராஜீவ் கிசான் கேன்களில் இருந்த டீசலை அலுவலகத்தின் உள்ளே ஊற்றினார்.\nபின் யாரும் சுதாரிப்பதற்குள் அலுவலகத்துக்கு தீ வைத்தார். இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் தீயில் எரிந்து புகைய தொடங்கின.அலுவலகத்தில் தீ பற்றி எரிவதை பார்த்து சுதாரித்த அலுவலகர்கள் தீ அணைக்க போராடினர். செய்தி கேள்விப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதற்கிடையே வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த ராஜீவ் கிசானை அலுவலர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த சம்பவம் குற்றம் என்பதை மறுக்க யாராலும் முடியாது, அதேசமயம் அரசு அலுவலகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததுதான் இதற்கு முக்கிய காரணம் என்பதையும் நம்மால் மறுக்க முடியாது.\nவட்டாட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு\nஅமலுக்கு வந்த 2வது நாளில்… உ.பி.யில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின்கீழ் இளைஞர் மீது வழக்கு பதிவு\nஉத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த இரண்டாவது நாளிலேயே அந்த சட்டத்தின்கீழ் இளைஞர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம்...\n110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்\nநெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவி��்டதோடு மட்டுமல்லாமல், அந்த...\nதிருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு\nதிருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, கோயிலின் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது. முருக பெருமானின் ஐந்தாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/ecommerce/use-shopify-to-start-an-online-store/", "date_download": "2020-11-29T23:09:33Z", "digest": "sha1:6EC5SBMG7A3OJX6CMZFNCICJMMQHSMR6", "length": 62150, "nlines": 312, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "பயிற்சி: ஆன்லைன் ஸ்டோரை உருவாக்க Shopify ஐ எவ்வாறு பயன்படுத்துவது (குறியீட்டு இல்லை)", "raw_content": "\nஅத்தியாவசிய கருவிகள் & வழிகாட்டி\nஉங்கள் முதல் வலைத்தளத்தை உருவாக்க நீங்கள் ஒத்திகை பயிற்சிகள் மற்றும் சேவைகள்.\nவலைத்தளத்தை உருவாக்க மூன்று வழிகள்\nசிறந்த வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த வலைத்தள அடுக்கு மாடி\nசிறந்த SSL சான்றிதழ் வழங்குநர்கள்\nஅவுட்சோர்ஸ் வலை தேவ் பணிகள்\nஒரு வலைத்தளத்தை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nவெற்றிகரமான வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஒரு மம்மி வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஒரு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nவலை ஹோஸ்டை மாற்றுவது எப்படி\nகணக்கெடுப்பு: வலைத்தள ஹோஸ்டிங் செலவு\nமின்னஞ்சல் ஹோஸ்டிங்கிற்கான இறுதி வழிகாட்டி\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nவலை ஹோஸ்டிங் ஒப்பீட்டு கருவி\nசிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த இலவச ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது\nசிறந்த VPN சேவைகளை ஒப்பிடுக\nசீனாவில் வேலை செய்யும் வி.பி.என்\nஉங்கள் IP முகவரி மறைக்க எப்படி\nஉங்கள் தளத்தில் SSL ஐ அமைக்கவும்\nஉங்கள் வலை ஹோஸ்ட் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது\nநடைமுறை வலைத்தள பாதுகாப்பு வழிகாட்டி\nஇருண்ட வலையை எவ்வாறு அணுகுவது\nபார்வையிட இருண்ட வலை வலைத்தளங்கள்\n50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nவீட்டு வேலைகளிலிருந்து வேலையைக் கண்டறியவும்\nஃப்ரீலான்ஸ் எழுதும் வேலைகளைக் கண்டறியவும்\nஉங்கள் கலையை ஆன்லைனில் விற்கவும்\nஉங்கள் வலைப்பதிவை மேம்படுத்துவது எப்படி (தளம்)\n, 100,000 XNUMX க்கும் அதிக��ான வலைத்தளங்களை உருவாக்கி புரட்டவும்\nசிறிய பிஸுக்கான தனியுரிமைக் கொள்கை வழிகாட்டி\nபிஸ் தீர்வுகள்: AppSumo போன்ற தளங்கள்\nபிஸ் தீர்வுகள்: பேபால் போன்ற தளங்கள்\nவணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nஅல்டஸ் ஹோஸ்டிங்EU மேல் ஹோஸ்டிங் mo 5.95 / mo இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nshopifyசிறந்த ஆன்லைன் ஸ்டோர் பில்டர் ($ 29 / mo).\nSitejetஏஜென்சிக்கான வலை உருவாக்குநர்கள் ($ 19 / mo).\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nWixஎளிய வலைத்தள கட்டடம் ($ 12.50 / mo).\nWixசமீபத்திய வலைத்தள உருவாக்குநர் ($ 15.99 / mo).\nஸ்கலா ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 6.99 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nமுகப்பு |பிரபலமான தள உருவாக்குநர்கள் ($ 12 / mo).\nஸைரோபுதியவர்களுக்கு மலிவான வலைத்தள உருவாக்குநர் ($ 1.99 / mo.)\nNordVPNபனாமாவை தளமாகக் கொண்ட VPN வழங்குநர் ($ 3.49 / mo.)\n> அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInterserverபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் வாழ்நாள் 50% தள்ளுபடி.\nஇயக்க நிலையில்பகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 60% வரை தள்ளுபடி.\nBlueHostபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் 60% வரை தள்ளுபடி.\nHostingerபகிரப்பட்ட ஹோஸ்டிங் / களங்களில் 90% + 10% தள்ளுபடி.\nஸைரோஅனைத்து திட்டங்களிலும் 85% + 10% தள்ளுபடி.\nHostPapaபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் 75% வரை தள்ளுபடி.\nகருப்பு வெள்ளிக்கிழமை வலை ஹோஸ்டிங் ஒப்பந்தங்கள்அனைத்து BF2020 ஒப்பந்தங்களையும் காண்க.\nA2 ஹோஸ்டிங்பகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 75% வரை தள்ளுபடி.\nAltusHostபகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 40% தள்ளுபடி.\nhostgatorபகிரப்பட்ட / மேகக்கட்டத்தில் 75% வரை தள்ளுபடி.\nகருப்பு வெள்ளிக்கிழமை வி.பி.என் ஒப்பந்தங்கள்V 2.21 / mo க்கு மேல் VPN.\nமுகப்பு / WHSR வலைப்பதிவு / Shopify டுடோரியல்: ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nShopify டுடோரியல்: ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஎழுதிய கட்டுரை: திமோதி ஷிம்\nபுதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2013\nடிஜிட்டல் வெடிப்பு பல ���ண்டுகளாக இணையவழி ஒரு நிலையான உயர்வு கண்டது. உண்மையில், பரிவர்த்தனை செய்யப்படும் உலகளாவிய அளவு தாக்கும் என்று கணிப்புகள் மதிப்பிடுகின்றன N 6.5 ஆல் 2023 டிரில்லியன்.\nநிறுவப்பட்ட இணையவழி வணிகர்களுடன் சேருவது சில்லறை கடைகளாகும், அவை டிஜிட்டலுக்கு மாறுகின்றன, மேலும் தனிநபர்கள் தங்கள் சொந்த இணையவழி கடையை அமைக்கின்றனர்.\nடிராப்ஷிப்பிங் வியாபாரத்தில் மேலும் மேலும் வெற்றிக் கதைகளைக் கேட்கிறோம். எடுத்துக்காட்டாக, ஷாப்பிஃபி மற்றும் ஸ்பாக்கெட் (வழக்கு ஆய்வைப் படியுங்கள்).\nஅவ்வாறு செய்வது முன்பை விட எளிதாகிவிட்டது, போன்ற தளங்களுக்கு நன்றி shopify.\nShopify உடன் உங்கள் சொந்த இணையவழி கடையைப் பெறுவதற்கான அடிப்படைகள் உண்மையில் மிகவும் எளிமையானவை. இணையவழி தளங்கள் அடிப்படையில் அடிப்படை வலைத்தளங்களைப் போலவே இருக்கின்றன, அவை பயனர்களை தளத்தில் கொள்முதல் செய்ய அனுமதிக்கின்றன.\nShopify கணக்கிற்கு பதிவு செய்யுங்கள்\nஒரு அடிப்படை கடையை உருவாக்குங்கள்\nஉங்கள் சரக்குகளில் தயாரிப்புகளைச் சேர்க்கவும்\nஉங்கள் கடையில் தயாரிப்புகளைச் சேர்க்கவும்\nஉங்கள் கட்டண முறைகளை உள்ளமைக்கவும்\nShopify அம்சங்களுடன் உங்கள் கடையை நீட்டிக்கவும்\nShopify இல் பார்வையிடவும் பதிவுபெறவும்\nஎல்லா Shopify தீம்களையும் காண்க\nShopify திட்டங்கள் மற்றும் விலை\nஉங்கள் Shopify ஆன்லைன் ஸ்டோரைத் தொடங்குகிறது\nShopify உடன் உங்கள் சொந்த இணையவழி கடையைப் பெறுவதற்கான அடிப்படைகள் உண்மையில் மிகவும் எளிமையானவை. இணையவழி தளங்கள் அடிப்படையில் அடிப்படை வலைத்தளங்களைப் போலவே இருக்கின்றன, அவை பயனர்களை தளத்தில் கொள்முதல் செய்ய அனுமதிக்கின்றன.\n1. ஷாப்பிஃபி கணக்கிற்கு பதிவு செய்யுங்கள்\nகிரெடிட் கார்டு தகவல் தேவையில்லாத 14 நாள் இலவச சோதனை காலத்தை Shopify உங்களுக்கு வழங்குகிறது (Shopify ஐப் பார்வையிடவும்).\nShopify அனைத்து புதிய பயனர்களுக்கும் 14 நாள் இலவச சோதனைக் காலத்தை வழங்குகிறது. அவர்களுடன் தொடங்க, ஷாப்பிஃபி தளத்தைப் பார்வையிட்டு, 'இலவச சோதனையைத் தொடங்கு' என்பதைக் கிளிக் செய்க. இந்த பதிவு உங்களுக்கு Shopify தள கட்டடத்திற்கான அணுகலை வழங்குகிறது.\nஇங்கே தொடங்கு> பதிவுபெற கிளிக் செய்து Shopify கடையை உருவாக்கவும்.\n2. உங்கள் Shopify கடையை அமைக்கவும்\nShopify தள கட்டடம் எளிமையானது மற்றும் நிர்வகிக்க எளிதானது.\nShopify தள ப��ல்டர் லெகோ கருத்தை பின்பற்றுகிறார். இது உங்களைச் செய்ய அனுமதிப்பது அடிப்படையில் ஒரு தளத்தின் பல்வேறு 'துண்டுகளை' ஒன்றாக இணைப்பதன் மூலம் நீங்கள் விரும்பும் வழியில் செயல்படுகிறது. எல்லாம் காட்சிக்குரியது, எனவே உங்கள் தளத்தை நீங்கள் உருவாக்கும்போது அதை உருவாக்குவதைக் காணலாம்.\nShopify இல் ஒரு தளத்தை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளன:\nமுறை # 1. முன்பே கட்டப்பட்ட Shopify தீம்கள்\nமுதலாவது, Shopify இல் முன்பே இருக்கும் வார்ப்புருவைப் பயன்படுத்துவதும், பின்னர் அதை மாற்றியமைப்பதும் தனித்துவமாக உங்களுடையது.\nஉங்கள் தேவைகளுக்கு ஏற்ற கருப்பொருளைக் கண்டுபிடிக்க, நீங்கள் Shopify தீம் ஸ்டோரைப் பார்வையிடலாம் theme.shopify.com - தேர்வு செய்ய 70 க்கும் மேற்பட்ட முன்பே கட்டப்பட்ட இலவச மற்றும் கட்டண கருப்பொருள்கள் உள்ளன.\nமுறை # 2. திரவத்தைப் பயன்படுத்தி புதிதாக உருவாக்கவும்\nShopify நிரலாக்க மொழி திரவ - பல Shopify டெவலப்பர்கள் திரவத்தை எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய மொழி என்று எங்களிடம் கூறினர். புதிதாக ஒரு Shopify கடையை உருவாக்க விரும்பினால் நீங்கள் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nமாற்றாக - நீங்கள் இன்னும் தனித்துவமான ஒன்றை விரும்பினால், புதிதாக ஒரு தளத்தையும் உருவாக்கலாம். Shopify தளம் அவர்களின் சுய-வளர்ந்த PHP மொழியை “திரவ” எனப் பயன்படுத்துகிறது. புதிதாக உங்கள் Shopify கடையை உருவாக்க நீங்கள் மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்.\nShopify உடன் கட்டப்பட்ட நிஜ வாழ்க்கை ஆன்லைன் கடைகளைப் பார்க்கவும்.\n3. உங்கள் சரக்குகளில் தயாரிப்புகளைச் சேர்க்கவும்\nதயாரிப்புகள் எங்கு செல்கின்றன என்பதை ஒழுங்கமைக்க 'தயாரிப்பு சேர்' பக்கம் உங்களை அனுமதிக்கிறது.\nநீங்கள் Shopify இல் விற்க விரும்பும் தயாரிப்புகளைச் சேர்க்க இரண்டு முக்கிய வழிகள் உள்ளன.\nமுதலாவது, நீங்கள் உண்மையில் சரக்குகளை வைத்திருக்கும் தயாரிப்புகளை கைமுறையாக சேர்ப்பதன் மூலம்.\nஇதைச் செய்ய, 'தயாரிப்புகள்' என்பதைக் கிளிக் செய்து, 'தயாரிப்பு சேர்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தயாரிப்பு சேர் திரை என்பது உங்கள் கடைக்கு மிகவும் சக்திவாய்ந்த பயன்பாடாகும். தயாரிப்பு பெயர் மற்றும் விளக்கங்கள் போன்ற அடிப்படைகளைத் தவிர, சேகரிப்புகள், விற்பனையாளர் மற்றும் குறிச்சொற்களையும் இங்கே அமைக்கலாம். இது உங்கள் தயாரிப்புகளை ஒழுங்கமைக்��� உதவுகிறது.\nதயாரிப்புகளைச் சேர்ப்பதற்கான மற்றொரு வழி டிராப்ஷிப்பிங் முறையாகும். நீங்கள் Shopify சந்தையைப் பார்வையிட வேண்டும் மற்றும் ஓபர்லோ போன்ற ஒரு டிராப்ஷிப்பிங் பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதைப் பயன்படுத்தி, பயன்பாட்டு இடைமுகத்திலிருந்து தயாரிப்புகளை உலாவலாம் மற்றும் சேர்க்கலாம்.\n4. உங்கள் இணையவழி கடைக்கு தயாரிப்புகளைக் காண்பி\nமுன்னர் சேர்க்கப்பட்ட தயாரிப்பை முகப்பு பக்க சேகரிப்பில் இங்கே வைக்கிறேன்.\nஉங்கள் சரக்குகளில் தயாரிப்புகளைச் சேர்ப்பது என்பது அவை கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதாகும். அந்த தயாரிப்புகளை உங்கள் Shopify கடையில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதைச் செய்ய, உங்கள் கடை எடிட்டரை மீண்டும் திறக்கவும்.\nதயாரிப்புகளின் சில தொகுப்புகளை எங்கு சேர்ப்பது என்பதை இங்கே நீங்கள் தீர்மானிப்பீர்கள். மாறுபட்ட தொகுப்புகளைக் காண்பிக்கும் வெவ்வேறு பிரிவுகளை நீங்கள் கொண்டிருக்கலாம் அல்லது ஒரு பெரிய பட்டியலைக் கொண்டிருக்கலாம் - தேர்வு உங்களுடையது.\n5. கட்டண முறைகளை உள்ளமைக்கவும்\nகட்டண வழங்குநர்களை எப்போது வேண்டுமானாலும் சேர்க்கவும் அல்லது உள்ளமைக்கவும், உங்களுக்கு கிடைக்கக்கூடிய கட்டண வழங்குநர்களைக் காண அமைப்புகள்> கட்டண வழங்குநர்களுக்குச் செல்லவும்.\nஉங்கள் அடிப்படை தளம் ஒன்றிணைந்தவுடன், இணையவழி அம்சங்களை நோக்கிய நேரம் இது. இந்த அம்சத்தில் உங்களுக்குத் தேவையான முதல் விஷயம், உங்கள் தளத்தில் வாங்குதல்களுக்கு வாடிக்கையாளர்கள் எவ்வாறு பணம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.\nஇயல்பாக, பேபால் உங்கள் கடையில் கிடைக்கிறது, ஆனால் இதைப் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் பின்னர் பேபால் வணிகர் கணக்கை உருவாக்க வேண்டும். பேபால் தவிர, உங்களிடம் வேறு இரண்டு முக்கிய வகை கட்டணச் செயலிகள் உள்ளன.\nமுதலாவது Shopify கொடுப்பனவுகள், இது Shopify ஆல் நேரடியாக வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்த நீங்கள் முடிவு செய்தால், உங்கள் கணக்கின் மூலம் எந்தவிதமான கொடுப்பனவுகளையும் செயலாக்க இது உங்களை அனுமதிக்கிறது. இருப்பினும், ஷாப்பிஃபி கொடுப்பனவுகள் அனைவருக்கும் கட்டுப்படுத்த முடியாததால் சற்று தடைசெய்யப்பட்டுள்ளது. இது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கிறது, மே���ும் எந்தெந்த நாடுகளில் எந்தெந்த நாடுகளில் இதைப் பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்தக்கூடாது என்பதற்கு மேலும் கட்டுப்பாடுகள் உள்ளன.\nஎடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலிய வணிகங்கள் Shopify கொடுப்பனவுகளைப் பயன்படுத்தலாம், ஆனால் சில நிதி மற்றும் தொழில்முறை சேவைகள், சூதாட்டம் அல்லது பிற செயல்பாடுகளின் முழு பட்டியலுடன் தொடர்புடையவை தடைசெய்யப்பட்டுள்ளன.\nமூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்கள்\nமூன்றாம் தரப்பு கொடுப்பனவு செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் இதைப் பற்றி நீங்கள் செல்லக்கூடிய மற்றொரு வழி கோடுகள், iPay88, அல்லது வேர்ல்ட் பே. துரதிர்ஷ்டவசமாக, இங்கே மற்றொரு 'ஆனால்' உள்ளது. பயன்படுத்த ஒரு வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அது தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் உங்கள் பிராந்தியத்திற்கு கிடைக்கிறது.\n6. கப்பல் அளவுருக்களை அமைத்தல்\nஉங்கள் தயாரிப்புகள் எவ்வாறு அனுப்பப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை நீங்கள் குறிப்பிட வேண்டும்.\nஉங்கள் கப்பல் ஏற்பாடுகளை நிர்வகிக்க, 'அமைப்புகள்' என்பதைக் கிளிக் செய்து, பின்னர் 'கப்பல் போக்குவரத்து' என்பதைக் கிளிக் செய்க. ஷிப்பிங் கேரியர் முதல் மேனிஃபெஸ்ட் பட்டியல்கள் மற்றும் கட்டணங்கள் வரை - ஒவ்வொரு ஆர்டர் தொடர்பான அனைத்து விவரங்களையும் இங்கே நீங்கள் அமைக்கலாம்.\nஉள்நாட்டு அல்லது சர்வதேசம் போன்ற மாறுபட்ட ஆர்டர்களைப் பூர்த்தி செய்ய நீங்கள் பல கப்பல் உள்ளமைவுகளை உருவாக்கலாம். நிபந்தனைகளையும் அமைக்கலாம், எடுத்துக்காட்டாக, எந்த வகையான ஆர்டர்களுக்கு எந்த வகை பேக்கேஜிங் தேவைப்படுகிறது.\n7. வணிக வண்டிகளை நிர்வகித்தல்\nகொடுப்பனவுகளைத் தவிர, புதுப்பித்துச் செயல்பாட்டின் போது வாடிக்கையாளர் தரவைப் பிடிக்க நீங்கள் தேர்வு செய்யலாம்.\n“அமைப்புகள்” -> “புதுப்பித்து” பக்கத்திலிருந்து, உங்கள் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான செயல்முறையை நீங்கள் அமைக்கலாம். உங்கள் கடை எவ்வாறு புதுப்பித்தல்களை நிர்வகிக்க விரும்புகிறீர்கள் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, உங்கள் கடையில் கணக்கு இல்லாமல் யாராவது வாங்க முடியும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா புதுப்பித்தல் பிரிவு என்பது வருவாயை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், தரவு பிடிப்ப�� மற்றும் பிற சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காகவும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய மற்றொரு சக்திவாய்ந்த பகுதியாகும்.\n8. உங்கள் கடையைத் தொடங்குங்கள்\nசோதனைக் காலத்தில் உங்கள் Shopify கடை கடவுச்சொல்லால் பாதுகாக்கப்படுகிறது.\nஉங்கள் Shopify கடையைத் தொடங்க, அவர்களின் திட்டங்களில் ஒன்றை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். Shopify இல் வெவ்வேறு திட்டங்கள் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, Shopify இல் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளும் பரிவர்த்தனைக் கட்டணங்களுடன் வசூலிக்கப்படுகின்றன, ஆனால் உயர் அடுக்குத் திட்டங்கள் அந்தக் கட்டணங்களில் உங்களுக்கு குறைந்த செலவாகும்.\nஇங்கே தொடங்கு> உங்கள் Shopify கடையைத் தொடங்க கிளிக் செய்க.\nShopify ஏன்: அவற்றின் அம்சங்களைப் பற்றி மேலும் அறிக\nவலைத்தள பில்டரைப் பயன்படுத்த எளிதானது\nShopify திருத்தி பயன்படுத்த எளிதானது. இடதுபுறத்தில் வழிசெலுத்தல் பட்டி உள்ளது, அங்கு நீங்கள் குறிப்பிட்ட தொகுதியில் திருத்தலாம்.\nஉங்கள் இணையவழி தளத்தின் 'முன்' என்பது பார்வையாளர்கள் பார்த்து உரையாடுவார்கள். தள உருவாக்குநரில் Shopify வைத்திருக்கும் தொகுதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இது உங்கள் சரியான தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படலாம். வெற்று வார்ப்புருவுடன் தொடங்க அல்லது Shopify இன் இருக்கும் கருப்பொருளில் ஒன்றை மாற்ற இதைப் பயன்படுத்தலாம்.\nshopify கொடுப்பனவுகள் மற்றும் கப்பல் போக்குவரத்து\nஷாப்பிங் கார்ட் மற்றும் கட்டண செயலாக்கம் உங்கள் இணையவழி கடையின் இதயம். உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பும் கொடுப்பனவுகளை நீங்கள் தேர்வு செய்யலாம். உள்ளன 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு செயலிகள் கிடைக்கிறது, எனவே தேர்வு உண்மையில் உங்களுடையது.\nஅது ஒருபுறம் இருக்க, கப்பல் விலை நிர்ணயம் மற்றும் கையாளுதல், வரிகளை கணக்கிடுதல் மற்றும் பலவற்றை ஒருங்கிணைக்க Shopify உங்களை அனுமதிக்கிறது.\nஉங்கள் வாடிக்கையாளர்களை அறிவது முக்கியம். Shopify உங்கள் வாடிக்கையாளர்களையும் அவர்களின் வாங்கும் வரலாறு மற்றும் பிற தகவல்களையும் கண்காணிக்கும். இது அவற்றை ஒழுங்கமைக்க உங்களுக்கு உதவுகிறது, அதனுடன், தனிப்பயன் பிரச்சாரங்களைத் தொடங்குவது மற்றும் பலவற்றைப் போன்ற நீட்டிக்கப்பட்ட சந்தைப்படுத்தல் ஒன்றை நீங்கள் மேற்���ொள்ளலாம்.\nமார்க்கெட்டிங் பிரச்சாரங்களை இயக்க உங்களுக்கு உதவும் சில உள்ளமைக்கப்பட்ட அல்லது சாத்தியமான சேர்க்கைகளுடன் Shopify வருகிறது. நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிசு அட்டைகளை வழங்கலாம், சமூக ஊடகங்கள் அல்லது மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம் மற்றும் பலவற்றை செய்யலாம்.\nதயாரிப்புகளை விரிவாக ஒழுங்கமைக்க உங்களை அனுமதிக்கும் நிறைய துறைகள் உள்ளன.\nவலைத்தளத்தை உங்கள் ஸ்டோர்ஃபிரண்டாகக் கொண்டு, ஷாப்பிஃபி-யிலும் ஒரு பின்தளத்தில் உள்ளது.\nஇது உங்கள் சில்லறை கடையில் உள்ள ஸ்டோர்ரூமுக்கு ஒத்ததாகும், அங்கு நீங்கள் சரக்குகளை நிர்வகிக்கலாம். இங்கே, நீங்கள் தயாரிப்புகளைக் குறிக்கலாம், பங்கு நிரப்புதலுக்கு உதவ அறிக்கைகளை உருவாக்கலாம் அல்லது பல்வேறு SKU களை வரையறுக்கலாம்.\nபல தொழில்முனைவோர் இணையவழி அலைவரிசையில் குதித்துள்ள நிலையில், பயணத்தின்போது அதன் பயனர்களை ஆதரிக்க ஷாப்பிஃபி ஒரு மொபைல் பயன்பாட்டை கிடைக்கச் செய்துள்ளது. அவர்களின் மொபைல் பயன்பாடு உலகில் எங்கிருந்தும் உங்கள் தளம் மற்றும் நடத்தை பற்றிய முழு கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்கும்.\nவாங்க பொத்தானைத் தனிப்பயனாக்கிய பிறகு, உங்கள் வலைத்தளத்தின் HTML எடிட்டரில் குறியீட்டை நகலெடுக்கலாம்.\nதங்கள் முழு இணையவழி தளத்தையும் சொந்தமாக வைத்திருக்க விரும்பாதவர்களுக்கு, ஷாப்பிஃபி ஒரு லைட் திட்டத்தைக் கொண்டுள்ளது, இது வாங்க பொத்தானின் ஒருங்கிணைப்பை வழங்குகிறது. Shopify இன் பரிவர்த்தனை திறன்களை எளிதாகப் பயன்படுத்த உங்கள் சொந்த வலைத்தளம் அல்லது வலைப்பதிவில் இதைப் பயன்படுத்தலாம்.\nபகுப்பாய்வு டாஷ்போர்டு உங்கள் Shopify கடையின் கண்ணோட்டத்தைக் காட்டுகிறது.\nஒற்றை டாஷ்போர்டில் இருந்து உங்கள் தளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட எல்லா தரவையும் அணுகலாம். பார்வையாளர் புள்ளிவிவரங்கள், அவை எங்கிருந்து வருகின்றன, உங்கள் தளத்தைப் பற்றி அவர்கள் எவ்வாறு கற்றுக்கொண்டார்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. ஏற்றுமதி செய்ய வேண்டிய தயாரிப்பு மற்றும் விற்பனை அறிக்கைகளையும் நீங்கள் உருவாக்கலாம்.\nஷாப்பிஃபி பற்றிய மிகவும் தனித்துவமான விஷயங்களில் ஒன்று, அவை டிஜிட்டலுக்கு எளிதாக மாற்றுவதற்காக உடல் சில்லறை கடைகளுக்கு கொடுப்பனவை வழங்கு��ின்றன. இது Shopify POS இன் வடிவத்தை எடுக்கிறது, இது Shopify பின்தளத்தில் தங்கள் சில்லறை வணிகத்தில் இணைக்க அனுமதிக்கிறது. இதன் விளைவாக ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் அறிக்கையிடல் கூட.\nShopify இல் நீங்கள் தேர்வுசெய்ய ஐந்து திட்டங்கள் உள்ளன. அவற்றில் மூன்று நிலையான திட்டங்கள், பெரும்பாலான பயனர்கள் தேர்வு செய்யும், மற்ற இரண்டு ஸ்பெக்ட்ரமின் தீவிர முனைகளில் உள்ளன. Shopify நிலையான திட்டங்கள் mo 29 / mo (Basic Shopify), $ 79 / mo (Shopify), மற்றும் $ 299 / mo (Advanced Shopify) என விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.\nஇந்த திட்டங்களுக்கு இடையே நுட்பமான ஆனால் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. அவை அனைத்தும் நிச்சயமாக ஒரு இணையவழி தளத்தை உருவாக்க மற்றும் இயக்க உங்களுக்கு உதவுகின்றன. அதிக விலையுள்ள திட்டங்கள் கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ளன, அவை அதிக அளவு போக்குவரத்தைக் காணும் பெரிய தளங்களுக்கு பயனளிக்கும்.\nஎடுத்துக்காட்டாக, நீங்கள் அதிக போக்குவரத்து அளவு தளத்தை இயக்குகிறீர்கள் என்றால், மேம்பட்ட ஷாப்பிஃபிக்கு பதிவுபெறுவது அதிக விலை இருந்தபோதிலும் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். மேம்பட்ட ஷாப்பிஃபி கிரெடிட் கார்டு கொடுப்பனவுகளுக்கான குறைந்த பரிவர்த்தனைக் கட்டணத்துடன் வருகிறது, இது ஆன்லைன் ஸ்டோர்களுக்கான பொதுவான கட்டண முறையாகும்.\nஅவற்றின் நிலையான திட்டங்கள் உங்களுக்காக இல்லையென்றால், நீங்கள் Shopify Lite அல்லது Plus ஐயும் கருத்தில் கொள்ளலாம். Shopify லைட் என்பது Shopify உடன் ஒரு முழு கடையை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஆன்லைனில் விற்க உதவும் நோக்கம் கொண்டது. மேலே குறிப்பிட்டுள்ள 'வாங்க பொத்தானை \"mo 9 / mo க்கு மட்டுமே பயன்படுத்த இது உங்களை அனுமதிக்கிறது.\nShopify Plus என்பது சிறப்புத் தேவைகளைக் கொண்ட பெரிய வணிகங்களுக்கானது. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்டுள்ளன, எனவே செலவுகள் மாறுபடும். உங்களுடைய சரியான தேவைகளைப் பற்றி விவாதிக்க நீங்கள் Shopify ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.\nShopify திட்டங்கள் / விலைகள்\nபணியாளர்கள் கணக்குகள் 2 5 15\nபரிவர்த்தனை கட்டணம் / 3 வது தரப்பு நுழைவாயில் 2% 1% 0.5%\nபணம் செலுத்துதல் 0% 0% 0%\nபரிசு அட்டைகள் - ஆம் ஆம்\nகைவிடப்பட்ட வண்டி மீட்பு ஆம் ஆம் ஆம்\nஇலவச SSL சான்றிதழ் ஆம் ஆம் ஆம்\nமோசடி பகுப்பாய்வு - ஆம் ஆம்\nதனிப்பட்ட அறிக்கைகள் - ஆம�� ஆம்\nதொழில்முறை அறிக்கைகள் - ஆம் ஆம்\nஅட்வான்ஸ் ரிப்போர்ட் பில்டர் - - ஆம்\nநிகழ்நேர கப்பல் கட்டணங்கள் - - ஆம்\n24 / 7 கேரியர் ஆம் ஆம் ஆம்\n* சிறந்த விலை மற்றும் திட்ட துல்லியத்திற்காக Shopify இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்.\nShopify உங்களுக்கு சரியான இணையவழி கருவியா\nShopify என்பது ஆன்லைனில் விற்க மக்களுக்கு உதவுவதாகும். இது முற்றிலும் புதிய இணையவழி அங்காடி, ஏற்கனவே இருக்கும் தளத்தில் சாய்ந்தல் அல்லது ஏற்கனவே இருக்கும் சில்லறை வணிகங்களை புதிய ஆன்லைன் ஸ்டோரில் இணைப்பதன் மூலம் மூன்று வழிகளில் நிகழலாம். பின்வரும் மூன்று நிகழ்வுகளை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்;\nபுதிய கடை - இந்த நோக்கத்திற்காக ஒரு ப store தீக கடையை வாடகைக்கு எடுக்க அவருக்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் ஜாக் ஆன்லைனில் மீன்பிடி உபகரணங்களை விற்பனை செய்ய விரும்புகிறார். ஒரு மாதத்திற்கு $ 29 மட்டுமே, Shopify அடிப்படைகள் தனது கடையை எவ்வாறு அபிவிருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் குறியீட்டைக் கற்றுக்கொள்வது தேவையில்லாமல் அவ்வாறு செய்ய அவரை அனுமதிக்கிறது.\nஇருக்கும் தளம் - பீட்டர் ஒரு வெற்றிகரமான வலைத்தளத்தைக் கொண்டுள்ளார், மேலும் சில தயாரிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் தனது போக்குவரத்தை மேம்படுத்த விரும்புகிறார். அவ்வாறு செய்ய, அவர் பதிவு செய்கிறார் Shopify Lite இது அவரது தளத்தில் ஒரு மாதத்திற்கு $ 9 மட்டுமே செய்ய அவருக்கு உதவும்.\nடிஜிட்டலுக்கு இயற்பியல் - ஜான் டென்வர் பகுதியில் உள்ள ஒரு வன்பொருள் கடைகளின் உரிமையாளர். Shopify ஐப் பயன்படுத்துவதன் மூலம், அவர் தனது கடைகளுக்கு ஒரு ஆன்லைன் ஸ்டோர்ஃபிரண்டை எளிதில் தொடங்க முடியும். உடன் ஷாப்பிஃபி பிஓஎஸ், அவர் தனது உடல் மற்றும் சில்லறை கடைகளுக்கான பங்கு நிர்வாகத்தையும் ஒருங்கிணைக்க முடியும்.\nநீங்கள் ஆன்லைனில் விற்க விரும்பவில்லை என்றால், Shopify உண்மையில் பயனுள்ளதாக இருக்காது. பல இணையவழி அம்சங்களை ஒருங்கிணைப்பதால், அதன் விலை பெரும்பாலான நிலையான வலைத்தள உருவாக்குநர்களை விட சற்று செங்குத்தானது.\nஇங்கே தொடங்கு> Shopify உடன் தொடங்க கிளிக் செய்க.\nமுடிவு: Shopify உங்களுக்கு விற்க உதவும் வகையில் கட்டப்பட்டுள்ளது\nநீங்கள் எந்த வகையான ஆன்லைன் விற்பனையையும் செய்யத் திட்டமிட்டுள்ளவரை, Shopify உங்களுக்கு சரியான தீர்வாக���ம். நீங்கள் உடல் தயாரிப்புகள் அல்லது டிஜிட்டல் பொருட்களை விற்பனை செய்கிறீர்களோ, ஷாப்பிஃபி நீங்கள் உள்ளடக்கியுள்ளீர்கள். குறியீட்டின் ஒரு வரியைக் கற்றுக்கொள்ளாமல் தொழில்முறை தேடும் இணையவழி கடையை உருவாக்கி இயக்க முடியும் என்பதே சிறந்த அம்சமாகும்.\nஅதன் புகழ் காரணமாக, ஷாப்பிஃபி ஒரு துடிப்பான தன்மையையும் கொண்டுள்ளது ஆன்லைன் சமூகம். நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் ஏதேனும் இருந்தால், வெறுமனே கேளுங்கள், அதற்கான பதிலை நீங்கள் அறிந்த ஒருவரைக் கண்டுபிடிப்பீர்கள்.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nதொடக்கக்காரர்களுக்கான 50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nசிறு வணிகத்திற்கான சிறந்த ஹோஸ்டிங்\nமலிவான வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் தீர்வுகள்\nShopify ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஉங்கள் வணிகத்திற்கான இலவச அசல் சின்னங்கள்\nஉங்கள் தரவு தனியுரிமையைப் பாதுகாக்க சிறந்த VPN\nவணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் மாற்றத்தை அதிகரிக்கும் 10 சிறந்த ஷாப்பிஃபை தீம்கள் வடிவமைப்பு\nடுடோரியல்: Shopify ஐப் பயன்படுத்தி கலையை ஆன்லைனில் விற்பது எப்படி\nசிறந்த இலவச இணையவழி வலைத்தள வார்ப்புருக்கள்\nசிறந்த 10 சிறந்த எஸ்எஸ்எல் சான்றிதழ் வழங்குநர்கள்\nShopify vs Volusion: பக்கச்சார்பற்ற விமர்சனம் மற்றும் ஒப்பீடு\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . வலைப்பதிவு . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ��ோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nAppSumo மாற்று: பணத்தை சேமிக்கவும்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு | / ஸைரோ\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஅறியப்பட்ட ஹோஸ்ட் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nInMotion ஹோஸ்டிங் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஹாக்ஹோஸ்ட் கருப்பு வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2020)\nAppSumo போன்ற தளங்கள்: பணத்தைச் சேமிக்கவும், AppSumo மாற்றுகளில் கூடுதல் ஒப்பந்தங்களைக் கண்டறியவும்\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\nGreenGeeks பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஇருண்ட வலையை அணுகுவது எப்படி: TOR உலாவியைப் பயன்படுத்தி இருண்ட வலையை உலாவ வழிகாட்டி\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் மற்றும் பிற வேலைகளை வீட்டிலிருந்து கண்டுபிடிப்பதற்கான ஆதாரங்கள்\nஹோஸ்ட்கேட்டர் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nப்ளூஹோஸ்ட் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஇன்டர்சர்வர் கருப்பு வெள்ளிக்கிழமை ஒப்பந்தங்கள் (2020)\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156680/news/156680.html", "date_download": "2020-11-29T22:46:23Z", "digest": "sha1:WCKJGNSXN7EWT2HDRBMLTNXWSA5T6TAS", "length": 7070, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தலைச்சுற்று, பித்தம், அஜீரண பிரச்சனைக்கு தீர்வு தரும் இஞ்சி..!! : நிதர்சனம்", "raw_content": "\nதலைச்சுற்று, பித்தம், அஜீரண பிரச்சனைக்கு தீர்வு தரும் இஞ்சி..\nஉணவுக்கு சுவை தரும் இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக திரிகடுக சூரணங்களான சுக்கு, மிளகு, திப்பிலியுடன் இஞ்சி சாறு, தேன் கலந்து அருந்துவதால் ஆஸ்துமா நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. குரல்வளை, தொண்டை பகுதி, சுவாச பாதைகளில் உள்ள சளியை நீக்கி, சுவாச பாதையை சீர் செய்கிறது.\nஇஞ்சியை பயன்படுத்தி பசியை தூண்டச் செய்யும் பச்சடி தயாரிக்கலாம். இந்த பச்சடி���ை நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிடும் போது, பசியை தூண்டும் மருந்தாகவும், சுவையின்மையை நீக்கும் மருந்தாகவும் அமையும்.\nஇஞ்சியின் பயன்கள் ஏராளம். இஞ்சி, எச்சிலை சுரக்கச் செய்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நச்சுக்களை வெளித் தள்ளுகிறது. வயிற்றுப்புண் மற்றும் ஜலதோஷத்தில்இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. இஞ்சியை சர்க்கரையில் சேர்த்து சாப்பிடும் போது, பஸ் பயணங்களில் வாந்தியை தடுப்பதோடு, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி, ரத்த நாளத்தில் உள்ள கொழுப்புகளை அகற்றி மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்த வட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.\nஇஞ்சி சாறுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால், பித்தம், தலைச்சுற்று நீங்கும். இஞ்சியை தோல் நீக்கி தேனில் ஊற வைத்து தினமும் ஒரு சிறிய துண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\nமனதை உருக்கும் உண்மை கதை நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன் நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்\nஎன் பாதி சரக்கு எங்க Vadivelu\nசாமி ஒரு கருப்பு பண்ணி இருக்குது அடிச்சு போட்டா 5 ஊர் சப்படலா\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சி\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/60887", "date_download": "2020-11-29T23:10:57Z", "digest": "sha1:UNOLWOTZ67IJAJCCADZ4EZWFOOJCNSFT", "length": 6198, "nlines": 79, "source_domain": "adimudi.com", "title": "கற்பூரத்தில் எவ்வளவு நன்மைகள் இருக்கு என தெரியுமா? - No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nகற்பூரத்தில் எவ்வளவு நன்மைகள் இருக்கு என தெரியுமா\nபூஜைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்ததாகும்.\nஇது நமது உடலுக்கும், மனதுக்கும் கற்பூரம் பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா\nகைகள், உடலில் ஏதேனும் நமச்சல், எரிச்சல், எரியும் உணர்வு இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேய்த்தால் எரிச்சல் நீங்கும்.\nகையில் தொற்றுகளால் ஏதேனும் பாக்டீரியா, பூஞ்சைகளின் வளர்ச்சி இருக்கிறதெனில், ஆணி, நகச்சுத்தி என இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேங்காய் எண்ணெய்யில் பேஸ்ட் போல் குழைத்து தடவினால் குணமாகலாம்.\nதலையில் பேன் இருந்தாலும் கற்பூரத்தை தேய்க்க பேன் இறந்துவிடும்.\nகற்பூரம் மன அழுத்தத்தை குறைக்கிறது ஆம், கைகளில் கற்பூர எண்ணெயை தேய்த்து நுகர்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.\nகால்களில் வெடிப்பு என்றாலும் அதை சரிசெய்ய வெதுவெதுப்பான தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து காலை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும், பின் கால்களில் தேங்காய் எண்ணெய் அல்லது வேஸ்லின் தடவினால் வெடிப்பு காணாமல் போகும்.\nஇலங்கையில் இதுவரையில் எங்கெங்கெல்லாம் கொரோனா தொற்றாளர்கள்...\nநாளை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள பகுதிகள் அறிவிப்பு\nமஹிந்தவுக்கு அவரது பாரியாருக்கும் கொரோனா தொற்றா\nபோலித் தகவல்களை வழங்கிவிட்டு மறைந்திருக்கும் கொரோனா நோயாளிகள்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது\nமல்லாகத்தில் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் தடை\nதீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும்\nகோட்டா அரசு விடுத்துள்ள சவால்\nயாழ். குடாநாட்டை முடக்க தீர்மானமா\nஇலங்கையில் 17,000 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்\nயாழில் கடலில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்\nபிரபாகரனின் பால்ய நண்பரான பண்டிதனுக்கு சுமந்திரன் எவ்வாறு அஞ்சலி செலுத்தலாம்..\nதம்புள்ளை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/659368", "date_download": "2020-11-29T22:03:03Z", "digest": "sha1:CIY6COPF3AXSO6LUUJVNSZA5UVNREWEL", "length": 2610, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"write\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"write\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:44, 6 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n19:28, 18 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTamilBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎ஆங்கிலம்: பகுக்கா-->பகுப்பு:ஆங்��ிலம்-பெயர்ச்சொற்கள் தகவலெந்திரன்(த.உ)\n16:44, 6 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/chances-of-postponing-10th-class-public-exams-education-minister-is-in-a-meeting-with-a-education-department-officials/8246/", "date_download": "2020-11-29T23:25:48Z", "digest": "sha1:YBUEBQVR54W5WO4SG44QBLP6H6B5H7VX", "length": 10566, "nlines": 148, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதா?? கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Corona (Covid-19) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதா கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதா கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை\nதமிழகத்தில் கொரொனா தாக்கத்தால், கடந்த மார்ச் மாதம் தொடங்கயிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் ஜீன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், தேர்வு நடைமுறைகள் குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகின்றார். ஜூன் 1 முதல் 12 வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.\nஅதன்படி, கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.\nபாருங்க: மே 23 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\n10 வது பொதுத் தேர்வுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள்\nPrevious articleமது பிரியர்களுக்கு என்னவோ கொண்டாட்டம் தான் ஆனா மத்தவங்களுக்கு தான் திண்டாட்டம்\nNext articleவ��ட்டுல ஏ.சி. வேல செய்யல போல, அதான் பட்டன் அவுத்துட்டு சுத்துறாங்கபா\nகேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது- மீண்டும் முழு ஊரடங்கு அமைச்சர் சைலஜா எச்சரிக்கை\nடாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கொரோனா கண்டறியும் குறைந்த விலை கருவி\nகமலை வைத்து பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனருக்கு கொரோனா\nவானில் பறக்கும் பறவைகள் கீழே விழுந்து மடியும் அவலம்- அமெரிக்க மக்கள் அதிர்ச்சி\nதமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், கல்லாகட்டியதா\nமுடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு போறீங்களா அப்போ ஆதார் கார்டு கட்டாயம்\nஜுன் 1ஆம் தேதிகான – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு 5.0 தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்புகள்\nதமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு\nமே 31 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nஅன்லாக்-1.0, ஜுன் – 8 ஆம் தேதி முதல் என்னென்ன தளர்வுகள் இருக்கும் மத்திய அமைச்சகம் தகவல்\nமே 30 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nஅதிமுக செய்தி தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம்\nதிருடனை விரட்டி பிடித்த எஸ் ஐ- கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு\nஒளிப்பதிவாளரை மனம் திறந்து பாராட்டிய அட்லி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனரின் மகன் குணமானார்\nமது அருந்தினால் கொரோனா வருமா வராதா\n வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/05/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-11-29T23:37:41Z", "digest": "sha1:ZCZMYLRQ3YRI3VJD2O4IRD5EF7QM4RCG", "length": 6594, "nlines": 64, "source_domain": "tubetamil.fm", "title": "ராஜீவ் கொலை வழக்கு – குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஸ்டாலின் கடிதம்..!! – TubeTamil", "raw_content": "\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nராஜீவ் கொலை வழக்கு – குற்றவாளிகளை விடுதலை செய்யுமா���ு கோரி ஸ்டாலின் கடிதம்..\nராஜீவ் கொலை வழக்கு – குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஸ்டாலின் கடிதம்..\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தித் தமிழக ஆளுநருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில், மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் கீழான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவோ, தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஏழு பேரை விடுதலை செய்யக்கோரும் மாநில அரசின் பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருப்பது சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த கடிதத்தின் பிரதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇராணுவ அதிகாரிகள் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிக்க பரிந்துரை..\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர்..\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு..\nஎல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு..\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nமொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்\nPHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_262.html", "date_download": "2020-11-29T23:24:22Z", "digest": "sha1:5XT2NAW4N2BSE2IAZOPDQ7AC3Z46YVXJ", "length": 11932, "nlines": 208, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மறு ஆக்கம் ஏன்?", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமுதலில் உங்கள் மகாபாரதம் ஒட்டிய படைப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்.\nஇது போல பலர் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடையது இதில் சற்று மாறுபட்ட முயற்சி என்பதில் ஐயமில்லை.\nஉங்கள் மகாபாரத நாவல்களில் இருக்கும் விபரங்கள், மொழி வளன் மற்றவர்களில் சிறிதும் கிடையாது என்பதிலும் நான் உடன்படுகிறேன்.\nஎன் பிரச்சினை என்னவென்றால், இதில் ஒரு படைப்பாளிக்கு சவால் விடும் கற்பனைத்திறன் பெரிதாக என்னவிருக்கிறது. மகாபாராதம் பற்றி பலர் எழுதியிருப்பதைப் படித்து அதைச் சற்று விவரமாக உருமாற்றிக் கொடுத்தால் போதுமே. நான் கற்பனை திறன் என்று கூறுவது சம்பவங்களை உருவாக்குவதும் அதை ஒன்றாகக் கோர்ப்பதும் பற்றியது.\nஎல்லாப் படைப்புக்கும் ஒரு inspiration வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அதன் மூலம் தங்கள் வாழ்வில் நடுக்கும் சம்பவங்களைக் கொண்டோ அல்லது ஒரு non fiction கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகுவது ஒரு கதை சொல்லிக்கு சவால் விடுவது என்பது என் கருத்து. இன்னொரு fiction அடைப்படையாகக் கொண்டு எழுதும் நாவல்கள் ஏனோ என்னைக் கவர்வதில்லை.\nஇது பற்றி உங்கள் கருத்துக்களைக் கூறவும்.\n‘ஏனோ’ என்று சொல்லும்போது அதனுடன் விவாதிக்கமுடியாது. ஏன் என்று சொன்னால்தான் விவாதிக்கமுடியும் இல்லையா\nஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். உலக அளவில் எழுதப்பட்டுள்ள பெரும்படைப்புகள் பெரும்பாலானவை ஏற்கனவெ எழுந்தப்பட்ட படைப்புகளின் மறுஆக்கங்களோ, வரலாற்று மறு ஆக்கங்களோ தான். சிலப்பதிகாரமோ கம்பராமாயணமோ கூட. ஷேக்ஸ்பியர் நாடகங்களோ தல்ஸ்தொயின் போரும் அமைதியும் போன்ற படைப்புகளோகூட\nபொதுவாக செவ்வியல்படைப்பு என்பது ‘புதியதாக’ அமையாது. அது அதுவரைச் சொல்லப்பட்டு வந்த பலவற்றின் பெருந்தொகுப்பாகவும் மறு ஆக்கமாகவும்தான் அமையும். காவிய இலக்கணம் என்பது ‘நாடறிந்த பழங்கதையைச்’ சொல்வது என்றே முன்னர் வகுக்கப்பட்டுள்ளது\nஅத்தனை நூல்களையும் ஒட்ட��மொத்தமாக ‘ஏனோ’ பிடிக்கவில்லை என ஒருவர் சொல்வாரென்றால் அது அவரது சொந்த தேர்வு, அவ்வளவுதான்.\nபழையகதையை திருப்பிச் சொல்வது அல்ல இது. ஏனென்றால் கதை என்பது முக்கியம் அல்ல. பழங்கதையின் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் எல்லாம் குறியீடுகளாக, உருவகங்களாக மாறியுள்ளன. அவற்றைக்கொண்டு சமகாலப் பண்பாட்டையும் வாழ்க்கையையும் மறுவரையறைசெய்யவே பேரிலக்கியங்கள் முயல்கின்றன\nவெண்முரசு பேசுவது சமகால வாழ்க்கையை என அறிந்தவர்களே அதன் வாசகர்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Edappadi-Palanisamy", "date_download": "2020-11-29T22:17:04Z", "digest": "sha1:MA4FDQNJ2K7KZJHA4MFCM6JEGP5R7IHL", "length": 18243, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Edappadi Palanisamy - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை காப்பாற்றப்பட்டதற்கு புயல் வலுவிழந்ததே காரணம்- கனிமொழி எம்பி பேட்டி\nசென்னை காப்பாற்றப்பட்டதற்கு புயல் வலுவிழந்ததே காரணம் என்று கோவையில் கனிமொழி எம்.பி. கூறினார்.\nகலெக்டர்கள், மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை\nகொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.\nநிவர் புயல் பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம், மோடி கேட்டறிந்தார்\n‘நிவர்’ புயல் பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். தேவையான உதவிகளை செய்வதாகவும் அப்போது உறுதி அளித்தார்.\nசுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது- எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமாவட்ட கலெக்டர்கள், மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்தகட்ட முடிவுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், ம��ுத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய பாதிப்பு இல்லை - முதல்வர் பழனிசாமி\nஅனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.\n - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி வரும் 28-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.\nபுயல் பாதிப்பு நிவாரணம் ரூ.5000 வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமழை, புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nநிவர் புயல் பாதிப்பு- முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியின் வாயிலாக கேட்டறிந்தார்.\nமழையிலும் களத்தில் துரிதமாக செயலாற்றும் போலீசார், பணியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு\nநிவர் புயலையொட்டி மீட்பு பணிகளில் இரவு, பகலாக ஈடுபட்டு வரும் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், மின்சாரவாரிய ஊழியர்கள் உள்பட பல்வேறு முன்கள பணியாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.\nகொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு\nகொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nநிவர் புயல் எதிரொலியாக, 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஅதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள்- திருமாவளவன்\nஅதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு 2021 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ஸ்டாலின்\nதமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்த��ல் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப் பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: முத்தரசன் பேட்டி\nகடந்த நாடாளுமன்ற தேர்தலை போல் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.\nமெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமித் ஷா\nரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.\n2021-ஆம் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்: முதல்வர் பழனிசாமி\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட அதிமுக - பாஜக கூட்டணியே சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nமேகேதாது அணை கட்ட அனுமதி அளிக்க முனைவதா - மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்\nமேகேதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க முனைவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்\nஅண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பின்னரும் அவரை தமிழக அரசு தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிசாமி\nஆரணி புதுகாமூர் ரோட்டில் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n எனக்கேட்ட இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனுக்கு விராட் கோலியின் பதில்\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nநவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Disappointed-with-the-news-that-Dhoni-has-retired-from-international-cricket-40203", "date_download": "2020-11-29T22:29:37Z", "digest": "sha1:TUAVGMOYKOYAICDNMN72MIGM5O6XHAIW", "length": 11578, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "சர்வதேச போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்ற தகவலால் ஏமாற்றம் - பிரதமர்", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nசர்வதேச போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்ற தகவலால் ஏமாற்றம் - பிரதமர்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை வாழ்த்தி, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், சர்வதேச போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்ற தகவல் கேட்டு ஏமாற்றம் அடைந்ததாகவும், இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களின் தோனியும் ஒருவர் எனவும், புதிய இந்தியாவின் அடையாளங்களில் ஒருவர் தோனி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு வெற்றிக் கோப்பையை வாங்கிக் கொடுத்ததை மறக்கவே முடியாது என சுட்டிக் காட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என்று வரலாறு தோனியை பெருமைப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வெறும் கிரிக்கெட் வீரராக மட்டும் தோனியை சுருக்கி விட முடியாது என்றும், பல கோடி இளைஞர்களுக்கு தோனி உத்வேகம் எனவும் புகழாரம் சூட்டினார். தோனி குடும்பத்தாரின் தியாகமே அவரது வரலாற்று சாதனைக்கு மிகப்பெரிய காரணம் எனவும், இனி வரும் காலங்களில், குடும்பத்தினருடன் தோனி மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வேண்டும் எனவும், பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.\nஇது குறித்து நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மகேந்திர சிங் தோனி, ஒரு விளையாட்டு வீரனுடைய கடின உழைப்பும், தியாகமும் அனைவராலும் கவனிக்கப்படுவதும், பாராட்டப்படுவதும் தான் அவனுக்கு பலம் எனவும், பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.\n« நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உருவபொம்மை எரிப்பு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவிகள்\nபொதுமக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு\nதென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தினர் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-quiz-february-14-2020/", "date_download": "2020-11-29T21:52:23Z", "digest": "sha1:KX5MLC4P4RWMWHCP5CYYDYRCMYTZYC2W", "length": 14529, "nlines": 200, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Quiz: 14th February 2020 in Tamil | tnpscjob.com", "raw_content": "\n1. 6ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் எப்போது தொடங்கவுள்ளன\n6ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.\n2. இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு எங்கு நடைபெறவுள்ளது\nகுஜராத் தலைநகா் காந்திநகரில் வரும் 17-ஆம் தேதி இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதனை பிரதமர் மோடி தொடக்கிவைக்க உள்ளார்.\nஇதில் அழிந்துவரும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.\nமேலும் இந்த மாநாட்டில், ஆசிய யானைகள், கானமயில்கள் மற்றும் வங்காள ஃபுளோரிகன் பறவைகளை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் சோ்க்குமாறு இந்தியா வலியுறுத்த உள்ளது.\n3. சமீபத்தில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ள மாநிலம்\nகேரள அரசு பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ளது.\nமேலும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை ரூ.13க்கு விற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது\n4. ‘பிம்ஸ்டெக்’ சார்பில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் எங்கு நடைபெறுகிறது\nவங்கக் கடலோரங்களில் அமைந்துள்ள இந்தியா, மியான்மர், தாய்லாந்து, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய 7 நாடுகளின் கூட்டமைப்பான ‘பிம்ஸ்டெக்’ சார்பில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் டெல்லியில் பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 14 தேதிகளில் நடைபெறுகிறது.\nமேலும் சில நாட்களுக்கு முன், பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையேயான கூட்டு பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சியானது BIMSTEC DMEx-2020 ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n5. சமீபத்தில் பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nஇந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.\n6. சமீபத்தில் ஏர்-இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nஏர்-இந்தியா தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த அஸ்வானி லோகானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஏர்-இந்தியாவின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.\n7. பிரவாசி பாரதிய கேந்திரா மற்றும் டெல்லி வெளிநாட்டு சேவை நிறுவனத்திற்கு யாருடைய பெயரை புதிய பெயர்களாக சுட்டப்பட்டுள்ளது\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக,\nடெல்லியின் பிரவாசி பாரதிய கேந்திரா சுஷ்மா ஸ்வராஜ் பவன் என்றும் & தூதரக அதிகாரிகள் பயிற்சி பெறும் டெல்லி வெளிநாட்டு சேவை நிறுவனம், சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் என்றும் பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது.\n8. அமித் பன்ஹால் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nஉலக குத்துச்சண்டை தரவரிசையில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் ஹரியானவை சேர்ந்த அமித் பன்ஹால் 420 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.\nவிஜேந்தர் சிங்குக்கு பிறகு (2009-ம் ஆண்டு) நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் என்பது குறிப்பிடத்தக்கது.\n9. சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (IHF) 2019 ���ண்டுக்கான சிறந்த வீரா் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nசா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (IHF) 2019 ஆண்டுக்கான சிறந்த வீரா் விருது இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விருதை பெறும் முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் 2019 ஆம் ஆண்டிற்கான வளரும் வீரர் விருதானது (Rising Star of the Year 2019) ஆண்கள் பிரிவில் விவேக் சாகர் என்பவருக்கும் பெண்கள் பிரிவில் லால்ரெம்சியாமி என்பவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n10. ‘விதியின் குழந்தை’ (A Child of Destiny) என்ற புத்தகத்தின் ஆசிரியர்\nகே.ராமகிருஷ்ண ராவ் எழுதிய சுயசரிதை ‘விதியின் குழந்தை’ (A Child of Destiny) என்ற புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/128-3blogs/845-qq-40299569", "date_download": "2020-11-29T23:04:04Z", "digest": "sha1:GMH3LILTXDDUXAJPHOQTVHLMBIVO5ZXX", "length": 9848, "nlines": 51, "source_domain": "manaosai.com", "title": "நான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்", "raw_content": "\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன் \"மொன்றியலில்\" கடந்த மூன்று நாட்களைச் செலவிட்டிருந்தேன். ஒருவாறாக வந்த வேலையை முடித்தாயிற்று மோகனோடுதான் சுற்றிக் கொண்டிருந்தேன். வருத்தத்தின்(புற்று நோய்) மத்தியிலும் எனக்கான எத்தனையோ தேவைகளை நிறைவேற்றியிருந்தான் மோகன் மோகனோடுதான் சுற்றிக் கொண்டிருந்தேன். வருத்தத்தின்(புற்று நோய்) மத்தியிலும் எனக்கான எத்தனையோ தேவைகளை நிறைவேற்றியிருந்தான் மோகன் தையிட்டி சிறியிடமும் மூன்று நாட்களும் போயிருந்தேன்.\nஇரவு நேரங்களில் நித்திரையின்றித் தவித்தாலும் அதிகாலையில் எழும்பக் கூடியதாக இருந்தது. பின் சுடு நீரில் குளிப்புப் போட்டு உடல் ஆயாசத்தைத் தீர்த்து வந்த வேலையை முடித்து விட வேண்டுமென்ற உந்துதலில் துடித்தபடி இருந்தது மனம் இடையிலே ஒரு நாள் இரவு \"சீட்டாட்டம்\" வேறு. கையிலை அடுக்காதே, \"காட்ஸை இறுக்கி அடிக்காதே\" என்று என் மீது எகிறி விழுந்தார்கள். வழமை போல எப்படியாவது \"ஜெயித்து விடு\" என்ற வெறி மனதுக்குள் மதம் பிடித்தபடி இடையிலே ஒரு நாள் இரவு \"சீட்டாட்டம்\" வேறு. கையிலை அடுக்காதே, \"காட்ஸை இறுக்கி அடிக்காதே\" என்று என் மீது எகிறி விழுந்தார்கள். வழமை போல எப்படியாவது \"ஜெய��த்து விடு\" என்ற வெறி மனதுக்குள் மதம் பிடித்தபடி ஆனாலும் சாவகாசமாக குரலை அமத்திப் பிடித்து, பொறுமையாக வாய் வீச்சுக் காட்டாது அடக்கமாக எப்படித்தான் இருந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் என் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்பதாலா ஆனாலும் சாவகாசமாக குரலை அமத்திப் பிடித்து, பொறுமையாக வாய் வீச்சுக் காட்டாது அடக்கமாக எப்படித்தான் இருந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் என் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்பதாலா இருக்கலாம். மனிதன் என்பவன் அடிப்படையில் சுயநலப்பிராணிதான் என்பதை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்து கொண்டேன்.\n\"மொன்றியலை\" விட்டுப் புறப்பட்ட போது நகரம் மஞ்சள் வெய்யிலில் மினுங்கிக் கொண்டிருந்தது. இடைவழியில் ஓய்வுக்காகக் \"கிங்ஸ்ரனில்\" காரை நிறுத்திப் புறப்பட்ட வேளையில் கூட்டி அள்ளிக் கூந்தலை முடிந்திருந்த \"பொப் மாலி\" சிகையுடைத்த வெள்ளையின இளைஞர் மட்டையைத் தூக்கி ரொறொன்ரோ வரை போவதற்கு சவாரி கிடைக்குமா என்கிறார். மனது \"எற்றிக் கொள் அவனும் உன் போன்ற ஜென்மம்தான்\" என்றது. ஏற்றிக் கொண்டேன்.\nபெயர் \"ஆடம்\". ஊர் இங்கிலாந்தில் உள்ள \"செவீல்ட்\". \"நோவா ஸ்கோர்ஷியாவிலிருந்து\" \"ஒட்டாவா\" ஊடாக 15 பேருக்கு மேல் இலவச சவாரி அளித்து \"கிங்ஸரன்\" வரை வந்து சேர்ந்திருந்தார் \"ஆடம்\". கையில் பெரிய பயணப் பொதி. கூடவே உறையால் மூடப்பட்ட \"கிற்றார்\". எல்லாவற்றையும் காரின் பின் \"ட்ரங்கில்\" போட்டுக் கொண்டோம்.\n\"செவீல்ட்\" பல்கலைக்கழகத்தில் \"தத்துவம்\", \"உளவியல்\" பாடங்களைக் கற்று இளமானிப் பட்டப்படிப்பை முடித்த இளைஞர் இவர். நாடு நாடாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றார். \"நோவா ஸ்கோஷியாவில்\" கடந்த மூன்று மாதங்களாகக் கடுமையான \"கட்டட வேலை\" செய்து காசை மிச்சம் பிடிக்கப் பார்த்த இவருக்கு வேலை கொடுத்தவர் 800 டொலர்கள் வரை கொடுக்காது விட்டிருக்கிறார். அவரது போதைப் பழக்கத்தால் தனக்கு அவரால் காசு கொடுக்க முடியவில்லை என்று கோபப்படாமல் சொன்ன 'ஆடம்\" விடாமல் என்னோடு பேசியபடி\nசில நேரங்களில் \"ஆடம்\" மக்கள் கூடுமிடங்களில் \"கிற்றார்\" வாசித்துத் தனது அடிப்படைத் தேவைகளுக்காகக் காசு சேர்ப்பதும் உண்டு. அவர் \"கிற்றாரை\" தானாகவே கற்றுக் கொண்டதாகச் சொன்னார். \"ஜாஸ்\" இசைதான் அவருக்குப் பிடித்தமானது. \"ரொறொன்ர��வில்\" சில நாட்கள் தங்கி விட்டு \"வான்கூவரை\" நோக்கித் தனது பயணத்தை மீண்டும் தொடங்க உள்ள \"ஆடத்திடம்' கணனியோ, கைத்தொலைபேசியோ கிடையாது. \"வான் கூவரில்\" மரம் நடும் வேலையில் மூன்று மாதங்களாவது ஈடுபட வேண்டும் என்பது அவரது திட்டம்.\nபட்டப்படிப்பை முடித்த பின் ஆசிரியராகப் பணியாற்றிய \"ஆடம்\" ரூமேனியாவில் உள்ள \"ஜிப்சி\" மக்களுக்காக நிறையப் பணிபுரிந்துள்ளார். பிரான்சில் இருந்த வேளையில் 'பிரெஞ்சு\" மொழியை கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது அவரால். தான் எழுதிய கவிதையொன்றைச் சொல்லி அதனை விளங்க வைத்தார். நான் அவரை \"ஸ்காபுரோ ரவுண் சென்ரரில்\" கொண்டு போய் ஒரு தேத்தண்ணியும் வாங்கிக் கொடுத்து \"மெட்ரோ' ரயிலில் ஏற்றி விட்டேன். நாளை அவர் \"டண்டாஸ்\" சதுக்கத்தில் \"கிற்றார்\" வாசித்துக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் நிறைய உண்டு. \"வான்கூவர்\" போவதற்கு முன் என்னை அழைக்குமாறு கூறியிருந்தேன் அவரிடம். என்ன செய்யிறாரோ தெரியவில்லை. பார்ப்போம் ஏதாவது அவரிடமிருந்து சேதி வந்தால் மீண்டும் அவர் பற்றி எழுதுவேன்\nசந்திரவதனா\t 04. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 01. Juli 2009\nசந்திரவதனா\t 01. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi-rs6/what-is-the-power-of-audi-rs6.html", "date_download": "2020-11-29T23:18:36Z", "digest": "sha1:JDFUF4Y7SQXE3AZEG24K527PPS5MJF6J", "length": 3802, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the power of Audi RS6? ஆர்எஸ் 6 அவந்த் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி ஆர்எஸ்6 Avant ஆடி ஆர்எஸ்6 faqs What ஐஎஸ் the power அதன் ஆடி RS6\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2640150", "date_download": "2020-11-30T00:08:08Z", "digest": "sha1:NXRFFVFDI4ACN7XBZTV5WIF6ZZYBEP5A", "length": 17365, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| இருளில் மூழ்கும் மலைக்கிராமங்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் சம்பவம் செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஐதராபாதுக்கு பா.ஜ., மேயர்: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா நவம்பர் 30,2020\nஏழு பேர் விரைவில் விட���தலை\n'ட்ரோன்'களை அழிக்கும் கருவி: ராணுவத்துக்கு வழங்க முடிவு நவம்பர் 30,2020\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு... புதிய வாய்ப்பு'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம் நவம்பர் 30,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nதாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் நீடிக்கும் மின்தடையால் மலைக் கிராமங்கள் இருளில் மூழ்கி பொதுமக்கள் அவதிப் படுகின்றனர்.\nஇம்மலைப்பகுதிக்கு கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை அளிக்கப் படுகிறது.இங்கு பிரச்னை ஏற்படும் போது செம்பட்டி, வத்தலக்குண்டில் இருந்து மின் சப்ளை அளிக்கப்படும்.கடந்த வாரம் பெய்த மழையால் உயரழுத்த மின் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பம் சேதமடைந்தன. இரு நாட்கள் சப்ளை பாதித்தது. மூன்று பகுதியில் இருந்து வினியோகிக்க வாய்ப்பு இருந்தும் அடிக்கடி மின்தடை வழக்கமாகி விட்டது. மின்வாரிய அதிகாரிகள் பணியாளர்கள் இன்றி தவிக்கின்றனர்.\nமின்தடை பிரச்னையை சமாளிக்க பண்ணைக்காட்டில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதற்கான இடம் தேர்வில் குழப்பம் நீடிக்கிறது. பருவ மழை துவங்கவுள்ள நிலையில் மின்வினியோகம் தடைபடாதிருக்க மின்பாதை இடையூறுகளை களைய வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n2. விளாம்பட்டிக்கு கூடுதல் பஸ் தேவை\n4. பழநியில் குவிந்த பக்தர்கள்\n5. கார்த்திகை விளக்கு விற்பனை மந்தம்\n1. கொடைக்கானல் ரோட்டில் புதர்களால் விபத்து அபாயம்\n1. பெண் ஊழியரிடம் பணம் பறிப்பு\n2. தி.மு.க., பிரமுகர் கொலை நால்வருக்கு குண்டாஸ்\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இ���்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2020-11-29T22:45:38Z", "digest": "sha1:PLGB6NRFGDRI6XJH2IBEAVWELJCXU7ZJ", "length": 10684, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "தடைகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறி��ு\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nதடைகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nதடைகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nதடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாலும் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nயாழ்.பல்கலை வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியிருந்ததுடன், பல்கலைக்கழக வளாகத்திற்குள் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் மாணவர்கள் நுழைவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று காலை மாணவர்கள் தடைகளை மீறி வளாகத்திற்குள் சென்று மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nஇதனையடுத்து இன்று மாலை மூன்று மாவீரர்களின் தந்தையொருவர் பொதுச் சுடரினை ஏற்றி நினைவஞ்சலியை ஆரம்பித்து வைத்தார்.\nஇதன்பின்னர் பெருந்திரளான மாணவர்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு தங்கள் கண்ணீர் காணிக்கையை வழங்கியிருந்தனர்.\nஏராளமான மாணவர்கள் வழமை போன்று இம்முறையும் கூடியிருந்ததுடன் தமது அஞ்சலியை செலுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் தீப ஒளியில் கொண்டாடியுள்ளனர். இதன்படி, இன்ற\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nகாங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்க\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nநீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட நிலையில் கைதிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தச்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nதிருக்கார்த்திகைத் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் ‘\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்தி\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு\nUpdate: மஹர சிறை குழப்பநிலை: விசாரணைக்காக விசேட குழு நியமனம்\nநீர்கொழும்பு மஹர சிறையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பான விசாரணைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்ட\nவிளக்கீட்டிலும் தீபம் ஏற்றத் தடை- யாழ். பல்கலை மாணவன் கைது\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸா\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/parliament-election-2020/page/2/", "date_download": "2020-11-29T22:09:16Z", "digest": "sha1:COD2FH3MWETGQRKSKXR7IA6A37WRQDPC", "length": 18873, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Parliament Election 2020 | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nதேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: புதிய அரசாங்கத்தை கோருகிறது பெப்ரல் அமைப்பு\nதேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள புதிய அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்... More\nதிகாமடுல்ல மாவட்டத்தில் 72.84வீத வாக்குப் பதிவு\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புக்கள் 5 மணிக்கு நிறைவுபெற்றதன் படி மாவட்டத்தின் வாக்களிப்பானது 72.84 வீதமாக பதிவாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார். இது தொடர்... More\nபலத்த பாதுகாப்பிலுள்ள முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெண்ணும் நிலையமான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வித்தியானந்தா கல்லூரி வளாகத்தினைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர... More\nதமிழர் அரசியலை பலப்படுத்த புத்திஜீவிகளே முன்வாருங்கள்: பொதுமக்களே பங்காளிகள் ஆகுங்கள்- விக்னேஸ்வரன் அழைப்பு\nஇன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழல் அற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவமே இன்று அவசியம் எனவும் அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தம... More\nநாட்டு மக்கள் மீது இரக்கமுள்ள அரசாங்கத்தை உருவாக்குவேன்: நம்பிக்கை கொள்ளுங்கள்- சஜித்\nநாட்டு மக்களின் இன்ப, துன்பங்கள் தொடர்பாக அக்கறைகொண்ட இரக்கம் மிக்க அரசாங்கத்தை உருவாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவின் புதவல்வனான தான், வழங்கிய வா... More\nபருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில் இடம்பெற்றநிலையில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணியளவில் குறித்த கூட்டத்தை மாவீர்க... More\nஅபிவிருத்திகளையும் உரிமைகளையும் வென்றெடுக்கும் பேரம்பேசும் சக்தி எம்மிடமே இருக்கின்றது- ஜீவன்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே மலையக மக்களின் பலம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அபிவிருத்திகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் சக்தியும் தம்மிடமே இருக்கின்றது என்று குறிப்பி... More\nதமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள்- மாவை வேண்டுகோள்\nதமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர... More\n���த்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇதுவரையில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கிடைக்காதவர்கள் தங்களுக்குரிய தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஓகஸ்ட் 4ஆம் திகதி மற்றும் வாக்... More\nதமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்யத் தயார் இல்லை- கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன் பதிலடி\nகர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்யத் தயாரில்லை என் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலளித்துள்ளார். தமிழ... More\nகிராம மக்களின் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- பசில் ராஜபக்ஷ\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு\nஇரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடத்தில் இல்லை- சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\nUpdate: மஹர சிறை குழப்பநிலை: விசாரணைக்காக விசேட குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/many-in-malayalam-film-industry-knew-dileeps-move-in-advance-police/", "date_download": "2020-11-29T22:36:51Z", "digest": "sha1:NDYQXT2YWHJOTRYRGIICRHUDKDT6CA6U", "length": 4963, "nlines": 84, "source_domain": "www.deccanabroad.com", "title": "Many in Malayalam film industry knew Dileep’s move in advance: police. | | Deccan Abroad", "raw_content": "\nநடிகையை கடத்திச்செல்ல திட்டமிட்டு இருந்த நடிகர் திலீப் திட்டங்களை பிரபல��்கள் பலர் அறிந்து இருந்தனர்\nமலையாள நடிகை கடத்தல் வழக்கில் கடந்த சில மாதங்களாக பல அதிரடி திருப்பங்களைக் காண முடிகிறது. இந்த சம்பவம் பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்குகியது. நடிகை கடத்தப்பட்டு, ஆறு நபர்களால் ஒரு கார் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவரை இறக்கி விட்டுவிட்டு மறைந்து விட்டார்கள்.\nஇந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவரது ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது.\nதற்போது இந்த வழக்கின் விசாரணையில் நடிகை கடத்திச்செல்ல திட்டமிட்டு இருந்த திலீப் திட்டங்களை கேரளவின் பல்வேறு முக்கிய பிரபலங்கள் அறிந்திருந்தனர் எனறும் மலையாளத் திரை உலகில் நடிகைக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான திட்டங்களை அறிந்து இருந்தவர்கள் பட்டியலை போலீசார் தயார் செய்து உள்ளதாக மலையாள மனோரமா ஆன் லைன் சுட்டி காட்டி உள்ளது.\nபோலீசார் ஒரு பட்டியலை தயாரித்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர் ஆனால் அவர்களை கைது செய்ய திட்டம் எதுவும் இல்லை.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/bphs/effects_of_the_kaal_chakr_3.html", "date_download": "2020-11-29T21:51:53Z", "digest": "sha1:J2HP3KAGDBKMAHJ25MKL5RJGZJ4A2VCB", "length": 14738, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "காலச் சக்கர தசை விளைவுகள் - Effects of the Kaal Chakr - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், நவம்பர் 30, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மா��ப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் » காலச் சக்கர தசை விளைவுகள்\nகாலச் சக்கர தசை விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/beauty_tips/beauty_tips_1.html", "date_download": "2020-11-29T22:41:03Z", "digest": "sha1:GIWZL4HL5EJ3PT6XUOWONHRPUFFN6CDL", "length": 16169, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சரும பாதிப்பை தடுக்க..., வேண்டும், மேக், செய்து, முன், அதிகமாக, Beauty Tips - அழகுக் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், நவம்பர் 30, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nத��ரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » அழகுக் குறிப்புகள் » சரும பாதிப்பை தடுக்க...\nஎப்போது வெளியே சென்று திரும்பினாலும் கண்டிப்பாக சோப் போட்டு முகம், கை கால்களை நன்றாக கழுவ வேண்டும்.\nஇரவில் படுக்கப் போகும் முன் தரமான மாய்ஸ்ட்டுரைஸிங் க்ரீம், கோல்டு க்ரீம் ஆகியவற்றை முகத்தில் தடவவேண்டும்.\nகாலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்பம் தாக்காதிருக்க சன் டேன்லோஷன் தடவிக் கொள்ளவேண்டும்.\nவாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.\nபுருவங்களை சீர்படுத்தி, மினி பேஷியல் செய்து முடியை சீராக வெட்டி வைத்துக் கொள்ள அதிகம் செலவாகாது. மாதமொரு முறை இவற்றைச் செய்து கொள்வது முகத்தின் அழகைப் பாதுகாக்க விரும்பும் வசதி படைத்தவர்கள் கோல்ட் பேஷியல் கினாட் பேஸியல் செய்து கொள்ளலாம்.\nநாம் வசிக்கும் இடத்தில் வெயிலும், நெரிசலும் அதிகமாக இருப்பதால் கிரீம் மேக்-அப்பை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. மேக்-அப் செய்வதற்கு முன் வியர்வை அதிகமாக உள்ளவர்கள் ஐஸ் கியூப்-ஐ முகத்தில் தேய்த்து அல்லது செய்த பிறகே மேக்-அப் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஐஸ் கியூப் கொடுக்காமல் மேக்கப் செய்து விட்டால் அவை சிறிது நேரத்துக்குப் பிறகு வியர்த்து விட்டால் சிவப்பு நிற புள்ளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.\nஇதை தவிர்க்க பவுடர் மேக்-அப் அதிகமாக உபயோகிக்க வேண்டும். அவரவர் நிறத்துக் கேற்றாற் போல் பவுடரை தேர்ந்து எடுக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும். இதில் லிப்ஸ்டிக்கும் அடங்கும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசரும பாதிப்பை தடுக்க..., வேண்டும், மேக், செய்து, முன், அதிகமாக, Beauty Tips, அழகுக் குறிப்புகள், Ladies Section, பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலை���ள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/twitter/", "date_download": "2020-11-29T22:14:13Z", "digest": "sha1:KE3RBNJIBSKECD7CETZBM6Z533KBOEDY", "length": 8899, "nlines": 216, "source_domain": "ezhillang.blog", "title": "Twitter – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎழில் – டுவிட்டரில் ஒரு தானியங்கியாக\nசென்ற வாரம் எழில் மொழியை டுவிட்டர் வழி செயல்படுத்த ஒரு உத்தி ஒன்றை உருவாக்கலாம் என்று தீர்மானித்தேன். பல செயல்பாடுகள் facebook, skype, போன்றவை messenger bot என்ற தானியங்கிகள் வழி செயல்படுவது ஓர் இரண்டு ஆண்டுகளாக சமணியமாகின. இதே போல கடந்த மாதம் கனடாவில் குறள் பாட் என்ற தானியங்கி facebook செயலி பற்றி கேள்விப்பட்டேன்; நிரைய நாட்களாக இப்படி ஒரு எழில் இடைமுகம் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன், இதற்க்கு இப்போது ஒரு காலம் வந்துவிட்டது\nஏற்கனேவே குறள்களை புதுவள்ளூர் @puthuvalluvar என்ற முகவரியில் தானியங்கி வழி செய்திருந்தேன். இது தற்போது செயலுற்று கிடக்கிறது ஆனால் இதனை செயல்படுத்த python-twitter என்ற நிரல் தொகுப்பை பயன்படுத்தினேன்; இதனை கொண்டு @ezhillangbot என்ற புது கணக்கில் ஒரு தனியாகியை உருவாக்கினேன். இதன் மூல நிரல் இங்கு. twitter பக்கம் நீங்கள் ஒரு\nஇதனை ஒரு cron-வேலையாக நிறுவிய பின்னர் அனைவரும் பயன்பாடு செய்ய இப்படி உங்கள் கணக்கில் இருந்து ஒரு எழில் நிரலை டுவீட் செய்யுங்கள்;\nஇதனை படித்துவிட்டு தானியங்கி உங்கள் பெயரை சூட்டி நிரலின் விடையை அளிக்கும்; உதாரணம்,\nஇதனை நீங்களும் பரிசோதனை செய்து எனக்கு தகவல்கள் சொல்கிறீர்களா டுவிட்டரில் நேர்வழி சொல்லுங்கள், இல்லகாட்டி இங்கும் சொல்லுங்கள்\nசில பைத்தான் தொகுப்புகளின் வெளியீடு\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.98 வெளியீடு\nசொல்திருத்தி – தெறிந்தவை … இல் jenophia Nelci Savar…\nஆடுகளம் – 2020 இல் Python வழு நீக்கம்…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-29T21:57:33Z", "digest": "sha1:2I3G5KGNTBIZFP7RGDAW34OR74MBXQMU", "length": 8122, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இசுட்ரோன்சியம் சல்பைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசுட்ரோன்சியம் சல்பைடு (Strontium sulphide) என்பது SrS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம், இசுட்ரோன்சியத்தின் முக்கியத் தாதுப் பொருளான செலசுடைட் தயாரிக்கும் போது இடைநிலைப் பொருளாகத் தோன்றுகிறது. செலசுடைட் தாது உபயோகமுள்ள பல சேர்மங்களைத் தயாரிக்க உதவுகிறது[2].\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 119.68 கி/மோல்\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.107\nபடிக அமைப்பு ஆலைட்டு (கனசதுரம்), cF8\nபுறவெளித் தொகுதி Fm3m, No. 225\nவடிவியல் எண்முகம் (Sr2+); எண்முகம் (S2−)\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nஏனைய எதிர் மின்னயனிகள் இசுட்ரோன்சியம் ஆக்சைடு\nஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் சல்பைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇசுட்ரோன்சியம் சல்பேட்டை 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தி ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக இசுட்ரோன்சியம் சல்பைடு தயாரிக்கப்படுகிறது.\nஒவ்வோர் ஆண்டும் சுமார் 300,000 டன்[2] இசுட்ரோன்சியம் சல்பைடு இம்முறையிலேயே தயாரிக்கப்படுகிறது. ஒளிரும் சல்பைடு மற்றும் ஒளிரா சல்பைடு என்ற இரண்டு நிலை சல்பைடுகளும் அறியப்படுகின்றன. மாசுக்கள், குறைபாடுகள் மற்றும் கலக்கப்படும் பொருட்கள் முதலியன் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன[3]\nகாரமண் உலோகமான இத்தனிமத்தின் சல்பைடு உப்பு நீருடன் விரைவாகச் சேர்ந்து நீராற்பகுப்பு அடைகிறது.\nஇக்காரணத்தினால், இசுட்ரோன்சியம் சல்பைடு உப்பு மாதிரிகள் அழுகிய முட்டையின் மணம் கொண்டுள்ளன. இதே தயாரிப்பு முறையில் இசுட்ரோன்சியத்தின் வணிகமுக்கியத்துவம் கொண்ட உப்பான இசுட்ரோன்சியம் கார்பனேட்டும் மற்றும் பல உப்புகளும் தயாரிக்கப்படுகின்றனref name=Ullmann/>\nஇசுட்ரோன்சியம் நைட்ரேட்டு உப்பு��் இதே முறையில் தயாரிக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti-alto-k10/what-are-the-safety-features-in-maruti-alto-k10.html", "date_download": "2020-11-29T23:39:04Z", "digest": "sha1:6RGSETIKP4QFMCC5NVEFA43ZAHWT6CE3", "length": 4637, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "What are the safety features in Maruti Alto K10? ஆல்டோ கே10 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி ஆல்டோ கே10மாருதி ஆல்டோ K10 faqs மாருதி ஆல்டோ K10\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129976/", "date_download": "2020-11-29T22:35:43Z", "digest": "sha1:CSJRF7MIXUMECF5YCQM25R2NOF4OUG7E", "length": 19922, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "யா தேவி! – கடிதங்கள்-14 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் யா தேவி\n‘யா தேவி’ பல்வேறு வாசிப்பு சாத்தியங்களைக் கொண்ட கதை.\nஇக்கதையில் வெறும் உரையாடல் மூலமாகவே ‘எல்லா’வின் பாத்திரம் மிக அழகாக unfold ஆகிறது. ஸ்ரீதரனைப் பற்றி வரும் வர்ணனைகள் (அவனின் காலடியோசை எவருக்கும் கேட்காது போன்றவை கூட) கதையைப் புரிந்து கொள்வதில் முக்கியமான pointers. வார்த்தைகள் துளி கூட மிகாத lean-ஆன படைப்பு. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு purpose-க்காக போடப்பட்டுள்ளது.\nஅவளைப் போன்றே இருக்கும் பொம்மைகள்-பெண் போன்றே இருப்பினும் ஆன்மா இல்லாதவை. மீண்டும் மீண்டும் ஒரே போன்ற வார்த்தைகளைப் பேசிக் கொண்டு, ஒரே போன்ற செய்கைகளைச் செய்து கொண்டிருப்பவை. இந்த உருவகம் மிக முக்கியமான ஒன்று. இத்தொழிலுக்கு இவை போதும் என்று உணர்ந்து கொண்டு பொம்மைகளை வடிவமைத்து அவள் பொருளாதார விடுதலை அடைகிறாள். அதன்பின்னரே தன் ஆன்ம விடுதலைக்காக பல்வேறு விதங்களில் முயல்கிறாள். முயற்சியின் ஒ��ு பகுதியாகத் தான் அவள் உழிச்சல் செய்து கொள்ள வருகிறாள்.\nஅனைத்துப் பொருட்களிலும் இருக்கும் ஆற்றலை பெண்ணாக, தேவியாக ஸ்ரீதரன் பாவிப்பதாக அவள் அறியும் போது, அவளுக்குள் ஒன்று ஆசுவாசம் கொள்கிறது. ஆணின் விலா எலும்பில் இருந்து பெண் வந்ததாக நம்பும் மதத்தைச் சேர்ந்தவள் அவள். அவளை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவள் பெண்ணே, தேவியே என்ற சாக்த தரிசனம் மீட்கிறது. தூக்கமின்றி இருந்தவள், தூங்கச் செல்கிறாள். அவள் மீண்டு விட்டதாகத் தான் கதை காட்டுகிறது.\nஅவளுடைய பெயர் ’elle’ (French meaning ’she’) என்று இருப்பதும், அவளுடைய patron saint ‘Sebastian’ என்பதும், ஸ்ரீதரனின் பெயர் ’பெண்ணைத் தாங்குபவன்’ என்றிருப்பதும், அவன் தொடுகை பெண்ணின் தொடுகையைப் போல் இருப்பதாக அவள் உணர்வதும், ஆண்கள் அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லாமல் இருப்பதும், போன்ற புள்ளிகள் கதையில் அவளின் மற்றொரு dimension-ஐ வெளிக் கொணர்கிறது.\nஇக்கதையை முதன்முறை வாசித்த போது, பெண்ணை அன்னையாகக் காணும் வழமையான கதை என்றே எண்ணிக் கடந்தேன். இந்தக் கதைக்கு வந்த முதல் கடிதம் என்னை மறுமுறை வாசிக்கத் தூண்டியது.\nஅன்று, மனம் அமைதி அற்று கிடந்தது. என் அன்னையின் இழப்பிற்கு பின், என் மனதை, என் எண்ணங்களை கொட்டி தீர்ப்பது என் கணவரிடமே. பெண் தோழிகள் மிக நெருக்கமாக எவரும் இலர். பெண்களிடம் பகிர்தல் இல்லாதது தான் என் மன சிக்கல்களுக்கு காரணம் என குழம்பி இருந்தேன். அப்போது என் கணவர் “யாதேவி ” சிறுகதையின் லிங்க் அனுப்பி இருந்தார். நானும் படித்தேன்.\nஒவ்வொரு ஆணிடமும் உள்ள பெண் தன்மை மிக அழகானது. ஒவ்வொரு பெண்ணிடமும் உள்ள ஆண்தன்மை மிக வலிமையானது என்ற கருத்து உள்ள பெண் நான். இதையே அந்த சிறுகதை எனக்கு மீண்டும் நினைவூட்டியது.\nகுழம்பாமல் மறுபடியும் என் கணவரிடம் உரையாட தூண்டியது.\nஒரு சிறுகதையின் அழகு என்பதே, அது படிபவரின் நிலைக்கு ஏற்ப கருத்துகளை, மன தெளிவை தரும் என்று நினைப்பேன். இந்த நிமிடம் எனக்கு மிக ஆழமான கருத்து புரியாமல் போனாலும், மறுமுறை வாசித்து பார்த்தால் இன்னும் புரிய வாய்ப்பு அதிகம் என்றே நினைக்கிறேன்.\nஇன்று மட்டும் அல்ல, பல சமயங்களில் என் மன குழப்பங்களுக்கு உங்களுடைய எழுத்து துணை நின்றது.\nயா தேவி – கடிதங்கள்-6\nயா தேவி – கடிதங்கள்-5\nமுந்தைய கட்டுரைஇறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்\nஅடுத்த கட்டுரைஆண்டு இயம்பிய உளவே\n , விலங்கு – கடிதங்கள்\n, ஆனையில்லா, பூனை – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14\nமகாபாரதம் கொடுத்த வெளிச்சம் -தினமணி\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/mysterious-people-who-kidnapped-the-real-estate-tycoon/", "date_download": "2020-11-29T22:32:57Z", "digest": "sha1:X3BVWFT6SHSQ2IFVJVRFB7TVR5HPON2P", "length": 9261, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய மர்ம நபர்கள்- கொடுக்கல் ��ாங்கல் தகராறா? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome க்ரைம் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய மர்ம நபர்கள்- கொடுக்கல் வாங்கல் தகராறா\nரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய மர்ம நபர்கள்- கொடுக்கல் வாங்கல் தகராறா\nதிருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ரியல் எஸ்டேட் அதிபரை, கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் வந்தவர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்பூர் நகைகடை தெருவை சேர்த்தவர் விமல்சந்த் மகன் திலீப்குமார்.\nஇவர் அப்பகுதியில் நகைக்கடை மற்றும் ரியால் எஸ்டேட் தொழில் செயது வருகிறார். இந்த நிலையில், அவரை சிலர் கடத்தி விட்டதாக அவரது சகோதரர் மனோகர் லால் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அளித்துள்ள புகாரில், தனது சகோதரரை தொடர்பு கொண்ட சிலர், மாதனூர் ஓன்றியம் விண்ணங்கலம் ஊராட்சி அடுத்த காட்டுக்கொள்ளை பகுதியில் உள்ள ரோஸ்கார்டன் என்கிற நிலத்தை வாங்க வந்துள்ளார்கள் என சிலர் அழைத்துள்ளனர். நிலத்தை காட்டிவிட்டு புறப்படும்போது, கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் எனது சகோதரரை கடத்திச் சென்றுள்ளனர். இதி தொடர்பாக எனது சகோதரரின் கார் ஓட்டுநர்கள் அளித்ததாகவும் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், பல்வேறு விபரம் சம்பந்தமாக பேச்சு வார்தைக்கு நடத்த அழைத்துச் செல்வதாக திலீப்குமாரை கடத்தியவர்கள் போனில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் டிஎஸ்பி மற்றும் ஆம்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅமலுக்கு வந்த 2வது நாளில்… உ.பி.யில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின்கீழ் இளைஞர் மீது வழக்கு பதிவு\nஉத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த இரண்டாவது நாளிலேயே அந்த சட்டத்தின்கீழ் இளைஞர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம்...\n110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்\nநெல் வயலில் வேலை செய்துக���ண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த...\nதிருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு\nதிருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, கோயிலின் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது. முருக பெருமானின் ஐந்தாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_27.html", "date_download": "2020-11-29T22:07:04Z", "digest": "sha1:MFQM27PK27LPLE3P6L4B7ZYJWQY76GK7", "length": 20263, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "பிரித்தானிய பிரஜை இலங்கையில் கைது! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » பிரித்தானிய பிரஜை இலங்கையில் கைது\nபிரித்தானிய பிரஜை இலங்கையில் கைது\nதாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சாலில முனசிங்க இலங்கைப் பிரஜை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.\nமுனசிங்க, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய்வான் வங்கிக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, முனசிங்கவை நிறுவனம் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.\nஇந்த நிலையில் முனசிங்க இலங்கைப் பிரஜை அல்ல என இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு கோட்டே நீதவானுக்கு அறிவித்துள்ளனர்.\nமுனசிங்க இங்கிலாந்து பிரஜை எனவும், அவரது வீசா காலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் பூர்த்தியாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான மற்றைய நபரான ஜனக சமிந்த இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இரட்டைக்குடியுரிமை பெற்றுக்கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, கணனி ஹெக்கிங் மூலம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள வங்கியொன்றின் பணத்தை கொள்ளையிட்டு அதனை பிரித்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சி தொடர்பிலும் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ்.\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத���தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமி��் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1029820", "date_download": "2020-11-30T00:10:00Z", "digest": "sha1:DFOTM3YKMLPLCX52PY3VSFMSUL2V4CIS", "length": 3585, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பணத்தோட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பணத்தோட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:37, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்\n15:03, 17 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:37, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்)\n'''பணத்தோட்டம்''' [[1963]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. சங்கர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்]], [[பி. சரோஜாதேவி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\n[[பகுப்பு:எம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/08/tnpsc-current-affairs-august-2018-quiz-9.html", "date_download": "2020-11-29T22:34:45Z", "digest": "sha1:I24AILFZY2D7O3SELJPPDR3VYE2BMDML", "length": 5501, "nlines": 112, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs Quiz August 15, 2018 (Tamil) - Test and Update your GK - GK Tamil.in -->", "raw_content": "\nஆகஸ்டு 15, 2018 அன்று கொண்டாடப்பட்டது எத்தனையாவது சுதந்திர தின விழா\nரைத்து பீமா (Rythu Bima) என்ற விவசாயிகளுக்கு இலவச ஆயுள் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்\nகந்தி வெலுகு (Kanti Velugu) என்ற கண் பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்\n2018 தமிழ்நாடு அரசின் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது யாருக்கு வழங்கப்பட்டது\n2018 தமிழ்நாடு அரசின் துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது யாருக்கு வழங்கப்பட்டது\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nபொக்ரானில் அணுகுண்டு சோதனை நடைபெற்ற நாள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு வாழும்போதே பாரத் ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இறுதியாக பதவி வகித்த ஆண்டுகள்\nஅக்டோபர் 13, 1996 முதல் மே 22, 2002 வரை\nஅக்டோபர் 13, 1997 முதல் மே 22, 2003 வரை\nஅக்டோபர் 13, 1998 முதல் மே 22, 2004 வரை\nஅக்டோபர் 13, 1999 முதல் மே 22, 2005 வரை\n2017-18 நிதியாண்டின் வருமான வரி வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/581467-english-connection-subject.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-29T22:26:59Z", "digest": "sha1:2APGL3NYJ6VAZ5M5TJP2CYOLQYAHWAQU", "length": 15903, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆங்கில மொழித் தொடர்பு பாடம் கட்டாயம்: உயர்கல்வி மன்றத்தின் அறிவிப்பு குறித்து விளக்கம் | english connection subject - hindutamil.in", "raw_content": "திங்கள் , நவம்பர் 30 2020\nஅனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆங்கில மொழித் தொடர்பு பாடம் கட்டாயம்: உயர்கல்வி மன்றத்தின் அறிவிப்பு குறித்து விளக்கம்\nதமிழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் முதல் 2 பருவத்தில் மொழித்தாளாக இருந்த ஆங்கிலத் துக்குப் பதில், ஆங்கில மொழித் தொடர்பு என்ற புதிய பாடம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில், 4-ம் பகுதியில் விருப்பப் பாடங்களுக்குப் பதில், ஆங்கில பாடத்தை மாநில உயர் கல்வி மன்றம் கட்டாயம் ஆக்கியுள்ளது. மேலும், அனைத்து பல்கலை. மற்றும் கல்லூரிகளிலும் ஒரே ஆங்கிலப் பாடநூலை பரிந்துரை செய்து, நடப்பு ஆண்டில் பின்பற்றவும் உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதனால், தமிழுக்கு மாற்றாக ஆங்கிலம் முன்னிறுத்தப்படுவ தாகவும், ஒரே பாடநூல் கொண்டு வந்து பல்கலை. மற்றும் கல்லூரி களின் தன்னாட்சி அங்கீகாரத்தில் தலையிடுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:\nமாநில ஒருங்கிணைந்த பாடத் திட்டக் குழுவின் பரிந்துரையின்படி, கல்லூரி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.\nகுறிப்பாக பல்கலைக்கழகங் கள், தன்னாட்சி கல்லூரிகள், நிகர்நிலை கல்வி நிறுவனங்களின் பாடப்பிரிவுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைய தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் முடிவு செய்தது. இந்த 2 முக்கியமான திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், உலகளா விய வேலைவாய்ப்பு தேவை களுக்கேற்ப, மாணவர்கள் ஆங்கில திறனை வளர்த்துக் கொள்ளவும் தான் ஆங்கில மொழித் தொடர்பு பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. இதைத்தான் புதிய கல்வி கொள்கையும் வலியுறுத்துகிறது. அதேநேரம், தமிழ்மொழி பாடம் நீக்கப்படவில்லை.\nபொறியியல், கலை, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவு மாணவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும்போது, துறைசார்ந்த ஆங்கில மொழித் திறன் வளமாக இருக்க வேண்டும் என்பதற்கா கவே, நான்காம் பகுதியில் விருப்பப் பாடங்களுக்கு பதில், ஆங்கில பாடம் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.\nசில பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் ஆங்கில திறன் கல்வி, பிற பல்கலைக்கழகங்களைவிட மிக மோசமான நிலையில் உள் ளது. இதைக் களைய வேண்டிய கட்டாயம் மன்றத்துக்கு உள்ளது. எனவேதான், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே தரமிக்க பாடநூல் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.\nஆங்கில மொழித் தொடர்பு பாடம்உயர்கல்வி மன்றத்தின் அறிவிப்பு\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத���துக்கு...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\nதள்ளிவைக்கப்பட்ட எம்பிபிஎஸ் கலந்தாய்வு நாளை முதல் மீண்டும் நடைபெறும்\nகோவை அருகே அரசுப்பள்ளிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தைத் தானமாக வழங்கிய தொழிலதிபர்:...\nமுதுநிலை மேலாண்மைப் படிப்பில் சேர கேட் தேர்வு: நாளை நடக்கிறது\nதிட்டமிட்டபடி டிசம்பர் 2 -ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்: கே.பி.அன்பழகன் உறுதி\nகாற்றழுத்த தாழ்வுப்பகுதி: கரை திரும்பாத 210 படகுகளை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்...\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயராம்\nபிரித்விராஜ் தயாரித்து, நடிக்கும் குருதி\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கம்: ராமதாஸ் விமர்சனம்\nகட்டுமானம், உள்கட்டமைப்பு பிரிவில் அரியலூரில் 6 ஏக்கரில் திறன் மேம்பாட்டு மையம்: அரசுடன்...\nதூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வுக் கூட்டம் ஒத்திவைப்பு: பிரதமருடன் கலந்தாய்வில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-29T23:00:41Z", "digest": "sha1:LA6BR6T3Q3HXSD4Y5EUBB2FPCPYDE2FE", "length": 16931, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: தீ விபத்து - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n5 கொரோனா நோயாளிகள் கருகி பலி- பிரதமர் மோடி வேதனை\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நடந்த கோர தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் கருகி உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.\nமதுரை ஜவுளிக்கடையில் மீண்டும் தீ விபத்து\nமதுரையில் மீனாட்சி கோவில் அருகிலுள்ள ஜவுளிக்கடையில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.\nமால்டா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆனது\nமேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nஜவுளிக்கடை தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் பலியானது எப்படி\nமதுரையில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உ��்ளன.\nதீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nமதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதீ விபத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் -முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nமதுரையில் பயங்கர தீ விபத்து- 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nமதுரையில் தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியின்போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகோயம்பேட்டில் 2 ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nகோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த ஏற்கனவே தீ விபத்தில் சேதமடைந்த 2 ஆம்னி பஸ்கள் மீண்டும் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.\nதலைநகர் டெல்லியில் 3 அடுக்கு கட்டிடத்தில் தீ விபத்து\nடெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள 3 அடுக்கு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nபெங்களூருவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து - கரும்புகையால் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்\nபெங்களூருவில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.\nஅகமதாபாத் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nஅகமதாபாத் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nரஷிய ஆயுதக்கிடங்கில் தீ - 14 கிராம மக்கள் வெளியேற்றம்\nரஷிய ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாமக 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் உடனடியாக, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.\nதிருச்சியில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பகுதியில் திடீர் தீ\nதிருச்சி ரெயில் நிலையம் அருகே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசீனாவில் கேளிக்கை ப���ங்காவில் பயங்கர தீ விபத்து - 13 பேர் உடல் கருகி பலி\nசீனாவில் கேளிக்கை பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.\nரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 4 மணி நேரம் போராடி அணைத்தனர்\nபுனே அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பெருட்கள் கருகின.\nசூரத் ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தொழிலாளர்கள்\nசூரத்தில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nசெப்டம்பர் 24, 2020 09:48\nஎண்ணெய் கப்பலில் 2-வது முறையாக பற்றிய தீ கட்டுக்குள் வந்தது - இலங்கை கடற்படை தகவல்\nஎண்ணெய் கப்பலில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை நேற்று தெரிவித்தது.\nசெப்டம்பர் 10, 2020 06:13\nஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பயங்கர தீவிபத்து - அகதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதா\nகிரீஸ் நாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 13 ஆயிரம் பேர் தங்குமிடத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 10, 2020 04:34\nஇலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் தீ விபத்து\nஇலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nசெப்டம்பர் 09, 2020 05:02\nஆந்திராவில் கோவில் தேர் தீப்பற்றி எரிந்தது- பக்தர்கள் அதிர்ச்சி\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோவில் தேர் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.\nசெப்டம்பர் 06, 2020 08:34\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ��திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n எனக்கேட்ட இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனுக்கு விராட் கோலியின் பதில்\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nநவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/97015-", "date_download": "2020-11-29T22:19:37Z", "digest": "sha1:WDRWMYIQCTPJXAP2NNVUMCK5TZK3MG7Q", "length": 7909, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 August 2014 - விதைக்குள் விருட்சம் - 17 | sangiya yogam, vithaikul virutcham", "raw_content": "\nபடியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை\nகேட்ட வரம் தருவாள் ஏழை மாரியம்மன்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-35\nஉங்களில் யார் 'கணித’ ராமானுஜன்\nராகு தோஷம் போக்கும் ஸ்ரீகோலவிழி அம்மன்\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nவிதைக்குள் விருட்சம் - 17\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nமேலே... உயரே... உச்சியிலே... - 20\n'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 144 - ஈரோடு\nவிதைக்குள் விருட்சம் - 17\nவிதைக்குள் விருட்சம் - 17\nவிதைக்குள் விருட்சம் - 19\nவிதைக்குள் விருட்சம் - 18\nவிதைக்குள் விருட்சம் - 17\nவிதைக்குள் விருட்சம் - 16\nவிதைக்குள் விருட்சம் - 15\nவிதைக்குள் விருட்சம் - 14\nவிதைக்குள் விருட்சம் - 13\nவிதைக்குள் விருட்சம் - 12\nவிதைக்குள் விருட்சம் - 11\nவிதைக்குள் விருட்சம் - 10\nவிதைக்குள் விருட்சம் - 9\nவிதைக்குள் விருட்சம் - 8\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிதைக்குள் விருட்சம் - 5\nவிதைக்குள் விருட்சம் - 6\nவிதைக்குள் விருட்சம் - 4\nஸாங்கிய யோகம்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஓவியம்: அரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/entertainment/jiiva-in-kee-movie-review/54151", "date_download": "2020-11-29T23:32:51Z", "digest": "sha1:327563JVGJWHF6Z4G2RTVQWSAKZ64G44", "length": 10230, "nlines": 24, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "ஜீவா நிக்கி கல்ராணியின் கீ திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nஜீவா நிக்கி கல்ராணியின் கீ படத்தின் திரை விமர்சனம்\nஜீவா நிக்கி கல்ராணியின் கீ\nதொழில்நுட்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு என்றே தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ஏனெனில், இது போன்ற படங்களில் தான், புதுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள இயலும் என்று ஆவலுடன் வருவார்கள். அவ்வகையில், 2018ஆம் ஆண்டு மே மாதம் வெளியான இரும்புத்திரை படம் டிஜிட்டல் உலகத்தையும் ஹாக்கிங்கையும் மையப்படுத்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிஷாலின் கேரியரில் இந்தப் படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இரும்புத்திரை வருவதற்கு முன்பாகவே, கீ படத்தின் ட்ரைலர் ஜனவரி 2018 லேயே வெளியிடப்பட்டது. ஆனால், படம் இன்று தான் வெளிவருகிறது. எனினும், தற்போது வரை, கீ படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் சலிக்காமல் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nகாத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக, லேட் ஆனாலும் லேட்டஸ்ட் ஆக வந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் ரசிகர்களைக் கவரும் வண்ணமும் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதத்திலும் அமைந்திருக்கின்றன. இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த காளீஸ் என்ற புதுமுக இயக்குனர், இப்படத்தைத் இயக்கி இருக்கிறார்.\nஇதற்கு முன்பாக, கலகலப்பு 2 படத்தில் ஜீவாவுடன் நிக்கி கலராணி இணைந்து நடித்துள்ளார். ஆனால், ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால், இப்படத்தில், ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், அனிகா சோடி, ஆர்.ஜே. பாலாஜி, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் என பல நடிகர்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.\nவிஷால் சந்திரசேகர் இசையில், அபிநந்த ராமானுஜம் ஒளிப்பதிவில், மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் \"கீ\". நீண்ட நாட்களாக, ஒரு மகத்தான வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் ஜீவாவிற்கு \"கீ\" படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்ட நிலையில் கூட படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடிக்கொண்டு தான் இருந்தது. தொழிநுட்பம் சார்ந்த த்ரில்லர் படமான \"கீ\" யில் ஹேக்கிங் திறமைகளைக் கொண்டுள்ள கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் ஜீவா கச்சிதமாக பொருந்துகிறார். நிக்கி கலராணிக்கும் ஜீவாவிற்கும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பத்திரிகையாளரின் பாத்திரத்தில் அனிகா சோடி நடித்திருக்கிறார்.\nதொழில்நுட்பத்தின் எதிர்மறை பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது, கீ படம். சமூக ஊடக தளங்களுக்கு மக்கள் அடிமையாக இருப்பதால் தினசரி நடவடிக்கைகளையும் நம்மையும் எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதே படத்தின் கரு. ஆனால், இயக்குனர் காட்ட முயற்சித்ததில் தடுமாறி இருக்கிறார். ஏனெனில், படத்தின் காட்சிகள் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தீவிரமான காட்சிகள் கூட வேடிக்கையாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nபாடல்கள் சோபிக்கவில்லை. ஆனால், பிஜிம், சவுண்ட் எபக்ட்ஸ் நன்றாக இருக்கிறது. படத்தில், நகைச்சுவை வசனங்கள் இருக்கின்றன. ஆனால், நகைச்சுவை காட்சிகள் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி விட்டன. படத்தில் சென்டிமென்ட், க்ளெமர், ரோமேன்ஸ் என இவைகள் யாவும் ஒர்க் அவுட் ஆக வில்லை. வில்லனின் நடிப்பு பாராட்டுக்குரியது. படத்தில் இது போன்ற குறைகள் தென்பட்டாலும் படத்தின் முதல் பாதையில் சில சுவாரசியமான காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. எனினும், படத்தின் எதிர்பார்ப்புகளுக்கு சரியான தீனி போட வில்லை என்றே சொல்ல வேண்டும்.\nபடம் பார்த்து வெளிவந்த ரசிகர்களைக் கேட்ட போது, படத்தின் கரு நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தின் இயக்குனர் இதை சரியாக கையாண்டிருக்க வேண்டும். படத்தை மசாலா பாணியில் கமர்ஷியலாக்கி இருக்க வேண்டாம், கருத்தை நோக்கியே படத்தை நகர்த்தி இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்கிறார்கள். டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை மெசேஜாக சொல்லி இருக்கிறார்கள். அதற்காக, ஒரு முறை படத்தைப் பார்க்கலாம் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.\nஜீவா நிக்கி கல்ராணியின் கீ படத்தின் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242107-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/4/", "date_download": "2020-11-29T22:07:34Z", "digest": "sha1:RTHVQXBMKQRK64ZI65ZKUVIX4JCCAAY2", "length": 80825, "nlines": 830, "source_domain": "yarl.com", "title": "���ரில் ஒரு வீடு வேணும் - Page 4 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஊரில் ஒரு வீடு வேணும்\nஊரில் ஒரு வீடு வேணும்\nMay 6 in வாழும் புலம்\nஇப்ப bank , பென்ஷன், டெலிபோன் bill , electricity bill எல்லாம் ஒன்லைனில் கட்டலாம். மற்ற office களும். பரவாயில்லை. கொஞ்சம் slow தான். Election duty , poya , வருடப்பிறப்புக்கு 2 கிழமை என்று வேலைகள் நடக்காது. மற்றது கொஞ்சம் சிக்கலான வேலைகள் என்றாலும் செய்து கொள்ளுவது கரைச்சல். மற்றும்படி அவ்வளவு கஸ்டமில்லை . 2002 இலிருந்து ஒவ்வொரு வருடமும் போயிருக்கிறேன். நிறைய வேலைகள் குடும்பத்தினருக்கும், நண்பர்களும் செய்து குடுத்திருக்கிறேன்.\nஅக்கா நீங்கள் எல்லாம் பெரிய இடத்து ஆட்கள் (Holy family convent படித்து இருக்கிறியள் மற்றும் சுமந்திரன் அய்யாவின் friend வேற) உங்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது ஆனால் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.\nமெசொபொத்தேமியா சுமேரியர் 49 posts\nஅநேகமாக புலம்பெயர்ந்து வாழும் பலருக்குள் இருக்கும் அவா. எங்களுடைய சந்ததியைத் தொடராத வேர்மடிக்கு ஏங்கும் வாழ்வு. எங்களில் பலருக்கு அவர்கள் விருப்புகள் பூர்த்தியடையாமலே விடுபடப்போகும் விதியாக அமைந்துவிட\nஎனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும் குளிரற்ற\nஅக்கா நீங்கள் எல்லாம் பெரிய இடத்து ஆட்கள் (Holy family convent படித்து இருக்கிறியள் மற்றும் சுமந்திரன் அய்யாவின் friend வேற) உங்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது ஆனால் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.\nதம்பி நான் சாதாரணமான ஒரு ஆளாக லைனில் நின்றுதான் போனானான். ஒரே ஒரு ஆயுதம் சிங்களம். அவ்வளவுதான். சுமந்திரன் வீட்டுக்கு விசிடிங் மட்டும்தான். படித்த படிப்பும் , பள்ளிக்கூடமும் எனது வாழ்க்கையை மேம்படுத்த மட்டுமே உதவியது. இப்படி சிறு சிறு வேலைகள் செய்ய அல்ல. அதுதான் சொன்னேனே சிக்கலான விடயங்கள் கொஞ்சம் கஸ்ரம் என்று. அதற்கு தெரிந்த ஆக்கள் தேவை. இந்தியா இலங்கை ஒப்பிடும்போது இந்தியாவில் செலவாகுடன் போனால் ஸலாம் போடுவார்கள். ஆனால் இலங்கையில் செல்வாக்கு அப்படி வேலை செய்வதில்லை. மேல்மட்ட ஆட்களுக்கு அது பொருந்தும். நான் சாதாரண குடும்பம் தான் . அங்���ங்கே கொஞ்ச செல்வாக்கு இருந்திருக்கு\nதம்பி நான் சாதாரணமான ஒரு ஆளாக லைனில் நின்றுதான் போனானான். ஒரே ஒரு ஆயுதம் சிங்களம். அவ்வளவுதான். சுமந்திரன் வீட்டுக்கு விசிடிங் மட்டும்தான். படித்த படிப்பும் , பள்ளிக்கூடமும் எனது வாழ்க்கையை மேம்படுத்த மட்டுமே உதவியது. இப்படி சிறு சிறு வேலைகள் செய்ய அல்ல. அதுதான் சொன்னேனே சிக்கலான விடயங்கள் கொஞ்சம் கஸ்ரம் என்று. அதற்கு தெரிந்த ஆக்கள் தேவை. இந்தியா இலங்கை ஒப்பிடும்போது இந்தியாவில் செலவாகுடன் போனால் ஸலாம் போடுவார்கள். ஆனால் இலங்கையில் செல்வாக்கு அப்படி வேலை செய்வதில்லை. மேல்மட்ட ஆட்களுக்கு அது பொருந்தும். நான் சாதாரண குடும்பம் தான் . அங்கங்கே கொஞ்ச செல்வாக்கு இருந்திருக்கு\nஇலங்கையில் சிங்களம் கதைக்க தெரிந்தால், பல காரியங்களை இலகுவாக செய்யலாம்\nஇலங்கையில் சிங்களம் கதைக்க தெரிந்தால், பல காரியங்களை இலகுவாக செய்யலாம்\nசிலோனிலை கொலை செய்தாலும் செல்வாக்கு இருந்தால் தப்பிடலாம்.இது நான் கண்ணால் கண்ட அனுபவங்கள்.\n19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஅந்தக் கதை பெரிய கதை\nஎன் பேர் போட்டுத்தான் வீட்டு கேற் போட்டது முதல் வீட்டுக்கு. அப்ப அது என்னதுதானே\nஅப்படி என்றால் அந்தக் கேட் உங்களுக்குத்தான். அதை நீங்கள் கழட்டிக்கொண்டு போகலாம்....ஆனால் வீட்டுக்க வரக்கூடாது.....அது உங்கட கடைசி தங்கச்சிக்குத்தான்....அதைக் காட்டித்தான் மற்றக் குமர்களையும் கரை சேர்க்க வேண்டும்......\nஎன்ன சுமே அத்திவாரம் வெட்ட தொடங்கியாச்சா.கெதியா வாங்கோ எங்களுக்கும் பொழுது போகும்.\nஏன் நீங்கள் அங்கேயா இருக்கிறியள் எங்கே என்று சொன்னால் பக்கத்திலேயே காணி பார்க்கிறன்\nஓர் இறைமையுள்ள அரசின் நிலப்புலத்தில் உங்களின் பிரசன்னம் இருக்கும் வரைக்கும், நீங்கள் வேறு எந்த நாட்டின் குடி உரிமை வைத்து இருந்தாலும், நீங்கள் உட்படுவது அந்த அரசின் ஆளும் உரிமைகும் அதன் சட்டதிட்டங்களுக்கு மட்டுமே.\nஇதுவே, இறைமையுள்ள அரசும், அதன் இறைமையுள்ள நிலப்புலத்தின் அடிப்படை. இதற்கு விதி விலக்கு, பெரும்பாலும் வலோற்கரமாக அளிப்பது, un security council இல் நிறேவேற்றப்படும் peace and security resolutions under chapter 7.\nஎனவே, சொறிலங்காவில் உங்களுக்கு பிரச்னை என்றால், ஜேர்மன் (இந்த குடி உரிமையை நீங்கள் அநேகமாக இழப்பீர்கள் சொறி லங்காவின் குடியுரிமை பெற்றால்) அல்லது UK உதவ முயற்சிக்கலாம். இது கூட உறுதியாக சொல்ல முடியாது. அதை ஏற்பதும், நிராகரிப்பதும் சொறிலங்காவின் முடிவு.\nஉங்களின் பிரசன்னம் இருக்கும் நாட்டில் (சொறி லங்கா) உங்களுக்கு குடியுரிமை இருக்குமாயின், வேறு எந்த குடியுரிமை உள்ள அரசும், அது பிறப்பால் dual ஆக இருந்தாலும், கதைப்பதற்கு கூட முன்வராது.\nஎல்லாத்தையும் கேட்க தலை சுத்துது\nஓ கோ நன்றி நானும் படிச்ச ஞாபகம் அதான் எழுதினேன் அது பத்திரிகையிலா அல்லது யாழிலா என ஞாபகம் இல்லை\nகட்டியிருக்கிற வீட்டை வாங்கி நமக்கு தகுந்தால் போல் மாற்றியும் அமைக்கலாம் பல வழிகள் உண்டு ஆனால் இங்கே மீதிக்காலம் முழுவதும் வாழும் முடிவை திடமாக எடுங்கள் பிறகு ஏன்டா இங்கு வந்தோம் என மனம் வருந்தக்கூடாது நடக்கும் சம்பவங்களை வைத்து சொல்கிறேன் ஏனென்றால் வெளிநாடுகளில் வாழ்ந்து பழகியவர்களுக்கு சிறு சம்பவங்கள் கூட மன உளைச்சலை உண்டாக்கும் பக்கத்து வீட்டுக்காரன் சொப்பினில் குப்பையை கட்டி நம்ம வாசலில் வச்சிட்டு போவான் கேட்டால் சண்டை பிடிப்பான் நீங்கள் நான் வச்சத பார்த்தீங்களா என்று\nகாலம் முழுவதும் அங்கு வாழும் எண்ணம் எனக்கு இப்ப இருக்கு என்று கூறமுடியாது. எப்ப வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கை மட்டுமே உள்ளது. அங்கு போய் ஒருஆண்டவது இருந்தபின்னர்தான் நிரந்தரமாக இருக்க முடியுமா என்று யோசிக்கவேணும்\nஅப்படி என்றால் அந்தக் கேட் உங்களுக்குத்தான். அதை நீங்கள் கழட்டிக்கொண்டு போகலாம்....ஆனால் வீட்டுக்க வரக்கூடாது.....அது உங்கட கடைசி தங்கச்சிக்குத்தான்....அதைக் காட்டித்தான் மற்றக் குமர்களையும் கரை சேர்க்க வேண்டும்......\nதங்கைக்கு வேறு வீடு சீதனமாக கொடுத்தாச்சு\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\n20 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nகாலம் முழுவதும் அங்கு வாழும் எண்ணம் எனக்கு இப்ப இருக்கு என்று கூறமுடியாது. எப்ப வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கை மட்டுமே உள்ளது. அங்கு போய் ஒருஆண்டவது இருந்தபின்னர்தான் நிரந்தரமாக இருக்க முடியுமா என்று யோசிக்கவேணும்\nஅங்க போய் வெளிநாட்டில் இருந்து வந்தது என்ற பந்தா காட்டி வாழ முடியாது. சனம் ஓரிரு வாரங்களுக்கு அந்த பந்தாவை அங்கீகரித்தாலும்.. அது நிரந்தரமில்லை.\nமேலும்.. அங்கு போய் ஏதாவது ஒரு சம���க வேலைத்திட்டத்தோடு இருந்தால்.. காலம் போவது தெரியாது. எனது உறவினர் ஒருவர் இங்கிலாந்தில் மருத்துவ ஆலோசகர் நிலையில் இருந்தார். அவர் ஊரில் போய் தொண்டர் அடிப்படையில் ஒரு வருடங்கள் பணியாற்றினார். ஆரம்பத்தில் அவருக்கு பெரும் வரவேற்பிருந்தது. கடைசியில்.. அவரா.. ஒரு மோட்டார் சைக்கிலில்.. லோ லோ என்று அங்குள்ள புழுதி விழுந்த ஒழுங்கைகளுக்கூடாகத் திரிந்து கொண்டிருந்தார். ஆனால்.. அதை அவர் மகிழ்வாக எடுத்துக் கொண்டார்.\nஎன்ன ஊரில்.. இருந்தால்.. நீங்கள் எதையோ தொலைத்த உணர்வு இருக்காது. கோவில் குளம் இருக்குது.. நினைச்ச நேரம் போகலாம். உங்களுக்கு எழுத்துப் பணி செய்ய நல்ல சூழல் உள்ளது. ஒவ்வொரு ஊராகப் போய் வரலாம். ஊர் மக்களைக் கொண்டு போருக்குப் பிந்திய எமது சமூகம் பற்றிய ஒரு சமூக ஆய்வைக் கூடச் செய்யலாம். இப்படி ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை செய்ய வெளிக்கிட்டால்.. நிச்சயம்.. காலம் போவதே தெரியாமல்..போகும்.\nவீட்டில்.. வீட்டுத் தோட்டம்.. மூளிகைத் தோட்டம் வைக்கலாம். நாய் வளர்க்கலாம்.. பறவைகள் ஒன்று கூடும் இடங்களை நிறுவலாம்.. இவை எல்லாம் நல்ல பொழுதுபோக்கும்.. எம்மால்.. இயலுவாகச் செய்யக் கூடியதும் ஆகும்.\nஆக.. அடுத்தவர் விடயங்களில் தலையிடாமல்.. நாம் நம் பாட்டுக்கு நம் பொழுதை அழகு படுத்திக் கொண்டிருந்தால்.. ஊரில் இருப்பது போல்.. பொன்னான வேளைகள் எதுவும் இருக்காது.\n3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nதங்கைக்கு வேறு வீடு சீதனமாக கொடுத்தாச்சு\nஅந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.\nபொருளாதார மற்றும் அரசியல் தஞ்சம் தேடி சொந்த நாடுகளை விட்டு\nஓடியபோது அடைக்கலம் தந்து நீங்கள் வாழ்ந்த நாடுகளை விட உங்களை\nசக மனிதராக ஏற்றுக்கொண்டு அனைத்து உதவிகளையும் புரிந்து. கல்வி மற்றும் பொருளாதார\nரீதியாக நீங்கள் மற்றும் உங்களை சார்ந்தோரும் முன்னேற வழி வகுத்து கொடுத்த நாடுகளுக்கு\nநன்றி கடனாக ஏதும் செய்யலாம் அல்லது செய்யவேண்டும் எனும் எண்ணம் யாருக்காவது இருக்கிறதா\nஅல்லது அப்படி எண்ணுவது தவறா\nபிரச்சனையான காலத்தில் நிறைய மோசடிகள் யாழ் எங்கும் நடைபெற்றது. இப்ப டவுண் பக்கம் ஏமாத்தி காணி வீடு பெயர் மாற்றுவது , விற்பது அவ்வளவு சுலபம் அல்ல. அத்துடன் அடிக்கடி கைமாறாத காணிகளை ஏமாற்றி மாத்தி எழுதுவதும் வைப்பதும் கஸ்டம் .அம்மா எனக்கு வீடு மாத்தி எழுத 4 முறை power attorney அனுப்ப வேண்டி வந்தது. ஒவ்வொரு முறையும் எதோ ஒரு பிழை கண்டு பிடித்தார்கள்.உறுதி இல்லாதவர்கள் பக்கத்து காணி விபரங்களை குடுத்தால் உங்களது உறுதிகளின் பிரதியை பெற்றுக்கொள்ளலாம்.\nஇப்பத்து யாழில் வீடு கட்டுவது போன்ற தொழில் செய்பவர்களில் குடித்துவிட்டு வேலை செய்பவர்கள் தான் அதிகம். நிறைய ஏமாத்து வேலைகளும் நடக்குது. சிலபேர் ரோட்டு பெருபிப்பதற்காக தடை செய்யப்பட்ட நிலத்தில் களிமண் அல்லது temporary கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் கட்டுகிறார்கள் . ரோட்டு கட்டும்போது உடைத்துவிடுவதாக சொன்னால் சரியாம்.நான் இப்ப இரண்டு மாதங்களுக்கு முன் தான் நல்ல ஒரு bulider யை கண்டுபிடித்து plan எல்லாம் கீறி estimate போட்டு , பிறகு ஒரு agriculture officer யை பிடித்து தோட்டம் அமைக்க ஒழுங்கு பண்ணி வேலை தொடங்கும் நேரத்தில் Lockdown வந்திட்டுது. விரைவில் துடங்கலாம் என்று இருக்கிறேன். 100 வருட நாற்சார் வீட்டை அதன் பழமை மாறாமல் திருத்த இந்த ஒரு builder தான் உடன் பட்டார். வீடு கட்டும்போதோ திருத்தும்போதோ கட்டாயம் நம்பிக்கையான ஒருவர் மேற்பார்வையில் தான் செய்ய வேண்டும். ஒருத்தரும் இல்லாதவர்களுக்கு கட்டிடம் காட்டும் பொது மேற்பார்வை பார்க்க, maintenance செய்ய என்று தனியாக ஆக்கள் இருக்கினம். UK இல் இருந்து போன ஒருவரும் எப்படி பொறுப்பெடுத்து செய்வதாக கேள்விப்பட்டேன் வெளிநாடு என்று கேள்விப்பட்டாலே எல்லாவற்றுக்கும் கட்டணம் கூடும். அதற்கு முழுப்பொறுப்பும் வெளிநாட்டில் இருந்து போகும் நாம் தான் காரணம். அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் நாம். நான் எப்பொழுது போகும்போதும் எனது சுற்றங்களுக்கு விளங்கப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கு அது விளங்குவதில்லை.\nயாருக்காவது தேவைப்பட்டால் விபரம் அறியத்தருகிறேன். வீட்டுக்குத்தேவையான பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக அனுப்பவும் முடியும். புது பொருட்களாக பெட்டியில் இருந்தால் tax அடிப்பார்கள்.\nDual citizenship எடுக்க 1850 USD fees . அப்ளிகேசன் போட 20$. மிச்சம் கிடைத்த பிறகுதான் கொடுப்பது. நான் டிசம்பரில் apply பண்ணினேன். ஒன்லைனில் பார்த்தபோது processing என்று போட்டிருக்கு.\nநிறையப்பேர் குளிர் காலங்களில் மட்டும் ஊரில் இருந்துவிட்டு summer ற்கு திர��ம்பி வந்துவிடுகிறார்கள். தொடர்ந்து அங்கு இருக்க நிறையபேருக்கு கஸ்டம் . உடல் நிலை சரியில்லாதவர்கள் போயிருப்பது என்பது மிகவும் கடினம். சிறு உடல்நல பிரச்சனைகள் என்றால் அங்கு நல்ல மருத்துவ வசதிகள் இருக்கு. நானும் போய் யாழ் மருத்துவ கல்லூரியில் கொஞ்ச காலம் பணியாற்றலாம் என்று யோசிக்கிறேன். சும்மா போய் இருப்பது மிகவும் கடினம். எத்தனையோ வகையில் எமது மக்களுக்கும் உதவுகிற மாதிரி ஏதாவது செய்யலாம் .\nமற்றது அங்கு போய் இருப்பதானால் இந்த மொழிப்பற்று , விடுதலை உணர்ச்சி எல்லாவற்றையும் இங்கேயே விட்டுட்டு சந்தோஷமாக வாழ மட்டும் தான் போகவேண்டும். அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால் இருக்கிற நிம்மதியும் போய்விடும். நான் அம்மாவிடம் சொன்னேன், வீடு வேலைமுடிந்ததும் ஒரு அலரி மரம் நட்டு புத்த சிலை ஒன்றயும் தோட்டத்தில் வைக்கப்போகிறேன் என்று. அத்துடன் சிங்களம் கதைக்கத்தெரிந்தாலும் இப்ப எழுத வாசிக்க கற்றுக்கொள்கிறேன் ( self-learning ). இது எனது பார்வையில் சரி என்று பட்டாலும் எல்லோரும் இதற்கு உடன்படமாட்டார்கள்.\nசிங்களவர்கள் மீதோ சிங்கள மொழிமீதோ எமக்கு விரோதம் இல்லை\nஎமது மண்ணில் அழிக்கப்படும் தமிழ் மொழியும் தமிழ் உயிர்களும்தான்\nஎமக்கு அடிப்படை பிரச்சனை. எமது மாவீர்கள் சிந்திய குருதியின் மணத்தை\nஅதில் வாழும் மனிதர்கள் மறந்தாலும் அந்த மண் ஒரு போதும் மறக்கபோவதில்லை.\nஅது வெறும் மண்ணாக மட்டும் இல்லை எமது பாதி உயிராகவும் இருக்கிறது.\nஒரு சாரர் கொஞ்சம் மனம் மாறி கொள்வார்கள் அதுவும் தமது வாழ்வை நிவர்த்தி செய்யும் ஒரு சுயநல போக்குதான். அவர்கள் சிங்கள ஆதிக்கத்தையோ வெள்ளையின வெறியையோ பெரிதாக எதிர்க்க போவதில்லை காரணம் அவர்களுக்கு அதில் லாபம் என்று ஏதும் இருக்க போவதும் இல்லை.\nஇப்போதைய அமெரிக்க வெள்ளையின துவேஷிகள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள் டிராம் அதிபராக வரும் முன்பும் அவர்கள் இங்குதான் இருந்தார்கள் இப்போது வெளிப்படையாக வெளியில் வருகிறார்கள் அவளவுதான்.\nஉணர்வுகளை கொலைசெய்துவிட்டு வாழ்வது என்றால் ஏன் அங்கு போகவேண்டும்\nஅதை இங்கேயே செய்துகொண்டு வாலாமே\nசிங்கள ஆதிக்க வெறியாலும் துரோகங்களாலும் எமது மண்ணும் மொழியும் நாளும் நாளும்\nஇங்கிருந்தும் ஒன்றும் வெட்டி புடுங்க போவதில்லை அங்கு போய் நாலு ச���ங்களவருக்கு\nஎடுத்து சொல்லி அவர்களாவது புரிந்துகொண்டால் பெரும் வெற்றி என்று நீங்கள் எண்ணுவதும் சரியானதுதான்.\nவலிகள் என்பது எவ்வளவு அடிபட்டோம் என்பதை பொறுத்தது\nகுட்டிமணியின் கண் உயிருடன் பிடுங்கப்பட்ட போது எல்லா தமிழ் கண்ணுக்கும்\nஒரே மாதிரி வலித்திருந்தால் ...... எமது நாடு இன்று வேறு விதமாக இருந்திருக்கும்\nஎன்பதுதான் இவ்வளவு உயிர்களை பறிகொடுத்து நாம் புரிந்துகொண்டது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஉணர்வுகளை கொலைசெய்துவிட்டு வாழ்வது என்றால் ஏன் அங்கு போகவேண்டும்\nஅதை இங்கேயே செய்துகொண்டு வாலாமே\nயாழ் நகர சந்தைப் பகுதிக்குச் செல்கிறேன். நயினாதீவுக்கு சென்றுவிட்டு திரும்பும் சிங்களக் குடும்பங்கள். அங்கு தான் கருவாடு முதலாய் நிறைய பனம்பொருட்களை வாங்குகிறார்கள். அவர்கள் சாதாரணமாகத் தான் நின்றார்கள். ஆனால் இரண்டு சிங்கள இராணுவத்தினர் சீருடையில் வந்தனர். ஒருவர் கையில் ஆயுதம். மற்றவர் உயர் அதிகாரி போலும். அவர் அந்தச் சிங்களவர்களோடு கதைத்து விட்டு நாங்கள் நின்று விலை பேசிக் கொண்டிருந்த கடைக்குள் நுழைகிறார். எந்த அனுமதியும் இன்றி அந்தக் கடைக்காரரிடம் அதிகாரத் தொனியில்.. விலைகளை விசாரிக்கிறார். கடைக்காரரும் பதறி அடிச்சுக் கொண்டு எங்களை கவனிப்பதை தற்காலிகமாக விடுத்து.. அந்த இராணுவ அதிகாரியையும் அவருடன் வந்த குலாமையும் கவனிக்கிறார். வெளிநாடுகளில் இப்படியான ஒரு நிகழ்வு நிகழின்.. நாமோ.. வெள்ளைகளோ சும்மா இருக்கமாட்டோம். கியூவில் நின்று வாங்கோ என்று தான் சொல்லுவோம். ஆனால்.. அங்கு அப்படியல்ல.\nஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது ஹிந்திய இராணுவம் பொருட்கள் வாங்க வந்தாலும் இப்படி பொதுமக்களை இடித்துத்தள்ளிவிட்டு தாங்கள் முன்னுக்குப் போய் வாங்கியதை நான் கவனிக்கவில்லை. ஆனால் சிங்கள இராணுவத்திடம் யாழ் நகரில் பொருட்கள் வாங்கும்.. போது திமிர் அதிகம். ஆனால்.. இதனை கொழும்பில்.. தெற்கில் அவதானிக்க முடியவில்லை. அங்கு மக்களோடு மக்களாக கியூவில் நின்று தான் வாங்கிறார்கள்.\nஉண்மையில் அந்தச் சம்பவம் அடிமனதில் ஒரு ஆத்திரத்தை உண்டு பண்ணினாலும்.. அனாதரவான எம்மால்.. அதைத் தட்டிக்கேட்க முடியாத சூழல். பொறுமையாக நின்று அந்தக் கும்பல் பேரம் பேசிப் போன பின்.. நாங்கள் எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம். அப்போது அந்த தமிழ் கடைக்காரர் சொன்னார்.. இது இப்ப இங்க சாதாரணம். சீருடையில்.. ஆயுத்தோடு வந்து அடிமாட்டு விலைக்கு கேட்பாங்கள். பயந்து கொடுப்பம் என்று. எங்களுக்கு கட்டுபடியாகாட்டி எப்படிக் கொடுக்கிறது. ஏதோ சொல்லிச் சமாளித்துவிடுகிறோம் என்றார்.\nஇப்படியான சூழலில்.. நிச்சயம் வெளிநாட்டில் இருந்து போகும் உணர்வாளர்களுக்கு கோபம் அடக்கமுடியாத அளவுக்கு எழும்.. கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.. ஊரில் இருக்க வேண்டின். ஏனெனில்.. எமது கோபத்தை அவர்கள் உணரும் வழிக்குக் காட்ட அங்கு நியாயமான வழியில்லை.. இப்போ.\nவலிகள் என்பது எவ்வளவு அடிபட்டோம் என்பதை பொறுத்தது\nகுட்டிமணியின் கண் உயிருடன் பிடுங்கப்பட்ட போது எல்லா தமிழ் கண்ணுக்கும்\nஒரே மாதிரி வலித்திருந்தால் ...... எமது நாடு இன்று வேறு விதமாக இருந்திருக்கும்\nஎன்பதுதான் இவ்வளவு உயிர்களை பறிகொடுத்து நாம் புரிந்துகொண்டது.\nதெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான் .\nஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா\n18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nகாலம் முழுவதும் அங்கு வாழும் எண்ணம் எனக்கு இப்ப இருக்கு என்று கூறமுடியாது. எப்ப வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கை மட்டுமே உள்ளது. அங்கு போய் ஒருஆண்டவது இருந்தபின்னர்தான் நிரந்தரமாக இருக்க முடியுமா என்று யோசிக்கவேணும்\nவாங்கோ நல்வரவு யாழ்ப்பாணம் வந்தால் அங்க வந்து நீங்க சமைச்ச காட்டிய உணவுகளை உண்ண வேண்டும்\n1 hour ago, தனிக்காட்டு ராஜா said:\nவாங்கோ நல்வரவு யாழ்ப்பாணம் வந்தால் அங்க வந்து நீங்க சமைச்ச காட்டிய உணவுகளை உண்ண வேண்டும்\nஇதில இவ்வளவுபேர் கருத்தெழுகினம், யாராவது இந்தமாதிரி ஒரு கோரிக்க���யை முன்வைத்தார்களா.......என்ன செய்வது விதி வலியது.......\nஅங்க போய் வெளிநாட்டில் இருந்து வந்தது என்ற பந்தா காட்டி வாழ முடியாது. சனம் ஓரிரு வாரங்களுக்கு அந்த பந்தாவை அங்கீகரித்தாலும்.. அது நிரந்தரமில்லை.\nமேலும்.. அங்கு போய் ஏதாவது ஒரு சமூக வேலைத்திட்டத்தோடு இருந்தால்.. காலம் போவது தெரியாது. எனது உறவினர் ஒருவர் இங்கிலாந்தில் மருத்துவ ஆலோசகர் நிலையில் இருந்தார். அவர் ஊரில் போய் தொண்டர் அடிப்படையில் ஒரு வருடங்கள் பணியாற்றினார். ஆரம்பத்தில் அவருக்கு பெரும் வரவேற்பிருந்தது. கடைசியில்.. அவரா.. ஒரு மோட்டார் சைக்கிலில்.. லோ லோ என்று அங்குள்ள புழுதி விழுந்த ஒழுங்கைகளுக்கூடாகத் திரிந்து கொண்டிருந்தார். ஆனால்.. அதை அவர் மகிழ்வாக எடுத்துக் கொண்டார்.\nஎன்ன ஊரில்.. இருந்தால்.. நீங்கள் எதையோ தொலைத்த உணர்வு இருக்காது. கோவில் குளம் இருக்குது.. நினைச்ச நேரம் போகலாம். உங்களுக்கு எழுத்துப் பணி செய்ய நல்ல சூழல் உள்ளது. ஒவ்வொரு ஊராகப் போய் வரலாம். ஊர் மக்களைக் கொண்டு போருக்குப் பிந்திய எமது சமூகம் பற்றிய ஒரு சமூக ஆய்வைக் கூடச் செய்யலாம். இப்படி ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை செய்ய வெளிக்கிட்டால்.. நிச்சயம்.. காலம் போவதே தெரியாமல்..போகும்.\nவீட்டில்.. வீட்டுத் தோட்டம்.. மூளிகைத் தோட்டம் வைக்கலாம். நாய் வளர்க்கலாம்.. பறவைகள் ஒன்று கூடும் இடங்களை நிறுவலாம்.. இவை எல்லாம் நல்ல பொழுதுபோக்கும்.. எம்மால்.. இயலுவாகச் செய்யக் கூடியதும் ஆகும்.\nஆக.. அடுத்தவர் விடயங்களில் தலையிடாமல்.. நாம் நம் பாட்டுக்கு நம் பொழுதை அழகு படுத்திக் கொண்டிருந்தால்.. ஊரில் இருப்பது போல்.. பொன்னான வேளைகள் எதுவும் இருக்காது.\nபார்ப்போம் எனக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளது என்று\nஅந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.\nஎன் சித்திமார் இரண்டுபேர். அம்மாவின் தங்கைகள். இருவர்மேலும் அம்மாவுக்கு அலாதியான அன்பு. அவர்கள் கூறுவதை நம்புவதும் அதற்கு எதிரொலிப்பதும் அம்மாவின்செயல். நான் பல தடவை அம்மாவுக்கு எம்மிலும் பார்க்க சித்திமாரிலேயே அன்பு அதிகமோ என எண்ணியிருக்கிறேன். எனது வீட்டில் சித்தி இருந்தார். என் கணவரின் அண்ணன் குடும்பம் என் தங்கையின் வீட்டில் இருந்தனர். நாங்கள் வெளிநாட்டில்தானே இனி வரமாட்டோம் . சித்தியின் பிள்ளைகளுக்குத்தான் வீடு என்று அவர்கள் எண்ண, தம்பியின் வீடு எங்களுக்குத்தான் என்று கணவரின் அண்ணன் கூறிக்கொண்டு திரிய, சித்தி அம்மாவுக்கு என்ன கூறினாவோ நாங்கள் கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை உன் மச்சானுக்குக் குடுக்கப்போறியோ என்று அம்மா எனக்கு போன் எடுத்து வாக்குவாதப்பட, உன்ர சித்தியின் மக்களுக்குத்தான் வீடு போகப்போகுது என்று மாற்றப்பக்கத்தால் என்ர அருமை மனிசன் நை நை என்று என் உயிரை வாங்க, எனக்கு வீடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நின்மதியா இருக்க விடுங்கோ என்று விற்க ஆரமிக்க அதுக்கும் எனக்கு வில் உனக்கு வில் என்று சண்டை. நாம் பிறந்து வளர்ந்த வீடு வெளியே யாருக்கும் விற்கக் கூடாது என்று எண்ணி 75 இலட்சம் விலை போன வீட்டுவளவை தங்கைக்கு 40 லட்சத்துக்குக் கொடுத்துவிட்டேன். விற்றபின்னர் தான் அம்மா தொடக்கம் என்கணவர் சித்திமார், கணவரின் அண்ணா எல்லோரும் அமைதியானார்கள். நானும் ஒருபக்கம் நின்மதியானாலும் பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி\nபொருளாதார மற்றும் அரசியல் தஞ்சம் தேடி சொந்த நாடுகளை விட்டு\nஓடியபோது அடைக்கலம் தந்து நீங்கள் வாழ்ந்த நாடுகளை விட உங்களை\nசக மனிதராக ஏற்றுக்கொண்டு அனைத்து உதவிகளையும் புரிந்து. கல்வி மற்றும் பொருளாதார\nரீதியாக நீங்கள் மற்றும் உங்களை சார்ந்தோரும் முன்னேற வழி வகுத்து கொடுத்த நாடுகளுக்கு\nநன்றி கடனாக ஏதும் செய்யலாம் அல்லது செய்யவேண்டும் எனும் எண்ணம் யாருக்காவது இருக்கிறதா\nஅல்லது அப்படி எண்ணுவது தவறா\nஅப்படி எண்ணுவது தவறா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டதாக எண்ண முடியவில்லை. உங்களைப்போல் யோசித்ததும் இல்லை.\nதெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டா���், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான் .\nஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா\nநான் யாழில் பொருட்கள் வாங்கிவிட்டு வரும்போது ஒரு வயதுபோன சிங்கள வியாபாரி ஒரு கூடையை என்முன் நீட்டி வாங்குபடி கூற நான் வேண்டாம் என்று நகர சிங்களத்தில் பெரிதாக எதோ திட்டிக்கொண்டேயிருந்தான். நான் திரும்பிப் பார்த்துவிட்டு பதில் கூறாது வந்தேன்.ஏனெனில் திட்டியது எனக்கு விளங்காதது. அடுத்தது நான் விடுமுறையில் சென்றிருந்தது. இன்றுவரை அவனைத் திருப்பித் திடடவில்லையே என்னும் ஆதங்கம் எனக்கு உண்டு.\n3 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nவாங்கோ நல்வரவு யாழ்ப்பாணம் வந்தால் அங்க வந்து நீங்க சமைச்ச காட்டிய உணவுகளை உண்ண வேண்டும்\nஉதெல்லாம் ஒரு விஷயமே இல்லை\nஇதில இவ்வளவுபேர் கருத்தெழுகினம், யாராவது இந்தமாதிரி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்களா.......என்ன செய்வது விதி வலியது.......\n9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஎன் சித்திமார் இரண்டுபேர். அம்மாவின் தங்கைகள். இருவர்மேலும் அம்மாவுக்கு அலாதியான அன்பு. அவர்கள் கூறுவதை நம்புவதும் அதற்கு எதிரொலிப்பதும் அம்மாவின்செயல். நான் பல தடவை அம்மாவுக்கு எம்மிலும் பார்க்க சித்திமாரிலேயே அன்பு அதிகமோ என எண்ணியிருக்கிறேன். எனது வீட்டில் சித்தி இருந்தார். என் கணவரின் அண்ணன் குடும்பம் என் தங்கையின் வீட்டில் இருந்தனர். நாங்கள் வெளிநாட்டில்தானே இனி வரமாட்டோம் . சித்தியின் பிள்ளைகளுக்குத்தான் வீடு என்று அவர்கள் எண்ண, தம்பியின் வீடு எங்களுக்குத்தான் என்று கணவரின் அண்ணன் கூறிக்கொண்டு திரிய, சித்தி அம்மாவுக்கு என்ன கூறினாவோ நாங்கள் கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை உன் மச்சானுக்குக் குடுக்கப்போறியோ என்று அம்மா எனக்கு போன் எடுத்து வாக்குவாதப்பட, உன்ர சித்தியின் மக்களுக்குத்தான் வீடு போகப்போகுது என்று மாற்றப்பக்கத்தால் என்ர அருமை மனிசன் நை நை என்று என் உயிரை வாங்க, எனக்கு வீடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நின்மதியா இருக்க விடுங்கோ என்று விற்க ஆரமிக்க அதுக்கும் எனக்கு வில் உனக்கு வில் என்று சண்டை. நாம் பிறந்து வளர்ந்த வீடு வெளியே யாருக்கும் விற்கக் கூடாது என்று எண்ணி 75 இலட்சம் விலை போன வீட்டுவளவை தங்கைக்கு 40 லட��சத்துக்குக் கொடுத்துவிட்டேன். விற்றபின்னர் தான் அம்மா தொடக்கம் என்கணவர் சித்திமார், கணவரின் அண்ணா எல்லோரும் அமைதியானார்கள். நானும் ஒருபக்கம் நின்மதியானாலும் பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி\nவீட்டுக்கு வீடு வாசல் படி ....\nசிங்களமும் இல்லை.... ஆங்கிலமும் இல்லை.... தமிழும் இல்லை.\nகோதாரி பிடித்த காசு இருந்தால் எல்லா வேலையும் நடக்கும்....\nகொழும்பில் ஒரு நண்பர்.... ஒன்றாக படித்தவர்... சிங்கள பெண்ணை கலியாணம் கட்டி உள்ளார்.\nநானும், இன்னோரு நண்பரும் அவரது வீட்டுக்கு போயிருந்தோம். விஸ்கி.... மேல் வீட்டிலிருந்து ஒரு சுங்க அதிகாரி சிங்களவர் இணைந்தார்.\nஎன்னுடன் கூட வந்த நண்பருக்கு.... இரட்டை குடியுரிமை விண்ணப்பம் இழுபட்டுக் கொண்டே போனது தொடர்பில் விசனத்துடன் பேசினார்.\nகேட்டுக்கொண்டிருந்த சிங்களவர்.... அது ஒண்டும் பிரச்னை இல்லை.... எண்டு போனை போட்டு.... பேசி விட்டு... நாளைக்கு இந்த இடத்துக்கு போய்... இந்த ஆபிசரை பாருங்கோ என்று சொல்லி விட்டு... போகும் போது.... ஒரு விஸ்கி போத்தலுடன் போங்கோ என்று கண்ணடித்தார்.....\nமறு நாளே அலுவல் முடிந்தது.\nஇலங்கையில் சிங்களம் கதைக்க தெரிந்தால், பல காரியங்களை இலகுவாக செய்யலாம்\n2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nபிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி\nநான் அப்பவே சொன்னனாலெல்லே பெரிய புடுங்குப்பாடு நடந்திருக்குமெண்டு அருமந்த வீட்டை குப்பை மலிவுக்கு வித்துப்போட்டியள்.\nஇப்பவும் அந்த வீடு உங்கடை பெயரிலை இருந்திருக்குமெண்டால் \"மகாராணி\" மாதிரி எல்லே போய் வந்திருப்பியள்.\n4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஇதை வச்சே 10 கதை எழுதலாம்.\nஇதை வச்சே 10 கதை எழுதலாம்.\n அக்காவின்ரை 10 நாள் நித்திரை கெட்டுது போ......\nமெசொபொத்தேமியா சுமேரியர் 49 posts\nஅநேகமாக புலம்பெயர்ந்து வாழும் பலருக்குள் இருக்கும் அவா. எங்களுடைய சந்ததியைத் தொடராத வேர்மடிக்கு ஏங்கும் வாழ்வு. எங்களில் பலருக்கு அவர்கள் விருப்புகள் பூர்த்தியடையாமலே விடுபடப்போகும் விதியாக அமைந்துவிட\nஎனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும் குளிரற்ற\nஇந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nதொடங்கப்பட்டது 6 hours ago\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nதொடங்கப்பட்டது June 30, 2016\nதொடங்கப்பட்டது 8 hours ago\nகாணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்\nதொடங்கப்பட்டது Yesterday at 09:18\nஇந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nதமிழ்நாட்டில் இருந்து வரும் எந்த பொருளையும் சொறிலங்கா வாங்குவதில்லை என்று முடிவெடுத்து போட்டார்கள் போல் உள்ளது .\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nகு.சா. தான். வேற யார்.. 😂\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nநான் இறக்கி விடப்போற அந்த சிங்கன் ஆரெண்டு கேக்கேல்லை\nஇவ்வுலகில் நல்லது சொன்னால் நாய்க்கும் மதிக்க மாட்டார்கள். இதுதான் இந்த கலிகால உலகம்.\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nநான் போட்டிக்கு வரேல்ல... எனக்கு அல்சைமர்தான். ஏற்றுக்கொள்கிறேன்.. 🤐\nஊரில் ஒரு வீடு வேணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=thyssenthyssen7", "date_download": "2020-11-29T22:53:56Z", "digest": "sha1:6Q4DZTAZUCJQNZQXTGD4CI4BBXVMOSGI", "length": 2894, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User thyssenthyssen7 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/master-movie-update-revealed", "date_download": "2020-11-29T22:56:15Z", "digest": "sha1:D6PP5GPIDE3GFTAKWY7UGBTSYYT32HK6", "length": 24197, "nlines": 268, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "மிரட்டல் போஸ்டர் உடன் வெளியானது 'மாஸ்டர்' அப்டேட்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!", "raw_content": "\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி:...\nராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 8 மாவட்டங்களில்...\nகொரோனா மருந்து: வேண்டாம் என்கிறது WHO\nஆக்ஸ்போடு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில்...\nகலிஃபோர்னியாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு...\nலக்ஷ்மி விலாஸ், டிபிஎஸ் வங்கிகள் இணைக்கும் நடவடிக்கையில்...\n“மயானத்திற்கு செல்ல பாதை இல்லை” - தாயின் உடலை...\n'மக்களுக்காக விரைவான தட்கல் ஆப் தந்தது குற்றமா\nஅமைச்சர் விஜயபாஸ்கர் செல்லவிருந்த விமானத்தின்...\nநெருப்பு நதிபோல் காட்சியளித்த மேட்டூர் அந்திவானம்...\nமிரட்டல் போஸ்டர் உடன் வெளியானது 'மாஸ்டர்' அப்டேட்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nமிரட்டல் போஸ்டர் உடன் வெளியானது 'மாஸ்டர்' அப்டேட்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு குறித்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தில் விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் படத்தின��� மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. முதலில் ஏப்ரல் 11-ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என்றே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. சுமார் 7 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், தற்போது தான் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் மாஸ்டர் ரிலீஸை பொங்கலுக்கு ஒத்திவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், மாஸ்டர் படம் குறித்த அப்டேட் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் விஜய் ரசிகர்கள் அப்டேட் எங்கே என சமூக வலைதளங்களிலும் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்தனர். அதுவும், லோகஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் அப்டேட்களே அடுத்தது வெளியாகின. ஆனால், 'மாஸ்டர்' அப்டேட் வரவேயில்லை என ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், 'மாஸ்டர்' படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றினை படத்தயாரிப்பு நிறுவனமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 'மாஸ்டர்' படத்தின் டீசர் நவம்பர் 14ம் தேதி, அதாவது தீபாவளி அன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என்பதுதான் அந்த அப்டேட். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். Thank you all for the patience and support pic.twitter.com/qjcUtxYH0P — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 12, 2020 இந்தத் தகவலுடன் விஜய் - விஜய்சேதுபதி இணைந்துள்ள போஸ்டர் ஒன்றினையும் லோகேஷ் வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் விஜய், அவரின் (விஜய் சேதுபதி) தோளில் தனது கையை வைக்கிறார். விஜய் சேதுபதியும் விஜய் தொடவுள்ளதை திரும்பி பார்க்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு குறித்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.\nஇளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தில் விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.\nமுதலில் ஏப்ரல் 11-ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என்றே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. சுமார் 7 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், தற்போது தான் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் மாஸ்டர் ரிலீஸை பொங்கலுக்கு ஒத்திவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஆனால், மாஸ்டர் படம் குறித்த அப்டேட் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் விஜய் ரசிகர்கள் அப்டேட் எங்கே என சமூக வலைதளங்களிலும் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்தனர். அதுவும், லோகஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் அப்டேட்களே அடுத்தது வெளியாகின. ஆனால், 'மாஸ்டர்' அப்டேட் வரவேயில்லை என ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில், 'மாஸ்டர்' படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றினை படத்தயாரிப்பு நிறுவனமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 'மாஸ்டர்' படத்தின் டீசர் நவம்பர் 14ம் தேதி, அதாவது தீபாவளி அன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என்பதுதான் அந்த அப்டேட். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.\nஇந்தத் தகவலுடன் விஜய் - விஜய்சேதுபதி இணைந்துள்ள போஸ்டர் ஒன்றினையும் லோகேஷ் வெளியிட்டுள்ளார்.\nஅதில், விஜய் சேதுபதியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் விஜய், அவரின் (விஜய் சேதுபதி) தோளில் தனது கையை வைக்கிறார். விஜய் சேதுபதியும் விஜய் தொடவுள்ளதை திரும்பி பார்க்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.\n\" - நெட்டிசன்கள் பார்வையில் 'சூரரைப் போற்று'\nஏலச்சீட்டு நடத்தி 32 லட்சம் பண மோசடி செய்ததாக புகார்: திமுக பிரமுகர் தலைமறைவு\nபுதிய திரைப்படங்களுக்கு விபிஎஃப் கட்டணம் 100% தள்ளுபடி:...\n“சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை” - தமன்னா\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்: அக்‌ஷய்குமார் 6-வது...\n‘காந்தி படத்தை போலவே ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிப்பார்கள்’...\nகார்த்திக் ��ுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்: புதிய...\n‘கொக்கி குமாரின் புது அவதாரம்’: புதுப்பேட்டை2-ஐ உறுதி செய்த...\nஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\n‘நான் அப்படி நடந்து கொண்டதற்கு வருந்துகிறேன்’-ஜோகோவிச்\n“அதிமுக மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது”-...\n“அதிமுக மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது”-...\nஎன் அன்புச் சகோதரா அன்பழகா இனி என்று காண்போம் உன்னை இனி என்று காண்போம் உன்னை\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nடாஸ் வென்றது பஞ்சாப் : சென்னை முதலில் பவுலிங்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றது....\nகொரோனா: 4 மாதங்களில் இதுதான் குறைவு.. ஒரு நாளில் 20 பேர்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஒரே...\nதங்கம் வென்ற தமிழச்சி : இளவேனில் வாலறிவன் பிறந்தநாள்\n‘வாள் வீச்சுக்கு வேலு நாச்சியார் என்றால் துப்பாக்கிச் சுடுதலுக்கு நான் தான்’...\nஅழகு ரகசியங்களை பகிரும் டாப்ஸி..\nபாலிவுட் நடிகைகளில் தைரியமாகப் பேசக்கூடிய, கருத்துகளை வெளிப்படுத்தக்கூடிய நடிகைகளில்...\nமும்பை அணியுடனான மோதல் எப்படியிருக்கும் \nமும்பை இந்தியன்ஸ் மிகவும் வலிமையான அணி எனவும், இன்றைய ஆட்டம் சிறப்பாக இருக்கும்...\n“அவர் பிறந்தநாளில்தான் முதன்முதலாக சந்தித்தேன்” - இர்ஃபான்...\nஇர்ஃபான் பிறந்தநாள் அன்றுதான் முதன்முதலாக அவரைச் சந்தித்தேன் என்று நடிகை பார்வதி...\nவிரைவில் தொடங்கும் அண்ணாத்தே படப்பிடிப்பு\nதமிழ் சினிமா மெல்ல புத்துணர்வை அடைந்து வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட...\nஊரடங்கு நாட்களில் அஜித் வளர்த்த பூந்தோட்டம்... எத்தனை வகை...\nகொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களை சமாளிப்பதில் மக்கள் அதிகம் சிரமப்பட்டனர்....\n“நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” - 2 வருடங்களுக்கு பிறகு...\nசாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர்...\nதமிழகத்தின் பல இடங்களில் ஐ.டி. ரெய்டு..\nஈரோட்டில் கல்வி நிறுவனத்திற்குட்பட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1633640", "date_download": "2020-11-29T23:03:16Z", "digest": "sha1:PWP3NFVWANOG2NWCZHEEPZFIS23FS2XN", "length": 18846, "nlines": 92, "source_domain": "pib.gov.in", "title": "PIB Headquarters", "raw_content": "கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்துவதற்காக பிரதம மந்திரி நரேந்திர மோடி 20 ஜுன் 2020 அன்று கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் ...\nபல பாலிவுட் பிரபலங்கள் 2020 சர்வதேச யோகா தினத்திற்கு (IDY) ஆதரவு அளிக்கின்றனர்\nகலாச்சார அமைச்சகம் 2020ஆம் ஆண்டு ஜூன் 19 முதல் 21 ஆம் தேதி வரை நமஸ்தே யோகா என்ற பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து 2020 சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது.\nவிமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் மற்றொரு தொகுதி இளம் தலைவர்களை இந்திய விமானப்படை சேர்த்துள்ளது.\nபாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாம் உலகப் போரின் 75வது வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளார்.\n· புவி அறிவியல் அமைச்சகம்\nஇந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய அதிக வாய்ப்பு\nமே 29 முதல் ஜூன் 1 வரை அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்த இந்திய வானிலை ஆய்வுத்துறையின் அறிக்கை.\nபிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் - இது வரையிலான முன்னேற்றம்.\n· சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்\nகொவிட்-19 பற்றிய அண்மைச் செய்திகள்\nகோவிட்-19 பெருந்தொற்றால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஏழைகளுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளிக்கவும், மேம்பாட்டுக்காகவும் ரூ.50,000 கோடி மதிப்பிலான “ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தை” தொடங்கி வைத்த ப...\nமஹாராஷ்டிர மாநிலத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை விரை���்து செயல்படுத்துமாறு அம்மாநில முதல்வருக்கு மத்திய அமைச்சர் கடிதம்.\n· பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்\nநீரிழிவு நோயாளிகளுக்கு நெருக்கடியான நேரத்தை ஏற்படுத்தியுள்ளது கோவிட்: மத்திய அமைச்சரும், பிரபல நீரிழிவு நிபுணருமான டாக்டர் ஜிதேந்திர சிங்.\n· சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்\nபயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை இயக்குவது தொடர்பாக அண்டை நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வசதியாக மோட்டார் வாகன விதிகளைத் திருத்துவதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.\n· ஊரக வளர்ச்சி அமைச்சகம்\nஅதிக வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கிராமப்புறங்களில் பொதுப்பணிகள் உருவாக்கும் திட்டம் – “கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்” இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.\n· அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை\n2020 ஜூன் 21-ஆம் தேதி அனல் வட்ட சங்கிராந்தி சூரிய கிரகணம்\n· கப்பல் போக்குவரத்து அமைச்சகம்\nமேக் இன் இந்தியா கொள்கையைப் பயன்படுத்தி ,உலகம் முழுவதும் உள்ள கப்பல் உரிமையாளர்களுக்கு இந்தியாவில் தங்கள் கப்பல்களை நிறுத்த அழைப்பு\n· திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்\nதிறன் இந்தியா இயக்கத்தின் கீழ் 96,000-க்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்றுநர்கள், பயிற்சியாளர்களாக பயிற்சி\nமத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் Dekho ApnaDesh ‘பாருங்கள் நமது தேசத்தை’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்கின் 33 ஆம் தொடர் -: ‘சவாலான சமயங்களில் யோகாவும் உடல் நலமும்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டது\nபுதுமைகளைப் புகுத்துவது மற்றும் தொழில் முனைவோருக்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் (CIL) நிதி ஆயோக்கின் அடல் புதுமை இயக்கம் இணைந்து செயல்பட உள்ளது.\nஉணவு அளிக்கும் இந்திய உணவுக் கழகம்.\nநிலக்கரியை இறக்குவதில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து சாதனை புரிந்தது வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம்.\nநாளைய தினம் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட வீடுகளில் யோகா செய்வதற்கு ஆயத்தமாகும் குடிமக்கள்.\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்துவதற்காக பிரதம மந்திரி நரேந்திர மோடி 20 ஜுன் 2020 அன்று கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் ...\nபல பாலிவுட் பிரபலங்கள் 2020 சர்வதேச யோகா தினத்திற்கு (IDY) ஆதரவு அளிக்கின்றனர்\nகலாச்சார அமைச்சகம் 2020ஆம் ஆண்டு ஜூன் 19 முதல் 21 ஆம் தேதி வரை நமஸ்தே யோகா என்ற பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து 2020 சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது.\nவிமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் மற்றொரு தொகுதி இளம் தலைவர்களை இந்திய விமானப்படை சேர்த்துள்ளது.\nபாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாம் உலகப் போரின் 75வது வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளார்.\n· புவி அறிவியல் அமைச்சகம்\nஇந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய அதிக வாய்ப்பு\nமே 29 முதல் ஜூன் 1 வரை அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்த இந்திய வானிலை ஆய்வுத்துறையின் அறிக்கை.\nபிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் - இது வரையிலான முன்னேற்றம்.\n· சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்\nகொவிட்-19 பற்றிய அண்மைச் செய்திகள்\nகோவிட்-19 பெருந்தொற்றால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஏழைகளுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளிக்கவும், மேம்பாட்டுக்காகவும் ரூ.50,000 கோடி மதிப்பிலான “ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தை” தொடங்கி வைத்த ப...\nமஹாராஷ்டிர மாநிலத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு அம்மாநில முதல்வருக்கு மத்திய அமைச்சர் கடிதம்.\n· பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்\nநீரிழிவு நோயாளிகளுக்கு நெருக்கடியான நேரத்தை ஏற்படுத்தியுள்ளது கோவிட்: மத்திய அமைச்சரும், பிரபல நீரிழிவு நிபுணருமான டாக்டர் ஜிதேந்திர சிங்.\n· சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்\nபயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை இயக்குவது தொடர்பாக அண்டை நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வசதியாக மோட்டார் வாகன விதிகளைத் திருத்துவதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.\n· ஊரக வளர்ச்சி அமைச்சகம்\nஅதிக வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கிராமப்புறங்களில் பொதுப்பணிகள் உருவாக்கும் திட்டம் – “கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்” இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.\n· அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை\n2020 ஜூன் 21-ஆம் தேதி அனல் வட்ட சங்கிராந்தி சூரிய கிரகணம்\n· கப்பல் போக்குவரத்து அமைச்சகம்\nமேக் இன் இந்தியா கொள்கையைப் பயன்படுத்தி ,உலகம் முழுவதும் உள்ள கப்பல் உரிமையாளர்களுக்கு இந்தியாவில் தங்கள் கப்பல்களை நிறுத்த அழைப்பு\n· திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்\nதிறன் இந்தியா இயக்கத்தின் கீழ் 96,000-க்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்றுநர்கள், பயிற்சியாளர்களாக பயிற்சி\nமத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் Dekho ApnaDesh ‘பாருங்கள் நமது தேசத்தை’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்கின் 33 ஆம் தொடர் -: ‘சவாலான சமயங்களில் யோகாவும் உடல் நலமும்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டது\nபுதுமைகளைப் புகுத்துவது மற்றும் தொழில் முனைவோருக்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் (CIL) நிதி ஆயோக்கின் அடல் புதுமை இயக்கம் இணைந்து செயல்பட உள்ளது.\nஉணவு அளிக்கும் இந்திய உணவுக் கழகம்.\nநிலக்கரியை இறக்குவதில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து சாதனை புரிந்தது வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம்.\nநாளைய தினம் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட வீடுகளில் யோகா செய்வதற்கு ஆயத்தமாகும் குடிமக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:20:10Z", "digest": "sha1:K6EP4KUXJTIYIMD6OGY72NUB72CRVA7G", "length": 28523, "nlines": 442, "source_domain": "ta.popular.jewelry", "title": "பார்பெல்ஸ் - Popular Jewelry", "raw_content": "Google பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nதனிப்பயனாக்கப்பட்ட புகைப்படம் / நினைவு பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nதனிப்பயனாக்கப்பட்ட புகைப்படம் / நினைவு பதக்கங்கள்\nவடிகட்டி 14 காரட் தங்கம் விலங்குகள் பார்பெல் உடல் நகை பட்டாம்பூச்சி கனச்சதுர சிர்கோனியா ஆண்கள் முத்து துளையிடல் வட்ட இருபாலர் பெண்கள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் பூட்டு / பிடியிலிருந்து நெக்லெஸ் தொங்கல் ரிங் கண்காணிப்பகம்\nஅனைத்து விற்பனையாளர்களும் Popular Jewelry ரோலக்��்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nபார்பெல் காதணி (14 கே)\nபார்பெல் பட்டாம்பூச்சி துளைத்தல் (14 கே)\nமுத்து வளைந்த பார்பெல் குத்துதல் (14 கே)\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:34:38Z", "digest": "sha1:XK57ABAJRKZU762IAONAXWLUA3QGYBWH", "length": 4591, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரோஸ்மேரி ரோஜர்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரோஸ்மேரி ரோஜர்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரோஸ்மேரி ரோஜர்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிசம்பர் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/592376-3-914-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-11-29T22:24:28Z", "digest": "sha1:CZNBHND5LKZSMMVXIKPPQ2Q2F6Z6WZ4S", "length": 18813, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா; சென்னையில் 1,036 பேர் பாதிப்பு: 4,929 பேர் குணமடைந்தனர் | 3,914 persons tested positive for corona virus in tamilnadu today - hindutamil.in", "raw_content": "திங்கள் , நவம்பர் 30 2020\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா; சென்னையில் 1,036 பேர் பாதிப்பு: 4,929 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் கரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத��து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.\nஇது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (அக். 18) வெளியிட்டுள்ள விவரங்கள்:\n\"தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 2,319 பேர். பெண்கள் 1,595 பேர்.\nஇதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 121 பேர். பெண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 247 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 32 பேர்.\nஇதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 25 ஆயிரத்து 67 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 76 ஆயிரத்து 333 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 86 ஆயிரம் பேர்.\nஇன்று 90 ஆயிரத்து 286 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 89 லட்சத்து 46 ஆயிரத்து 566 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇன்று 88 ஆயிரத்து 643 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 86 லட்சத்து 96 ஆயிரத்து 455 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇன்று தனியார் மருத்துவமனைகளில் 29 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 27 பேர் என 56 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய் அல்லாதவர்கள் ஒருவர். இணை நோய் உள்ளவர்கள் 55 பேர்.\nஇன்று மட்டும் 4,929 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.\nதற்போது வரை 39 ஆயிரத்து 121 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 126 என, 192 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.\nஇன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,036 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது. இன்று, 1,359 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,520 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 12 ஆயிரத்து 583 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்\".\nஇவ்வ��று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஅக்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 18-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nநீட் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் எவரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது: அன்புமணி வேண்டுகோள்\nபுதுச்சேரியில் பாஜக எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய நிலைதான் உள்ளது: முதல்வர் நாராயணசாமி விமர்சனம்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்தமிழக சுகாதாரத்துறைகரோனா உயிரிழப்புகரோனா பரிசோதனைCorona virusTamilnadu health departmentCorona deathCorona testCORONA TNONE MINUTE NEWS\nஅக்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 18-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nநீட் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் எவரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது: அன்புமணி...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயராம்\nபிரித்விராஜ் தயாரித்து, நடிக்கும் குருதி\nநவ.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nநவம்பர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nகாற்றழுத்த தாழ்வுப்பகுதி: கரை திரும்பாத 210 படகுகளை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கம்: ராமதாஸ் விமர்சனம்\nமருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nவிவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய-மாநில அரசுகள்: மார்க்சிஸ்ட் கண்டனம்\nகாற்றழுத்த தாழ்வுப்பகுதி: கரை திரும்பாத 210 படகுகளை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்...\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயராம்\nபிரித்விராஜ் தயாரித்து, நடிக்கும் குருதி\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கம்: ராமதாஸ் விமர்சனம்\nகோட்டையை நோக்கி பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள விவசாயிகள் முடிவு\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/father-made-wax-statue-for-the-death-sonin-madurai/", "date_download": "2020-11-29T23:07:46Z", "digest": "sha1:OWTHCAXTLPLO2B7CH5X42MXBLIKE76BQ", "length": 8688, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "மதுரையில் மகனுக்கு மெழுகு சிலை... பாசத்தால் உயிர் கொடுத்த தந்தை...! - Newskadai.com", "raw_content": "\nமதுரையில் மகனுக்கு மெழுகு சிலை… பாசத்தால் உயிர் கொடுத்த தந்தை…\nதமிழகத்தில் பொதுவாக மூத்த தலைவர்களுக்கு மெழுகுசிலை வார்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக இறந்த தனது அன்பு மகனுக்கு மெழுகு சிலை அமைத்துள்ள தந்தையின் செயல் அணைவரையும் நெகிழவைக்கிறது. மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்நத் முருகேசன் சரஸ்வதி தம்பதியருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மகளுக்கு பிறகு மாரிகணேஷ் பிறந்ததால் அவர் மீது அவரது குடும்பத்தார் அளவிலா பாசத்தை காட்டி வளர்த்துள்ளனர். அவரும் தன்து குடும்பத்தின் மீது அதீத பாசத்துடன் இருந்து வந்துள்ளார். கடைக் குட்டியாக பிறந்த மாரிகணேஷ்க்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nமேலும் படிக்க : http://“சூரரைப்போற்று” படத்தில் நடித்த இவர் யார் தெரியுமா… ஷாக்கிங் உண்மை இதோ…\nஇளமையில் புல்லட் பைக் ரேசராக இருந்து மாரிகணேஷ் பல போட்டிகளில் முதலிடம் பிடித்து பதக்கங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளார். இருப்பினும் 2019 நவம்பர் மாதம் 18 ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் தனது மகனின் நினைவு தினத்தையொட்டி அவரது தந்தை முருகேசன் 6 லட்சம் செலவில் மாரிகணேஷிற்கு 6 அடியில் தத்ரூபமாக மெழுகு சிலை வார்த்துள்ளார். மாரிகணேஷின் உருவ சிலையைக் காணவும், அஞ்சலி செலுத்தவும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 6 அடியில் 6 லட்சம் செலவில் மகனுக்கு மெழுகுசிலை வார்த்த த��்தையின் அன்பை கண்டு அவரது உறவினர்கள் நெகிழ்சியடைந்துள்ளனர்.\nஉடல் சூட்டைத் தணிக்க ஓடைக்குச் சென்ற இளைஞர்கள்… உற்சாக குளியலின் போது நிகழ்ந்த அவலம்…\n“10, 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு உண்டு”… சிபிஎஸ்இ வெளியிட்ட அதிரடி உத்தரவு…\n“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…\nஆம்னி பேருந்துகள் நாளை முதல் தொடக்கம்… பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..\nபுதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : புயலாக மாறலாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nபட்டாசு ஆலை தீ விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு … முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..\nஹிந்தி மட்டுதான் அரசின் அலுவல் மொழியா காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…\nஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து\nதிருக்கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கு ஏற்ற வேண்டிய...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்தில் இத்தனை சிறப்புகளா\nகொள்ளையர்களை சினிமா பாணியில் சேஸிங் செய்து பிடித்த...\nஇன்று புதிய பதவிகள் தேடி வரும்…கருத்து மாறுபாடுகளை...\nமஞ்சள் நிற பூவால் மேலாடை… கொசுவலை போன்ற...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/timex-launches-first-fashion-fitness-band-in-india-price-starts-at-rs-4495/", "date_download": "2020-11-29T22:08:02Z", "digest": "sha1:W75NCXH6WZZQV6XZOBMAK5X2LJKNTE2B", "length": 9046, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிட்னஸ் பேண்ட் - டைமெக்ஸ் அறிமுகம் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தொழில்நுட்பம் பிட்னஸ் பேண்ட் - டைமெக்ஸ் அறிமுகம்\nபிட்னஸ் பேண்ட் – டைமெக்ஸ் அறிமுகம்\nபண்டிகை கால விற்பனையை பூர்த்தி செய்யும் விதமாக டைமெக்ஸ் நிறுவனம்,பிட்னஸ் பேண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇந்த பேண்ட்கள் 2.4 செண்டி மீட்டர் தொடுதிரை வசதியுடன் வருகிறது. ஐந்து நாட்களுக்கு இதன் பேக் அப் இருக்கும் வகையிலான பேட்டரியை கொண்டுள்ள இந்த பிட்னஸ் பேண்ட், அலாய் கேஸ் கொண்டுள்ளது. இதை அணிந்துகொள்பவரின் உடல் செயல்பாடுகள், இதய துடிப்பு ஆகியவற்றை கண்காணிப்பதுடன், இதில் மியூசிக் கண்ட்ரோல் மற்றும் நோட்டிபிகேஷன் அலர்ட் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.\nபேஷன் அணிகலனாகவும், உடல்நிலையை கண்காணிக்கும் முக்கிய அணிகலனாகவும் இதை அணியலாம் என தெரிவிக்கப்பட்ட���ள்ளது. இதற்கேற்ப பேஷனான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடலிலும் சாதாரண கருப்பு சிலிகான் ரப்பர் என இதன் ஸ்டிராப்பில் மாறுபாடு காட்டியிருக்கும் டைமெக்ஸ் நிறுவனம், இவற்றை ரோஸ் கோல்ட் மற்றும் கருப்பு ஆகிய 2 வண்ணங்களில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇந்த பிட்னஸ் பேண்ட்கள், டைமெக்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் டைமெக்ஸ் நிறுவனத்தின் சில்லரை விற்பனை கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை 4,495 ரூபாய் ஆகும்.\nஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம்...\n110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்\nநெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த...\nதிருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு\nதிருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, கோயிலின் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது. முருக பெருமானின் ஐந்தாம்...\nஆட்டத்தில் தோல்வி; ஆனால் காதலில் வெற்றி ஆஸ்திரேலிய பெண்ணின் இதயம் கவர்ந்த இந்தியர்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. மைதானத்தில் இரு அணிகளும் தீவிரமாக ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால் பார்வையாளர்கள் பகுதியில் வித்தியாசமான சம்பவம் நடந்தது. இந்திய கிரிக்கெட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2823746", "date_download": "2020-11-29T23:43:43Z", "digest": "sha1:6U4EJ2XJ55SX63EBFCGC4CLYARBOM2L7", "length": 7664, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாசுடு பைவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாசுடு பைவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான ���ேறுபாடு\n15:23, 25 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n1,309 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n15:16, 25 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n15:23, 25 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[வின் டீசல்]] - [[டொமினிக் டொரெட்டோ]]\n:பொலிசினால் தேடப்பட்டும் தொழிமுறை குற்றவாளி, தெரு [[கார்]] பந்தய வீரர். டீசல் இத்திரைப்படத்தில் தயாரித்து நடிப்பதில் $15 மில்லியன் பெறுகின்றார்.{{cite web|url=http://www.vanityfair.com/hollywood/features/2011/03/hollywood-top-earners-201103currentPage=1 |title=Hollywood's Top 40 |publisher=[[Condé Nast Publications|Condé Nast]] |work=[[Vanity Fair (magazine)|Vanity Fair]] |date=March 2011 |access-date=March 7, 2011 |archive-url=https://web.archive.org/web/20110301002556/http://www.vanityfair.com/hollywood/features/2011/03/hollywood-top-earners-201103\n* [[பால் வாக்கர்]] - [[பிரயான் ஓ'கொன்னர்]]\n:குற்றவாளியாக மாறிய ஓய்வு பெற்ற எப்பிஐ அதிகாரி. மியா டொரெட்டோவுடன் காதலன். Walker did many of his own stunts for the film, training with [[தாண்டோட்டம் (பர்க்கூர்)|தாண்டோட்ட]] வல்லுநரான போல் டார்னெலுடன் பயிற்சி பெற்று படத்தின் அதிகமான சண்டைக் காட்சிகளை வால்கர் தானே செய்திருந்தார்.{{Sfn|Production|2011|pp=26–27}}\n:பிரயானின் பால்ய சிநேகிதன். கிப்சன் நடிப்பது சூன் 30, 2010இல் உறுதிப்படுத்தப்பட்டது. கிப்சன் '''பாசுடு பைவ்''' திரைப்படத்திற்கு நடிக்க ஒப்பமிட்ட நேரம் ''[[டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன்]]'' திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அதனால் இரண்டு படத்தையும் தக்கவைக்க புவேர்ட்டோ ரிகோவிற்கும் அட்லாண்டாவிற்கும் மாறி மாறி செல்ல வேண்டியிருந்தது.{{Sfn|Production|2011|p=20}}\n* [[லூடாகிரிஸ்|கிறிஸ் லூடாகிரிஸ்]] - தேஜ் பார்க்கர்\n* [[மட் இசுக்கல்சு]] - வின்சு\n:டொமினிக் குடியரசில் டொமினிக்கின் தொழில் கூட்டாளி மற்றும் தெரு [[கார்]] பந்தய வீரர்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/str-46-titled-eeswaran-silambarasan-tr-nidhhi-agerwal-pongal-2021-release.html", "date_download": "2020-11-29T22:27:41Z", "digest": "sha1:RGBC6TXZPVCV6H6JGUDNQKDIGFEZJ7IN", "length": 11106, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Str 46 titled eeswaran silambarasan tr nidhhi agerwal pongal 2021 release", "raw_content": "\n அசத்தலான பர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ\n அசத்தலான பர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் ��கா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nகொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிபோயுள்ளது.STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் இவரது சமையல்,ஜாகிங் வீடியோக்கள் வைரலாகி வந்தன.கெளதம் மேனன் இயக்கிய குறும்படத்திலும் வீட்டிலிருந்தே நடித்து கொடுத்திருந்தார்.\nமாநாடு படத்திற்கு முன் STR ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். மாதவ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் D கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துவருகிறார்.\nஇந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த லாக்டவுன் நேரத்தில் சிம்பு உடலிடையை குறைத்து செம ட்ரான்ஸபார்மேஷன் ஆகியுள்ளார் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் இணைந்த சிம்பு இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.\nஇன்று STR 46 படத்தின் பர்ஸ்ட்லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இந்த படத்திற்கு ஈஸ்வரன் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படம் பொங்கல் 2021க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபட்டையை கிளப்பும் சூர்யாவின் சூரரைப் போற்று ட்ரைலர் \nமிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான இடியட் பட ஃபர்ஸ்ட் லுக் \nசூர்யா 40 திரைப்பட அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் \nமாஸ்டர் அப்டேட் கேட்ட ரசிகருக்கு லோகேஷ் கனகராஜ் கூறிய பதில் \nமகளுக்கு பாலியல் தொந்தரவு.. தந்தை வெறிச்செயல்\nமகளுக்கு பாலியல் தொந்தரவு.. தந்தை வெறிச்செயல்\nஉயர் அதிகாரிகள் பாலியல் டார்ச்சர்.. பிரதமர் வரை புகார் அளித்த பெண் மருத்துவர்\nவனிதாவை கலாய்த்த நடிகை கஸ்தூரி.. “நடிகை வனிதாவுக்கு பா.ஜ.க பதில்சொல்லவில்லையாம்..”\n``இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்தும் மாறும்\" - மு.க.ஸ்டாலின்\nநலமுடன் வீடு திரும்புகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கபில் தேவ்\nகொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் சமீபத்திய ஹெல்த் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/modi-is-in-jio-advertisement-rti-chief-warns-pm-s-office/", "date_download": "2020-11-29T23:01:57Z", "digest": "sha1:D7CU45PRO55KS3WXV35NZ3O72TSQAWWC", "length": 13327, "nlines": 107, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ஜியோ விளம்பரத்தில் மோடி; ஆர்டிஐ தலைவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடும் எச்சரிக்கை! - புதிய அகராதி", "raw_content": "Sunday, November 29மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஜியோ விளம்பரத்தில் மோடி; ஆர்டிஐ தலைவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடும் எச்சரிக்கை\nபிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் ரிலையன்ஸ் ஜியோ விளம்பரங்கள் வெளியிடப்பட்டது குறித்த விவகாரத்தில், இந்திய தகவல் ஆணையத் தலைவர் ஆர்.கே. மாத்தூர், பிரதமர் அலுவலகத்தை கடுமையாக எச்சரித்துள்ளார்.\nரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் அதிபர் முகேஷ் அம்பானி ஓராண்டுக்கு முன்பு, ஜியோ நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தினார். அது தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய ஜியோ விளம்பரங்கள் நாடு முழுவதும் உள்ள முன்னணி நாளிதழ்கள், டிவி சேனல்களில் தொடர்ந்து வெளியாகின.\nஅம்பானி, அதானி போன்ற தொழில் அதிபர்களுக்காகவே பிரதமர், வேலை செய்வதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இந்த விளம்பரங்கள் மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.\nஜியோ விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படம் வெளியிட முறையான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து, நீரஜ் ஷர்மா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திற்கு மனு அனுப்பி இருந்தார். அந்த மனுவில், பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய விளம்பரத்தால், ரிலையன்ஸ் ஜியோ என்ப��ு அரசு நிறுவனம் என மக்கள் கருதுகின்றனர் என்றும் தெரிவித்து இருந்தார்.\nஅவர் விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் அவருடைய கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை. ஆனால், பிரதமர் அலுவலகத்திற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஒருமுறை பதில் அளித்திருந்தனர். பிறகு நீரஜ் ஷர்மா, மேல்முறையீடு செய்தார். அப்போது அவருக்கு, இந்த கேள்வி நுகர்வோர் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையது என்று பதில் அளித்ததோடு, அந்த துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும் பதில் அளித்தது.\nஇதனால் பொறுமை இழந்த மனுதாரர், இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்தார். அதற்கும் பதில் இல்லாததால், இந்திய தலைமை தகவல் ஆணையத்திற்கு மனு செய்தார்.\nஇது தொடர்பான விசாரணையின்போது நேரில் ஆஜரான நீரஜ் ஷர்மா, ”தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. இந்த சட்டத்தின் கீழ் இடைக்கால பதில் அளிப்பது குறித்து எங்கேயும் குறிப்பிடாதபோது, இடைக்கால பதில் என ஒரு தகவலை அனுப்பியுள்ளனர்.\nஎன் மனுவை தாமதப்படுத்துவதற்கு தந்திரமான உத்திகளை அதிகாரிகள் கையாள்கின்றனர். பிரதமரின் புகைப்படத்தை ஒரு தனியார் நிறுவனம் பயன்படுத்தும்போது அந்த நிறுவனத்தை வெகுசன மக்கள் கண்மூடித்தனமாக நம்பிவிட வாய்ப்பு இருக்கிறது. என் கேள்வி, பொதுமக்கள் நலன் சார்ந்தது,” என்று முறையிட்டார்.\nஇதை விசாரித்த இந்தியத் தகவல் ஆணையத் தலைவர் ஆர்கே.மாத்தூர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அதற்கென உரிய காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.\nகாலதாமதம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இடைக்கால தகவல்களை அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று, பிரதமர் அலுவலகத்தை கடுமையாக எச்சரித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்கள் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி என்ற வரிசையில் ஒற்றைத் தலைமையை மட்டும் நரேந்திர மோடி விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. அதனால்தான், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட காவிரி மேலாண்மை வாரியம், லோக்பால் அமைப்புகளை ஏற்படுத்தாமல் காலம்தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.\nமேலும், பொதுத்தகவல் ஆணையத்தையும் முடக்கும் வேலைகளிலும் பாஜக அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருவதையே, நீரஜ் ஷர்மாவின் மேல்முறையீட்டு விசாரணை தெளிவுபடுத்துகிறது.\nPosted in அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்\nPrev”நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்” – ஜீயர் சடகோப ராமானுஜர் காட்டம்\nNextஉடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா தனியார் ஜிம் மீது பாய்ச்சல்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nதிரை இசையில் வள்ளுவம்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்...\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nஇது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது\n 'சதி' கல் சொல்லும் சேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-30T00:24:10Z", "digest": "sha1:AWIEQASNGOSP2P34BGCH7DPQHZHIYIMQ", "length": 31250, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உயிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉடலை இயங்கச் செய்யும் ஆற்றல்\nஉயிர் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (Life) என்பது உயிரியல் நிகழ்வுகள் அமைந்த புறநிலையான உருப்படிகளின் சிறப்பாகப் பிரித்துணர முடிந்த பான்மையாகும். இந்த உயிரியல் நிகழ்வுகளில் குறிகைபரப்பலும் தன்நிலைப்புறுதியும் அடங்கும். இறப்பாலோ அல்லது அவற்றுக்கு அப்பான்மைகள் இயல்பாகவே இல்லாததாலோ இந்நிகழ்வுகள் அமையாத புறநிலையான உருப்படிகள் உயிரற்றன அல்லது உறழ்பொருள்கள் எனப்படும். பல்வேறு உயிர்வாழ்தல் வடிவங்கள் நிலவுகின்றன. அவை தாவரங்கள், விலங்குகள், காளான்கள், முகிழுயிரிகள், தொல்லுயிரிகள், குச்சுயிரிகள் என்பனவாகும். இந்த வரன்முறை நச்சுயிரிகளையும் நச்சுயிரகங்களையும் வாய்ப்புள்ள தொகுப்புயிரிகளையும் உயிர் வாழ்வனவாக வரையறுக்க முடிந்ததாகவோ அல்லது வரையறுக்க இயலாததாகவோ அமையலாம். உயிரியல் உயிர்வாழ்தலைப் பற்றிய முதன்மை அறிவியலாகும். என்றாலும் மற்ற அறிவியல் புலங்களும் இப்புல விளக்கத்துக்கு உதவுகின்றன.\nஉகாண்டாவில் இரிவஞ்சோரி மலையில் உள்ள நிலைத்திணைகள் (தாவரங்கள்)\nஉயிர் பற���றிய வரையறை முரண்பாடானதாகும். நடப்பு வரையறை உயிரிகள் தன்நிலைப்புள்ளவை; உயிர்க்கலன்களால் ஆனவை; வளர்சிதைமாற்றமுள்ளவை; தொடர்ந்து வளர்பவை; சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்பவை:தூண்டலுக்கு ஏற்ப துலங்குபவை; இனப்பெருக்கம் செய்பவை என வரன்படுத்துகிறது. என்றாலும் வேறுபல வரையறைகளும் முன்மொழியப்படுகின்றன. நச்சுயிரிகள் போன்றவை விளிம்பு நிலையில் உள்ளனவாகும். வரலாறு முழுவதும் உயிர் பற்றி வரையறுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. உயிரின் இயல்புகள் பற்றியும் உயிரின் தோற்றம் பற்றியும் பொருள்முதலியம் போன்ற பல கோட்பாடுகள் உருவாகியுள்ளன. பொருள்முதலியம் உயிர் பொருண்மத்தில் இருந்தே தோன்றியது எனவும் உயிர் பொருண்மத்தின் சிக்கலான வடிவமே எனவும் கூறுகிறது; பொருள்வடிவியம் (hylomorphism) அனைத்து உருப்படிகளும் பொருண்மமும் வடிவமும் கொண்டவை எனக் கூறுகிறது. உயிர்வகையின் வடிவம் உயிர் அல்லது ஆன்மா என்கிறது; தன்னியல்புத் தோற்றம் உயிரற்றதில் இருந்தே உயிரும் உயிரியல்பும் தொடர்ந்து எழுகிறது எனக் கூறுகிறது. என்றாலும், உயிரிகள் உயிர்விசை அல்லது உயிர்ப்பொறியைக் கொண்டுள்ளன என்ற கருதுகோள் இப்போது வழக்கிறந்துவிட்டது. பல அறிவியல் புலங்களின் வளர்ச்சிகளை உள்ளீடாகக் கொண்ட நிகழ்கால வரையறை மிகவும் சிக்கலானதாகும். உயிரியற்பியலாளர்கள் வேதி அமைப்புகளைச் சார்ந்து பல வரையறைகளை முன்மொழிந்துள்ளனர்; கையா கருதுகோள் போன்ற உயிர்வாழ் அமைப்புகள் சார்ந்த சில வரையறைகளும் நிலவுகின்றன. கையா கருதுகோள் புவியை உயிருள்ளதாகக் கருதுகிறது. மற்றொரு கோட்பாடு உயிர் என்பது சூழல் அமைப்புகளினியல்பாக்க் கருதுகிறது. மேலும் ஒன்று, கோட்பாடு, கணிதவியல் உயிரியலின் கிளையான அருஞ்சிக்கல் அமைப்பு உயிரியலில் விரிவாக விளக்கப்படுகிறது. உயிரிலித் தோற்றம் எளிய கரிமச் சேர்மத்தில் இருந்து அதாவது உயிரற்ற பொருண்மத்தில் இருந்து உயிர் இயல்நிகழ்வாகத் தோன்றியதென விவரிக்கிறது.அனைத்து உயிரிகளின் பொதுவான இயல்புகள் உயிர்வேதியியல் நிகழ்வுகள் நிலைகொள்ள, சில அடிப்படை வேதித் தனிமங்களின் தேவையைச் சுட்டுகின்றன.\nஇயற்பியலாளர்களான, ஜான் பர்னல், எர்வின் சுரோடிங்கர், இயூஜீன் விக்னர், ஜான் அவெரி ஆகியோரின் கருத்துப்படி, உயிர்வாழ்க்கை என்பது, ச���ழலிலிருந்து பொருட்களையோ அல்லது ஆற்றலையோ எடுத்துக்கொண்டு தமது உள்ளார்ந்த ஆற்றல் குறைவை ஈடுகட்டிக்கொள்ளும் திறன் வாய்ந்த, திறந்த அல்லது தொடர்ச்சியான நிகழ்முறைமையாகும். உயிரானது பின்னர் தான் உள்வாங்கிக்கொண்டவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிடுகிறது.\nபுவியில் உயிர் 4.28 பில்லியன் ஆண்டுகள் அளவிலேயே தோன்றிவிட்டது. புவியில் நீர் தோன்றி, 4.41 பில்லியன் ஆனுகளுக்கு முன்பு கடல்கள் உருவானதும் உயிர் தோன்றியுள்ளது. அதாவது 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி தோன்றியதும் நெடுங்காலம் எடுத்துகொள்ளாமல், சிறிய காலத்துக்குப் பிறகே உயிர் முகிழ்த்துவிட்டது. புவியில் அண்மையில் நிலவும் உயிர் ஆர் என் ஏ உலகில் இருந்து மரபாக வந்ததாகும். ஆர் என் ஏ உயிர்வகைதான் முதலில் தோன்றியதா என்பதும் இன்னமும் உறுதியாகவில்லை. புவியில் உயிரிலிவழியாக உயிர் எந்நிகழ்வு அல்லது இயங்கமைப்பு உருவாகியது என்பது இன்னமும் அறியப்படவில்லை. என்றாலும் பல கருதுகோள்கள் உருவாகியுள்ளன. இவை பெரும்பாலும் மில்லர்-யூரே செய்முறையைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பழைய அறியப்பட்ட உயிர் வடிவங்களாகக் குச்சுயிரிகளின் புதைபடிவங்களே கிடைத்துள்ளன. அறிவியலாளர்கள் 2016 ஜூலையில் இன்று நிலவும் அனைத்துயிரிகளுக்கான மிக அனைத்துப் பொதுவான மூதாதையில் (LUCA) 355 மரபன் கணங்கள் உள்ளனவாக இனங்கண்டுள்ளனர்.[1]\nமுதல் தொடக்கத்தில் இருந்தே, புவிவாழ் உயிர் புவியியல் கால கட்டந்தோறும் தான் வாழும் சூழலைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ளது. பெரும்பாலான சூழல் அமைப்புகளில் உயிர்தரிக்க உயிர் பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைந்திருக்க வேண்டும். சில அருஞ்சூழல் நுண்ணுயிரிகள், புறநிலையாகவும் புவி வேதியியலாகவும் புவிவாழ் உயிருக்குப் புறம்பான அவை வாழ்வதற்கே இயலாத அருஞ்சூழல்களில் உயிர்தரிக்க வல்லனவாக அமைகின்றன. உயிரினத்தை முதலில் வகைபடுத்தியவர் அரிசுடாட்டில் தான். பின்னர் இலின்னேயசு உயிரினங்களுக்கான (சிறப்பினங்களுக்கான) ஈருறுப்பு பெயரீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நாளடைவில், உயிரின் புதிய குழுக்களும் வகையினங்களும் கண்டறியப்பட்டன. உயிர்க்கலனின் கண்டுபிடிப்பும் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பும் வாழும் உயிரிகளின் இடையே நிலவும் உறவுக் கட்��மைப்பைப் பேரளவில் மாற்றவைத்தன. உயிர்க்கலங்கள், உயிரின் மிகச் சிறிய அலகுகளும் கட்டுமான உறுப்புகளும் ஆகும். இவற்றில் முற்கருவன் உயிர்க்கலன், முழுக் கருவன் உயிர்க்கலன் என இருவகைகள் உண்டு. இருவகையிலும் மென்படலத்தால் உறையிடப்பட்ட கலக்கணிகம் அமைந்துள்ளது. இதில் உட்கரு அமிலம், புரதம் போன்ற பல உயிர்மூலக்கூறுகள் அமைந்துள்ளன. உயிர்க்கலப் பிளவு வழி உயிர்க்கலங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிகழ்வில் ஒரு தாய் உயிர்க்கலன் இரு சேய்க்கலன்களாகின்றன.\nஉயிர் புவியில் மட்டுமே உள்ளதாக இப்போது அறியப்பட்டாலும், புவிக்கப்பாலும் புடவியில் உயிர் நிலவ வாய்ப்புள்ளதாக பல அறிவியலாளர்கள் கூறுகின்றனர். செயற்கை உயிர் என்பது மாந்தனால் உருவாக்கப்பட்ட, அல்லது கணினிவழி மீளாக்கம் செய்யப்பட்ட உயிரின் கூறுபாடு ஆகும். இது இயற்கை உயிர் சார்ந்த அமைப்புகளை ஆய்வு செய்ய உதவுகிறது. இறப்புஎன்பது உய்ரி நிலைத்துவாழ உதவும் உயிரியல் நிகழ்வுகளும் செயல்பாடுகளும் முடிவுக்கு வருதலாகும்.எனவே உயிர்வாழ்தலின் முடிவும் ஆகும். மறைதல் அல்லது அழிதல் என்பது முழு குழு அல்லது வகையன், வழக்கமாக உயிரினம் (சிறப்பினம்) இறத்தல் அல்லது அழிதலாகும். உயிரிகளின் தடயங்களை இன்றும் சுட்டும் எச்சங்களாக தொல்லுயிர் புதைபடிவங்கள் அமைகின்றன.\nஉலகிலுள்ள பொருள்களைக் உறழ்திணை, உயிர்த்திணை என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது. உயிர் உள்ள பொருளை அறிவியல் உயிர்த்திணை அல்லது உயிரி என வரையறுக்கிறது. உயிரி தூண்டினால் துலங்கும். இனப்பெருக்கம் செய்யும். வளர்ந்து புதிதாக உருவாகும். தன்நிலைப்பு உறும்.\nஉயிர்க்கலன் இல்லாத உயிரினம், உயிர்க்கலன் உள்ள உயிரினம் என உயிர்த்திணை உலகம் இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன.\nஉயிரைப் பற்றி வரையறுத்தல் அறிவியலாளருக்கும் மெய்யியியலாளருக்கும் ஓர் அறைகூவலாகும்.[2][3][4][5][6] உயிர் என்பது பொருளாக அமையாது நிகழ்வாக இருத்தலால் இச்சிக்கல் அரியதாகிறது.[7][8][9] எந்தவொரு வரையறையும் புவியில் வாழும் அனைத்து உயிர்வகைகளையும் இவற்றினும் வேறுபட்ட அறியப்படாத உயிர்வகைகளையும் பொதுவாக உள்ளடக்கிப் பொதுவாக வரையறுக்க போதுமானதாக இருக்கவேண்டும்.[10][11][12]\nஉயிர் பற்றிய மறுக்கவியலாத வரையறை ஏதும் இல்லையென்பதால், உயிரியலில் நிலவு���் நடப்பு வரையறைகள் அனைத்துமே விவரிப்புகளாக மட்டுமே அமைகின்றன. எனவே, உயிர் பின்வரும் அனைத்து அல்லது பெரும்பாலான பண்புகளை வெளிப்படுத்தும் பான்மையதாகக் கருதப்படுகிறது.[11][13][14][15][16][17][18]\nதன்நிலைப்பாடு: என்பது மாறாத நிலையில் அகச் சூழலைப் பேணலுக்கான ஒழுங்குமுறை ஆகும். காட்டாக, வெப்பநிலையைக் கட்டுபடுத்த வியர்த்தலைக் கூறலாம்.\nஒருங்கமைவு: உயிரின் அடிப்படை அலகுகளாகிய உயிர்க்கலன்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டஅலகுகள் இணைந்து ஒரே கட்டமைப்பாக ஒருங்கமைந்து இயங்கல்\nவளர்சிதைமாற்றம்: என்பது வேதிமங்களை ஆற்றலாக உருமாற்றி, ஆற்ரலை உயிர்க்கல உறுப்புகளாக மாற்றலும் (வளர்மாற்றம்) கரிமப் பொருண்மத்தைச் சிதைத்தலும் சிதைமாற்றம் அடங்கிய உயிரியல் வினையாகும். அக ஒருங்கமைவைப் பேணி தன்நிலைப்பாட்டைக் காக்கவும் உயிர் சார்ந்த பிற உயிர் சார்ந்த நிகழ்வுகளையும் பேணவும் உயிரிகளுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.\nவளர்தல்: வளர் மாற்றம் சிதைமாற்றத்தை விட ஓங்கியிருத்தல் வலர்ச்சியைத் தருகிறது. வளரும் உயிரி, வெறுமனே பொருண்மத்தை திரட்டாமல், அதன் அனைத்துப் பகுதிகளிலும் தன் உருவளவைக் கூட்டுகிறது.\nதகவமைதல்: சூழலுக்கு ஏற்ப துலங்கி கால அளவில் தன்னை மாற்றிக்கொள்ளும் திறமை. இது படிமலர்தலூக்கு அடிப்படையானதாகும். இது உயிரியின் மரபுபேற்றாலும் உணவாலும் புறக்காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.\nதூண்டலுக்குத் துலங்குதல்: தூண்டலுக்கான துலங்கல், புற வேதிமங்களுக்கு ஆற்றும் ஒற்றைக்கல உயிரியின் சுருங்கலில் இருந்து பலகல உயிரியின் அனைத்து புலன்களும் உள்ளிட்ட சிக்கலான எதிர்வினைகள் வரை எதுவாகவும் அமையலாம். இந்தத் துலங்கல் இயக்கமாக வெளிப்படுகிறது; எடுத்துகாட்டாக, ஒளியீர்ப்பாலும் வேதிமத் தூண்டலாலும் சூரியனை நோக்கித் திரும்பும் தாவர இலைகளைக் கூறலாம்.\nஇனப்பெருக்கம்: இது பாலுறவிலாமல் தனி முதலுயிரியில் இருந்தோ பாலுறவால் தனி இருபெற்றோரில் இருந்தோ புதிய தனித்தனி உயிரிகளை உருவாக்கும் திறமையாகும்.\nஇந்தச் சிக்கலான நிகழ்வுகள் உடலியங்கியல் செயல்பாடுகள் எனப்படுகின்றன. இவை உயிர்பேணலுக்குச் சாரமாகத் தேவையான இயற்பியல், வேதியியல் அடித்தளக் கட்டமைப்புகளையும் குறிகைசெலுத்தல், கட்டுபடுத்தல் ஆகிய இயங்கமைப்புகளையும் பெற்றுள்ளன.\n\". Boston College. மூல முகவரியிலிருந்து 20 December 2016 அன்று பரணிடப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-29T23:40:59Z", "digest": "sha1:HHAP7UD6OXLHGYBXSCP4DBKVIIRNOH3W", "length": 23358, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொல்லம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமொல்லம்பட்டி ஊராட்சி (Mollampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 775 ஆகும். இவர்களில் பெண்கள் 376 பேரும் ஆண்கள் 399 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 129\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தொப்பம்பட்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · ���ுருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 20:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/153144?ref=rightsidebar", "date_download": "2020-11-29T22:36:07Z", "digest": "sha1:QDL47MOXUTUGH6KUWIU5JXXLZ5OJNKYB", "length": 8743, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழின் சில பகுதிகளுக்கு விதிக்கப்பட்டது தடை - பொலிஸார், இராணுவம் வரவழைப்பு - IBCTamil", "raw_content": "\nஇலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nதற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்தது ஐஸ்கிரீம் கடை -பலர் உடல் சிதறி பலி\nஎவருக்கும் எனது நிலை ஏற்படக்கூடாது - கருக்கலைந்த இளம்பெண் கவலை\nயாழில் கார்த்திகை தீப வழிபாடுகளுக்கு தடை - அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் இன்று காலை வெளியான தக���ல் - முழு விபரம் உள்ளே\nஇந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி\nயாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவீடுகளை சீல் வைக்க நடவடிக்கை\nபருத்தித்துறையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் - காணாமற் போனார் இளைஞன் -முதியவர் படுகாயம் - வீடுகள் அடித்துடைப்பு\nநாளை முதல் மேலும் சில பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றது\nயாழின் சில பகுதிகளுக்கு விதிக்கப்பட்டது தடை - பொலிஸார், இராணுவம் வரவழைப்பு\nயாழ். குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநேற்றையதினம் குருநகர் பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை சாராதவர்கள், வெளி நபர்கள் உட் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்\nமஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு\nஇலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/03/0600-0600.html", "date_download": "2020-11-29T22:56:25Z", "digest": "sha1:IIHADIZ6UJBKUZAAHBN4MMLKSE2N3T3C", "length": 20830, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கை முழுவதும் இன்று மாலை 06.00 மணி முதல் திங்கட்கிழமை காலை 06.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கை முழுவதும் இன்று மாலை 06.00 மணி முதல் திங்கட்கிழமை காலை 06.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில்\nஇன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் மீண்டும் நேற்றையதினம் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.\nஇதன் பிரகாரம் புத்தளம் பிராந்தியத்தில் ஆனமடுவ கற்பிட்டிஇ கருவலகஸ்வௌ முந்தல் நவகத்தேகம பல்லம வண்ணாத்திவில்லு உடப்பு நுரைச்சோலை மற்றும் சாலியவௌ பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.\nசிலாபம் பொலிஸ் பிரிவின் சிலாபம் தங்கொடுவ கொஸ்வத்த மாதம்பை மாரவில வென்னப்புவ மற்றும் ஆராச்சிக்கட்டு ஆகிய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.\nஇதனைத் தவிர நீர்கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரொனா தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாட்டிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் நேற்றுஇரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகொரோணா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டங்களிடையேயான நடமாட்டத்திற்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத்தேவைகள் மற்றும் விநியோக...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅல்பிரட் துரையப்பாவின் கொலை. ராஜன் கூல்\nஜூலை 83க்கான முன்னுதாரணங்களும் மற்றும் தண்டனை விலக்குக்கான அடித்த��மும் அல்பிரட் துரையப்பா 1960 – 1965 வரை யாழ்ப்பாணத் தொகுதியின் சுயேச்சை ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநக���் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-30T00:17:35Z", "digest": "sha1:255GFEBLIPAQAZO5UN2RC5N3MO5WMPLQ", "length": 20065, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரம்மா (பௌத்தம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரம்மா என்பது பௌத்தத்தில் மேலுலகங்களில் உள்ள உயர் நிலை தேவர்களை குறிக்கும். பொதுவாக பௌத்த அண்டவியலில் ரூபாதாதுவின் கீழுலகங்களில் வாழ்பவர்களை குறிப்பாக பிரம்ம உலகங்களில் இருப்பவர்களை பிரம்மா என அழைப்பர்.\nபிரம்மா என்ற பெயர் வேத பாரம்பர்யத்திலும் காணப்படுகிறது. எனினும் இந்து மதத்தில் பிரம்மா என்பது ஒரே ஒரு படைப்புக்கடவுளையே குறிக்கிறது.[சான்று தேவை] எனினும், பௌத்த சூத்திரங்களில் தன்னையா படைப்பின் அதிபதியாக கருதிக்கொள்ளும் பல பிரம்மாக்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் அனைவரிடமும் புத்தர் அவர்களின் உண்மையான நிலையை உணர்த்துகிறார். பௌத்த பிரம்மாக்களும் இந்து மத பிரம்மாவுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன[1] எனினும் பௌத்த சூத்திரங்கள் ஒருப்பிடப்படும் பிரம்மாக்களை ஏதேனும் ஒரு பிரம்மாவை பிரமாணர்கள் வழிபட்டதாக கருதலாம். பிரம்மஜால சூத்திரத்தின்படி, பிரம்ம உலகங்களில் தங்களது முற்பிறவியினை கழித்தவர்கள், அந்த பிறவியின் நினைவினால் இந்தப்பிறவியில் பிரம்மாவை படைப்பின் கடவுளாக கருதி அதையே உண்மை பிறருக்கும் அறிவித்தனர்.\nபிரம்மா என்பது கீழ்க்கண்டவற்றுள் ஏதாவதை ஒன்றை குறிப்பிடலாம்.\nஆரூப்யதாது அல்லது ரூபதாது ஆகியவற்றை சேர்ந்தவர்.\nசுமகிருத்ஸ்ன உலகத்தில் இருந்து பிரம்மபரிஷட்ய உலகம் வரை உள்ள கீழ்நிலை ஒன்பது உலகங்களை சேர்ந்த ஒருவர்\nரூபதாதுவின் பிரம்ம உலகங்களை சார்ந்தவர்\nமகாபிரம்ம உலகத்தை சார்ந்த மகாபிரம்மா\nபௌத்த நூல்களில், பல்வேறு பிரம்மாக்கள் பெயருடன் குறிப்பிடப்பெறுகின்றனர். அனைவரும் பிரம்மா எனவே குறிப்பிடப்படுவதால், அவர்கள் எந்த உலகத்தை சார்ந்தவர்கள் என்ற தெளிவாக தெரியவில்லை. .\nபக பிரம்மா மஜ்ஜிம நிகாயத்தி��் குறிப்பிடப்படுகிறார். இந்த சூத்திரத்தின் படி, இவர் தனது உலகம் அழிவற்றதெனவும் அதன் மூலம் இவர் அழிவற்றவர் எனவும் நம்புகிறார். மேலும் இவரது உலகமே உச்ச உலகமெனவும் இதற்கு மேலும் உலகம் இல்லையெனவும் நம்புகின்றார். ஆனால் புத்தர் இதை மறுத்து அநித்யத்தை(நிலையான்மை) குறித்து உபதேசிக்கின்றார். எனினும் பக பிரம்மாவுடன் உடனிருக்ககும் ஒருவர் மாரனின் தூண்டுதலினால் மக பிரம்மாவை படைப்பின் அதிபதி எனவு, அவரை போற்றுபவர்கள் நற்பலன்கள் கிடைக்கும் எனவும், அவரது ஆற்றலை மறுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறுகிறார். புத்தர் உண்மையில் பேசுவது மாரனே என கண்டு கொண்டு, தான் மாரனின் ஆளுமைக்கு அப்பற்பட்டவர் என கூறுகிறார்.\nஇதன் பிறகு கூட, பக பிரம்மா புத்தரிடம் அவர் தன்னுடைய உலகத்தில்(படைப்பு அனைத்தும் இவரது உலகம் என பக பிரம்மாவின் கருத்து) இருப்பதாகவும், எனவே பிரம்மாவின் அறிவுக்கு உட்பட்ட பொருட்கள் மீது புத்தர் சார்ந்திருக்க நேரின், தான் புத்தர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறார். அதற்கு புத்தர், பக பிரம்மாவுக்கு அவ்வளவு ஆற்றல் இல்லையென்றும், பக பிரம்மாவின் உலகத்துக்கு மேலே அவருடைய அறிவுக்கு எட்டாத பல உலகங்கள்(சுத்தாவாச மற்றும் ஆரூப்யதாது உலகங்கள்) உள்ளதென்று தெரிவிக்கிறார். எனவே புத்தரின் அறிவு புத்தரை பக பிரம்மாவை விட உயரிய நிலையில் வைப்பதாகவும் பிரம்மாவிடம் கூறுகிறார். புத்தரின் தனது உயரிய மாய சக்திகளையும், பக பிரம்மாவின் தற்கால நிலையை பிரம்மாவின் முற்பிறவிகளை கொண்டு சொல்லியதை கண்டும், இறுதியில் புத்தரின் கூற்றை பக பிரம்மா ஒப்புக்கொள்கிறார்.\nபக பிரம்மா ஒரு முற்பிறவியல் கேசவன் என்ற துறவியாக இருந்தார். தன்னுடைய செய்லக்ளின் மூலம் பல மக்களை அழிவிலிருந்து காப்பாற்றினார். அவர் தியான நிலைகளை வசப்படுத்தியதன் மூலம் மறுபிறவிய பிரஹத்பல உலகங்களில் மறுபிறப்பெய்தினார். பின்னர் ரூபதாதுவின் ஒவ்வொரு நிலையாக கீழிறங்கு இறுதியில் அற்ப பிரம்ம நிலையை எய்தினார்.\nஇன்னொரு நிகழ்வில், பக பிரம்மா, தன்னுடைய உலகத்துக்கு எந்த துறவியும் வர இயலாது எனக்கருதினார். ஏனெனினும் புத்தரும் அவரது சீடர்களும் பல முறை பிரம்ம உலகத்துக்கு சென்று அவருடைய கூற்றை பொய்யாக்கினர்.\nபக பிரம்மா பக பி��ம்ம சூத்திரம் மற்றும் மரம்மனிமந்தனிக சூத்திரம் ஆகிய சூத்திரங்களில் குறிப்பிடப்பெறுகிறார்.\n'பிரம்மா சஹம்பதி பிரம்மாக்களில் மிகவும் மூத்தவராக கூறப்படுகிறார். இவர் கௌதம புத்தர் போதி நிலை அடைந்த போது, இவர் அங்கு இருந்தார். பிறகு கௌதம புத்தர் உருவேளாவில் தியானம் செய்த போது, இவரே புத்தரை மனிதர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும் படி அறிவுறுத்தினார். சில உரைகளின் படி இவர் சுத்தாவாச உலகத்தை சார்ந்தவராக கூறப்பெறுகிறார். இவர் முற்காலத்து புத்தரான காசியப புத்தரின் சங்கத்தில் சஹகன் என்ற துறவியாக முற்பிறவியில் இருந்தார்\nஇன்னொரு நிகழ்வில், ஒரு பெண்ணிடம், தனக்கு நிவேதனங்கள் அளிக்க வேண்டாமென்றும், துறவியாகிய அவளது மகனுக்கு தானம் அளிக்கும்படியும் வலியுறுத்தினார்.\nசம்யுத்த நிகாயத்தில் பிரம்மா சஹம்பதி கூறியதாக பல வரிகள் உள்ளன. இவை அனைத்தும் இவரும், இந்திரனும் புத்தரை சந்தித்த போது கூறியவை. மேலும் இவர் புத்தர் இறக்கும் தருவாயிலும் புத்தரை சந்தித்தார். அப்போது கூறப்பட்டவை மகாபரிநிர்வான சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளத்து.\nஅனைத்து பிரம்மாக்களிலும், இவரே புத்தருக்க் மிகவும் நெருக்கமுடையவராக கருதப்படுகிறார்.\nபிரம்மா சனத்குமாரன் குறித்து ஜானவாசப சூத்திரத்தில் கூற்ப்பெற்றுள்ளது. அந்த சூத்திரத்தின் படி, இவர் திராயஸ்திரிம்ச தேவர்களின் முன் தெரிவதற்காக ஒரு அடர்த்தியான உருவத்தை எடுத்துக்கொண்டார். பிறகு அனைத்து தேவர்களின் முன் பிரத்யேகமாக இருப்பது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தினார். அந்தந்த தேவர்களோடு மட்டும் உரையாடுவது போல் இன்னொரு மாயத்தை ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் புத்தரையும் அவரது போதனைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தி அவ்வாறு செய்வதினால் நல்ல பலன்கள் விளையும் எனவும் விவரித்தார்.\nஉரையாசிரியர்கள் சனத்குமாரன்(என்றும் இளைமயானவன்) என்ற அடைமொழி, இவர் எப்போதும் ஒரு இளைஞனின் உருவத்தை தரிப்பதால் என விளக்கினர்.\nமகாபிரம்மா என்பது, ஒரு பெயர் என்பதை விட இதை ஒரு பட்டமாகவே, பல பௌத்த சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறது. முறையாக மகாபிரம்மா என்பது ரூபதாதுவில் உள்ள பிரம்ம உலகத்தில் முதலில் தோன்றியவர்களையே குறிக்கும். மகாபிரம்மா தனக்குத்தானே பிரம்மா,மகாபிராம்மா, அனைத்தையும் வெல்பவன், வெல்லப்படமுடியாதவன், அனைத்தும் தெரிந்தவன், அனைத்தும் முடிந்தவன், உருவாக்குனன் மற்றும் படைப்பின் அதிபதி, ஆள்ப்வர்ன், இது வரைந்த இருந்த மற்றும் இருக்கபோகின்ற அனைத்துக்கும் தந்தை என பல்வேறு பட்டங்கள் கொண்டிருப்பர். பிரம்மஜால சூத்திரத்தின் படி, ஒரு ஆபாஸ்வர உலகத்தவர் தன்னுடைய கர்ம பலன்கள் தீர்ந்தவுடன் தனது முற்பிறவியை மறந்து இங்கு பிறக்கின்றார். படைப்பின் கடவுளாக தன்னையே கருதிக்கொள்பவரும் பிறரால் கருதப்படும் மகாபிரம்மாவுக்கு கூட தனத் உல்கத்துக்கு மேலே உள்ள உலகங்களை குறித்த எவ்வித அறிவும் இல்லை. பிரம்ம உலகங்களில் உள்ளவர்கள் கீழுலகங்களில் மறு பிறப்பு எய்தினால், தங்களுடைய இந்த முற்பிறவியின் நினைவினால், பிரம்மாவே படைப்பின் கடவுள் என்ற கொள்கையை பரப்புகின்றனர். கேவத்த சூத்திரத்தில், மகாபிரம்மாவால் ஒரு துறவின் தத்துவரீதியான கேள்விக்கு விடை அளிக்க முடியாமல் தவிக்கிறார். துறவியின் கண்களுக்கு தென்படாத தேவர்கள் பிரம்மாவின் அருகில் இருந்ததால் இதை மறைத்து தொடர்பில்லாத பதில்களை கூறினார். பிறகு தனிமையில் அந்த துறவியிடம், தேவர்கள் தன்னை அனைத்தும் அறிந்தவராக கருதுவதாகவும் அதனாலேயே நேரடி பதில் கூற இயலாமல் போனதாகவு, தனக்கு விடை தெரியாததால் இதற்கான பதில்களை புத்தரிடம் கேட்க சொன்னார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2020, 03:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:37:55Z", "digest": "sha1:YXUCAO4VCKBKKL5HVEYWAUQBECJIVUNF", "length": 7970, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேச்சு:விசுவாமித்திரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் விரிவாக்கப்பட்டது .\nஅழிக்க வேண்டாம். (போட்டியில் புகுத்திய புதிய வரிகள். 200 சொற்கள் உள்ளன.) 05:10, 23 அக்டோபர் 2019 வரை\nபின்னர், சகுந்தலை அரசன் துஷ்யந்தனை மணமுடித்து, அவர்களுக்கு பரதன் மகனாக பிறந்தான். ஆனால��ம், தன் தவம் மேனகையால் கலைக்கப்பட்டதற்காக மேனகையை விசுவாமித்திரர் சபித்தார்.மேனகையை சபித்த பின்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கு கடுந்தவம் செய்யும் பொருட்டு இமாலயத்திற்கு சென்று விடுகிறார் கௌசிகர். உண்ணாமல், மூச்சு விடுவதையும் கூட அறவே குறைத்துவிடுகிறார். பல ஆண்டுகளுக்கு பின் விரதத்தை முடித்து உண்ண முடிவு செய்யும் கௌசிகரை இந்திரன் மீண்டும் சோதிக்கிறார். ஏழை அந்தணராக வரும் இந்திரன், கௌசிகரிடம் யாசகம் கேட்க, அவரும் உணவை யாசகமாக கொடுத்துவிட்டு தன் தவத்தை தொடர்ந்தார். அந்த ஆயிரம் ஆண்டுகள் தவவலிமையை கண்ட தேவலோக தலைவர் பிரம்மா, கௌசிகருக்கு \"பிரம்மரிஷி\" எனும் பட்டத்தை வழங்கி, விசுவாமித்திரர் எனும் பெயரும் இடுகிறார். திரிசங்கு எனும் ஓர் அரசன், மஹாகுரு வசிட்டரிடம் தன்னை உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுகிறார். அவ்வாறு செய்ய இயலாது என்று வசிட்டர் மறுத்துவிடுகிறார். அதனை தொடர்ந்து, வசிட்டரின் ஆயிரம் புதல்வர்களிடமும் அதே கோரிக்கையை வைக்கிறார் திரிசங்கு. அவர்களும் மறுத்து, சிரிசங்குவை வெட்டியானாக போக சபித்துவிடுகிறார்கள். அதனால், சாம்பல் பூசப்பட்ட உடலுடன், இரும்பு அணிகலன்களும், கருப்பு ஆடையும் அணிந்த மனிதனாக உரு மாறுகிறார் திரிசங்கு. தன் உரு மாறியதால் அடையாளம் தெரியாமல் போக, ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் திரிசங்கு.வெளியேறும் பொழுது, விசுவாமித்திரரை சந்திக்க நேரிடுகிறது. அவர், திரிசங்குவிற்கு உதவ ஒப்புக்கொள்கிறார் விசுவாமித்திரரின் தவபலம் உச்சத்தில் இருக்கும் பொழுது, திரிசங்குவை உடலுடன் சொர்க்கத்தில் ஏற்றுக்கொள்ள வைக்கும்படி யாகம் ஒன்றை வளர்த்தார். மாறாக, எந்த தேவரும் செவிசாய்க்கவில்லை. மேலும் கோபமுற்ற அவர், தனது மொத்த தவப்பலத்தையும் பயன்படுத்தி, திரிசங்குவை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தார். உள்ளே நுழையும் பொழுது, சிரிசங்குவை தடுத்து அனுமதி மறுத்தார் இந்திரன். அதனால், திரிசங்குவிற்காக என்றே புது உலகம் ஒன்றை படைத்தார். அப்போது, பிருகஸ்பதி தலையிட்டு, விசுவாமித்திரரை மேலும் செய்யவேண்டாம் என்று உத்தரவு இட்டார். இருப்பினும் சொர்கம் சென்ற திரிசங்கு, வானிலே தலைகீழாக மாட்டிக்கொண்டு நட்சத்திரமாக மாறினார்.\nதயவு செய்து அழிக்க வேண்டாம். --த♥உழவன��� (உரை) 14:07, 24 அக்டோபர் 2019 (UTC)\nReturn to \"விசுவாமித்திரர்\" page.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2019, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=1096", "date_download": "2020-11-29T22:47:52Z", "digest": "sha1:P5FB2UZALLKDZA6XLE5QG3EDDHNPBL4D", "length": 18027, "nlines": 89, "source_domain": "writerpara.com", "title": "கண்காட்சி, பயிலரங்கம், கண்காட்சி » Pa Raghavan", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்தது. வழக்கத்தைவிட அதிக மக்கள் கூட்டம், அதிக விற்பனை, அதிக சுவாரசியங்கள். பதினோறாம் தேதியே இதனை எழுதாததன் காரணம், உடம்புக்கு முடியாமல் போய்விட்டதுதான்.\nகண்காட்சி சமயம் என்னவாவது படுத்தல் ஏற்படுவதென்பது என் ராசி. சென்ற வருடம் மாதிரி கால் கட்டு போட்டுக்கொண்டு வீட்டோடு முடங்கிவிடாமல் இம்முறை பத்து நாளும் செல்ல முடிந்தது பெரிய விஷயம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் கடைசி நாள் ஜுரம் வந்துவிட்டது. மதியத்துக்குமேல் நிற்க, உட்கார முடியாதபடிக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்வது போல் சூடும் வலியுமாக ரொம்ப அவஸ்தை. கிழக்கு அரங்கில் என்னைப் போல் பிரசன்னா உள்ளிட்ட வேறு சிலருக்கும் அதே அவஸ்தை இருந்ததும், நலம் ஆசிரியர் பார்த்தசாரதி அன்னாருக்கெல்லாம் மாத்திரை சப்ளை செய்துகொண்டிருக்கிறார் என்றும் அறிந்தேன்.\nமாத்திரை சாப்பிட்டு இரவு வரை அங்கேயே இருக்க முடியாது என்று தோன்றிவிட்டது. வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். நல்ல காய்ச்சல். ராத்திரி குளிரும் சேர்ந்துகொள்ள, பத்து மணிக்கு மேல் புறப்பட்டுப் போய் ஆசுபத்திரியில் ஓர் ஊசி போட்டுக்கொண்டு திரும்பினேன். மறுநாள் மலேரியா என்று ரத்தப் பரிசோதனை முடிவு சொன்னது.\nஅவ்வாறாக இவ்வாண்டுப் பொங்கல் பண்டிகை படுக்கையில் கழிந்தது. வாங்கிய புத்தகங்கள் எதையும் இன்னும் பிரிக்கவில்லை. வள்ளலாரை மட்டும் வேள்வி மாதிரி ஒரே மூச்சில் முடித்தேன். பழைய தமிழ் நடையில் மனம் லயிக்கிறது. ரொம்பப் பிடித்திருக்கிறது. திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. வள்ளலாரைப் பற்றித் தனியே எழுதவேண்டு���ென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன், பார்க்கலாம்.\nஎன்னுடைய இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, நாற்பத்தி எட்டுப்பேர் புத்தகம் எழுத ஆர்வம் தெரிவித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். கொஞ்சம் பயமாகிவிட்டது. வகுப்பெடுப்பது மாதிரி இம்சையான காரியம் வேறில்லை. தவிரவும் மொத்தமாக எதிரே உட்காரவைத்துக்கொண்டு மைக் பிடித்துப் பேசுகிற செயலால் உருப்படியான விளைவு ஏதும் நேராது என்பது என் அனுபவம். இதனாலேயே பயிற்சி அரங்குகள் எனக்கு அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.\nஆனால் நண்பர்களின் இந்த ஆர்வத்தை மதிக்காதிருக்க விருப்பமில்லை. நான் முன்னரே சொன்னமாதிரி முதலில் கடிதமெழுதிய பதினைந்து பேருக்கு மட்டும் அழைப்பு அனுப்பினேன். அவர்களுள் இரண்டு பேர் வரவில்லை. பதிமூன்று பேர் வந்தார்கள். பதிவு செய்யவில்லை என்றாலும் நட்புரிமையின் அடிப்படையில் அராஜகமாக வந்து உட்கார்ந்தார் என் நண்பர் கே.என். சிவராமன். அவசியமே இல்லை என்றாலும் அடாவடிக்காகப் பதிவு செய்து வந்து உட்கார்ந்தார் சுரேஷ் கண்ணன். எங்கள் அலுவலகத்தின் மொட்டை மாடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை முதல் ஒரு மணி வரை அவர்களுக்குக் கதையல்லாத, புத்தக எழுத்தின் அடிப்படைகளை எனக்குத் தெரிந்த அளவில் சொல்லிக்கொடுத்தேன்.\nஉடல்நலக் குறைவினால் என்னால் உரக்கப் பேசமுடியவில்லை. ஏற்பாடு செய்திருந்த மைக்கும் சரியாக வேலை செய்யாதபடியால் கொஞ்சம் தடுமாற்றம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் நண்பர்கள் அனைவரும் நெருக்கமாக வந்து அமர்ந்துவிட, நினைத்த விஷயங்களைத் தடையற்றுப் பேசிவிட முடிந்தது.\nஎழுதுவது என்றல்ல. எதையுமே சொல்லிக்கொடுத்து சாதித்துவிட முடியாது. எந்தக் கலையும் இடைவிடாத பயிற்சியின்மூலம் மட்டுமே சாத்தியமாகக் கூடியது. ஆயினும் சில அடிப்படைகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆரம்ப அச்சங்களை விலக்குவதற்கு நமது அனுபவங்களை உரமாக்க முடியும். அதைத்தான் செய்தேன்.\nஇதன்மூலம் நாலைந்து பேராவது இந்த ஆண்டு தீவிரமாக எழுத முன்வருவார்களேயானால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.\nஜனவரி 30ம் தேதி புதுதில்லி சர்வதேசப் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. பிப்ரவரி 7 வரை நடக்கிறது.\nஇந்தியாவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியிலேயே மிகப் பெரியதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் இதுவேயாகும். பல லட்சக்கணக்கான புத்தகங்கள், பல நாட்டு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சர்வதேசப் பதிப்பாளர்களை ஒரே இடத்தில் சந்திப்பதற்கான பெரிய வாய்ப்பு.\nநேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தும் இந்தக் கண்காட்சிக்குக் கடந்த இரு வருடங்களாகச் சென்றுக்கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டும் 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை புது தில்லி செல்கிறேன். உண்மையிலேயே நம்மைச் சிறு துரும்பென உணரச் செய்யும் கண்காட்சி இது. புத்தகத் தயாரிப்பு என்னும் தொழில்நுட்பச் செயல்பாடு முதல் என்னென்ன விஷயங்கள் பற்றியெல்லாம் உலகில் எழுதப்பட்டிருக்கிறது என்னும் பிரமிப்பு வரையிலான இக்கண்காட்சி தருகிற அனுபவம், கண்டிப்பாக ஓராண்டு வரை நினைவைவிட்டு அகலாதது. முழு வருடமும் நான் செயல்படுவதற்கான தெம்பையும் உத்வேகத்தையும் எப்போதும் தருவது.\nபுது தில்லி புத்தகச் சந்தையில் NHM நிறுவனம் இரண்டு ஸ்டால்கள் அமைக்கிறது. தமிழுக்கு ஒன்றும் ஆங்கிலத்துக்கு ஒன்றுமாக. ஸ்டால் எண்கள் எனக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்தபிறகு இங்கே தருகிறேன். தில்லியில் வசிக்கிற வலையுலக நண்பர்கள் அனைவரையும் புத்தகக் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறேன்.\nபயிலரங்கத்திற்கு விரும்பியே வந்தேன். அனுபவமுடைய பதிப்பாசிரியர் ஒருவர் தாமாகவே முன்வந்து ஒரு வாய்ப்பினை வழங்கும் போது அதை தவறவிடக்கூடாது எனத் தோன்றியது. மேலும் என்னுடைய மொழி நடை குறித்த அதிருப்தி எப்போதும் என்னுள் உண்டு. அதையும் சற்று சீர்திருத்த முடியுமா என்று பார்க்க விரும்பினேன். உங்களுடனான சந்திப்பு நிச்சயம் பயனுள்ளதாகவே இருந்தது. அபுனைவு உருவாக்குவது தொடர்பான சில அடிப்படை நுணுக்கங்களை அறிய முடிந்தது. புனைவை விட அபுனைவை உருவாக்குவதற்கு அதிக பிரயத்தனம் எடுக்க வேண்டும் என்பது உறுதிப்பட்டது.\nஉடல் அசெளகரியத்திலும் நீங்கள் இதற்காக மெனக்கெட்டது நெகிழ்வை ஏற்படுத்தியது. உங்களுக்கும் பத்ரிக்கும் கிழக்கு தோழர்களுக்கும் நன்றி.\nகோவிஞ்சாமி எண் - 13 says:\n🙂 மைக் வேலை செய்யலையா\nசுரேஷ் கண்ணன் விரைவில் உலக தர அபுனைவு உருவாக்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.அபுனைவு 10K/10 பக்க அளவில் இருந்தால் உலக சினிமா சினிமா வசனமாகும் தமிழ்ப் புத்தகமாகாதே :).பாரா இதைச் சொல்லிக் க��டுத்தாரா 🙂\n“இதன்மூலம் நாலைந்து பேராவது இந்த ஆண்டு தீவிரமாக எழுத முன்வருவார்களேயானால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்”\nஇப்ப்டி பட்டை தீட்டப்பட்ட தீவிர எழுத்துவாதிகளின் புத்தகங்கள் 2011ல் கிடைக்கும் என்று நம்புகிறோம்.\nஅத்த விடும், கனகவேல் காக்க என்ன ஆச்சு\nதமிழில் நிறைய கதைகள் மற்றும் நாவல்கள் வாசிக்க வேண்டுமென்று பிரியப்படுபவன். எழுதுவதிலுள்ள சிரமங்களைத் தெரிந்துகொண்ட பொழுது மலைப்பாக இருந்தது. அதுவும் புனைவல்லாத புத்தகம் எழுதுவது கடினம் தான் போல\nஉடம்புக்கு முடியாமல் போய்விட்டாலும் வந்திருந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ராகவன்…\nபேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nகலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்\nகொட்டிய குப்பையும் கொட்டப்போகும் குப்பையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2379693", "date_download": "2020-11-30T00:13:57Z", "digest": "sha1:444GTLJUNNYJRFMT3YQIUPSFMHP4PUIH", "length": 21120, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த, இஸ்ரோ முயற்சி| Dinamalar", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம்\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் ...\nசீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய ...\nஇந்தியாவில் இருந்து தான் கொரோனா உருவானது: சீன ...\nவெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை ... 5\nதேவஸ்தான நிலங்கள்: வெள்ளை அறிக்கை 1\nலேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த, 'இஸ்ரோ' முயற்சி\nபெங்களூரு: ''சந்திரயான் - 2 விண்கலத்திலிருந்து பிரிந்த, லேண்டர் கருவியுடன், மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியை கைவிடவில்லை,'' என, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால், சந்திரயான் - 2 விண்கலம், சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது. இதிலிருந்து பிரி���்து, நிலவில் தரையிறங்கி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு: ''சந்திரயான் - 2 விண்கலத்திலிருந்து பிரிந்த, லேண்டர் கருவியுடன், மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியை கைவிடவில்லை,'' என, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால், சந்திரயான் - 2 விண்கலம், சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது. இதிலிருந்து பிரிந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும், விக்ரம் லேண்டர் கருவி, நிலவை மிகவும் நெருங்கிய நிலையில், திடீரென, அதிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. லேண்டர் கருவி, நிலவில் கடினமாக தரையிறங்கியதாக கூறப்பட்டது. லேண்டர் கருவியின் ஆயுட்காலம், பூமியின் நாட்களை கணக்கிடும்போது, 14 நாட்கள் தான். நிலவில் பகல் நேரமாக இருக்கும்போது, சூரிய சக்தியிலிருந்து இயங்கும் வகையில், லேண்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஇந்த, 14 நாட்கள் முடிவடைந்து விட்டதால், நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், லேண்டரின் பேட்டரி, இயங்காது. அதனுடன் தொடர்பை ஏற்படுத்துவது சிரமம் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.ஆனாலும், லேண்டர் கருவியுடன், மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.\nஇது குறித்து, இஸ்ரோ தலைவர் சிவன், கர்நாடக மாநிலம், பெங்களூரில் கூறியதாவது:நிலவின் தென் துருவத்தில், தற்போது இருள் நேரம் என்பதால், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவது சிரமம். நிலவில் பகல் நேரம் வரும்போது, மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அந்த நேரத்துக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் இஸ்ரோ சிவன்\nபருவமழையால் 4 மாதத்தில் 1,673 பேர் பலி(4)\nபாகிஸ்தான் உளவு விமானம்; பஞ்சாப் போலீசார் கவலை(7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீங்களும் அரசியல்வாதிகள் போல் வெறும் அறிக்கைகள் விடாதீர்கள். அப்புறம் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. செய்து விட்டு அப்புறம் பேசுங்கள்.\nஇனிமேல் தொடர்பு ஏற்படாது. பேசாம இது நேரு செஞ்ச சதி...இனிமே அப்படி நடக்க விடமாட்டேன்னு யாரைய���வது விட்டு பேசச்சொல்லி ஊத்தி மூடிறலாம். அடுத்த விண்வெளி ப் பயணத்துல கவனம் செலுத்தலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும�� பதிவு செய்ய வேண்டாம்.\nபருவமழையால் 4 மாதத்தில் 1,673 பேர் பலி\nபாகிஸ்தான் உளவு விமானம்; பஞ்சாப் போலீசார் கவலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2391825&Print=1", "date_download": "2020-11-30T00:23:05Z", "digest": "sha1:5AZ7XGDTIMTMQHV3AOCV3MQNN7SMXIWB", "length": 9453, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஇந்திய விமானத்தை தடுத்த பாக்., போர் விமானங்கள்\nபுதுடில்லி: டில்லியில் இருந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு சென்ற பயணியர் விமானத்தை, பாகிஸ்தான் போர் விமானங்கள் நடுவானில் வழிமறித்த சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.பாதுகாப்பு:பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை, நம் விமானப் படை, இந்தாண்டு துவக்கத்தில் தாக்குதல் நடத்தி அழித்தது. அதைத் தொடர்ந்து, பாக்., போர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: டில்லியில் இருந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு சென்ற பயணியர் விமானத்தை, பாகிஸ்தான் போர் விமானங்கள் நடுவானில் வழிமறித்த சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.\nபாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை, நம் விமானப் படை, இந்தாண்டு துவக்கத்தில் தாக்குதல் நடத்தி அழித்தது. அதைத் தொடர்ந்து, பாக்., போர் விமானங்கள் நம் எல்லைக்குள் நுழைய முயன்றன. அதை, நம் விமானப் படை முறியடித்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தன் வான் எல்லையை பயன்படுத்த, பாக்., தடை விதித்திருந்தது; பின், அது விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில், டில்லியில் இருந்து, ஆப்கானிஸ்தானின் காபூலுக்குச் சென்ற, 'ஸ்பைஸ் ஜெட்' தனியார் விமான நிறுவனத்தின் பயணியர் விமானத்தை, பாக்., விமானப் படை நடுவானில் வழிமறித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇது குறித்து, விமான போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த மாதம், 23ல் டில்லி - காபூல் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை, தன் வான் எல்லையில், பாக்., விமானப் படை வழிமறித்து தடுத்து நிறுத்தியது; மேலும், உயரத்தை குறை���்துக் கொள்ளும்படி கூறியது. அந்த பயணியர் விமான விமானியுடன், பாக்., விமானப் படை வீரர்கள் பேசினர். அப்போது, 'இது பயணியர் விமானம்' என, ஸ்பைஸ் ஜெட் விமானி கூறினார். அதையடுத்து, தன் வான் எல்லை வரை, அந்த விமானத்துக்கு பாதுகாப்பாக, பாக்., விமானப் படை விமானங்கள் சென்றன.\nஒவ்வொரு விமான நிறுவனத்துக்கும், ஒரு குறியீடு உள்ளது. எஸ்.ஜி., ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் குறியீடு. விமானம் பறப்பது குறித்து தகவல் பரிமாறிக் கொள்ளும்போது, அதை, ஐ.ஏ., என தவறுதலாக, பாக்., விமானப் படை கட்டுப்பாடு அறை அதிகாரிகள் புரிந்து கொண்டுள்ளனர். அது, விமானப் படை விமானமாக இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டதால், பாக்., போர் விமானங்கள் வழிமறித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமும்பையில் ரூ.73 கோடிக்கு தண்ணீர் திருட்டு(4)\nசென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த கொள்ளையன் முருகன்(43)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/2-arrested/", "date_download": "2020-11-29T23:31:40Z", "digest": "sha1:YSLBBTGBWFAJB2NP7TU4D2XO6SFB4ORB", "length": 15167, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "2 arrested ..? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து வங்கி ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது\nகுண்டூர்: ஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து, வங்கி ஏடிஎம்மில் 77 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….\nராஜஸ்தான் : ஆட்டோ ஓட்டுநரை ஜெய்ஸ்ரீராம் சொல்ல மிரட்டித் தாக்கிய இருவர் கைது\nசிகார் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் ஒரு ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி மிரட்டி ஜெய்ஸ்ரீராம் மற்றும் மோடி வாழ்க எனச்…\nகோவை மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இந்து சங்க அமைப்பினர் கைது\nகோவை கடந்த 5 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு மசூதியில் பெட்ரோல் குண்டு வீசிய இரு…\nகுடியுரிமை சட்ட போராட்டம் : இஸ்லாமிய இளைஞரைக் கொன்றதாக இரு இந்து அமைப்பினர் கைது\nபாட்னா குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது இஸ்லாமிய இளைஞரைக் கொன்றதாக இந்து அமைப்பினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடெங்கும்…\nஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு: திருச்சியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nதிருச்சி: ஐஎஸ்ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவரது வீட்டில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை…\nமின் சிகரெட்டுகள் கடத்தல் : சென்னை விமான நிலையத்தில் இருவர் கைது\nசென்னை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மின் சிக்ரெட்டுக்களை கடத்தி வந்ததாகச் சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் இருவர் கைது…\nதஞ்சையில் தடையை மீறி மதுபாட்டில்கள் பதுக்கிவைப்பு: இருவர் கைது\nதஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி…\nஜோதிமணியை கொலை செய்ய முயற்சி கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது\nகரூர்: கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும்…\nகொடநாடு எஸ்டேட் கொலை மர்மம் : சயான் மற்றும் மனோஜ் கைதா\nடில்லி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும்…\nகுஜராத்தில் போலி 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்\nஆமதாபாத், பாரதியஜனதா ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் ரூ.26 லட்சம் மதிப்பளவில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன….\nஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா…. ரூ.2000 கள்ள நோட்டு: பஞ்சாபில் 2 பேர் கைது\nஅமிர்தசரஸ், புதிய 2000 ரூபாய் நோட்டு போலவே, பிரிண்ட் போட்டு புழக்கத்தில் விட்ட 2 பஞ்சாபியர்களை போலீசார் கைது செய்தனர்….\nடெல்லி: சினிமா பாணியில் 950 புதுமாடல் ஐபோன்கள் அபேஸ்\nடில்லி: சினிமா பாணியில் டில்லியில் ஐபோன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசாரின் துரித நடவடிக்கையால் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம்…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபுனே: ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற 40 வயது நபர் ஒருவர், தனக்கு மிக மோசமான பக்க விளைவுகள்…\nடில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,66,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,906…\nமகாராஷ்டிராவில் இன்று 5,544 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,20,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,67,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,459 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,505 பேர்…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபஹ்ரைன் ஜிபி கார் பந்தய தீ விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ரொமைன் குரோஸ்ஜீன்\n“இந்த சட்டங்களை யார் கேட்டது” – மோடி அரசை சாடும் விவசாயிகள்\nசொந்த மண்ணில் டி-20 தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா\nதோற்ற பிறகு சம்பிரதாயமாக புலம்பிய கேப்டன் விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ayushmann-khurrana-person", "date_download": "2020-11-29T23:18:25Z", "digest": "sha1:YBEOSBJSPCSCO4D2ETF2HKMPZF7VKFZ3", "length": 6351, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "ayushmann khurrana", "raw_content": "\nவிடாக்கண்டன் அமிதாப், கொடாக்கண்டன் ஆயுஷ்மான்... பாலிவுட்டின் OTT ரிலீஸ் #GulaboSitabo எப்படி\nல��க்ஸ் அண்ட் லாக்ஸ் ஒன்லி ஸ்ருதி ஹாசன் - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்\n`சேலஞ்ச்' ஐஸ்வர்யா, `ஜோக்கர்' ஆயுஷ்மான், `இயக்குநர்' ராதிகா ஆப்தே - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்\nபொயட்டு தனுஷ் அப்டேட்ஸ், துல்கரின் பப்ஜி அடிக்‌ஷன், பூனைக்குட்டி ரைஸா சோஷியல் மீடியா ரவுண்ட் அப்\nஷாருக், அமீர், சல்மான்... பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கான்கள் இப்போது காணாமல் போனது ஏன்\nஓடிடி நேரடி ரிலீஸில் அமிதாப் முதல் கீர்த்தி சுரேஷ் வரை... ஆனால் டோலிவுட் மட்டும் மிஸ்ஸிங்... ஏன்\n`அந்தாதுன்' டு `ரங்கஸ்தலம்'... தமிழுக்கு வரும் ரீமேக் சினிமாக்கள்\n`ஆர்டிகிள் 15' படத்தின் ரீமேக்கில் அஜித்\nபிரஷாந்த் நடிக்கவிருக்கும் `அந்தாதுன்' ரீமேக்கை இயக்கும் ஜிவிஎம்\nதமிழைப்போல தெலுங்கில் ரீமேக்காகும் அந்தாதுன் - ஹீரோ யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/10/blog-post_16.html", "date_download": "2020-11-29T22:08:02Z", "digest": "sha1:VNNLZQKP64CGROPZCK53ACTMZE4GH5C6", "length": 19503, "nlines": 153, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : ஆனந்தம்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\n”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று பாடினார் பாரதி. இப்படிப் பாடிய பாரதி செல்வச் செழிப்பில் வாழ்ந்தவரல்ல. வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்னைகளையும் பாராதவர் அல்ல. சொல்லப் போனால் அவர் வாழ்க்கையே பிரச்னைகளின் தொகுப்பு என்று சொல்லும்படி இருந்தது. ஆனாலும் பாரதி அழுது புலம்பி ஒரு வரி பாடியதில்லை. மாறாக எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி” என்று பாடினார் பாரதி. இப்படிப் பாடிய பாரதி செல்வச் செழிப்பில் வாழ்ந்தவரல்ல. வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்னைகளையும் பாராதவர் அல்ல. சொல்லப் போனால் அவர் வாழ்க்கையே பிரச்னைகளின் தொகுப்பு என்று சொல்லும்படி இருந்தது. ஆனாலும் பாரதி அழுது புலம்பி ஒரு வரி பாடியதில்லை. மாறாக எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி அவன் கண்ட ஆனந்தம், அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது அவன் கண்ட ஆனந்தம், அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது\nவீதியில் நின்று சற்று நேரம் வருவோர் போவோரைக் கவனியுங்கள். எத்தனை முகங்களில் ஆனந்தம் தெரிகிறது விரையும் மனிதர்கள் முகத்தில் கரைக்க முடியாத கவலைகளும், சிந்தனைகளும் அல்லவா தெரிகிறது விரையும் மனிதர்கள் முகத்தில் கரைக்க முடியாத கவலைகளும், சிந்தனைகளும் அல்லவா தெரிகிறது இதில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் ஏதும் தெரிவதில்லையே. இருப்பவன், இல்லாதவன் என்ற இரண்டு வகை மனிதர்களும் ஆனந்தத்தைத் தேடி அலைவது போலல்லவா இருக்கிறது இதில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் ஏதும் தெரிவதில்லையே. இருப்பவன், இல்லாதவன் என்ற இரண்டு வகை மனிதர்களும் ஆனந்தத்தைத் தேடி அலைவது போலல்லவா இருக்கிறது எங்கே அந்த ஆனந்தம் கிடைக்கும்\nபதிலைத் தேடும் முன் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைப் பார்ப்போம். முல்லா நஸ்ருதீன் வெளிச்சமான இடத்தில் ஏதோ தேடிக் கொண்டு இருந்தார். அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் “என்ன தேடுகிறீர்கள்” என்று கேட்டு உதவ முன் வந்தார்.\n”ஒரு தங்க நாணயம் கை தவறி விழுந்து விட்டது” என்றார் முல்லா.\nநண்பரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார். தங்க நாணயம் கிடைக்கவில்லை. நண்பர் முல்லாவைக் கேட்டார். “சரியாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இங்கே தான் நாணயத்தை நழுவ விட்டீர்களா\nமுல்லா சற்று தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு “அங்கு தான் விழுந்தது\nநண்பருக்குக் கோபம் வந்து விட்டது. “அட முட்டாளே. அங்கே தொலைத்து விட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்” என்று முல்லாவைத் திட்டினார்.\nபதிலுக்கு முல்லாவும் நன்பரைக் கோபித்துக் கொண்டார். “நீ தான் முட்டாள். இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும் எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும் அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன்”\nசிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.\nமுல்லாவின் முட்டாள்தனம் நமக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் ஆனந்தத்தைத் தேடும் நம் கதையும் அப்படித்தானல்லவ��� இருக்கிறது. மனதில் தொலைத்த ஆனந்தத்தை அதைத் தவிர மற்ற இடங்களில் தேடி என்ன பயன் உலகத்தையே சுற்றி வந்து தேடினாலும் அந்த ஆனந்தம் நமக்கு கிடைக்குமா\nஎது கிடைத்தால் நீ ஆனந்தமாய் இருப்பாய் என்று உங்கள் மனதைக் கேளுங்கள். இது கிடைத்தால் ஆனந்தமாய் இருப்பேன் என்று மனம் சொல்லும். அதை எப்பாடுபட்டாவது கொடுத்துப் பாருங்கள். மனம் இனியெல்லாம் சுகமே என்று ஆனந்தமாய் இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். மனம் ஓரிரு நாட்கள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். மூன்றாவது நாள் மனம் தானாக ஆனந்தத்தை இழக்கும். காரணம் மனதிற்கு புதுத் தேவை ஒன்று பிறந்திருக்கும். அது மட்டும் கிடைத்து விட்டால் ஆனந்தமாய் இருக்க முடியும் என்று மனம் சொல்லும்.\nஅது வேண்டும் இது வேண்டும் என்று இந்த மனக்குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான். எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலைவிலேயே நிற்பது போல ஆனந்தம் அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது.\nமில்டன் என்ற ஆங்கில மகாகவி பாடுவான். “மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது”. மனதிற்கு அந்த ரசாயன வித்தை தெரியும். ஆனந்தம் அடையவும் தெரியும். அழுது புலம்பவும் தெரியும். ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் ரசாயன வித்தை தெரியும்.\nஅந்த ரசாயன வித்தை அறிந்ததால் தானே பாரதியால் வறுமையிலும், ஆங்கிலேயரின் அடக்குமுறைத் தாக்குதலிலும், சிறையிலும், பல பக்கங்களில் இருந்தும் வந்த பிரச்னைகளிலும் கூட எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட முடிந்தது.\nபின் ஏன் இந்த மனம் ஆனந்தமாய் இருக்க மறுக்கிறது காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறந்து விடுவது தான். தவறான செய்திகளை மனதிற்குத் தந்து, தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதை தவறாகவே பழக்கப்படுத்தியிருக்கிறோம்.\nஊரைச் சுற்றினால் தான் ஆனந்தம், மதுவில் மூழ்கினால் தான் ஆனந்தம், பொருள்களை வாங்கிக் குவித்தால் தான் ஆனந்தம், அடுத்தவன் பொறாமைப்படும் படி வாழ���ந்தால் தான் ஆனந்தம், உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழ்ந்தால் தான் ஆனந்தம் என்றெல்லாம் தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால் பின் மனிதன் ஆனந்தமடைவது சாத்தியம் இல்லை.\nபொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான, பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.\nபிரச்னையே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. பிரச்னையைத் தீர்க்க முடிவது தான் ஆனந்தம். தடங்கலே இல்லாத வாழ்க்கை ஆனந்தமல்ல. தடங்கலைத் தாண்டி முன்னேறுவது தான் ஆனந்தம். எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும், எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும் ஆனந்தம் தரும்.\nஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம். ரோஜாவில் முள் என்றும் பார்க்கலாம். முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம். பாதி தம்ளர் காலியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். பாதி தம்ளர் நிறைந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும், எப்படிச் சொன்னாலும் அது உண்மையே என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை உங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் ஆனந்தமே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கை ஒரு வரபிரசாதம் .....\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nஅவள் கண்களில் என் முகம்...........\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிர...\nநம் தமிழன் வெற்றியடையட்டும் ..........\nநம் \"கை\" தான் தன்னம்பிக்கை\nவணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...\nஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .\nதெரிந்து கொள்வோம் - நவராத்திரி\nவாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....\nமுயற்சி + தனித்திறமை =சாதனையாளன்\nஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்-2\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்\nயார் இந்த பசுபதி பாண்டியன் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/bjp-cadres-does-not-know-the-differnce-between-vanathi-and-tamilisai/", "date_download": "2020-11-29T22:00:44Z", "digest": "sha1:KWLS6TYNQD65TVEILUMOVXQS3TJDTIIB", "length": 6199, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "BJP cadres does not know the differnce between vanathi and tamilisai? | Chennai Today News", "raw_content": "\nதமிழிசைக்கும் வானதிக்கும் வித்தி��ாசம் தெரியாத பாஜகவினர்\nதமிழிசைக்கும் வானதிக்கும் வித்தியாசம் தெரியாத பாஜகவினர்\nதமிழிசைக்கும் வானதிக்கும் வித்தியாசம் தெரியாத பாஜகவினர்\nசமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றார் என்பது தெரிந்ததே. தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மை என்பதை போலத்தான் பாஜகவினர்களும் நடந்து கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு போஸ்டர் அடித்த பாஜகவினர் திருமண விழாவிற்கு வருகை தரும் தமிழிசை செளந்திரராஜனே வருக வருக என போஸ்டர் அடித்திருந்தனர்.\nஆனால் இந்த போஸ்டரில் வானதி சீனிவாசனின் படம் இருந்தது. தமிழிசைக்கும் வானதி சீனிவாசனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் இப்படிப்பட்ட தொண்டர்களை வைத்து கொண்டு பாஜக எப்படி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.\nசாய்பல்லவி நடித்த ‘கரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஒரு வீட்டில் குழந்தைகள் விரும்பும் வகையில் அறைகள் தயார் செய்வது எப்படி\nபீகாரில் அடுத்த முதல்வர் யார்\nபணம், பிணம் அரசியல் போதும்: இனி ஆன்மீக அரசியல்தான்: ரஜினி ரசிகர்களின் போஸ்டர்\nரூ.30 கோடி கொடுத்து கமலாலயத்தை வாங்க தயார்:\nராஜ்யசபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/form/title-of-form2-3/", "date_download": "2020-11-29T22:07:04Z", "digest": "sha1:FQ7NY2AZHIL4YFHTI5UBSG7ZIWFNBG3R", "length": 4774, "nlines": 98, "source_domain": "sivaganga.nic.in", "title": "Title of form2 | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nஅரசு மகளிர் கலைக் கல்லூரி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda-rapid/tell-me-engine-specifications-of-skoda-rapid.html", "date_download": "2020-11-29T23:38:40Z", "digest": "sha1:NX57WPLDBAPKOUUKDM2V35C6FTXFEWMI", "length": 5398, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tell me the engine specifications of Skoda Rapid? நியூ ரேபிட் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ரேபிட்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்புதிய ஸ்கோடா ரேபிட் ஸ்கோடா ரேபிட் faqs Tell me the engine specifications of Skoda Rapid\nNew Rapid மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nCity 4th Generation வழக்கமான சந்தேகங்கள்\ncity 4th generation போட்டியாக நியூ ரேபிட்\nசியஸ் போட்டியாக நியூ ரேபிட்\nஅமெஸ் போட்டியாக நியூ ரேபிட்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1289403", "date_download": "2020-11-29T23:56:49Z", "digest": "sha1:FCVM64S3A62E63SMFAKDYMMYMFHRPMCS", "length": 3027, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சி (தொகு)\n15:33, 31 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n11:10, 27 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n15:33, 31 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSynthebot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2823749", "date_download": "2020-11-30T00:00:04Z", "digest": "sha1:VU7NEYDTENA7WPQ4CIAJES63FCWEJQWT", "length": 3095, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாசுடு பைவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாசுடு பைவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:26, 25 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nadded Category:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள் using HotCat\n15:24, 25 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n15:26, 25 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n(added Category:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள் using HotCat)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T22:31:39Z", "digest": "sha1:4MIZYRZFBQTRZAFJYSDKM6ZWMEJZS4VT", "length": 9329, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒன்றியப் பகுதி (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(யூனியன் பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஒன்றியப் பகுதி அல்லது யூனியன் பிரதேசம் (Union Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக இந்திய நடுவண் அரசால் நிர்வகிக்கப்படுகிறது.[1] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன.\n1 தற்போதைய ஒன்றியப் பகுதிகள்\n2 முன்னாள் ஒன்றியப் பகுதிகள்\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்\nதேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் மற்றும் அரசாங்கங்களைக் கொண்ட ஒன்றியப் பகுதிகள்\nதில்லி 1,484 km2 (573 sq mi) வட இந்தியா 1 நவம்பர் 1956\nஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) 42,241 km2 (16,309 sq mi) வட இந்தியா 31 அக்டோபர் 2019\nபுதுச்சேரி 483 km2 (186 sq mi) தென்னிந்தியா 1 நவம்பர் 1954\nசட்டமன்ற தேர்தல்கள் இல்லாத ஒன்றியப் பகுதிகள்\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் 8,250 km2 (3,190 sq mi) வங்காள விரிகுடா 1 நவம்பர் 1956\nசண்டீகர் 114 km2 (44 sq mi) வட இந்தியா 1 நவம்பர் 1966\nதாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ 603 km2 (233 sq mi) மேற்கு இந்தியா 26 சனவரி 2020\nலட்சத்தீவுகள் 32.62 km2 (12.59 sq mi) அரபுக் கடல் 1 நவ��்பர் 1956\nஇவற்றில் புதுச்சேரி, தில்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மூன்று ஒன்றியப் பகுதிகள் சட்டமன்றத்துடன் கூடிய தகுதி உடையனவாகும். மற்ற ஒன்றியப் பகுதிகள் சட்டமன்றங்கள் இன்றி, நேரடியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. தில்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிகளுக்கு தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், சட்டங்கள் இயற்றுவதற்கு முன், சட்ட முன்மொழிவுகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவையாக உள்ளது. இந்த 3 ஒன்றியப் பகுதிகளுக்கு துணைநிலை ஆளுநர் தலைமை தாங்குவார்.\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்\nஅருணாசலப் பிரதேசம் 83,743 km2 (32,333 sq mi) வடகிழக்கு இந்தியா 21 சனவரி 1972 20 பெப்ரவரி 1987 இந்திய மாநிலங்களில் ஒன்று\nதாத்ரா மற்றும் நகர் அவேலி 491 km2 (190 sq mi) மேற்கு இந்தியா 11 ஆகத்து 1961 26 சனவரி 2020 தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியப் பகுதி\nதமனும் தியூவும் 112 km2 (43 sq mi) மேற்கு இந்தியா 30 மே 1987 26 சனவரி 2020 தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியப் பகுதி\nகோவா 3,814 km2 (1,473 sq mi) மேற்கு இந்தியா 19 திசம்பர் 1961 30 மே 1987 இந்திய மாநிலங்களில் ஒன்று\nஇமாச்சலப் பிரதேசம் 55,673 km2 (21,495 sq mi) தென்னிந்தியா 1 நவம்பர் 1956 25 சனவரி 1971 இந்திய மாநிலங்களில் ஒன்று\nமணிப்பூர் 22,327 km2 (8,621 sq mi) வடகிழக்கு இந்தியா 1 நவம்பர் 1956 21 சனவரி 1972 இந்திய மாநிலங்களில் ஒன்று\nமிசோரம் 21,087 km2 (8,142 sq mi) வடகிழக்கு இந்தியா 21 சனவரி 1972 20 பெப்ரவரி 1987 இந்திய மாநிலங்களில் ஒன்று\nநாகாலாந்து 16,579 km2 (6,401 sq mi) வடகிழக்கு இந்தியா 29 நவம்பர் 1957 1 திசம்பர் 1963 இந்திய மாநிலங்களில் ஒன்று\nதிரிபுரா 10,491.65 km2 (4,050.85 sq mi) வடகிழக்கு இந்தியா 1 நவம்பர் 1956 21 சனவரி 1972 இந்திய மாநிலங்களில் ஒன்று\nஇந்திய ஒன்றியப் பிரதேங்சகள் - காணொலி - பகுதி 1 (தமிழில்)\nஇந்திய ஒன்றியப் பிரதேங்சகள் - காணொலி - பகுதி 2 (தமிழில்)\nஇந்திய ஒன்றியப் பிரதேங்சகள் - காணொலி - பகுதி 3 (தமிழில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2020, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-11-29T23:39:49Z", "digest": "sha1:5A2E2ORYDRFCOZXS3Z2ZPVQ6J3U45IZJ", "length": 4423, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாங்கி (சுடுகலன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுடுகலன் சொல்லடைவில், சுடுகலன் வாங்கி அல்லது வாங்கிப் பெட்டி (ஆங்கிலம்: receiver, ரிசீவர்) என்பது, சுத்தியல், ஆணி அல்லது பின்னடைப்பு, மற்றும் சுடும் இயங்குநுட்பம் ஆகியவற்றின் வைப்பிடமாக திகழும், சுடுகலனின் ஒரு பாகம் / கூறு ஆகும். துப்பாக்கிக் குழலை பொறுத்த ஏதுவாக, இதன் முன்பகுதியில் மரையிடப் பட்டிருக்கும்[1]. அடித்து வடிக்கப்பட்ட, பொறிவினைந்த எஃகு அல்லது அலுமினியத்தால் இது செய்யப்படும்; இதுபோன்ற பாரம்பரிய மூலப்பொருட்களுடன், பல்லுறுப்பி போன்ற மூலப்பொருட்களையும் நவீன அறிவியலும் பொறியியலும் அறிமுகப்படுத்தி உள்ளன.[2]\nகழற்றிப் பிரிக்கப் பட்டிருக்கும் மௌசர் துப்பாக்கியின் இயக்கத் தகடு.\n4. சேமக அமைப்பு (மேலும் பிரிக்கப்பட்டுள்ளது).\nஏ.ஆர்-15ஏ2 துப்பாக்கியில் திறந்த நிலையில் இருக்கும், மேல் மற்றும் கீழ் வாங்கிகள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2017, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-11-29T22:36:48Z", "digest": "sha1:7ATIBLSI77INTWAJBBJDFT6DWQKE7SFH", "length": 17124, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெக்லா லோரோப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெக்லா லோரோப் (Tegla Loroupe பிறப்பு 9 மே 1973 குத்தோம்வோன்னி, கென்யா) என்பவர் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை, அமைதி,பெண்விடுதலை, பெண்கல்வி ஆகியவற்றுக்குப் போராடுபவர். டெக்லா லோரோப் 20,25,30 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் சாதனை படைத்தவர். இவர் உலக மகளிர் அரை மாரத்தான் ( World Half-Marathon champion) போட்டிகளில் மூன்று முறை வென்றுள்ளார். நியூயார் நகர மாரத்தன் போட்டியில் வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமைக்கு உரியவர்.\n3 உலக மாரத்தான் போட்டியில்\n6 டெக்லா அமைதி ஃபவுண்டேஷன்\nடெக்லாவின் அப்பாவுக்கு நான்கு மனைவிகள். 24 குழந்தைகள். ஆடு, மாடு மேய்ப்பது, தண்ணீர் எடுத்து வருவது, உடன் பிறந்தவர்களைக் கவனித்துக்கொள்வதுதான் ஆறு வயது வரை டெக்லாவின் வேலையாக இருந்தது. தன் சகோதரர்கள் பள்ளிக்குச் செல்லும்போது, தான் ஏன் பள்ளிக்குச் செல்லக் கூடாது கேட்ட டெக்லா பள்ளிக்குச் செல்ல விரும்பினார்.\nபெண்ணடிமைத்தனத்தில் ஊறிய அவரது தந்தையும், உறவினர்களும் பெண்கள் படிக்கக் கூடாது என்றார்கள். ஒருவழியாகப் படிக்க சம்மதம் கிடைத்தது. 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கு அதிகாலை ஒரே ஓட்டமாக ஓடிவிடுவார். தன்னோடு இன்னும் மூன்று பெண்களையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார் டெக்லா.\nடெக்லா பள்ளிக்குச் செல்லவும் வரவும் தினமும் 10 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்ததால், சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாக உருவானார். பள்ளியிலும் தன்னைவிடப் பெரிய மாணவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டார். பள்ளியில் டெக்லாவின் திறமையைக் கண்டு, கென்ய அதெலெடிக்ஸ் ஃபெடரேஷனில் சேர்த்துப் பயிற்சியளிக்க விரும்பினர். ஆனால் மெல்லிய உடலும் சிறிய உருவமும் கொண்ட டெக்லா மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.\n1988-ம் ஆண்டு க்ராஸ் கன்ட்ரி ஓட்டப் பந்தயத்தில் வெற்றுக் கால்களுடன் ஓடி, வெற்றி பெற்றார். தொடர்ந்து பல போட்டிகளில் பரிசு பெற்றார். அதற்குப் பிறகு அத்லெடிக் ஃபெடரேஷன் அவருக்குப் பயிற்சியளிக்க முன்வந்தது. 1989-ம் ஆண்டு முதல் முறையாகத் தன் கால்களில் காலணிகளை (ஷு) அணிந்தார் டெக்லா.\n1994 ஆம் ஆண்டு டெக்லாவின் முதல் முறையாக வெளி நாட்டுப் பயணம் மேற்கொண்டார். நியூயார்க்கில் நடந்த உலக மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். உலகின் முக்கியமான ஓட்டப் பந்தய வீரர்கள் போட்டிக்காக வந்திருந்தனர். புதிய நாடோ, போட்டியாளர்களோ டெக்லாவைத் தயங்கச் செய்யவில்லை.\nபோட்டி ஆரம்பமானது. நோஞ்சானாகக் காட்சியளித்த டெக்லா வெற்றி பெறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தங்கப் பதக்கம் பெற்றுச் சாதனை படைத்தார் டெக்லா. மாரத்தானில் உலக அளவில் பட்டம் வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற சிறப்பும் டெக்லாவுக்குக் கிடைத்தது. சர்வதேச அளவில் ஊடகங்களின் வெளிச்சம் டெக்லா மீது படிந்தது.\nநாடு திரும்பியபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது கிராமத்தினர��� கால்நடைகளைப் பரிசாக வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nதொடர்ந்து உலகப் போட்டிகளில் பங்கேற்று, 3 முறை அரை மாரத்தான் சாம்பியன் பட்டங்களையும் 2 முறை உலக மாரத்தான் பட்டங்களையும் வென்று புதிய சாதனையைப் படைத்தார். 20, 25, 30 கிலோமீட்டர் தூரங்களில் ஏற்படுத்திய புதிய உலக சாதனைகள் டெக்லாவிடம் உள்ளன.\n2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மாரத்தானிலும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் கலந்துகொண்டார் டெக்லா. ஆனால் போட்டி ஆரம்பமாவதற்கு முதல் நாள் இரவு கெட்டுப்போன உணவால் (ஃபுட் பாய்சனால்) அவர் உடல்நிலை மோசமடைந்தது.\nஇருந்தும் அவர் பின்வாங்கவில்லை. மாரத்தானில் 13 ஆவது இடத்தையும் 10 ஆயிரம் மீட்டரில் 5-வது இடத்தையும் பெற்று, எல்லோரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார்.\nவிளையாட்டில் கொடிகட்டிப் பறந்தபோதே, கென்யாவில் பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஏழை எளிய குழந்தைகள் படிப்பதற்காக டெக்லா அகதெமி என்ற பெயரில் அகதெமி ஆரம்பித்து நடத்தி வந்தார். யூனிசெஃப் தூதராகவும் செயலாற்றினார்.\nடெக்லா அமைதி ஃபவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அமைதியை உருவாக்க கென்யா, உகாண்டா நாடுகளின் அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.\nநிலம்,கால்நடைகள், தண்ணீர் தொடர்பான சண்டைகள் ஆப்ரிக்க மக்களுக்குள் அடிக்கடி நிகழும். இதில் உயிரிழப்புகளும் ஏற்படும். இதனால் நாட்டில் அமைதி இன்மையும்,வறுமையும் மிகுந்திருந்தது. எப்போதும் கைகளில் துப்பாக்கிகளுடன் அலைந்துகொண்டிருப்பார்கள்.\nஇப்படிபட்ட குற்றவாளிகளை மன்னித்து, திருந்தி வாழச் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் எனபதற்காக டெக்லா அமைதி ஃபவுண்டேஷன் நிறுவி அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_901.html", "date_download": "2020-11-29T22:04:45Z", "digest": "sha1:HQH6OV2VB4HMQ7HYT6SMMZCXRKQCCOZM", "length": 5516, "nlines": 56, "source_domain": "www.newsview.lk", "title": "ரமண மஹா நிகாய பீடத்தின் மகாநாயக்க தேரர் காலமானா���் - News View", "raw_content": "\nHome உள்நாடு ரமண மஹா நிகாய பீடத்தின் மகாநாயக்க தேரர் காலமானார்\nரமண மஹா நிகாய பீடத்தின் மகாநாயக்க தேரர் காலமானார்\nஸ்ரீ லங்கா ரமண மஹா நிகாய பீடத்தின் மகாநாயக்க தேரர் நாபான பிரேமசிறி தேரர் காலமானார்.\nஇவர் தனது 98 ஆவது அகவையிலேயே இறையடி சேர்ந்துள்ளார். அன்னாரின் இறுதி கிரியைகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.\nஅத்தோடு இவர், தனது வாழ்நாட்களை பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்துள்ளதுடன், அளப்பரிய சேவைகளையும் ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nபண்டாரவளையில் ஒருவருக்கு கொரோனா - மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபண்டாரவளை - ஹெத்தளைபிட்டியவில் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் அரச ஒளடத கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நிலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/coronavirus-saudi-arabia-orders-two-metre-distancing-isolation-rooms-in-malls/", "date_download": "2020-11-29T21:51:42Z", "digest": "sha1:3OF2DKHNZSRDYSY24ZTVRDCYFJG2R5BT", "length": 14705, "nlines": 73, "source_domain": "www.sauditamilweb.com", "title": "சவூதி வணிக நிறுவனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்..! | Saudi Tamil Web", "raw_content": "\nசவூதி வணிக நிறுவனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்..\nசவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை ‘மே 31 முதல் ஜூன் 20 வரை’ இரண்டாம் கட்டமாக படிப்படியாக தளர்த்துவதாக சவூதி அரசு அறிவித்திருந்த நிலையில் இங்குள்ள வர்த்தக மையங்கள், மால்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை நகராட்சி மற்றும் கிராம விவகார அமைச்சகம் (Ministry of Municipal and Rural Affairs) வலியுறுத்தியுள்ளது.\nஅதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மால்களுக்குள் வரும் வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி சந்தேகத்திற்கிடமான நபர்களை தனிமைப்படுத்துவதற்கான அறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.\nஉடையை அணிந்து பார்ப்பது, வாசனை திரவியத்தை வாங்குவதற்கு முன் முகர்ந்து பார்ப்பது போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு அமலில் இல்லாத நேரங்களான ‘காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை’ வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், கடைக்காரர்கள் ஊரடங்கு நேரத்திலும் டெலிவரி ஆப் (delivery apps) மூலமாக, பார்சல்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தங்கள் வாகனங்களின் மூலம் நள்ளிரவு வரை விநியோகிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nகடைகளின் நுழைவு வாயில்களில் வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலையை சோதனையிட வேண்டும். சோதனையின் போது உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸைத் தாண்டும் பட்சத்தில் அவர்களை கடையினுள் நுழைய அனுமதிக்க கூடாது.\nவணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வெப்பநிலையை தினமும் பரிசோதனை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி மற்ற நிறுவனங்களிலிருந்து வரும் பணியாளர்களின் உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவர்களை நிறுவனத்தினுள் நுழைய அனுமதிக்கக்கூடாது. மேலும்,\nதொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வேலைக்கு வர அனுமதிக்க கூடாது. அவர்கள் கண்டிப்பாக வீட்டிலிருந்து மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.\nஅனைத்து வாடிக்கையாளர்களும் முககவசம் அல்லது ஏதேனும் ஒரு வகையில் மூலம் மூக்கு மற்றும் வாயை மூ��ிக்கொள்ள வேண்டும்.\nநுழைவாயில்கள், வெளியேறும் பகுதிகள், லிஃப்ட் மற்றும் கழிப்பறைகள் போன்ற நெரிசலான இடங்களில் வாடிக்கையாளர்கள் வரிசையாக செல்லக்கூடிய வகையில் தரை ஸ்டிக்கர்களை பயன்படுத்த வேண்டும்.\nகஸ்டமர் சர்வீஸ் சென்டர் போன்ற கூட்டம் அதிகம் நிறைந்த இடங்களில் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இடையில் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக தரையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அதே போன்று வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக தரை பகுதியில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்\nகடையின் மொத்த இட அளவில் ஒன்பது சதுர மீட்டருக்கு ஒரு நபர் என்ற விகிதத்தில் கடையின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழகுசாதனப் பொருட்கள், உடைகள் மற்றும் அலங்காரம் செய்யும் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு முன் பயன்படுத்தி பார்க்க(trial) அனுமதி இல்லை.\nகடைகளின் நுழைவு பகுதிகள், வாடிக்கையாளர் சேவை கவுண்டர்கள் மற்றும் வெளியேறும் பகுதிகள் போன்ற கடையின் கூட்ட நெரிசலான பகுதிகளில், கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.\nசமீபத்திய விதிமுறைகளின்படி, மக்கள் பணத்தைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, EPOS (electronic points of sale), ஆன்லைன் அல்லது மொபைல் அல்லது கார்டு(card) வசதிகள் மூலம் பணம் செலுத்தவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.\nஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் அடிக்கடி தொடும் இடங்கள் மற்றும் அனைத்து மேற்பரப்புகளையும் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது, ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு ஷாப்பிங் கார்ட்ஸ் மற்றும் கூடைகளை கிருமி நீக்கம் செய்வதையும் கட்டாயமாக்கவேண்டும்.\nஷாப்பிங் பகுதிகளின் நுழைவாயில்களில் சானிடைசர்கள் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு பொது கழிப்பறைகள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் இந்த சூழ்நிலையில் அனைத்து பொது தொடுதிரைகளும்(public touch screens) பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் பொருட்களான பேனாக்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் போன்ற பொதுவான பொருட்களை தனியாக வைக்க வேண்டும்.\nஇறுதியாக, தொழுகை அறைகள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் மற்றும் உடை சரி பார்க்கும் அறைகள் போன்றவை மூடப்பட வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.\nகொரோனா அப்டேட் (ஜூலை 31): சவூதியில் புதிதாக 1,686 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 4,460 பேர் குணம்..\nசவூதி இளவரசி காலமானார் – அரசு அறிவிப்பு..\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 01): சவூதியில் புதிதாக 1,573 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,890 பேர் குணம்..\nகொரோனா அப்டேட் (ஜூன் 03): சவூதியில் புதிதாக 2,171 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 30 பேர் பலி..\nசவூதியில் ஒரு நபர் மூலம் 18 பேருக்குப் பரவிய கொரோனா\nசவூதி விசிட் விசா வைத்திருப்போருக்கு ஒரு நற்செய்தி – விசிட் விசாக்கள் மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என அரசு அறிவிப்பு..\nகொரோனா அப்டேட் (ஜூன் 13): சவூதியில் புதிதாக 3,366 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 39 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (ஜூன் 30): சவூதியில் புதிதாக 4,387 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 50 பேர் பலி..\nசவூதியில் வீணாகும் உணவு தானியங்களில் முதலிடத்தில் அரிசி..\nசவூதியில் சட்ட விரோதமாகத் தயாரிக்கப்பட்ட 2000 முகக்கவசங்கள் பறிமுதல்\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 03): சவூதியில் புதிதாக 1,258 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,972 பேர் குணம்..\nகொரோனா அப்டேட் (மே 26): சவூதியில் புதிதாக 1,931 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 12 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/prophets-mosque-to-open-gradually-from-sunday/", "date_download": "2020-11-29T22:09:54Z", "digest": "sha1:QY5PD5TSTGRDMUL2J254Y6NOVMI4KAQP", "length": 8188, "nlines": 61, "source_domain": "www.sauditamilweb.com", "title": "நாளை முதல் வழிபாட்டாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் மஸ்ஜித் அல் நபவி..! | Saudi Tamil Web", "raw_content": "\nநாளை முதல் வழிபாட்டாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் மஸ்ஜித் அல் நபவி..\nசவூதி அரேபியாவின் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான பெருமதிப்பிற்குரிய மன்னர் சல்மான், நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பின்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மதீனாவில் உள்ள நபிகள் மசூதியை படிப்படியாக வழிபாட்டாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஇதன்படி வழிபாட்டாளர்கள் நாளை காலை (ஷவ்வால் 8) ஃபஜ்ர் தொழுகையிலிருந்து மசூதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்க��்.\nஅதுமட்டுமின்றி விரிவாக்கம் மற்றும் சதுர பகுதிகளை (expansions and squares) மட்டுமே வழிபாட்டாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதேசமயம் ராவ்லா (Rawlah) மற்றும் பழைய ஹராமின் தற்காலிக தடை மேலும் தொடரும் என்றும் நபிகள் மசூதியின் விவகார அதிகாரிகள் (Prophet’s Mosque Affairs Authorities) தெரிவித்துள்ளனர்.\nஅவ்வாறு மசூதிக்குள் அனுமதிக்கப்படும் வழிபாட்டாளர்களின் எண்ணிக்கையானது மசூதியின் மொத்த இடத்தில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விரிவாக்கம் மற்றும் சதுர பகுதிகளில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டு தொழுகையானது மார்பிள்(marble) தரையில் நடைபெறும் என்பதனையும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள சவூதி அரேபியா எடுத்துவரும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளின் அடிப்படையில், நாளை முதல் நபிகள் மசூதி படிப்படியாக மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா அப்டேட் (மே 24): சவூதியில் புதிதாக 2,399 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 11 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (ஜூலை 31): சவூதியில் புதிதாக 1,686 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 4,460 பேர் குணம்..\nகொரோனா அப்டேட் (ஜூன் 26): சவூதியில் புதிதாக 3,938 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 46 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (ஜூன் 09): சவூதியில் புதிதாக 3,288 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 37 பேர் பலி..\nஈத் அல் அத்ஹா : பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்தது சவூதி அரசு..\nநான்காம் கட்ட வந்தே பாரத் மிஷனில் சவூதியிலிருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..\nகொரோனா அப்டேட் (ஜூலை 19): சவூதியில் புதிதாக 2,504 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 39 பேர் பலி.. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 250,000 ஐ தாண்டியது..\nசவூதியை விட்டு பெரிய அளவில் வெளியேற இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் – நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமா \nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 21): சவூதியில் புதிதாக 1,213 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,591 பேர் குணம்..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 07): சவூதியில் புதிதாக 768 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 26 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 16): சவூதியில் புதிதாக 1,227 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 2,466 பேர் குணம்..\nசி��ுமிகளைத் தவறான கோணத்தில் படமெடுத்த இளைஞர் – சவூதியில் இரு வேறு சம்பவங்களில் இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/liftukkul/", "date_download": "2020-11-29T22:42:31Z", "digest": "sha1:PAOWEAYGS6MRPXRMY6CF6J5CDUNM7RM3", "length": 40583, "nlines": 215, "source_domain": "kanali.in", "title": "லிஃப்டுக்குள்… | கனலி", "raw_content": "\nஅன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அன்று நான் களைப்பாகக் கூட இல்லை. உண்மையிலேயே நல்ல மனநிலையோடுதான் நான் திரும்பி வந்து கொண்டிருந்தேன். லிஃப்டுக்குள் நுழைந்து கதவை மூடும் பொத்தானை அழுத்தி விட்டு, மூன்றாம் தளத்துக்குச் செல்லும் பொத்தானையும் அழுத்தினேன். சரியாக அதேநேரம் பார்த்து, மூடிக்கொண்டிருக்கும் லிஃப்டை நோக்கி இன்னொரு பெண்மணி விரைந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் கதவைத் திறப்பதற்கான பொத்தானை அழுத்தினேன்.\nதாளால் பொதியப்பட்டிருந்த பெரிய பார்சல் ஒன்றை நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொண்டிருந்த அவள், மறுபடி திறந்துகொண்ட லிஃப்ட் கதவுக்குள் நுழைந்து உள்ளே வந்தாள்; அவள் எனக்கு நன்றி எதுவும் சொல்லவில்லை.. ஆனாலும் கூடக் கதவைத் திரும்ப மூடுவதற்கான பொத்தானை அழுத்தியதுமே – கை நிறைய சுமையோடு இருந்த அவள் செல்ல வேண்டிய தளம் எது என்பதைக் கேட்டு அதையும் நான் அழுத்தியிருப்பேன். ஆனால் நான் அதைச் சொல்வதற்கு முன்பு அவளே “தயவு செய்து ஒன்பதாவது தளத்தை அழுத்துங்கள்” என்று கேட்டாள். நானும் பதில் பேசாமல் ஒன்பதை அழுத்திவிட்டாலும் அவள் சொன்னதை அலட்சியப்படுத்தாமல் விட்டது, எனக்கு வருத்தமாகவே இருந்தது. கை கொள்ளாமல் அத்தனை பெரிய பார்சலை வைத்துக் கொண்டிருப்பதால் அவளால் பொத்தானை அழுத்த முடியவில்லையென்றால் அது…, அவளுடைய பிரச்சினை அதை மற்றவர்கள் மீது அவள் சுமத்தக்கூடாது.\nஎங்கள் இருவரையும் சுமந்தபடி மூன்றாம் தளத்தை நோக்கி லிஃப்ட், உயரத்தொடங்கிய ஒரு சில விநாடிகளிலேயே அந்தப் பெண்ணின் நாகரிகமற்ற போக்கை எண்ணி நான் குமுறத் தொடங்கியிருந்தேன். லிஃப்ட் நின்று அதன் கதவும் திறந்து கொண்டதும் ஏதோ ஒரு திடீர் மன எழுச்சியால் நான்காவது பொத்தானிலிருந்து நாசமாய்ப்போன அவளது ஒன்பதாம் பொத்தான் வர�� உள்ள எல்லாப்பொத்தான்களின் மீதுமே, கையை வைத்து வேகமாக அழுத்தினேன் நான். ஒன்பதாம் பொத்தானின் விளக்கு ஏற்கனவே ஒளிர்ந்து கொண்டிருந்தது. “உனக்கு இதுதான் சரிப்பட்டு வரும், எல்லாத்தையுமே அழுத்திட்டேன் உனக்காக”இந்தச் சொற்களோடும், எல்லாப் பொத்தான்களிலும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் விளக்குகளோடும் அவளை விட்டுவிட்டு லிஃப்டிலிருந்து வெளியேறினேன் நான். “இருந்திருந்து இப்படி …” என்று எனக்குப் பின்னால் அவள்ஏதோ சொல்வது காதில் விழுந்தது. நான் திரும்பிப்பார்த்தபோது கையில் வைத்திருந்த பெரிய பார்சல் நழுவி விடாமல் இறுகப்பற்றியபடி, தன் கைப்பையிலிருந்த சாவியை எடுக்க அவள் போராடிக்கொண்டிருந்தது தெரிந்தது.\nபொதுவாக நான் மூன்றாம் தளத்தில் இறங்கும்போது லிஃப்டில் எவரேனும் இருந்தால் – நான் வெளியேறும் சமயம், கதவை மூடுவதற்கான பொத்தானை அழுத்தி விட்டுப் போவது என் வழக்கம். இரண்டாம் தளத்தில் இறங்குபவர்களும் கூட என் பொருட்டு இரங்கி அதே போன்ற செயலைச் செய்வார்கள். அடுத்தாற்போலத் தானாகவே கதவு அடைத்துக்கொண்டு விடும் என்றாலும் அதற்கு வெகுநேரம் பிடிக்கும். சில நேரங்களில் கதவே உடைந்து விட்டதோ என்று கூட ஆச்சரியப்படத் தோன்றும். மாறாகக் கதவை மூடுவதற்கான பொத்தானை நாம் அழுத்தி விட்டால் அது உடனடியாக அடைத்துக்கொண்டுவிடும்.\nகதவு தானாகவே அடைத்துக்கொள்ளும் வரை காத்திருக்கும் பொறுமை , லிஃப்டின் உள்ளே இருப்பவர்களில் எவருக்கும் இருக்காது என்பதால், லிஃப்டிலிருந்து வெளியேறுபவர்கள் வெறுமனே போய்விடாமல் கதவடைக்கும் பொத்தானை அழுத்திவிட்டுப் போவதென்பது ஒரு நாகரிகமான செயலாக இருந்தது. ‘உங்களுக்கு நன்றி நன்றி’ ‘ நல்ல காரியம் செய்தீர்கள்’ என்பது போன்ற வார்த்தைகள் அப்போது இயல்பாகவே பரிமாறிக் கொள்ளப்படுவதுண்டு.\nஎல்லாப் பொத்தான்களையும் ஒளிரவிட்டபடி அந்தப்பெண்மணியைப் பழி தீர்த்துக்கொண்டிருந்த நான் வேண்டுமென்றே கதவை அடைக்கும் பொத்தானை மட்டும் அழுத்தாமல் விட்டு விட்டு விரைந்தேன். கதவுவிரியத் திறந்து கிடந்ததால் அவளை முழுமையாய்ப்பார்க்க முடிந்தது. இப்போது கையிலிருந்த பார்சல் சுமையோடு, சாவியை எடுப்பதற்கும் அவள் போராடிக் கொண்டிருந்ததால் கதவை அடைப்பதற்கான பொத்தானை அழுத்துவதற்கு அவள் நிச்சயம் கஷ்டப்��ட வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் அவள் அடுத்த தளத்தை அடையும் வரையிலும் கூட அந்தக் கதவு மூடிக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான். அந்த இடத்தில் நான் இல்லாமல் வேறு யாராவது ஒருவர் இருந்து, கதவை மூடிவிட்டுப் போகும் அந்தக் கனிவான செயலை செய்யத் தவறியிருந்தால் – அப்போதும் கூட அவளுக்கு இதே மாதிரி சிக்கல் ஏற்பட்டிருக்கும்தான்; ஆனால் இப்போதோ நான்கு, ஐந்து, ஆறு, ஏழு என்று லிஃப்ட் நிற்கும் எல்லாத்தளங்களிலுமே அவள் அந்தச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொரு தளத்திலுமே லிஃப்ட் நின்றுபோய் விடும். தேவையே இல்லாமல் கதவும் திறந்து கொள்ளும். அதிலும் அந்த லிஃப்ட் இயங்கும் முறையைப்பார்த்தால் – கதவை மூடும் பொத்தானை அழுத்தியிருந்தாலும் கூட அத்தனை பொத்தான்கள் ஒருசேர அழுத்தப்பட்டிருக்கும் நிலையில் அத்தனை எளிதாக அது ஒவ்வொரு தளத்தையும் கடந்துவிட முடியாதென்றே தோன்றியது. அவள் தனக்குரிய தளத்தை- தன்னுடைய அந்த இலக்கை எட்டுவதற்கு முன் – திறந்த கதவை மூடுவதற்கு ஒவ்வொரு தளத்திலும் திரும்பத்திரும்ப அவள் போராட வேண்டியிருக்கும். அல்லது கதவு தானாக மூடிக்கொள்ளும் வரை ஒவ்வொரு தளத்திலும் அவள் காத்திருக்க வேண்டியிருக்கும். “உனக்கு இதுதான் சரிப்பட்டு வரும், எல்லாத்தையுமே அழுத்திட்டேன் உனக்காக” எத்தனை அற்புதமான வாக்கியம் அது\nஅதன்பிறகு லிஃப்டில் ஏறிப் பொத்தான்களை அழுத்தும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அடிக்கடி அந்த நாளின் ஞாபகம் எனக்கு வந்து போகும். குறிப்பான நேர நியதிப்படி செல்லாமலோ அல்லது சிலநாட்கள் லிஃப்டையே பயன்படுத்தாமலோ நான் இருந்ததால் திரும்பவும் அந்தப் பெண்மணியோடு நான் அதில் செல்லவே இல்லை. சம்பவம் நடந்த குறிப்பிட்ட அந்த நாளுக்கு முன்பு வரை – அவளை இதுவரை சந்தித்திருந்ததாகவே எனக்கு நினைவில்லை. ஆனால் அத்தனை பெரிய பார்சலைக் கையில் வைத்துக்கொண்டு அவள் சாவியைத் தேடிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்போது அவளும் இந்தக் கட்டிடத்தில்தான் குடியிருக்க வேண்டும் என்பது உறுதியாகத் தெரிந்தது.\nநாங்கள் இருவருமே அங்குதான் குடியிருந்திருக்கிறோம்; ஆனால், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலே தான் இதுவரை இருந்திருக்கிறோம். அந்தப் பெண்மணியைப் பற்றிய நினைவுகள் அவ்வப்போது தோன்றுவதால் லிஃப்டில் சகமனிதர்கள் ஏறும்போது , முன்பை விடவும் கூடுதலான பரிவு என்னிடம் ஏற்பட்டிருந்தது. அன்று அவளை அளவுக்கு மீறிப் பழி வாங்கிவிட்டதாக எண்ணி, என்னை நினைத்து எனக்கே கூச்சமாகவும் இருந்தது. ஒருக்கால் அப்படிப்பட்ட இயல்பு எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று என் மீது நானே நம்பிக்கை கொள்ளவும் விரும்பியிருக்கலாம். அன்று நான் அப்படிச் செய்ததற்கான காரணம், அவள் மோசமான வகையில் நடந்துகொண்டது மட்டுமே லிஃப்டின் உள்ளே ஏறிவரும் மனிதர்கள் எனக்கு நன்றி சொல்லும்போது அவர்கள் எதையும் சுமந்து கொண்டிருக்கவில்லையென்றாலும் கூட ‘நீங்கள் எந்தத் தளத்துக்குப் போக வேண்டும்’என்ற கேள்வியைக் கேட்க நான் பெரும்பாலும் தவறியதில்லை. அன்றைக்கும் அப்படித்தான் வேறேதோ சிந்தனையிலிருந்தபடி ‘எந்தத் தளம் லிஃப்டின் உள்ளே ஏறிவரும் மனிதர்கள் எனக்கு நன்றி சொல்லும்போது அவர்கள் எதையும் சுமந்து கொண்டிருக்கவில்லையென்றாலும் கூட ‘நீங்கள் எந்தத் தளத்துக்குப் போக வேண்டும்’என்ற கேள்வியைக் கேட்க நான் பெரும்பாலும் தவறியதில்லை. அன்றைக்கும் அப்படித்தான் வேறேதோ சிந்தனையிலிருந்தபடி ‘எந்தத் தளம்’ என்று கேட்டேன். ‘தயவு செய்து ஒன்பதை அழுத்துங்கள்’ நானும் தன்னிச்சையாக ஒன்பதை அழுத்தினேன். ஆனால் அந்த நபர் – அந்தப் பெண்மணி, அப்படிப்பட்ட ஒரு தருணத்துக்காகவே காத்துக்கொண்டிருந்தது போலத் தொடர்ந்து இப்படிச் சொன்னார். ‘ஏன். நீங்கள் இஷ்டப்பட்டால் எல்லாப் பொத்தான்களையுமே கூட அழுத்துங்களேன்’\nஅன்றும் சரி, இப்போதும் சரி…, அந்தப் பெண்மணியின் முகத்தை நான் சரியாகப் பார்க்கத் தவறியிருந்தேன் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனாலும் என்னுடைய பரிவான செயலை சாதகமாக்கிக்கொண்டு அன்று நடந்துபோன சம்பவத்துக்காக அவள் என்னைப் பழி வாங்கும்படி மட்டும் விட்டுவிடமாட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். அவளது சவாலை ஏற்று நான்கிலிருந்து எட்டு வரையுள்ள பொத்தான்களை நான் அழுத்தினாலும் அல்லது அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அவள் ஒன்பதாவது தளத்துக்குப் போய்ச்சேர முடிந்தாலும் – எப்படிப் பார்த்தாலும், அந்த இரண்டு வகைகளிலுமே தோல்வியைத் தழுவுவது நானாகத்தான் இருக்கும் என்றுதான் அவள் கணக்கு போட்டிருக்க வேண்டும்.\n‘நல்லது அப்படியே செய்கிறேன்’ என்று சொன்னபடியே பொத்தான்கள் இருந்த பலகை மீது என் கையை வேகமாய் ஓட விட்டேன். சரியாக அதே நேரத்தில் லிஃப்ட் நின்று போயிற்று. ‘அவசர வழி’ என்று வெள்ளை நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த சிவப்புப் பொத்தானை நான் உற்றுப்பார்த்தேன். கதவு திறந்து கொண்டால் கதவை அடைப்பதற்கான பொத்தானை அழுத்தி விட்டு ‘இதையும் கூட உனக்காக அழுத்துகிறேன் பார்’ என்று அறிவித்தபடி சிவப்புப் பொத்தானையும் ஒரு தட்டு தட்டிவிட்டு மூடிக்கொண்டிருக்கும் கதவின் வழியே வெளியேறி விடவேண்டுமென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் கதவு ஏனோ திறந்து கொள்ளவே இல்லை.\n‘நாம் இன்னும் மூன்றாம் தளத்துக்குப் போய்ச் சேரவே இல்லை’என்று எனக்குப் பின்னால் இருந்தபடி சொன்னாள் அவள். விளக்கு இன்னும் எரிந்து கொண்டுதான் இருந்தது. ஆம். அவள் சொன்னது சரிதான்.\n“ஆனால்…’’ என்றபடி தொடர்ந்து பேசினாள் அவள். ’லிஃப்ட் என்னவோ நிச்சயமாக நின்று போய் விட்டது. சரிதானே\nஒருவேளை நான் முரட்டுத்தனமாக எல்லாப் பொத்தான்களையும் அழுத்தியபோது ஏதாவது தாறுமாறாகிக் குளறுபடியாகி இருக்கலாம்.\n‘‘உங்களுக்கு அவசரமாகப் போக வேண்டுமென்றால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம்” என்று அவளிடம் அந்த அவசர வழிக்கான பொத்தானை சுட்டிக் காட்டியபடி அதை அவள் பார்க்க வசதியாகப் பலகையிலிருந்து விலகி நின்று கொண்டேன்..\n’’இல்லை, இல்லை… எனக்கு அப்படி எந்த அவசரமும் இல்லை” என்று கையசைத்து அதை மறுத்து விட்டு லிஃப்ட் சுவர் மீது வசதியாகச் சாய்ந்து நின்று கொண்டாள் அவள். நானும் அவளுக்குப் பக்கவாட்டில் அவ்வாறே சாய்ந்து நின்றுகொண்டேன்.\nஜப்பானிய மூலம்: கூனோ டீகோ\nஆங்கில வழி தமிழில் : எம் ஏ சுசீலா\nகூனோ டீகோ (பிப்ரவரி 24, 1926 – ஜனவரி 29, 2015) இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் மிக முக்கியமான ஜப்பானிய எழுத்தாளர்களில் 1960கள் மற்றும் 1970 களில் ஜப்பானில் தோன்றிய குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் கூனோ டீகோவும் ஒருவர்.அவர்களில் குராஹாஷி யூமிகோ, மோரி மாரி, செடோச்சி ஹரூமி, மற்றும் தகாஹஷி தாகாகோ ஆகியோர் அடங்குவர். அவர் ஒரு தீவிரமான கட்டுரையாளர், ஒரு நாடக ஆசிரியர் மற்றும் ஒரு இலக்கிய விமர்சகர் என தனக்கென ஒரு நற்பெயரை ஜப்பானிய இலக்கிய உலகில் ஏற்படுத்திக் கொண்டவர். அவரது வாழ்நாளின் முடிவில், ஜப்பானின் இலக்கிய ஸ்தாபனத்தில் அவர் முன்னணியில் இருந்தார், அகுதை இலக்கிய பரிசுக் குழுவில் பணியாற்றிய முதல் பெண் எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். ஜப்பானின் நோபல் பரிசு பெற்ற கென்சாபுரொ ஓயெ ஜப்பானில் எழுதும் மிகவும் “புத்திசாலித்தனமான” பெண் எழுத்தாளர்கள் என்று கூனே டீகாவை வர்ணித்தார், மேலும் அமெரிக்க விமர்சகரும் கல்வியாளருமான மசாவோ மியோஷி அவரை மிகவும் “விமர்சன ரீதியாக எச்சரிக்கையாகவும் வரலாற்று ரீதியாகவும் புத்திசாலித்தனமாகவும்” எழுதக் கூடிய நபர் என்று அடையாளம் காட்டினார்.\nஎம். ஏ. சுசீலா (பிறப்பு: பெப்ரவரி 27, 1949)\nமதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக் காலம் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.\nநான்கு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரை நூல்கள் வெளியிட்டுள்ளார், பணி நிறைவு பெற்றபின் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ [2007], அசடன் [2011] ஆகிய நாவல்கள், தஸ்தயெவ்ஸ்கி கதைகள், நிலவறைக் குறிப்புகள் ஆகிய உலகப் பேரிலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவரது ‘யாதுமாகி’ நாவல் அண்மையில் வெளியாகியுள்ளது.\nஎண்பதுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன; அவற்றுள் சில மலையாளம், கன்னடம் , இந்தி வங்காளம் முதலிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களிலும் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. “கண் திறந்திட வேண்டும்” என்னும் இவரது சிறுகதை, பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித்தொடர் வழியாக “நான் படிக்கணும்” என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.\n’அசடன்’ நாவல் மொழிபெயர்ப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி திசை விருது, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி.யூ போப் விருது பெற்றிருக்கிறார்.\nகனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்\nகனலி-யின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் நீர்ப்பறவைகள் போகின்றன வருகின்றன. அவற்றின் தடங்கள்\n“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்\n“என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பும் புரட்சி என்பது\nதோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு\nமனித மனங்களின் உணர்வுகளில் பெரும் சவாலான உணர்வான ஈகோ எனும்அற்ப உணர்வை துல்லியமாக சொன்ன கதை..மொழிப்பெயர்ப்பிலும் எந்த தடங்கலுமில்லாமல் நேர்த்தியாகசொல்லப்பட்டுள்ளது\nஉணர்வுகளின் மூலத்தை அதன்மதியாமை இக்கதையின் மூலக்கருவாக இருப்பது போன்ற உணர்வு மனக்கர்வம்கொண்ட கதை இது சமூக நபர்களின் நடத்தையும் கூட\nஒரு சிறிய நிகழ்வின் வாயிலாக இது எல்லோருக்குமான அனுபவம் எதிரெதிர் நிலையில் பரஸ்பரம் நாமே இருந்திருக்கக் கூடிய வாழ்வு தான்.அதனை ஒரு படைப்பாளி தான் நம்மை கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறான் இன்னும் சொல்லப்போனால் நாமே நம்மை புகாருக்குள்ளாக்கி சுய சமாதானமடைகிறோம்.இக்கதையினை வாசிப்பது வாசிப்பு ருசியோடு நின்று விடுவதில்லை. அது வாசிப்பவனை மிக எளிமையான முறையில் மாற்ற முயற்சிக்கிறது.\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் நமது பகுதி சொல்லாடலைப் போல லிப்ஃட்டை களமாக தேர்ந்திருப்பது அன்றாட வாழ்வின் எந்திரத்தோடு கலப்பதினூடாக மானுடத்தை மென்மையாக விசாரிக்கிறது.\nமொழிபெயர்ப்பு சிறப்பு.கனலிக்கும் ஆசிரியருக்கும் நன்றி.\nமற்றவர்களை அவர்கள் நிலையில் இருந்து பார்க்க அழைக்கிறது..\nஅருமையான மொழி பெயர்ப்பு 😊\nமற்றவர்களை அவர்கள் நிலையில் இருந்து பார்க்க அழைக்கிறது..\nஅருமையான மொழி பெயர்ப்பு 😊\nலிஃப்டுக்குள் சிறுகதை எழுத்தாளரிள் கதை களன் எடுத்தாலும் திறமையை வெளிப்படுத்த ‘நச்’சென்று அருமையான மொழி பெயர்ப்பு.அடுத்தவர்களின் உணர்வின் வெளிப்பாடு.\nகனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்\n“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nicf சந்துரு on தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்\nதுரை. அறிவழகன் on ஜப்பானிலிருந்து சில கவிதைகள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:26:15Z", "digest": "sha1:DMWGDBSK27SETSXP4KUC5EO7SXLXYWZ4", "length": 4978, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "நண்பகல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்)\nஇளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்). (கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்\nபகல், நண்பகல், உச்சிப்பொழுது, பட்டப்பகல், மதியம், மத்தியானம்\nஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நண்பகல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2012, 05:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/07/gpl-tilko-riders.html", "date_download": "2020-11-29T23:33:22Z", "digest": "sha1:DS5ZMMJBRUHFFOZAE3Z3GNQ4ZC7TJDGN", "length": 4543, "nlines": 56, "source_domain": "www.yarlsports.com", "title": "GPL முதலாவது வெற்றியுடன் TILKO RIDERS - Yarl Sports", "raw_content": "\nGPL முதலாவது வெற்றியுடன் TILKO RIDERS\nGPL இரண்டாவது போட்டியில் P.P SUPER KINGS அணியினை 30 ஓட்டங்களால் வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது TIKO RIDERS\nமதூஷன்-3/2(1) . TIKO RIDERS அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட���டு கழகத்தை 83ஓட்டங்களால்...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=blalockhahn8", "date_download": "2020-11-29T22:31:30Z", "digest": "sha1:J47HMKRSTYPWLEIELP2WHAOT7CE64ZBP", "length": 2856, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User blalockhahn8 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202465/news/202465.html", "date_download": "2020-11-29T21:54:31Z", "digest": "sha1:5K55PJVXTOWMBZM5GCC6DG2F5A3KIZOT", "length": 19471, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகனவுகள் நாம் உறங்கும்போது நம்மையறியாமல் தொட்டு வீசிவிட்டுச் செல்லும் தென்றல். சில நேரம் அர்த்தமானதாகவும், பலநேரம் அர்த்தமில்லாமலும் ஏதோ ஓர் உணர்வை நமக்காக ஏந்திக்கொண்டு நிற்கும் பரிகாசக்காரன். பள்ளிப் படிப்பின்போது, ஆசிரியரின் மேல் கொண்ட காதலால் ஆசிரியராக வேண்டும் என்ற கனவு. பெற்றோர்களின் விருப்பமோ எஞ்சினியர், டாக்டர் எனும் கனவு. ஆனால் பலித்தது என்னவோ எழுத்தாளர் என்னும் கனவுதான் என தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் லதா சரவணன்.\n‘‘என் கனவுகள் தடதடக்கும் ரயில் வண்டிகள் ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் நின்று பயணிகளை ஏற்றியிறக்கிச் செல்வதைப்போல தடம் மாறியிருக்கிறது. இது எனக்கு மட்டும் இல்லை வெற்றி பெற்ற எல்லாருக்கும் இரண்டு அல்லது மூன்று கனவுகள் இருக்கும். அதில் எது தனக்கானது என்பதை அறிய சுயபரிசோதனை நடத்தும்போதுதான் ஒன்று உயிர்பெறுகிறது மற்றது இறக்கிறது.\n80-களில் ஆதிக்கம் மிகுந்த சைக்கிள் கடையின் உரிமையாளர் அப்பா, அந்த ஏரியாவில் பிரசித்தியான அறிமுகம். மோட்டார் சைக்கிளின் ஆதிக்கம் கெளரவமாகிப்போனபோது 20 முப்பது பேர் வேலை பார்த்த அந்தக் கடை நிர்வாகம் படுத்தது. என் முதல் கனவு அடுத்தவேளை உணவுதான். இது எனக்கு மட்டும் அல்ல வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் அநேக பிள்ளையின் கனவுதான். பகிர்ந்து கொண்ட பள்ளி உணவின் உறங்காத வயிறு நான்கு மணிக்குமேல் அப்பா கொண்டு வரும் நாற்பது ஐம்பது ரூபாயில் தன் கனவை தினமும் முடித்துக்கொள்ளும். அன்றைய கனவு வெறும் உப்புமாவோ, பிரியாணியோதான்.\nதட்டுத் தடுமாறி முடித்த பள்ளிப்படிப்பில் கலர்கலராய் உடையுடுத்தி புத்தகத்தின் அணைப்போடு கல்லூரியில் சேர்ந்து கலாட்டாக்களோடு கல்வியும் பெற வேண்டும் என்ற கனவு நிராசையாய் போனது. நிஜம் கண்களில் அறைந்தது. மாதம் 700 ரூபாய் வேலைக்கு ஒரு கம்பெனியில் தட்டச்சு செய்துகொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தேன்.\nதொழில்முறை படிப்பு தினந்தோறும் அலுவலகத்தில் நடைபெறும் அத்தனை விஷயங்களை ஊன்றி கவனிக்கத் தொடங்கினேன். நிச்சயம் ஒரு நாள் நானும் முதலாளி என்ற அந்தஸ்தில் வருவேன். அப்போது நான் செய்ய வேண்டியவையும், வேண்டாததையும் என்னவென்று எனக்குள்ளே கணக்கிட்டுக் கொண்டேன். அப்போதைய கனவு என் நூற்றுக்கணக்கான கனவுகளை அழித்தது. பணத்தை பார்த்ததும், அடைந்துவிட்டேன் என்று ஏ���னமாய் சிரிக்கவேண்டும் என்று தோன்றும்.\nகாரணம் நமக்கு எது தேவையோ அதை கவனமாக கடவுள் மறுத்தாலும், அதற்காக நாம் மெனக்கெடுவோம் ஜாப்டைப்பிங், டியூசன் எடுத்தல், ஒரு ரூபாய்க்கு ஒரு முழம் என்று பூக்கட்டுதல் என்று எத்தனையோ வேலைகளுக்குள் என் கனவுகள் சற்று ஓய்வெடுத்துக்கொண்டன.\nஅவை கானலாக காணாமலேயே போய்விடுமோ என்று என் கண்கள் கனத்த போதுதான், துணிக்கடை நிறுவனத்தில் கணக்குப்பிரிவில் வேலை கிடைத்தது. எனக்கு கீழ் மூன்று பேர்கள் அவர்களுக்கு ஒரு குட்டி அதிகாரியைப்போல நான். இன்னும் என்னை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று எதிர்காலத்தை நோக்கி இலக்கில்லாமல் நான் பயணிக்கவேண்டும் என்று மட்டுமே என் மனதில் ஒளித்துக் கொண்டு இருந்தது. தேனின் சில துளி இனிப்பை சுவைத்து உயிருக்குப் போராடும் மனிதனின் நிலைப் போலத்தான் என் கனவுகளும் இருந்தது.\nஒரு முயலிடம் நரி கேட்டது, ‘‘எனக்கு பகைவனிடம் இருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும், உனக்கு என்ன தெரியும்’’ என்று. முயலோ ‘‘எனக்கு ஒரேயொரு தந்திரம் தான் தெரியும்’’ என்று சொல்லி முடிக்கவும், வேடன் அவர்களைத் துரத்திக்கொண்டு வர முயல் தனக்குத் தெரிந்த ஓட்டம் என்னும் தந்திரத்தை கையாண்டது, நரியோ நூறில் எதை தேர்ந்தெடுப்பது என்று யோசித்தே வேடனிடம் சிக்கியது. அப்படித்தான் சிலர் இலக்கினை சரிவர உணராமல் ஒருநாள் தடுமாறுவார்கள் அந்த தடுமாற்றத்தில் தன் குறிக்கோளை தீர்மானித்து அதற்காக மட்டும் போராடி வெற்றி பெற்று சாதிப்பது.\nஇன்னொன்று அப்படி சாதித்து பின் ஏன் இதனை அடைந்தோம் என்பதையே மறந்து வாழ்வதைப்போல இலக்கில்லாமல் வாழ்க்கை விதித்த வழியைத் தேடி நம்மை நாமே தேற்றிக்கொண்டு அதன் போக்கிலேயே வாழத் தொடங்குவது.சில கனவுகள் பொருளாதாரத்தினால் பொசுக்கப்பட்டன. சில கனவுகள் அற்பமாய் எண்ணிபுறம் தள்ளப்பட்டன. இளமையில்இருந்தே பத்திரிகைத் துறையில் பணியாற்றிட வேண்டும் என்பது என் தீராத ஆசை. என் 20வது வயதில் அடுத்த கட்ட நகர்வு என்ன கல்யாணமா\nமற்ற நேரங்களில் காலண்டர் பேப்பரில் கூட இரண்டு வரிகளைக் கிறுக்கினேன். மார்க்கெட்டில் பழைய பேப்பர் கடையில் எடைக்குப்போடப்படும் புத்தகங்களை சில்லரைக்காசுக்கு வாங்கிப் படித்தேன். அந்த வாசிப்பு தான் என்னுள் எழுத வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. இதுதான் என் இலக்கு என் நெடுநாளைய கனவு என்று உணர்ந்து கொண்டு ஒரேயொரு தந்திரம் அறிந்த முயலானேன். என் பெயரை மட்டும் வெளிப்படுத்திக்கொண்டு சிறு சிறு கவிதைகள் எழுதினேன்.\nஇருபது ரூபாய் சன்மானத்தோடு பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள் ஊக்கத்தைக் கொடுத்தது. பத்திரிகையில் எனது முதல் சிறுகதை, அதைப் பாராட்டி வந்த குட்டி குட்டி போஸ்ட்டு கார்டுகள், 250 ரூபாய் பரிசு…. ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தில் அவற்றையெல்லாம் ஒட்டி வைத்து அழகு பார்த்தேன். ஒவ்வொரு முறை அதை பார்க்கும் ேபாது இது தான் என் இலக்கு என்று என மனதில் ஆணி அடித்தார் ேபால் பதிந்தது.\nஎன் இலக்கை புரிந்து கொண்டபின், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எழுத தொடங்கினேன். திருமணம், குழந்தை என்றெல்லாம் தேக்கம் இருந்தபோதும், தண்ணீர் பிடிக்கும் குடம், தோசை சுட்டு வைக்கும் ஹாட்பேக், என் எழுத்தின் காகிதங்களை சுமக்கும் மேடைகளாயின. இப்படி வளர்ந்த எழுத்துக்குழந்தை பத்திரிகையாளர்களின் ஆதரவில் இன்று 43க்கும் மேற்பட்ட நாவல்கள், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதை, கட்டுரை என்று இணையதளத்திலும், வெகு ஜனப்பத்திரிகைகளிலும் இன்னுமின்னும் கண்கள் சுருங்கி கனவுகள் விரிவடைகிறது.\nதாகம் தீராத நிலத்தைப் போல என் கனவுகளின் பாரம் கண்களை அழுத்தவில்லை, மாறாக அது என்னை அரவணைத்துக் கொண்டது. நீண்டதாக ஒரு வார்த்தை பேசத் தெரியாத நான் வெறும் வார்த்தைகளைப் புரட்டி ஏடுகளில் வடிக்கத்தெரிந்த நான் இன்று ஒரு மேடையில் பேசும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன், அது என் கனவின் பயன்.\nஒரு குழந்தை பிறக்கும். வளர வளர அது என்னவாக வேண்டும் என்று சுற்றியுள்ளவரின் கனவுகளை சுமந்து கொண்டு தனக்கான சுயத்தை இழப்பதைப்போல, ஒருவேளை சாப்பிடக்கூட கஷ்டப்பட்ட என் நிலைமை மாறி இன்று 300 குடும்பங்களுக்கும் மேல் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். வடசென்னையின் அடையாளமாய் உயர்ந்து நிற்கும் ‘சாந்தி சாரீஸி’ன் உரிமையாளர் சரவணனின் துணைவியாய் சமூகம் மதிக்கும் ஒரு எழுத்தாளராய் என் கனவு மெய்பட நான் என்ன செய்தேன்.\nஇருபத்திநாலு மணிநேரமும் அதையே எண்ணி அதை நோக்கியே சுழலவில்லை. என் விருப்பத்தை நிறைவு செய்ய எனக்கான நேரத்தை ஒதுக்கிக்கொண்டேன். சரியான நேரத்தில் அதற்கான அடித்தளத்தை அமைத���துக் கொண்டேன்’’ என்றார் லதா சரவணன்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\nமனதை உருக்கும் உண்மை கதை நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன் நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்\nஎன் பாதி சரக்கு எங்க Vadivelu\nசாமி ஒரு கருப்பு பண்ணி இருக்குது அடிச்சு போட்டா 5 ஊர் சப்படலா\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சி\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2014/12/06/story-of-tamil-encodings-tace-utf8-and-open-tamil/comment-page-1/", "date_download": "2020-11-29T22:32:55Z", "digest": "sha1:UY64XMRBXEHYL2BXPZ2PTXOC6WS7IK34", "length": 12522, "nlines": 260, "source_domain": "ezhillang.blog", "title": "Story of Tamil encodings: TACE, UTF8 and open-tamil – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது திசெம்பர் 6, 2014 திசெம்பர் 6, 2014\nNext Post “தமிழ்ழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி” புத்தகம் வெளியீடு | (Releasing ‘Write Code in Tamil’ book)\n10:40 முப இல் திசெம்பர் 6, 2014\nஅனிஷ் பிரபு தி சொல்கிறார்:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசில பைத்தான் தொகுப்புகளின் வெளியீடு\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.98 வெளியீடு\nசொல்திருத்தி – தெறிந்தவை … இல் jenophia Nelci Savar…\nஆடுகளம் – 2020 இல் Python வழு நீக்கம்…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/124918", "date_download": "2020-11-30T00:01:02Z", "digest": "sha1:XIOMKYQ3T6BZRFS3Y73CC5GOKRGPHSJQ", "length": 3183, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பணத்தோட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபா���ு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பணத்தோட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:20, 18 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n04:01, 17 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nநிரோஜன் சக்திவேல் (பேச்சு | பங்களிப்புகள்)\n08:20, 18 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n| writer = கதை [[பி. எஸ். ராமைய்யா]]\n| music = [[விஸ்வநாதன்]]
[[ராமமூர்த்தி]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1337816", "date_download": "2020-11-30T00:06:55Z", "digest": "sha1:FO42VU45ANBZVHYF252EIJVSSUUDGLWQ", "length": 2844, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிறிஸ்தவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிறிஸ்தவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:45, 3 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n04:46, 8 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:45, 3 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGerakibot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fogtamil.com/2020/06/new%20virus%20G4%20EA%20H1N1%20.html", "date_download": "2020-11-29T23:12:52Z", "digest": "sha1:PWI3DDBWLAU3DO6LSW25M2MOOPHUTVBV", "length": 6948, "nlines": 146, "source_domain": "www.fogtamil.com", "title": "மீண்டும் ஒரு வைரசை உற்பத்தி செய்த சைனா! இந்த வைரசும் கரோனாவைப் போன்று நாடு நாடாக பரவும்! ஆனால் மருந்து இல்லை!", "raw_content": "\nமீண்டும் ஒரு வைரசை உற்பத்தி செய்த சைனா இந்த வைரசும் கரோனாவைப் போன்று நாடு நாடாக பரவும் இந்த வைரசும் கரோனாவைப் போன்று நாடு நாடாக பரவும்\nகரோனா வைரஸ் சீனர்களின் வித்தியாசமான உணவு பழக்கத்தின் காரணமாக வவ்வாளில் இருந்து மனிதருக்கு பரவியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் இதனால் இறந்து போயுள்ளனர் .\nஉலகிலுள்ள கிட்டத்தட்ட தனி தீவுகளை தவிர அனைத்து நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியாவிலும் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெர���க்காவில் பாதிப்பு மிகவும் அதிகம்.\nஇந்நிலையில் மீண்டும் ஒரு வைரஸ் பன்றி காய்ச்சல் மூலம் பரவும் என்று தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பன்றிகளிலிருந்து வெளிவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகரோனாவைப் போன்று இதுவும் பரவு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் உலக மக்களை எச்சரிக்கை செய்துள்ளன.ர் இந்த வைரசுக்கு ‘G4 EA H1N1’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஏற்கனவே 2009ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு வைரஸ் சைனாவிலிருந்து பரவி பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த வைரசை சீனா எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்று.\nகொடுமைக்கார மனைவியிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nEXCLUSIVE VIDEO : நடிகை வனிதா விஜயகுமார் க்கு திருமணம் வெளியான video மற்றும் புகைப்படங்கள்\nயாசிகா ஆனந்த் புகைப்படங்கள் | Yashika Anand Hot Photo Gallery\nONEPLUS NORD - விலை மற்றும் சிறப்பம்சங்கள் யார் வாங்குவார் இந்த மொபைல் போனை\nஹாலிவுட் ரேஞ்சிற்கு உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஓவியா வைரலாகும் புகைப்படம்\n18+ போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய தம்பதி உலகம் முழுவதும் வைரலாகி பறக்கும் மீம்கள்\nஇரட்டைக் கொலையில் அதிர்ச்சியான பல தகவல்கள்..நம்மை உலுக்கும் பல கேள்விகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-395-di-turbo-22048/25415/", "date_download": "2020-11-29T23:21:48Z", "digest": "sha1:QCH7MDPZ2GPH4SAJDM6SUX5DJ5OCBYSN", "length": 24383, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 395 DI Turbo டிராக்டர், 2016 மாதிரி (டி.ஜே.என்25415) விற்பனைக்கு Jaunpur, Uttar Pradesh - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிர��க்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 395 DI Turbo\nமஹிந்திரா 395 DI Turbo\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 395 DI Turbo விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 395 DI Turbo @ ரூ 4,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2016, Jaunpur Uttar Pradesh இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் TAFE 30 DI ஆர்ச்சர்ட் பிளஸ்\nமஹிந்திரா 275 DI TU\nசோனாலிகா DI 42 RX\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 395 DI Turbo\nசோனாலிகா 42 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nகெலிப்புச் சிற்றெண் DI 450 NG 4WD\nகெலிப்புச் சிற்றெண் DI-854 NG\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/smart-4-phone-infinix-introduced/", "date_download": "2020-11-29T21:56:53Z", "digest": "sha1:V4TLHFPS3VHN2Y7I57DNLDITYWZJPBT7", "length": 8633, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "''ஸ்மார்ட் 4 ஃபோன் - இன்ஃபினிக்ஸ் அறிமுகம்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தொழில்நுட்பம் ''ஸ்மார்ட் 4 ஃபோன் - இன்ஃபினிக்ஸ் அறிமுகம்\n”ஸ்மார்ட் 4 ஃபோன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம்\nஇன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் 4 என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.\nஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் எச்டி பிளஸ் திரை, 2ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்டி கார்ட் இணைத்துக்கொள்ளும் வசதி, மீடியா டெக் ஹீலியோ ஏ22 பிராசசருடன் கிடைக்கிறது. மேலும் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜருடன் வந்துள்ளது.\nகேமராவை பொறுத்தவரை பின்புறம் 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் டெப்த் சென்சார் என இரண்டு கேமரா செட்டப்பும், முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் கொண்டு அறிமுகமாகி உள்ளது. மின்நைட் பிளாக், ஒஷன் வேவ், சியான் மற்றும் வயலெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.\nதீபாவளியை முன்னிட்டு பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த ஸ்மார்ட் 4 ஃபோனை இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போன் பிளிப்கார்டில் 6999 ரூபாய்க்கு கிடைக்கிறது.\nஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம்...\n110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்\nநெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த...\nதிருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு\nதிருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, கோயிலின் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் பிரம்மாண்ட தீப��் ஏற்றப்பட்டது. முருக பெருமானின் ஐந்தாம்...\nஆட்டத்தில் தோல்வி; ஆனால் காதலில் வெற்றி ஆஸ்திரேலிய பெண்ணின் இதயம் கவர்ந்த இந்தியர்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. மைதானத்தில் இரு அணிகளும் தீவிரமாக ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால் பார்வையாளர்கள் பகுதியில் வித்தியாசமான சம்பவம் நடந்தது. இந்திய கிரிக்கெட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/are-obese-women-like-barrels-leap-on-private-gym/", "date_download": "2020-11-29T22:20:32Z", "digest": "sha1:B4KVJ3JMKYFIXNOVUV7EOOVRHLUHSWK2", "length": 9955, "nlines": 102, "source_domain": "puthiyaagarathi.com", "title": "உடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா? தனியார் ஜிம் மீது பாய்ச்சல் - புதிய அகராதி", "raw_content": "Sunday, November 29மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஉடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா தனியார் ஜிம் மீது பாய்ச்சல்\nஇலங்கையில் உள்ள ஓஸ்மோ என்ற தனியார் உடற்பயிற்சி நிறுவனம் (ஜிம்), உடல் பருமனான பெண்களை பீப்பாயுடன் (பேரல்) ஒப்பிட்டு வைத்திருந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்நிறுவனத்தை இணையவாசிகள் தொடர்ந்து புரட்டி எடுத்து வருகின்றனர்.\nஉடல் பருமன் இன்று இளைய தலைமுறையினரை வாட்டி எடுக்கும் பிரச்சனையாக உள்ளது. ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உடல் பருமன் சமூக பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.\nமாறிவரும் உணவு பழக்கம், முறையற்ற வேலை நேரம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால், ஆண், பெண் என இருபாலினத்தவரும் பாதிக்கப்பட்டாலும், பெண்கள் அதனால் பலராலும் பொதுவெளியில் அவமானபடுத்தப்படுகின்றனர்.\nஉடற்பயிற்சி கூடங்களில் விளம்பரம் கூட பெண்களை மையப்படுத்திதான் உள்ளது. பெண்கள் இந்த வடிவத்திலும், அளவிலும் இருக்க வேண்டும் என்றே சமூகம் எதிர்பார்க்கின்றது.\nஇலங்கையில் உள்ள ஓஸ்மோ என்ற ஜிம், பெண்களை பேரலுடன் ஒப்பிட்டு விளம்பரம் வெளியிட்டுள்ளது, பலரையும் கொதிப்படைய வைத்துள்ளது. அந்த விளம்பரத்தில், ”இது பெண்களுக்கான வடிவம் இல்லை”, என குறிப்பிடப்பட்டிருந்தது.\nபாலியல் ரீதியாக இத்தகைய விளம்பரத்தை வெளியிட்டதற்கு, சமூக வலைத்தளங்களில் இணையதளவாசிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். பலரும், ஓஸ்மோ ஜிம்மை புறக்கணிப்போம் என பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த விளம்பர பலகையை நீக்க வேண்டும் என, தான் கொழும்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாக துணை பொருளாதார துறை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.\nஅதேபகுதியில், பெண்ணுரிமை அமைப்புகள் அந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்ற பாரதியாரின் பாடல் வரிகளை அச்சிட்டு, விளம்பர பேனரை ஒட்டியது. ஆனால், ஒரே நாளில் அந்த பேனரை மர்ம நபர்கள் அகற்றி விட்டனர்.\nபெண்களை இழிவுபடுத்தும் வகையில் விளம்பர பதாகை வைத்திருந்த ஓஸ்மோ நிறுவனம், திடீரென்று அந்த பதாகையை அகற்றியது. மேலும், பெண்களை அவமானப்படுத்தும் நோக்கில் அத்தகைய விளம்பர பலகையை அமைக்கவில்லை என்றும் ஜிம் நிர்வாகம் தெரிவித்தது.\nPosted in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்\nPrevஜியோ விளம்பரத்தில் மோடி; ஆர்டிஐ தலைவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடும் எச்சரிக்கை\nNextவிவசாயிகளின் கடன் தள்ளுபடி: ஜனாதிபதி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\nதிரை இசையில் வள்ளுவம்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்...\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\n: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்\nஇது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:43:15Z", "digest": "sha1:7TXRAEDSF4YZHEFK6U6VW7TCHA26WQFD", "length": 19806, "nlines": 159, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குவாங்டொங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுவாங்டொங் (சீன மொழி: 广东; பாரம்பரிய சீனம்: 廣東; ஆங்கில மொழி: Guangdong; பின்யின்: Guǎngdōng; ஜியுட்பிங்: 2 gwong 1 gwong) என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த நாட்டின் தென் சீனக்கடற்கரையை ஒட்டி உள்ள மாகாணங்களுள் ஒன்று. இது முன்னர் ஆங்கிலத்தில் கேன்டன் (Canton) அல்லது குவாங்டுங் (Kwangtung) என அழைக்கப்பட்டது.\n• கேசிய மொழி Pinyim\nசீனாவில் அமைவிடம்: குவாங்டொங் மாகாணம்\n21 அரச தலைவர், 121 கவுண்டி மட்டம், 1642 நகர மட்��ம்\nகண்டோனீயம், கேசிய மொழி, தியோச்சூ, லைச்சௌ மின், துஹுவா, மாண்டரின் மொழி, சுவாங்கு மொழி\nநிரந்தரக் குடியிருப்பாளர்களாக 79.1 மில்லியன் மக்களையும் வருடத்தின் குறைந்தது ஆறு மாதங்களுக்கேனும் மாகாணத்தில் வாழ்ந்த 31 மில்லியன் இடம் பெயர்ந்த மக்களையும் கொண்ட [5][6] குவாங்டாங் மாகாணம், ஹெநான் மாகாணம், சிச்சுவான் மாகாணம் ஆகிய மாகாணங்களைப் பின்னுக்குத் தள்ளி சனவரி 2005 அன்று சீனாவின் அதிக மக்கள் நிறைந்த மாகாணம் எனப் பெயர் பெற்றது. 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 104,303,132. இது 2013 இறுதியில் 106,440,000 ஆக உயர்ந்தது.[7]\nமாகாணத் தலைநகராக குவாங்சௌ உள்ளது, பொருளாதார மையமாக சென்சென் விளங்குகிறது. இவை சீனாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முக்கிய நகரங்கள் ஆகும். 1989 முதல், குவாங்டொங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்புகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பெற்றுவருகிறது. ஜியாங்சு மற்றும் சாங்டங் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.\n\"குவாங்\" என்ற சொல்லுக்கு \"விரிவடைவது\" அல்லது \"பரந்த\" என்று பொருள், \"டாங்\" என்ற சொல் \"கிழக்கு\" திசையைக் குறிக்கும். குவாங்டாங் என்ற சொல் கிழக்குப்பெருவெளி என்பதாகும். கி.பி. 226 இல் குவாங் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[8]\nகுவாங்டொங் மாகாணத்தின் தெற்கில் தென் சீனக்கடலைக் கொண்டுள்ளது. இதன் கடற்கரை 4,300 கிமீ (2,700 மைல்) நீண்டுள்ளது. லைச்சௌ தீபகற்பம் மாகாணத்தின் தென்மேற்கு முனையில் உள்ளது. ஒரு சில செயலற்ற எரிமலைகள் லைச்சௌ தீபகற்பத்தில் உள்ளன. சூகோங்சாங்கொக்சௌ எனப்படும் முத்து ஆற்றுப்படுகையில் கிழக்கு ஆறு, வடக்கு ஆறு, மேற்கு ஆறு எனப்படும் மூன்று ஆறுகள் குவிகின்றன. இந்த ஆற்றுப்படுகையில் நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் உள்ளன. மாகாணத்தைப் புவியியலடிப்படையில் வடக்கில் இருந்து பிரிக்கும் விதமாக உள்ள மலைத்தொடர்களைக் கூட்டாக நான் மலைகள் (நான் லிங்) என அழைக்கப்படுகின்றன. மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரமான ஷிகெங்கோங் கடல் மட்டத்தில் இருந்து 1,902 மீட்டர் உயரத்தில் உள்ளது.\nகுவாங்டொங் மாகாண எல்லைகளாக புஜியான் வடகிழக்கிலும், ஜியாங்சி மற்றும் ஹுனான் மாகாணங்கள் வடக்கிலும், குவாங்ஸி தன்னாட்சி பிராந்தியம் மேற்கிலும், ஹாங்காங் மற்றும் மகாவ் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் தெற்கு பகுதியிலும் உள்ளன.\nகுவாங்டொங் மாகாணம் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருந்தாலும் இதன் தெற்கில் வெப்பமண்டல காலநிலையை ஒட்டியுள்ளது. குளிர்காலம் குறுகியதாகவும், கனிவானதாகவும் மழையற்று உலர்வாகவும் இருக்கும்; கோடைக்காலம் நீண்டதாகவும், சூடாகவும், ஈரப்பதம் மிக்கதாகவும் இருக்கும். சனவரி மற்றும் சூலை மாதங்களில் இதன் வெப்பநிலை முறையே 18 டிகிரி செல்சியஸ் (64 ° ஃபா) மற்றும் 33 ° செ (91 ° ஃபா) நிலவும், எனினும் கோடைக்காலத்தில் ஈரப்பதம் மிகுந்திருப்பதால் வெக்கையாக இருக்கும். கடற்கரையில் பெரும்பாலும் உணரப்படாவிடினும் உள்நாட்டுப் பகுதியில் குளிர்காலத்தில் ஒரு சில நாட்கள் பனி நிலவுகிறது.\nகுவாங்டொங்ஙின் பொருளாதாரம் பல நாடுகளுக்கு இணையாக ஒப்பிடுமளவிற்கு அதிக அளவு வளர்ந்துள்ளது. 2014 இல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சுமார் $ 1104,05 பில்லியன். இம்மாகாணம் 1989 ஆம் ஆண்டு முதல் சீனாவின் உண்ணாட்டு உற்பத்தியில் மிகப் பெரிய மாகாணமாக விளங்குகிறது. குவாங்டொங் சீனாவின் மொத்த உண்ணாட்டு உற்பத்தியில் 10.36 விழுக்காட்டை ($ 10.36 டிரில்லியன்) நிறைவு செய்கிறது. அமெரிக்க டாலர் அடிப்படையில் இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தோனேசியா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிடப் பெரியது ஆகும். குவாங்டாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 நாடுகளின் துணைப்பிரிவுகள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பெரியது. அவை இங்கிலாந்து , கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க், டோக்கியோ, லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகர பகுதி ஆகியவை ஆகும்.\nகுவாங்டொங் 2005 ஜனவரியில் அலுவல்முறையாக அதிக மக்கள் நிறைந்த மாநிலம் என்றானது.[5][6] பிற மாகாணங்களில் இருந்து மக்கள் குடியேறுவதால் மக்கள் தொகை பெருகிவருகிறது. குவாங்டாங்கில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தால், தொழிலாளர் அதிக அளவில் தேவைப்படுவதன் காரணமாக குடியேற்றம் நிகழ்கிறது. குவாங்டொங் ஒரு சுதந்திர நாடாக இருந்தால், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் போன்ற உலகின் இருபது பெரிய நாடுகளைவிட மக்கள் தொகையில் மிகுந்து இருக்கும். மேலும் அமெரிக்க மாநிலங்களான கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க் ஆகியவற்றின் மொத்த மக்கள் தொகையைவிடக் கூடுதல் ஆகும். இந்த மாகாணத்தின் மக்களில் பெரும்பாலானவர்கள் ஹான் ���ீனர் ஆவர். குவாங்டொங் மாகாணம் சீனாவின் பிற மாகாணங்களை ஒப்பிடும்போது மிக அதிக ஏற்றத்தாழ்வு மிக்க பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி 1-4 வயது வரை உள்ள குழந்தைகளில், 100 சிறுமிகளுக்கு 130 சிறுவர்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.[9]\n2012 ஆண்டு கணக்கெடுப்புப்படி[10] குவாங்டோங் மொத்த மக்கட்டொகையில் 7% ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களைச் சேர்ந்தவர் ஆவர். இதில் பெரிய சமயக்குழுவாக இருப்பது புத்தசமயத்தினர் (6.2%), சீர்திருத்த கிருத்துவர் 0.8% கத்தோலிக்கர்கள் 0.2% ஆவர். மக்கள் தொகையில் 93% சமயப்பற்று அற்றவர்களாகவோ அல்லது இயற்கை வழிபாட்டுமுறையைக் கொண்டவர்களாகவோ, கன்பூசிய மதம், தாவோ, நாட்டுப்புற மதத்தினராகவோ உள்ளனர்.[11] 2007 ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, மக்கள் தொகையில் 43.71% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.[12]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2019, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1265943", "date_download": "2020-11-30T00:28:19Z", "digest": "sha1:T62Z3XNAYYSBS7CYL7WWKIGXKHKUILYJ", "length": 2923, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜெபர்சன் நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜெபர்சன் நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:28, 26 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:55, 16 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:28, 26 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Abrasive-Cloth-Mesh-p4970/", "date_download": "2020-11-29T23:18:56Z", "digest": "sha1:ALLE4JLTYNTUEAASRHMTUGE4XYDE6CK2", "length": 26026, "nlines": 291, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "China Abrasive Cloth & Mesh, Abrasive Cloth & Mesh Suppliers, Manufacturers and Wholesalers on TopChinaSupplier.com", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: சிறந்த டேப்லெட் பிசி ஐஸ் க்ரஷர் இயந்திரம் மின்சார குளிர்சாதன பெட்டி மின்சார கவுண்டர் வண்ண தோல் குறிப்பு குச்சி பிளாஸ்டிக் எஃகு புகைப்பதற்கான ரோலிங் பேப்பர் ஸ்கிராப் காப்பர் மறுசுழற்சி இயந்திரம் மென்மையான எஃகு வூட் லிவிங் ரூம் அமைச்சரவை சூரிய நீர் குழு டூ வே ரேடியோ கேபிள் தானியங்கி அதிவேக இயந்திரம் புல்டோசர் வேலை ஆப்பு ஏபிஎஸ் மருத்துவ டிராலி ஸ்கேட் செட் ஹோட்டல் மென்மையான மெத்தை பவர் சார்ஜர் அடாப்டரை மாற்றவும் அதிவேக வெற்றிட பம்ப் பார் மேட் தோட்ட நீர் சுவர் நீரூற்று பிசின் பு நுரை http://www.google.com\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு கருவிகள் & வன்பொருள் சிராய்ப்பு மற்றும் அரைத்தல் சிராய்ப்பு துணி & மெஷ்\nFOB விலை: யுஎஸ் $ 4.50 / ரியாம்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 400 ரியாம்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.00 / சதுர மெட்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1400 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nதானிய அளவு: 60-600 #\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 4.34 / ரோல்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1400 ரோல்\nதானிய அளவு: 60-800 #\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 4.34 / சதுர மெட்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1400 சதுர மெட்\nதானிய அளவு: 60-400 #\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 4.34 / சதுர மெட்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1400 சதுர மெட்\nதானிய அளவு: 120-1000 #\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 4.65 / சதுர மெட்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1400 சதுர மெட்\nதானிய அளவு: 60-600 #\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 0.19 / பிசிக்கள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 20000 பிசிக்கள்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 4.20 / சதுர மெட்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1400 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 4.50 / சதுர மெட்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1400 சதுர மெட்\nஜியாங்சு ஃபெங்மாங் கூட்டு பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு நிறுவனம், லிமிடெட்.\nஅலுமினிய உள் முற்றம் வெளிப்புற தோட்ட அட்டவணை மொட்டை மாடி ஹோட்டல் தளபாடங்களுக்கான கயிறு நாற்காலியுடன் அமைக்கப்பட்டுள்ளது\nநவீன உள் முற்றம் ப்ராய்ஹில் வெளிப்புற தளபாடங்கள் கூடுதல் பெரிய தோட்டத் தொகுப்பு பிரம்பு சோபாவைக் குறைக்கிறது\nகருப்பு வெளிப்புற கயிறு நெசவு தளபாடங்கள் கயிறு நாற்காலி தோட்டம் காபி தளபாடங்கள் தொகுப்பு\nசீனா 2-நபர் சன் லவுஞ்சர் திரைச்சீலைகள் உள் முற்றம் சைஸ் லவுஞ்ச்ஸ் சன்பெட் வெளிப்புற சோபாபெட் கார்டன் ஃபர்னிடூர்\nநவீன அலுமினிய பிரேம் அரச பாணி மறைப்பு தோட்டம் கயிறு நாற்காலி வெளிப்புறம்\n3 பிளை ஃபேஸ் மாஸ்க்N95 தூசி மாஸ்க்ஊஞ்சலில் தோட்டம்மாஸ்க் கவர்உட்புற ஊசலாட்டம் வயது வந்தோர்N95 மாஸ்க்N95 முகம்மாஸ்க் KN95உள் முற்றம் ஸ்விங் செட்என் 95 சுவாச கருவிகார்டன் உள் முற்றம் தொகுப்புவெளிப்புற சோபா நாற்காலிமருத்துவ முகமூடிராட்டன் டேபிள் செட்பிளாஸ்டிக் முகமூடிkn95 ceராக்கிங் நாற்காலிதொழில்துறை மாஸ்க்நவீன தோட்டம்தீய தளபாடங்கள்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nஆடம்பர நவீன பாணி ஓய்வு தீய தளபாடங்கள் பிரம்பு தோட்டம் சோபா\nமொத்த எதிர்ப்பு குளிர் கருப்பு பருத்தி மீண்டும் பயன்படுத்தக்கூடிய தூசி முகமூடி\nதோட்ட வசதியான தொங்கும் நாற்காலி முட்டை வடிவ பி.இ.ரட்டன் ஸ்விங் நாற்காலி வெளிப்புறம்\nவணிக வெளிப்புற தளபாடங்கள் 2 வெள்ளை ரட்டன் விக்கர் ஸ்விங் சேரை தொங்கும் நபர்\nஉயர்தர உள் முற்றம் தளபாடங்கள் உள் முற்றம் தோட்டம் சோபா விற்பனைக்கு உள்ளது\nகார்டன் கயிறு சமீபத்திய வடிவமைப்பு சோபா செட் இரும்பு பிரேம் உள் முற்றம் கயிறு சோபா செட்\nஸ்விங் நாற்காலி தோட்டம் 4 சீட்டர் ராக்கிங் நாற்காலி கூரை வெளிப்புற உலோக உள் முற்றம் செய்யப்பட்ட இரும்பு உள் முற்றம் ஊசலாடுகிறது\nசீனா முட்டை வடிவமைப்பு போர்ட்டபிள் பாட்டியோ ரட்டன் ஸ்விங் சேர் வெளிப்புற ராட்டன் தளபாடங்கள்\nசிராய்ப்பு துணி & மெஷ்\nஅல்லாத நெய்த சிராய்ப்பு (90)\nபிற சிராய்ப்பு மற்றும் அரைக்கும் கருவிகள் (478)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-11-29T22:40:44Z", "digest": "sha1:MCH4V3NU2XYRUV5OXTO3NZYV6ASWVEEZ", "length": 6391, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வேலூர் தேர்தலை ரத்து செய்க: கமல்ஹாசன் | Chennai Today News", "raw_content": "\nவேலூர் தேர்தலை ரத்து செய்க: கமல்ஹாசன்\nவேலூர் தேர்தலை ரத்து செய்க: கமல்ஹாசன்\nவேலூர் தேர்தலை ரத்து செய்க: கமல்ஹாசன்\nவேலூரில் ஆர்.கே.நகரை மிஞ்சும் வகையில் பணப்பட்டுவாடா நடப்பதால் அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே ஒருசிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nஇன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல்ஹாசன், ‘ஓட்டுக்கு எனது கட்சியினர் பணம் கொடுத்தாலும் நான் அதை காட்டிக் கொடுத்து விடுவேன். பணம் கொடுத்து வாக்கு கேட்பது அவமானம். கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வேலூர் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறினார்.\nவேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனுமான கதிர் ஆனந்த் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் சமீபத்தில் அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nமுதல்வரின் குலதெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி: ஈரோடு அருகே பரபரப்பு\nதேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சலுகை\nவிஷால் திமுகவில், பாக்யராஜ் அதிமுகவில்\nஎஸ்பிபிக்காக தெலுங்கு கலந்த தமிழில் டுவிட் செய்த கமல்ஹாசன்\nபிரதமரின் முக்கிய அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த கனிமொழி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூல��் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/6522", "date_download": "2020-11-29T22:02:07Z", "digest": "sha1:74TRUGHIAS73HIJZVTDFUSLUUDMBE4HM", "length": 8667, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "சிறையிலுள்ள முன்னாள் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர பரிசீலனை.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சிறையிலுள்ள முன்னாள் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர பரிசீலனை.\nசிறையிலுள்ள முன்னாள் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர பரிசீலனை.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nமேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விரைவில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த டிலும் அமுனுகம, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகள் குறித்து ஜனாதிபதியினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும் கூறினார். முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன, சில போராளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் சிலருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றும் டிலும் அமுனுகம குறிப்பிட்டார்.இந்நிலையில் நீண்ட காலமாக சிறையில் உள்ள கைதிகளின் நடத்தை குறித்து ஆராய ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டிலும் அமுனுகம, முன்னாள் போராளிகள் மட்டுமல்லாமல் மற்ற கைதிகள் விடுதலை தொடர்பாகவும் பரிசீலிக்கப்படுகின்றதாக கூறினார். அத்தோடு எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி முன்னாள் போராளிகளை சிறையில் வைத்திருப்பது பயனற்றது என்று அரசாங்கம் நம்புவதாகவும் டிலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.இதனை தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் விரைவில் கலந்துரையாடலை மேற்கொள்ளவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleபக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும்…அவர்களைத் தேடி ஓடிவருவார்..\nNext articleஇரகசியமாக இடம்பெற்ற ஐ.டி வகுப்பு..ஆசிரியர்கள், மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்…\nஇலங்கையில் மேலும் ஏழு பேர் கொரோனாவினால் மரணம் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\nகைதான யாழ் பல்கலை மாணவன் சற்று முன் விடுதலை.\nகார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த யாழ் பல்கலை மாணவன் திடீர்க் கைது. பல்கலைக்கழக சூழலில் நிலவிய பதற்றம்.\nஇலங்கையில் மேலும் ஏழு பேர் கொரோனாவினால் மரணம் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\nகைதான யாழ் பல்கலை மாணவன் சற்று முன் விடுதலை.\nகார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த யாழ் பல்கலை மாணவன் திடீர்க் கைது. பல்கலைக்கழக சூழலில் நிலவிய பதற்றம்.\nகொரோனா அபாயம்..நாட்டில் மேலுமொரு கல்வி வலய பாடசாலைகளுக்கு மூடுவிழா\nவீடுகளில் உயிரிழக்கும் கொரோனா நோயாளர்கள்..ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/business_7.html", "date_download": "2020-11-29T23:36:16Z", "digest": "sha1:CUEH2EHELMGVUSFP4XA7F54R4S5R2EXF", "length": 30242, "nlines": 208, "source_domain": "jayanewslive.com", "title": "Jaya TV News", "raw_content": "\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nஅரசு மருத்துவக்‍கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு - சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்பு\nசெம்பரம்பாக்‍கம் ஏரியின் மதகுகளில் செடிகொடிகள் சிக்‍கியதால் மதகை அடைக்‍க முடியாமல் திணறும் அதிகாரிகள் - உபரி நீர் வெளியேறுவதையும் தடுத்துநிறுத்த முடியாத நிலை\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றம் - மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று மாலை ஜெயா டிவி மற்றும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு\nகார்த்திகை தீபத் திருநாள் : தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற தலங்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nஐதராபாத் நகரின் பெயர் மாற்றப்படும் - உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்துக்கு தெலங்கானா முதல்வர் கடும் கண்டனம்\nநிவர் புயல் சேதங்களை கணக்கிட நாளை தமிழகம் வருகிறது மத்திய குழு - நாளை மறுநாள் ஆய்வை தொடங்கவுள்ளதாக தகவல்\nகொரோனா தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோதி உறுதி\nகோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த 2 வாரங்களில் மத்திய அரசின் அனுமதி கோரப்படும் - சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் வரும் 2ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 54 தொகுதிகளில் போட்டியிடும்​வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் - எதிர்ப்புத் தெரிவித்து சோனியா காந்தி வீட்டின் முன்பு, காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு\n30 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை - சவரனுக்‍கு 304 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை\n28 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி, புதிய உச்சத்தை எட்டியது மும்பை பங்குச்சந்தை - இதற்கு முன் இல்லாத வகையில் அதிகரிப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை கோயம்புத்தூர், தூத்துக்குடி மாநகராட்சிகளின் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர், உள்ளாட்சி அமைப்புகளின் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் video\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது கூடுதல் தனி பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பி.எஸ்.கந்தசாமி சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி நிலைக் குழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பி.வேணுகோபால், குடும்பத்தினருடன் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை புதுடெல்லி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதியரசர் ஸ்வதந்தர் குமார் மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி திருநெல்வேலி மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக��கப்பட்ட புவனேஸ்வரி மற்றும் பல்வேறு நகராட்சிகளின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் முனைவர் எம். சாய்குமார் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, பதவி உயர்வு பெற்ற, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் P. வேணுகோபால் மற்றும் தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெ ....\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் தனது திருமண நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து ஆசி பெற்றார்\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை, கழக அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன், தனது திருமண நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முத ....\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முனைவர் எம்.வீரசண்முகமணி, ராஜேஷ் லக்கானி ஆகியோர் சந்திப்பு\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முனைவர் எம்.வீரசண்முகமணி, திரு.ராஜேஷ் லக்கானி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தொழிலா ....\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, அமைச்சர்கள், நீதியரசர்கள் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில் சந்திப்பு\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, அமைச்சர்கள், நீதியரசர்கள் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை ....\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில், கடற்படை கிழக்குப் பிராந்திய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சதீஷ் சோனி சந்திப்பு\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில், கடற்படை கிழக்குப் பிராந்திய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் திரு. சதீஷ் சோனி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.\nமுதலமைச்சர் செல்��ி ஜெ ஜெயலலிதாவை தலைமைச் செயல ....\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா 7-வது முறையாக தேர்வு - சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் சந்தித்து வாழ்த்து\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 7-வது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, சட்டப் பேரவைத் தலைவர் திரு. ப. தனபால் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.\nராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில், முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஆர். தர்மர் நியமனம்\nராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில், முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. R. தர்மர் நியமிக்கப்படுவதாக கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.தர்மர் மற்றும் திவ்யா பிலிம்ஸ் ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை, ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. R. தர்மர் மற்றும் திவ்யா பிலிம்ஸ் திரு. ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆச ....\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 54 தொகுதிகளில் போட்டியிடும்​வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் - எதிர்ப்புத் தெரிவித்து சோனியா காந்தி வீட்\n30 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை - சவரனுக்‍கு 304 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை\n28 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி, புதிய உச்சத்தை எட்டியது மும்பை பங்குச்சந்தை - இதற்கு முன் இல்லாத வகையில் அதிகரிப்பு\nதங்கம் விலையில் தொடர் சரிவு - சவரனுக்‍கு மேலும் ரூ.120 குறைந்தது\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை கோயம்புத்தூர், தூத்துக்குடி மாநகராட்சிகளின் மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர், உள்ளாட்சி அமைப்புகளின் இடைத்தேர்தலில் வெற்றிபெற்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது கூடுதல் தனி பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பி.எஸ்.கந்தசாமி சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி நிலைக் குழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பி.வேணுகோபால், குடும்பத்தினருடன் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை புதுடெல்லி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதியரசர் ஸ்வதந்தர் குமார் மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி திருநெல்வேலி மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புவனேஸ்வரி மற்றும் பல்வேறு நகராட்சிகள\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் முனைவர் எம். சாய்குமார் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, பதவி உயர்வு பெற்ற, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் தனது திருமண நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து ஆசி பெற்றார்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முனைவர் எம்.வீரசண்முகமணி, ராஜேஷ் லக்கானி ஆகியோர் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, அமைச்சர்கள், நீதியரசர்கள் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில் சந்திப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில், கடற்படை கிழக்குப் பிராந்திய தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சதீஷ் சோனி சந்திப்பு\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா 7-வது முறையாக தேர்வு - சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் சந்தித்து வாழ்த்து\nராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில், முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஆர். தர்மர் நியமனம்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.தர்மர் மற்றும் திவ்யா பிலிம்ஸ் ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்\nமன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் இன்று பங்கேற்பு - வானொலி மூலம் ....\nமன் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி நாட்டு மக்களிடையே இ ....\nசென்னையில் மன்ற நிர்வாகிகளோடு, நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை - ....\nசென்னை கோடம்பாக்கத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு, நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை ....\nஉலகம் மதிக்கும் ஒரு தலைவராக ஜோ பைடன் இருப்பார் - அமெரிக்க துணை அ ....\nஅமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், உலகம் மதிக்கும் ஒரு தலைவராக இர���ப்பார் ....\nசிட்னியில் நடைபெற்ற இந்தியாவுடனான 2வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்ட ....\nசிட்னியில் நடைபெற்ற இந்தியாவுடனான 2வது கிரிக்‍கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ....\nதங்கம் விலையில் தொடர் சரிவு - சவரனுக்‍கு மேலும் ரூ.120 குறைந்தது ....\nதங்கத்தின் விலையில் தொடர் சரிவு காணப்படுகிறது. இன்று, ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து, 36 ....\nகார்த்திகை தீபத் திருநாள் : தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற தலங்க ....\nகார்த்திகை தீபத் திருநாளையொட்டி, தமிழகத்திலுள்ள பிரசித்திபெற்ற தலங்களில் பக்‍தர்கள் சுவா ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல்\nலோகோவை வைத்தே வாகன நிறுவனங்களின் பெயரை தெரிவித்து அசத்தும் 3 வயது சிறுவன்\nசூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி : வடிவமைத்த மாணவிக்கு பால் சக்தி புரஸ்கார் விருது\nகாற்றை சுத்திகரிக்கும் மினி ரோபோவை வடிவமைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அசத்தல்\nஇராஜபாளையத்தில் 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை\nமெய்சிலிர்க்‍க வைக்‍கும் சிறுவனின் நினைவாற்றல் : செல்போன் எண், வாகன எண்களை மனப்பாடமாக கூறும் அதிசயம்\nமழலைக்‍குரலில் தேசியக்கொடிகளின் பெயர்களை பட்டியலிடும் குழந்தை - உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி\nமலைப்பாம்பிடம் சிக்கிய குஞ்சுகளை பத்திரமாக மீட்ட காப்பாற்றும் தாய் வாத்து - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரம் நடும் பணி : ஓராண்டில் 6,000 மரங்கள் நட்டு சாதனை\n2 வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்த அதிசய குழந்தை - சாதனை சான்றிதழ் பதக்கம்\nபாடல் ஹிட்… படம் ப்ளாப்… : 22 ....\nதேஜஸ்வி யாதவ் கடந்த வந்த பாதை ....\nவெள்ளை மாளிகையில் ஜோ பைடன் : ....\nஜப்பானிய எடை குறைப்பு டெக்னிக ....\nகொழுப்பைக் குறைக்கும் உணவுகள ....\n2-வது அலை... அடுத்து இந்தியா. ....\nசிரிச்சா.... சி விட்டமின் : 3 ....\nகாபி.... டீ... எது நல்லது\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2018/06/", "date_download": "2020-11-29T22:22:42Z", "digest": "sha1:NCD35K7AO6YGB6TDVNAKZOI3PSTTVMJ2", "length": 91194, "nlines": 622, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : ஜூன் 2018", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nபுதன், 27 ஜூன், 2018\nகாலம் செய்த கோலமடி - கருத்துரை - திரு கோவைஆவி - திரு கார்த்திக் சரவணன்\nஎனது புதினம் காலம் செய்த கோலமடி பற்றி கோவை ஆவியின் கருத்து\nமுதல்ல நான் துளசிதரன் சாருடன் ஆன அறிமுகம் குடந்தை ஆர் வி சரவணன் சார் மூலம் ஏற்பட்டது. குடந்தை சார் தான் ஒரு ஷார்ட் ஃபில்ம்ல நடிக்க போறேன் என்று சொல்லி என்னையும் அழைக்க நான் செல்ல அந்த ஷார்ட் ஃபில்மான பரோட்டா கார்த்திக்கில் துளசி ஸார் என்னையும் ஒரு சின்ன ரோலில் நடிக்கச் சொல்ல நானும் நடித்தேன். அப்படி இன்ட்ரோ ஆனேன். அதில் ஒரு சிறிய காட்சி, சிறிய வசனம். அதன் பின் குடந்தை சாரின் ஷார்ட் ஃபில்மில் துளசிசார் நடிக்க அதில் நானும் நடிக்க சந்திப்பு. அப்புறம் எனது படமான காதல் போயின் காதல் படத்தில் துளசி சார் நடிக்க அப்புறம் ஒவ்வொரு வருடமும் துளசி சார் ஒரு ஷார்ட் ஃபில்ம் எடுக்க நான் பாலக்காடு செல்ல, செல்ல கைரளி ஹோட்டலில் தங்க, இரு நாட்கள் மாத்தூர் சுற்றி படப்பிடிப்பில் கலந்துகொள்வது என்று ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் அஜென்டா என்று ஆனது.\nஎன்னைப் பொருத்தவரைக்கும் எனது நடிப்பு கிராஃபை பொறுத்த வரைக்கும் ஒரு பெரிய இன்க்ளைன்டா இருந்தது. முதல்ல மிகச் சிறிய ரோல் அப்புறம் வில்லன் கேரக்டர் அதாவது வில்லனின் தம்பி கதாபாத்திரம். அப்புறம் ஹீரோ ரோல். அதுவும் விவேகானந்தர் ரோல். என்னையும் எனது தொப்பையுடன் என்னை விவேகானந்தராரக உருவகப்படுத்தி எனக்குக் கொடுத்ததற்கு துளசி சாருக்கு ரொம்ப தாங்க்ஸ்.\nஅவர் படம் எடுக்கும் போது விஷ்வுஅலா பார்த்திருக்கேன். கமாண்டிங்கா மத்தவங்களுக்குச் சொல்லுவது அப்புறம் டப்பிங்கில் டயலாக் டெலிவரி மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடு��்கறது, எல்லாம் பார்த்திருக்கேன். அப்பதான் சேச்சிதான் ஃபர்ஸ்ட் சொன்னாங்க அவர் ஒரு கதை எழுதியிருக்காரு. அதை ரிவைவ் பண்ணப் போறாரு அப்படினு. இன்னும் முடிக்கலைனும் சொன்னாங்க. அவர் ஸ்க்ரிப்ட் நல்லா எழுதுவாரு. ஆனா இவர் கதை எப்படி எழுதிருப்பாரு ஏன்னா இவரது ஒவ்வொரு ஷார்ட் ஃபில்மும் எபிக் ரிலேட்டேட், ஸ்கூல் பிள்ளைங்களுக்காக என்று இன்னும் சொல்லப் போனா ஒவ்வொரு கதையும் கொஞ்சம் சமுதாய முரண் கருத்து கொண்டதாக….உதாரணமாக சிம்பிளா சொல்லணும்னா இன்னும் வெளிவராத ஸ்ராவன் த க்ரேட் ல ராவணன் தான் முக்கிய கதாபாத்திரமாக..….கிட்டத்தட்ட காலா கதைதான் அதை துளசி சார் காலாக்கு முன்னாடியே எடுத்துட்டார்.\nஅப்படியான கதைகள் எனும் போது இவர் கதை எப்படி இருக்கும் என்று யோசித்த போது சேச்சி சொன்னாங்க இது கொஞ்சம் ரொமாண்டிக் கதைதானு சொன்னாங்க. பரவாயில்லையே அப்ப கதை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் போலனு நினைச்சேன். அப்புறம் சேச்சி புக் கொடுத்தாங்க. அட்டைல சிவக்குமார், சுமலதா எல்லாம் பார்த்தப்ப ஐயையோ............பத்தாக் குறைக்கு அவர் காலேஜ் முடித்த சமயத்துல எழுதினதுனு சொன்னதும் ஆஹா பழைய கதையா இருக்குமோனு தோணிச்சு. ஏன்னா எனக்கு விறு விறுனு இருக்கணும் கதை.\nஸோ எப்படி இருக்குமோனு நினைச்சு வாசிச்சப்ப ஃபர்ஸ்ட் சாப்டர்லருந்தே எனக்கு ரொம்பப் பிடிச்சுச்சு. கதை சொல்ற விதமும், நேரட்டிவ் ஸ்டைல் வேகமும், அப்படியே ஸ்க்ரீன் ப்ளே போல அப்படியே காட்சிகள் விரிவது போல அப்படியே வாக் த்ரூ பண்ண முடியுது. அந்த ஃபீல் வந்துச்சு உண்மையிலேயே. பழைய கதைனு ஃபீல் பண்ண வைக்கலை. விறு விறுனுதான் போகுது. இப்ப முதல்ல 3 சாப்டர்தான் வாசிச்சுருக்கேன். ஒவ்வொருவருடைய பாயின்ட் ஆஃப் வியூவிலயும் சம்பவம் விவரிப்பது அப்படியே பார்க்க முடியுது. இப்ப இவங்க முழுசும் வாசிச்சதுனால இவங்க சொன்ன குறைகளைப் பார்க்க முடியலை. முழுவதும் வாசித்தால்தான் தெரியும். இப்ப வரைக்கும் எனக்கு எதுவும் தெரியலை. எனக்கும் ஒன்னு தோணிச்சு. ஏன் சிவக்குமார், ஏன் அஜித் அப்படினு. ஆனா எனக்கு கதையை முழுசும் வாசிச்சாத்தான் அவர் ஏன் கொண்டுவந்தார்னு சொல்ல முடியும்னு தோணுது. துளசி சாரோட இந்த முயற்சிக்கு ஹேட்ஸ் ஆஃப். இவ்வளவு பெரிய புக் எழுதறது என்பது ரொம்பப் பெரிய விஷயம். ஒரு கதை ஒரு பக்கம் எழுதவ��� எவ்வளவு மூச்சுத் திணறுது எனும் போது இப்படியான ஒரு புத்தகம் கொண்டு வந்ததுக்கு துளசி சாருக்கு வாழ்த்துகள்.\nதிரு கார்த்திக் சரவணனின் கருத்து\nவணக்கம். எனக்கும் துளசி சாருடைய அறிமுகம் கிட்டத்தட்ட ஆவியைப் போலத்தான். ஆனா, நான் பாலக்காடு போனதில்லை. இங்கு ஆவியின் குறும்படம் காதல் போயின் காதல் எடுத்த போது முதல் அறிமுகம். அப்புறம் குடந்தை சாரின் அகம் புறம் குறும்படம் எடுத்த போது துளசி சாருடன் நெருக்கமான பழக்கம். நிறைய தெரிந்து கொண்டேன். கற்றும் கொண்டேன். இந்த புக்கைப் பொருத்தவரை மன்னிக்கணும். எனக்கு புக் நீங்க ஆவியிடம் கொடுத்ததுமே கிடைத்துவிட்டது. வாசிக்கவும் தொடங்கினேன். மூன்று சாப்டர் படித்தும் விட்டேன். ஆதுக்கு அப்புறம் உடல்நலம் சரியில்லாமல் போனதால் தொடர்ந்து வாசிக்க முடியலை. வாசித்த வரை எனக்குப் பிடித்தது. கதா பாத்திரங்கள் தாங்களே பேசுவது போல வருவது நல்லாருக்கு. முதல் அத்தியாயத்துல, துரைராஜ் சாப்டர் கொஞ்சம் சின்னதாகவும் அடுத்த இரு சாப்டர்களும் கொஞ்சம் ரொம்பப் பெரிசாவும் இருக்குது போல இருக்கு நான் வாசித்தது கம்மிதான். கண்டிப்பா முழுவதும் வாசித்துவிட்டு என் ப்ளாகில் கருத்து எழுதுகிறேன். துளசி சாருக்கு வாழ்த்துகள்.\nபுத்தகத்தைப் பெற விரும்புபவர்கள் தோழி கீதாவை இந்த நம்பரில் தொடர்பு கொள்ளலாம். (Those who wish to buy a copy of this book may contact Ms Geetha) 9940094630 அல்லது எனது மின் அஞ்சல் thulasithillaiakathu@gmail.com\n32/1, கங்கையம்மன் கோயில் தெரு\nபுத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கருத்து, புத்தக அறிமுகம்\nசெவ்வாய், 26 ஜூன், 2018\nகாலம் செய்த கோலமடி - கருத்துரை - திரு பாரத் - திரு பாலகணேஷ்\nமுனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் மகன் திரு ஜ பாரத் அவர்களின் உரை.\nவணக்கம். நான் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் மகன் பாரத். ரெண்டு நாட்களுக்கு முன்னர் அப்பா என்னை அழைத்து சென்னையில் நண்பர் ஒருவரது புத்தக வெளியீடு இருக்கிறது என்னால் வர இயலவில்லை. போய் கலந்து கொண்டு வந்துவிடு என்று சொல்லி அப்பா எழுதியிருந்த அணிந்துரையையும், கதையின் சுருக்கத்தையும் அனுப்பியிருந்தார். அதை நான் நேற்று இரவு வாசித்தேன். வாசித்ததும் கல்கியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. அவர் ஒரு கதையின் க்ளைமேக்ஸை எழுதியதும்தான் பன்னிரண்டு வருட பாரத்தை இறக்கி வைத்த உணர்வு வந்ததுனு சொல்லியிருந்த அந்த வரிகள் துளசி ஐயாவின் கதை 85 ல் எழுதத் தொடங்கப்பட்டு இதோ இப்போது 2018ல் வெளிவருவதைப் பார்த்ததும் தோன்றியது.\nஇத்தனை வருடங்கள் கழித்து வெளிவரும் போது துளசி ஐயாவின் முகத்தில் தோன்றும் அந்த உணர்வுகளைப் பார்க்க ஆவலுடன் வந்தேன் ஆனால் அவர் ஊரிலிருந்து வர இயலவில்லை என்பதை அறிந்தேன். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. க்ளைமேக்ஸ் எழுதி 12 வருட பாரத்தை இறக்கிய போது கல்கிக்குத் தோன்றிய உணர்வுகள், துளசி ஐயாவுக்கும் இந்த நாவலை முடிக்கும் போது எந்தவிதத்தில் தோன்றியிருக்கும் என்பதை நாவலை வாசித்தால்தான் அறிய முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் கதை வெளிவந்த கதையை அறிந்த போது கல்கியின் வரிகள் தான் டக்கென்று தோன்றியது. இப்படி இந்த வயதிலும் முடிக்கப்படாமல் பரணில் இருந்த நாவலை எடுத்து முடித்து வெளியிடும் முயற்சிகே அவருக்கு ஹேட்ஸ் ஆஃப். என்னைப் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த ஊக்கம் என்றே நினைக்கிறேன். ஐயாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் கூடிய சீக்கிரம் நாவலை வாசித்துவிட்டுக் கருத்து பதிகிறேன். மிக்க நன்றி.\nபுதினத்தைப் பற்றி நண்பர் பாலகணேஷின் கருத்து.\nஒரு வடிவமைப்பாளன் தன்னிடம் வடிவமைக்க வரும் எல்லா புத்தகங்களையும் ஆழ்ந்து படிக்க வாய்ப்பில்லை. வடிவமைப்புடன் பிழை நீக்கமும் கவனிக்கும் பட்சத்தில் மிகவும் ஆழ்ந்து பொறுமையாகப் படித்தாக வேண்டும். அதனாலேயே ஆழ்ந்து படித்தேன். இல்லை என்றாலும் துளசியின் புத்தகம் என்பதால் படித்திருப்பேன் என்பது வேறு விஷயம். இதில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய சில விஷயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். இவங்க சொன்னது போல் இடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்பது ஒரு சிக்கலான ஆட்டிட்யூட் உள்ள விஷயம். நாவல்கள் இதைப் பற்றி 87, 90 களில் அப்புறம் வந்திருக்கிறது. அதுக்கு முந்தின பீரியட்லேயே ஆரம்பிச்சுருக்கான்றது க்ரேட். பெரிய விஷயம். பட் கொஞ்சம் மிஸ் பண்ணினாலும் விரசம் என்று சொல்லக்கூடிய ஒரு கருவை கூடியமட்டிலும் விரசம் இல்லாம அழகா சொல்லிருக்கிறார் என்ற வகைல பெரிய சவாலை எதிர்கொண்டு இதில் துளசி ஜெயிச்சிருக்கிறார். அதை ரசிக்கும் விதமா சொல்லிருக்கிறார். மூன்று பேர் முக்கியக் க���ாபாத்திரங்கள். ஒவ்வொரு ஆங்கிளிலும் கதை சொல்லுவது என்பது.. சில வருஷங்கள் முன்னால், 70-80- களில் நாகன் அப்படின்ற எழுத்தாளர் ராணியிலும், தினத்தந்தியிலும் தொடர்கதைகள் எழுதிக் கொண்டிருந்தார். அவரது ஃபேவரைட் இது. மூன்று கேரக்டர் இருந்தா மூன்று கேரக்டரும் அவரே கதை சொல்லுவார்.. அந்த பாணியை அதுக்கப்புறம் யாருமே கையிலெடுக்கலை. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இப்ப துளசி கையிலெடுத்துப் பார்க்கிறேன். ஒரு வேளை துளசி அப்ப ஆரம்பித்து இப்ப முடிச்சதால அந்த ஸ்டைல் அப்ப இருந்து இப்ப வந்துருக்கிறதோ என்று தெரியலை. பட் ரொம்ப ரெஃப்ரெஷிங்காக இருந்தது. அழகாகவும் இருந்தது.\nபுத்தகத்துல சில குறிப்பிட வேண்டிய விஷயங்கள்னு நான் நினைப்பது என்னவென்றால் 27 அத்தியாயம் வரைக்கும் ஒவ்வொருத்தரும் மாறி மாறி ஒவ்வொருவர் கோணத்திலும் தெளிவா கதை சொல்லப்படுகிறது. அவன் வந்து சேருவது. ப்ரொஃபசரின் வைஃப் மேல் சபலப்படுவது, ப்ரொஃபஸருக்கு உண்மை தெரியவருவது, அவளைப் ப்ரிவது இந்த சமாச்சாரங்கள் எல்லாம் விரிவாககச் சொல்லிட்டு, அதற்கு அப்புறம் முப்பது வருஷம் கழித்து சந்திச்சு சேருகிறார்கள் என்பதை ஒரே சாப்டரில் வந்தாங்க, சந்திச்சாங்க, பார்த்தாங்க சேருறாங்கனு அவசர கோலமா முடிச்சது போல இருக்கிறது. சேட்டைக்கார அண்ணா சொன்னது போல முன் சம்பவங்களைக் கொஞ்சம் ஷார்ட் பண்ணிட்டு பின் சம்பவங்களைக் கொஞ்சம் விரிவாக்கியிருந்தா ரொம்ப அளவானதாக இருந்திருக்கும். இதுல கொஞ்சம் நிதானம் காட்டியிருக்கணும் என்று தோன்றியது. இது ஒரு குறையா எனக்குத் தோன்றியது.\nமற்றொரு உறுத்தல். எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை. ஆனால் துளசியின் விருப்பத்திற்காகச் செஞ்சது. திரைப்பட நடிகர்களின் முதத்தை கேரக்டர்களில் கொண்டு வந்தது. அது மிகப் மோசமான உதாரணம். படிக்கறவங்களோட ஈடுபாட்டைக் குறைச்சுடும். அது எனக்குப் பிடிக்கலை. அந்தக் கதாப்பத்திரத்தை ஓவியமாக வரைஞ்சு படிக்கும் போது திங்க் பண்ணுவது என்பது வேற. இந்த நடிகர் மாதிரி இருப்பார் என்று சொன்னால் நாம திங்க் பன்றது எல்லாம் அந்த நடிகருக்குத்தான் போகும் அப்ப நாம கதையை ஆழ்ந்து படிக்க முடியாது என்பது ஒரு மைனஸ் பாயின்ட். இந்தச் சமாச்சாரத்தை அவர் ஏன் செஞ்சார்னு தெரியலை. அவரைப் பார்க்கும் போது கேட்டுக்கலாம்.\nமொத்தத்துல ��டிக்கும் போது ஆரம்பத்துலருந்து கடைசி வரை ஒரு அழகான ஃப்ளோவும், விறு விறுப்பும் இருந்தது. அந்த வகையில செய்ததுல மிக மனதிருப்தி கொடுத்த புத்தகம். அனைவரும் படிக்கக் கூடிய புத்தகம். மிக்க மகிழ்ச்சி. நன்றி.\n32/1, கங்கையம்மன் கோயில் தெரு\nபுத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கருத்து, புத்தக அறிமுகம்\nதிங்கள், 25 ஜூன், 2018\nகாலம் செய்த கோலமடி - கருத்துரை - சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன்\n2018 ஜூன் 17 ஆம் தேதி ஞாயிறு என் வாழ்வில் மிக மிக முக்கியமான தினம். தருணம். எனது முதல் புதினமான காலம் செய்த கோலமடி யின் அறிமுக தினம். மதிப்புரை எழுதித் தந்தது மட்டுமின்றி, முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் எனக்கு அளித்த ஊக்கத்தை சொல்லிட வார்த்தைகள் இல்லை. புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் பெற எந்த நாளிதழ்களுக்கு அனுப்பலாம் என்பதிலிருந்து இன்றைய நிகழ்வில் இடம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது வரை அவ்வப்போது அழைத்து வழிநடத்திக் கொண்டே இருந்தார். அதுமட்டுமின்றி தன்னால் வர இயலாத நிலை என்பதையும் தெரிவித்து, தன் மூத்தமகன் சென்னையில் இருப்பதாகவும் அவர் தனக்குப் பதில் வருவார் என்றும் அழைத்துச் சொன்னார். அது போலவே அவரது மகன் திரு பாரத் அவர்களும் தந்தை சொல் தட்டாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார். முனைவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. மிக்க மிக்க நன்றி முனைவர் அவர்களின் மகன் திரு பாரத்.\nஎன்னால் வர இயலாத நிலையில், என் சார்பில் தோழி கீதா நிகழ்விற்கான ஏற்பாடுகளை நண்பர்களின் உதவியுடன் செய்திட அன்றைய தினம் பெரிய அளவிலான அறிமுகமாக இல்லை என்றாலும், புத்தகத்தைப் பற்றிய நண்பர்களின் கருத்துப் பரிமாற்றத்தில், இனிய சந்திப்பாக நடந்தேறியதை அறிந்தேன். திரு பாலகணேஷ் அவர்கள் புத்தகத்தை அறிமுகப்படுத்த முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் மகன் பாரத் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.\nஉரையும் ஆற்றினார். அடுத்து, நண்பர் சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன், திரு பாலகணேஷ், திரு கோவை ஆவி, திரு கார்த்திக் சரவணன் எல்லோரும் புத்தகத்தைப் பற்றிய கருத்தை, தெரிவித்ததை கீதா தன் மொபைலில் ரெக்கார்ட் ச���ய்து அதை வேர்ட் டாக்குமென்டாக எனக்கு அனுப்பி வைத்திட இதோ இங்கே அதனைப் பதிகிறேன். ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்.\nபுதினத்திற்கு அணிந்துரை, மதிப்புரைகள் எழுதி கௌரவித்த சகோதரி, திருமதி தேனம்மை லக்ஷ்மணன் மற்றும் திரு ராயசெல்லப்பா சார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த எனக்கு, உறுதுணையாய் நின்று அக்கதாபாத்திரங்களுக்கெல்லாம் உருவம் கொடுத்து அவர்களை நம்மிடையே வாழ வைத்திருக்கும் திருமிகு தமிழ்செல்வனுக்கும் (தமிழுக்கு) எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.\nநூலழகு செய்து, நிகழ்வில் புதினத்தைப் பற்றி கருத்துரையும் வழங்கியிருக்கும் திரு பாலகணேஷிற்கும் என் நன்றி.\nபுதினத்தை வெளியிட்டு உதவிய ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸிற்கும் எனது மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசந்திப்பு, ஸ்வீட், காரம், காபி என முடிந்திருக்கிறது.\nபதிவு பெரிதாவதால் முதலில் சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன் அவர்களின் கருத்தை பதிகிறேன். அடுத்து திரு பாரத், திரு பாலகணேஷ், திரு ஆவி மற்றும் திரு கார்த்திக் சரவணன் அவர்களின் கருத்தைப் பதிகிறேன்.\nபுதினத்தைப் பற்றி சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன் அவர்களின் கருத்து\nஇந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னன்னா ரொம்ப அளவான கதாபாத்திரங்கள். வள வளனு 10, 15 கதாபாத்திரங்கள வைச்சு அந்தக் கதாபாத்திரங்களுக்காக சம்பவங்களைக் கொண்டு வந்து பண்ணனும் அப்படின்ற முயற்சி இல்லாம ஒரு 4 கதாபாத்திரங்களை வைச்சு அவங்களுடைய பாயின்ட் ஆஃப் வ்யூல கதை போகுது. இது ரொம்பக் கஷ்டமான விஷயம். ஒருத்தருடைய பாயின்ட் ஆஃப் வியூல கதை சொல்றது ரொம்பக் கஷ்டம். ஒரு உதாரணத்துக்கு சொல்றதுனா இந்தக் கதையிலேயே வர சம்பவம்.\nமுதல் சாப்டர்ல கணவன் கல்லூரி ஃபங்க்க்ஷன் முடிச்சு வராரு. லதா வெளில போய்ட்டு வருகிறாள். நைட்டிக்கு மாறும் போது லதாவோட எக்ஸ்ப்ரெஷன். அவளுடைய எதிர்பார்ப்பு என்ன அப்படின்ற எக்ஸ்ப்ரெஷன். புருஷன் மட்டுமே பார்க்கக் கூடியது. அந்த இடத்துல பார்த்தீங்கனா லதாவுடைய அந்த ஃபீலிங்க மட்டும் தான் எக்ஸ்ப்ரெஸ் பண்ண முடியும். இதுவே வந்து படர்க்கைல அதாவது தேர்ட் பெர்சன்ல எழுதியிருந்தார்னா, கணவன் முன்னர் மனைவி உடை மாற்றும் போது கணவ���ுக்கு ஏற்படும் அந்த இயல்பான உணர்வை அதையும் வெளிப்படுத்தியிருக்கலாம். இதையும் வெளிப்படுத்தியிருக்கலாம். ஸோ அது வந்து ஒரு ஹேண்டிகேப். அந்த ஹேண்டிகேப்பையும் மீறி அந்தக் காட்சியை மிகவும் அழகா சொல்லிருப்பாரு.\nநான் இவருடைய முன்னுரையிலிருந்தே ஆரம்பிக்கலாம். அதுல ஒரு விஷயம் எழுதியிருந்தார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒவ்வொருவருக்கும் அவர் மட்டுமே எழுதக் கூடியமாதிரி ஒரு கதை இருக்கும். அதுதான் ஃபேக்ட். இப்ப சில விஷயங்களை அதை அனுபவிச்சவங்க எழுதும் போது அது டோட்டலி டிஃப்ரெண்டா இருக்கும். இப்ப சொல்லணும்னா ஒரு நோயாளி தன் நோயைப் பத்தி எழுதறான்னா, அவன் என்ன அனுபவிக்கிறான், மருந்து எல்லாம் சொல்லும் போது அவன் நோயாளியா இருந்தா அதுல ஒரு ஆத்தெண்டிசிட்டி இருக்கும். ஒரு டாக்டர் சொல்றார்னா அதுல ஒரு ஆத்தெண்டிசிட்டி இருக்கும். ரொம்ப ஆரோக்கியமா இருக்கறவன் ஒரு நோயாளியைப் பத்தி எழுதினா அதுல ஒரு அட்டாச்மென்ட் வரது ரொம்பக் கஷ்டம். அதை அவன் வலிய திணிக்கறவன். இதுல எதுவுமே திணிக்காம அது பாட்டுக்குப் போகுது. அது போல நிறைய இடங்கள்ல ஆசிரியர் மிக சுலபமா போயிடறாரு. கிராமப்புறத்துக்கு ஒருத்தன் அங்கிருக்கற ஒதுக்கப்பட்ட பெண்களுடன் எல்லாம் உல்லாசமா இருக்கான். அதை எல்லாம் தேவைப்பட்டா கொஞ்சம் விஸ்தரிச்சு எரோட்டிக்கா கொண்டு போயிருக்கலாம். ஆனா அப்படிக் கொண்டு போகாம டக் டக்குனு ஒரு பாராவுல முடிச்சுக் கொண்டு போயிடறாரு. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சேர்ந்த கூட்டாளி சரியில்லைனு சொல்ல முடியலை.\nஎப்பவோ படிச்ச பாலகுமாரன் கதையில் வரும் சம்பவம் ஞாபத்துக்கு வருது. அதுல எப்படினா புருஷன் வீட்டுக்கு வராரு. மனவி ஒரு விடலைப் பையனோடு இருக்கா. கதவைத் திறக்கறான் பார்த்த உடனே அந்தப் பையன் எழுந்திருந்து போறான். அவனுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு பாலகுமாரனுடைய ரியாக்ஷனை அந்த இடத்துல பார்க்கறேன். அடப்பாவி இப்படித் தப்பு பண்ணிட்டியேடா உன் வாழ்க்கை போச்சேடா. இதுலருந்து எப்படி மீளப் போறனு அப்படினு அந்தக் கதாபாத்திரம் யோசிக்கற மாதிரி. அதுக்குப் பெயர்தான் லேட்டரல் திங்கிங்க். இத இந்தக் கதைல நான் நிறைய பார்க்கிறேன்.\nசில விஷயங்கள், எனக்கு ஏற்புடையாதாக இல்லாத சில விஷயங்கள் இதுல இருக்கு. உதாரணத்திற்கு அ��்த சினிமா தியேட்டர்ல நடக்கற சம்பவத்தை இந்த அளவு பெரிசு படுத்த வேண்டாம். என்னன்னா அதையும் கற்பையும் சம்பந்தமே படுத்தக் கூடாது. அது எனக்கு ரெண்டு எக்ஸ்ட்ரீமா பட்டுச்சு சினிமா தியேட்டர்ல ஒருத்தன் சில்மிஷம் பன்றதையும், கற்பையும் தொடர்புப் படுத்தக் கூடாது. இதுதான் கற்பா அப்படினா இல்லை. அப்படிப் பார்த்தா பொதுவெளில பெரிய சிட்டிஸ்ல ட்ரெயின்ல ஆணும் பெண்ணும் அருகருகில் உட்கார்வது சகஜம். இந்த ஃபிசிக்கல் விஷயங்களைக் கற்புடன் சம்பந்தப் படுத்தக் கூடாது என்பது என் எண்ணம். சேஸ்டிட்டி இஸ் நாட் அன் இஷ்யு அபௌட் டிஷ்ஷு. இது சம்திங்க் சைக்கலாஜிக்கல். இதை நாம ஃபிசிக்கல் ஆஸ்பெக்ட்டோடப் பார்க்கவே கூடாது என்பது என் தனிப்பட்டக் கருத்து.\nரீடருடைய கம்ஃப்ர்ட் என்பது முக்கியம். இப்ப சுஜாதா, பாலகுமாரன் பத்தி ஏன் பேசுறோம்னா அவங்க ரீடார்ஸுடைய கம்ஃப்ர்ட்ட அப்படியே மெயிண்டைன் பண்ணிட்டுப் போயிட்டுருப்பாங்க. எப்பவாதுதான் சுருக்குனு ஊசி குத்தறமாதிரி…ஏதாவது இருக்கும்.\nஅடுத்தது நான் குறைனு சொல்ல வருவது ஒரே விஷயம் வந்து ரிப்பீட் ஆகுது. பாயின்ட் ஆஃப் வியூல சொல்லும் போது ஒரே விஷயத்தை ஒரே ஆள் வந்து ரெண்டு இடத்துல சொல்லும் போது கொஞ்சம் இர்க்சம்மா இருந்துச்சு. அதையே ரெண்டு பேரா சொல்லிருந்தா…நல்லாருந்துருக்குமோனு தோணிச்சு. விருமாண்டி ஸ்டைல்ல.\nமத்தபடி 85 ல இப்படி ஒரு நாவலை அவர் துணிச்சலா எழுதியிருக்கார்னா ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம். அந்தக் காலகட்டத்துல சுஜாதாவே கொஞ்சம் எல்லை மீறிப் போனார்னா அவரை ஓரங்கட்டறதுக்கு ஆட்கள் ரெடியாக இருந்தாங்க. அந்தக் காலகட்டத்துல எல்லாம் இடிபஸ் காம்ப்ளெக்ஸ் எல்லாம் யோசிக்க முடியாது. ஹிந்தில கூட ஒரு படம் வந்திருக்கு. இப்ப எல்லாம் இது பரவலாக இருக்கும் ஒரு விஷயம் பெர்வெர்ஷன் இல்லை. ஸ்டேட் ஆஃப் மைன்ட்.. ஸோ அந்தக் காலகட்டத்துல யோசிச்சு எழுதறது என்பது பெரிய விஷயம். அப்ப இதை எழுதியிருக்கார்னா மைன்ட் ப்ளோயிங்க்.\nஅந்த விதத்துல இது ஒரு அழகான மெண்டலைசேஷன், எப்படி ஒரு டெலிக்கேட்டான ஹ்யூமன் ரிலேஷன்ஷிப்…ஒரு சின்ன வார்த்தை, ஒரு சின்ன சம்பவம், ஓவர் நைட்ல ஒருத்தருடைய வாழ்க்கையே மாத்திருது என்பது ப்யூட்டிஃபுல். என்னைப் பொருத்தவரைக்கும் அத்தியாயங்களுடைய அளவைக் கொஞ்சம் குறைச்சிருந்தா புத்த��த்தின் அளவும் கொஞ்சம் குறைஞ்சிருக்கும். இன்னும் கொஞ்சம் நறுக்குனு வந்திருக்கும். பட் ஸ்டில் வொர்த் ரீடிங்க் நாவல். வெரி குட் அட்டெம்ப்ட். ரொம்ப நல்லா பண்ணிருக்காரு. மேபி அதே ஸ்பீட்ல அப்பவே முடிச்சுருந்தார்னா இன்னும் கொஞ்சம் நல்லாருந்துருக்கும். ஸ்டில் ஐ வுட் கிவ் இட் A+.\nபுத்தகங்கள் கீதாவிடம் இருக்கின்றன. வேண்டுவோர் அவரைத் தொடர்பு கொள்ளலாம். மின் அஞ்சலுக்கும் தொடர்பு கொள்ளலாம். thulasithillaiakathu@gmail.com\n32/1, கங்கையம்மன் கோயில் தெரு\nபுத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கருத்து, புத்தக அறிமுகம்\nஞாயிறு, 24 ஜூன், 2018\n“எனக்கு இனி இவ்வுலகில் காண ஒன்றுமில்லை. சாவின் மடியில் தஞ்சமடையப் போகிறேன். என் சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. இப்படிக்கு டினு அலெக்ஸ்.”\nகோட்டயம் அயற்குன்னம் ஆறுமானூர் கொற்றத்தில் அலெக்சாண்டர், தன் முப்பது வயது மகன் டினுவின் படுக்கை அறை மேசையிலிருந்து கிடைத்த இக்கடிதத்தை வாசித்ததும் அதிர்ந்தே போனார்.\nஇந்த அதிர்ச்சி, அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ் நல்லசிவம் எழுதி வைத்திருந்த கடிதத்தை வாசித்த அந்த அப்பாவுக்கு ஏற்பட்டது போன்றதல்ல. தந்தையின் குடிப்பழத்தை நிறுத்த அச்சிறுவன் தன் உயிரையே மாய்த்தது நம் எல்லோரது மனதிலும் ஏற்படுத்திய வேதனை .மிகப் பெரிது. அதற்குக் காரணம் அப்பாவின் உடல் நலத்தைப் பற்றிய எண்ணமும் குடிகாரனின் மகனாய் வாழ்வதிலுள்ள அவமானமுமாகத்தான் இருக்கும். சொந்தக் காலில் நிற்கவோ, அப்பாவை திருத்தவோ இயலாத அச்சிறுவனின் பக்குவப்படாத மனதில் தோன்றிய எண்ணங்கள் அவனது உயிரைப் பறித்தேவிட்டது.\nஆனால் பிஎஸ்ஸி படித்த, கோட்டயத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், அரசு வேலைக்கான நேர்முகத்தேர்வை எதிர் நோக்கியிருக்கும் 30 வயதான டினு, இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கக் காரணமும் ஒரு தன்மானப் பிரச்சனைதான். அர்ஜெண்டினாதான் ஜெயிக்கும் என்று நண்பர்களிடம் வீம்பு பேசிய அவர் க்ரோஷியாவிடம் தோற்றதால் இனி எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது முடியாது என்ற முடிவெடுத்து இக்கடிதத்தை எழுதி வைத்து வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.\nதன் தவறால் பிறந்த முதல் கோலுக்குக் கா��ணமான அர்ஜெண்டினாவின் கோலி வில்ஃப்ரெடோ காபெல்லோரோ தற்கொலை செய்து கொள்ளவில்லை. தவறான பல தீர்மானங்கள் எடுத்த நான் தான் தோல்விக்குப் பொறுப்பு கோலியல்ல என்று கதறியழும் யோர்க்கே சம்பவோலியும் தற்கொலை செய்யவில்லை. ஆனால் நம் டினு தற்கொலை செய்தே தீர வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டார். கடிதத்தை எழுதும் போதும் மேசை மீது வைத்து விட்டு வெளியேரும் போதும் கண்டிப்பாக அந்த அறையில் தூங்கும் பெற்றொரைப் பற்றி நினைத்திருப்பார். பின் இரவு 1.30க்கு எழுந்த அப்பா, “விளையாட்டு முடியவில்லையா நாளை ஆஃபீஸ் போக வேண்டும்தானே நாளை ஆஃபீஸ் போக வேண்டும்தானே தூங்கு டினு” என்று சொல்லிச் சென்ற அப்பாவை நினைக்காமல் இருந்திருக்க முடியாது.\nஇதுதான் இன்றைய தலைமுறை. தன்மானம் எனும் பிரச்சனையைத் தலையில் ஏற்றித் தாண்டவமாட அனுமதிக்கும் தலைமுறை. தன் மகள் சந்திரா வேறு சாதியான பஜீஷுடன் வாழப் போகிறாள் என்பதைச் சகிக்க முடியாமல் மகளைக் குத்திக் கொன்ற அரிக்கோடு கீழுப்பரம்பில் ராஜனுக்கும் இதே தன்மானப் பிரச்சனைதான். தன் மகளின் காதலனான கெவினை கொன்ற சாக்கோவுக்கும் அவரது மகனுக்கும் இதே தன்மானப் பிரச்சனைதான்.\nஇப்படி தன்னுயிரைவிட, தனக்குப் பிடித்தமானவர்களின் உயிரைவிட, தன்மானப் பிரச்சனை இப்போதெல்லாம் சாதாரண மனிதர்களை மட்டும் ஏன் வேட்டையாடுகிறது என்று நினைக்கும் போது காரணம் விளங்குவதே இல்லை. ஆனால் இது போன்ற தன்மானப் பிரச்சனைகள் கோடிகளை அபகரித்து வெளிநாடு செல்லும் மல்லையாக்களுக்கும், அவர்களுக்கு உதவிசெய்து கோடிகளை விழுங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏனோ ஏற்படுவதில்லை. பாலியல் பலாத்காரம் செய்யும் பசுத்தோல் போர்த்திய புலிகளுக்கும் ஏனோ ஏற்படுவதில்லை. அவர்களெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு முன்னால் வந்து நிற்பதே இல்லை என்பதும் அப்படி நின்றாலும் கேட்க வேண்டியவர்கள் கேட்கத் துணியமாட்டார்கள் என்பதும் தான் உண்மை.\nராஜனிடமும், சாக்கோவிடமும் கேள்வி கேட்பவர்கள் கேள்வி கேட்கப் பயப்படவே மாட்டார்கள். கேட்கட்டும். கேட்டால், “அதற்கு நான் என்ன செய்வது நடந்துவிட்டது. அவர்கள் அன்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் விருப்பம் நிறைவேறட்டும். இனி வேறு ஒன்றும் செய்வதற்கில்லை” என்று சொல்ல மனதைப் பக்குவப���படுத்திக் கொள்ளலாம். இப்படித் தன்மானம் என்ற பெயரில் குத்திக் கொலை செய்வது அக்குடும்பத்திற்கு எவ்வளவு பாதிப்புகளைக் கொண்டு வருகிறது\nடினுவின் செயல், ஓர் அற்ப பந்தயத்தில், தான் தோற்றுவிட்டேன் என்பதற்காகத் தன்மானம் என்ற பெயரில் தற்கொலை இது போல் உயிரை மாய்த்துக் கொண்டு அவரை நம்பி வாழ்பவர்களை வேதனையில் ஆழ்த்திவிட்டுச் செல்வது என்பது எவ்வளவு கொடூரமானது இது போல் உயிரை மாய்த்துக் கொண்டு அவரை நம்பி வாழ்பவர்களை வேதனையில் ஆழ்த்திவிட்டுச் செல்வது என்பது எவ்வளவு கொடூரமானது இப்படித் தன்மானப் பிரச்சனை மேலோங்கும் போது, ஒரு நொடிப் பொழுதில் புத்தி பிரண்டு எதிர்மறை உணர்ச்சிகள் மேலோங்கி மனம் முந்திக் கொண்டுவிடுகிறது\nபிகு: டினுவின் வீட்டிலிருந்து புறப்பட்ட போலீஸ் நாய் மோப்பம் பிடித்து ஆற்றங்கரை வரை சென்றது. டினு உயிருடன் திரும்புவாரா உயிரற்ற சடலமாய் திரும்புவாரா தெரியவில்லை. அரெஜெண்டினாவின் தோல்வியை எல்லோரும் மறந்து பழைய வாழ்க்கை வாழத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு காரணத்திற்கு உயிரை மாய்க்கப் புறப்பட்ட டினுவின் தந்தை அலெக்சாண்டர், அவரது மரணம் வரை மகனை நினைத்து கண்ணீர் சிந்துவார் என்பதை நினைக்கையில் மனது வேதனை அடைகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமூகம், சமூகம் வாழ்வியல் கருத்துகள், செய்தி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாலம் செய்த கோலமடி - கருத்துரை - திரு கோவைஆவி - தி...\nகாலம் செய்த கோலமடி - கருத்துரை - திரு பாரத் - திரு...\nகாலம் செய்த கோலமடி - கருத்துரை - சேட்டைக்காரன் திர...\nமெலி மெல்லிசைத் தூங்கிசை வண்ணம்\nதிராவிட கழகங்களால் தமிழகம் நாசமானது என்று எவனாவது சொன்னால்\n’என் அகவிழிப் பார்வையில் அழகு என்பது யாதெனில்’\nஅமேசான் சந்தாதார்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\n🔴LIVE: தீப திருவிழா... திருவண்ணாமலையிலிருந்து நேரடி ஒளிபரப்பு | Tiruvan...\nநூலக மனிதர்கள் 23 புத்தகங்களின் நிழலில்\nபிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பக்கால ஆவணங்கள்\nபோன மச்சான் திரும்பி வந்தான்\nகொரானா காலத்தில் குருவாயூர் யாத்திரை\nகிரிக்கெட்: இந்தியா தானே தேடிக்கொண்ட தோல்வி\nவிருத்த மேடை - 48\nமனத்தின் பேராற்றல் - ஒரு பார்வை.\nமனசு பேசுகிறது : வ��வேற்பைப் பெற்ற மின்னிதழ்கள்\nபொகையிலைப் புராணம்........ (ரோட்டோருஆ பயணம் . பகுதி 17 )\n - மாவீரர் திருநாள் அஞ்சலிப் பா\nஹிச்கி - பார்க்க வேண்டிய ஒரு சமூகத் திரைப்படம்\nசில பாதிப்புகள், சில நிவாரணங்கள்-2 \nயுகப் புரட்சி - கவியரங்கக் கவிதை\n- மாணவர்களுக்கான சிறுகதை போட்டிக்கு அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2020 (For 8 to 14 Year Old Kids)\nWealth From Waste (DIY Crafts) – அழகான பொம்மை செய்முறை (ராணி பாலகிருஷ்ணன்)\nபேசாத வார்த்தைகள் #231120 ~ அனுவாவி பயண அனுபவம் \nகுளிரடிக்கும் சங்க காலம் - பாவலர் அறிவுமதி\nதேன்சிட்டு தீபாவளி மலர் 2020 ப்ளிப் புக் வடிவில்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅப்பாவுக்காக... : ஜ. பாக்கியவதி\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு - நூறுகவிஞர்கள் பங்கேற்கும் “மகா” கவியரங்கம்\nஸ்ரீ பாலதண்டாயுதபாணி- குமரன் மலை\nகேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் - கவிஞர் வைரமுத்து\nவெஜிடபுள் பிரியாணி அரைத்து விடாமல்\nஇந்தத் தீர்ப்பு இவர்களை உற்சாகப்படுத்திவிடக் கூடும்\nஅருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி\nடிரம்ப் ஆண்டாலும் பைடன் ஆண்டாளும் எனக்கொரு .....\nசும்மா ஒரு ஹாய் :)\nபங்கு சந்தை முதலீடா சூதாட்டமா\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு💗 எங்கட பிளாக்பெரீஸ்🍒🍒\nஒன்பதாம் வகுப்பு- தமிழ் - இயல் 1 வினாடி வினா\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\nஇரண்டாம் ஆண்டு நினைவில் கலைஞர்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவில்வ மரம் ஏன் சிவனுக்கு உகந்தது தெரியுமா 7 ஜென்ம பாவத்தை போக்கும் வில்...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nதுர்கா மாதா - விமர்சனம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nதுர்கா மாதா - எனது பா��்வையில்.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும் வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா\nநகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபரம ஏழை என்பதற்கான எல்லா அடையாளங்களுடனும் காணப்பட்டான் அவன். அவன் என்பதை விட அவனுக்கும் ஒரு பெயர் வைத்துக் கொள்வோமே. கதிரவன்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nகாக்கா முட்டை இந்த இரு படங்களும் இணைத்திலிருந்து காலை எழுந்த...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செ��்த கோலமடி (3)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (54)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (18)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nThulasidharan V Thillaiakathu. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: RBFried. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/155547/gobi-parotta/", "date_download": "2020-11-29T23:34:25Z", "digest": "sha1:NXDU4CKNFZRRB5NTP24RGGWQU4EZ3N74", "length": 24997, "nlines": 407, "source_domain": "www.betterbutter.in", "title": "Gobi parotta recipe by sudha rani in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / கோபி பரோட்டா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகோபி பரோட்டா செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nகோதுமை மாவு 1 கப்\nதுருவிய பூக்கோஸ் 1 கப்\nஇஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்\nகரம் மசாலா தூள் 1 ஸ்பூன்\nசோம்பு தூள் 1/4 ஸ்பூன்\nகோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து நெய் விட்டு பிசிறி பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொண்டு எண்ணெய் விட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்\nபூக்கோஸை சின்ன சின்ன பூவாக கட் செய்து கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் சேர்த்து அதில் பூக்கோஸை சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி வடிகட்டி 2_3 முறை அலசி வைக்கவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்\nபின் பூக்கோஸ் மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்\nநன்கு சுருண்டு வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்\nபூக்கோஸ் சுத்தம் செய்து அலசி அதில் உள்ள ஈரப்பதமே போதுமானது\nமாவை உருண்டை பிடித்து பின் சப்பாத்தி போல் திரட்டவும்\nபின் நடுவில் பூக்கோஸ் மசாலா வைக்கவும்\nபின் அதை மடித்து மீண்டும் லேசாக திரட்டி வைக்கவும்\nபின் சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி விட்டு சுட்டெடுக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nகோதுமை பரோட்டா,தால்,இன்ஸ்டண்ட் கோபி ப்ரை.\nsudha rani தேவையான பொருட்கள்\nகோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து நெய் விட்டு பிசிறி பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிச���ந்து கொண்டு எண்ணெய் விட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்\nபூக்கோஸை சின்ன சின்ன பூவாக கட் செய்து கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் சேர்த்து அதில் பூக்கோஸை சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி வடிகட்டி 2_3 முறை அலசி வைக்கவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்\nபின் பூக்கோஸ் மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்\nநன்கு சுருண்டு வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்\nபூக்கோஸ் சுத்தம் செய்து அலசி அதில் உள்ள ஈரப்பதமே போதுமானது\nமாவை உருண்டை பிடித்து பின் சப்பாத்தி போல் திரட்டவும்\nபின் நடுவில் பூக்கோஸ் மசாலா வைக்கவும்\nபின் அதை மடித்து மீண்டும் லேசாக திரட்டி வைக்கவும்\nபின் சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி விட்டு சுட்டெடுக்கவும்\nகோதுமை மாவு 1 கப்\nதுருவிய பூக்கோஸ் 1 கப்\nஇஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்\nகரம் மசாலா தூள் 1 ஸ்பூன்\nசோம்பு தூள் 1/4 ஸ்பூன்\nகோபி பரோட்டா - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=51502&im=414265", "date_download": "2020-11-30T00:13:34Z", "digest": "sha1:6UI35J72OLCNIODQB55I4IULBGPQGDSV", "length": 11254, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ நெஞ்சினிலே... நெஞ்சினிலே\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n: புதுச்சேரி பிரமனெட் ஓட்டலில் நடந்த கல்கி சுப்பிரமணியம் ஓவியக் கண்காட்சியை ஓட்டல் நிர்வாகி திலிப் கப்பூர் திறந்து வைத்து பார்வையிட்டார்.\n: திண்டுக்கல் அருகே மைலாப்பூர் பகுதியில் சோளப்பயிர்கள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.\n: சிவகங்கை அருகே அரளிக்கோட்டையில் அறுவடைக்குதயாராக வளர்ந்துள்ள நெற்பயிர்கள்.\n: மழை பெய்ததை தொடர்ந்து நிரம்பியுள்ள ஆலங்குளத்தின் பின்னணியில் மலைக்கோட்டை ரம்யமாக காட்சியளிக்கிறது. இடம்: திண்டுக்கல்.\n: சிவகங்கை அருகே மேலூர் ரோட்டில் பட்டுப்போகும் நிலையில் இருந்த பனை மரங்கள் மீண்டும் வளர்ந்துள்ளது.\n: சிவகங்கை அருகே சோழபுரத்தில் பொரியாறு தண்ணீரை நம்பி நடவு செய்யப்பட்டள்ள நெற்பயிர்கள்.\n: சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் ரெயின் டிராப்ஸ் என்ற தனியார் அமைப்பினர் ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து வந்தனர்,இடம் கோவை விமான நிலையம்\n: உடுமலை திருமூர்த்திஅணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் 53 அடியாக உள்ளது.\n: கிணத்துக்கடவு அருகே முள்ளுப்பாடியில் ஒரே செவ்வாழைத்தாரில் செந்நிறம் மற்றும் பச்சை நிறத்தில் காய்கள் உள்ளன.\n: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பறிக்கப்பட்டதால் செடிகளில் பழுத்து வீணாகி வரும் பச்சை மிளகாய்.\nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nபடம் தரும் பாடம் 9\nபிரம்மோற்சவ 4ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/152508?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-11-29T23:31:54Z", "digest": "sha1:62XS32PI63LA7KA3UMT3M6LMFCEDWYXU", "length": 11496, "nlines": 128, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜப்பான் உதவியுடன் யாழ். பல்கலை மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் - IBCTamil", "raw_content": "\nஇலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nதற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்தது ஐஸ்கிரீம் கடை -பலர் உடல் சிதறி பலி\nஎவருக்கும் எனது நிலை ஏற்படக்கூடாது - கருக்கலைந்த இளம்பெண் கவலை\nயாழில் கார்த்திகை தீப வழிபாடுகளுக்கு தடை - அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் இன்று காலை வெளியான தகவல் - முழு விபரம் உள்ளே\nஇந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி\nயாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவீடுகளை சீல் வைக்க நடவடிக்கை\nபருத்தித்துறையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் - காணாமற் போனார் இளைஞன் -முதியவர் படுகாயம் - வீடுகள் அடித்துடைப்பு\nமஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு\nஜப்பான் உதவியுடன் யாழ். பல்கலை மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வுமையக் கட்டடத் தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை திறப்பு விழா காண இருக்கிறது.\nகடந்த வருடம் இதன் கட்டட மற்றும் அமைப்பு வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருந்த போதிலும், திறப்பு விழா ஒழுங்கமைப்பில் காணப்பட்ட இழுபறி நிலையினால் மிக நீண்ட காலமாகப் பாவனைக்கு விடப்படாமல் இருந்து வந்தது.\n2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் 1.6 பில்லியன் ஜப்பானிய ஜென் ( இலங்கை ரூபாயில் 2.2 பில்லியன்) பெறுமதிக்கு கட்டடங்கள் மற்றும் ஆய்வு கூட உபகரணங்கள் மற்றும் நவீன விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன.\nகட்டுமானப் பணிகள் கடந்த வருடம் நிறைவு பெற்ற பின்னரும், பாவனைக்கு விடாதமை குறித்துக் கவலையடைந்த ஜப்பானிய அரசாங்கம், அதனை விரைவில் திறந்து பாவனைக்கு விடுமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அழுத்தம் கொடுத்ததையடுத்து, இந்தக் கட்டடத் தொகுதியை எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவுக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தனிகர் அகிரா சுகியமா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nயாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்\nஇலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nமஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tag/crime-thriller/", "date_download": "2020-11-29T22:22:13Z", "digest": "sha1:EH5A4UUK7VZZPKVFY4Q6Z2FW4AYRC3WW", "length": 7219, "nlines": 138, "source_domain": "www.smtamilnovels.com", "title": "crime thriller | SMTamilNovels", "raw_content": "\nநினைவே நிசப்தமாய் - 4நிஷா கைகள் நடுங்க அந்த பெட்டியை திறந்தாள். மிகுந்த வேலைப்பாட்டுடன் ஒரு கத்தி இருந்தது. அந்த கத்தியின் ஓரத்தில் ஈரமான ரத்தம். அந்த உதிரத்தின் ஈரத்தில், அவளை மீறி...\nநினைவே நிசப்தமாய் 3கருமையான இருள் சூழ்ந்த நிசப்தமான நேரம். அவனின் அருகாமை. அவளுள் பதட்டம். மித்திலாவின் இதய துடிப்பு எகிறியது.\"தட்... தட்...\" அவள் இதய துடிப்பின் சத்தம் அந்த காரிருளை கிழித்து கொண்டு...\nநினைவே நிசப்தமாய் 2நிஷா, பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தது என்னவோ சில நொடிகள் தான்.விறுவிறுவென்று அந்த இடத்தை காலி செய்தாள். அங்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது போன்ற உணர்வு. அருண் ஓட்டிய கார்...\nநினைவே நிசப்தமாய் 1காலை மணி எட்டு ஐம்பதித்து ஐந்து.அருண் துணிகளை அடுக்கி கொண்டிருக்க, நிஷா உர்ரென்று அமர்ந்திருந்தாள். \"நிஷா, நீ இப்படி இருந்தா எனக்கு சுத்தமா பிடிக்கலை\"\"அருண், நீ பண்றதும் தான் எனக்கு சுத்தமா...\nஅடுத்த நாள் காலை நிகில் விழித்திருந்தான். மருந்துகளின் வேகத்தின் உதவியுடன், கொஞ்ச நேரம் உறங்க முடிந்தது. அதன் பின் உறக்கம் இல்லை. கண்களை மூடி, மிலா… ஜெர்ரி… நினைவுகளில் படுத்திருந்தான். மீண்டும் ஒரு உறக்கமில்லா இரவு\nதிருமணம் முடிந்து இருபது நாட்கள் கழித்து… விமானம் ஏறியதும், 'அழாத கொஞ்ச நேரம் தூங்கு, சரியாயிடுவ' என்று நிகில் சொல்லியதும், கண்மூடி அமைதியானவள்தான்… சென்னை விமான நிலையம் வரும்வரை எதுவும் பேசவில்லை. சென்னை வந்த புதிதில்…ஏற்கனவே...\nநிகில் பார்த்ததும்… \"வீட்டிலருந்து வரச் சொல்லலாமே உங்களுக்கு சப்போர்ட்டா இருக்குமே\" என்று முரளி கேட்டார். \"எனக்கும் தோணாத முரளி ஆனா, இப்போ வேண்டாம்\" என்றான். \"ஏன் ஆனா, இப்போ வேண்டாம்\" என்றான். \"ஏன் பாதுகாப்பு இல்லைன்னு நினைக்கிறீங்களா\nநிகில்… மிலா, ஜெர்ரி பற்றிக் கேட்டதும், மறுமுனையில், \"மூனு இடத்திலேயும் தேடினோம். ஆனா, அவங்க ரெண்டும் பேரும் அங்கே இல்லை\" என்றார் காவலர்.நிகில் அமைதியாக இருந்தான். \"நீங்க… அவங்க ரெண்டு பேரும் மிஸ்ஸிங்-ன்னு ஒரு கம்பளைன்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/eicher-485-super-di-22978/26464/", "date_download": "2020-11-29T22:39:38Z", "digest": "sha1:XMAC255BB6F6R5OIUILRSK5FU7S7OOHA", "length": 24251, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 485 டிராக்டர், 2020 மாதிரி (டி.ஜே.என்26464) விற்பனைக்கு Bikaner, Rajasthan - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 485 @ ரூ 5,38,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2020, Bikaner Rajasthan இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபார்ம் ட்ராக் 50 ஸ்மார்ட்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 485\nநியூ ஹாலந்து 3037 TX\nVst ஷக்தி விராஜ் XT 9045 DI\nவிலை: ₹6.70- 7.30 லட்சம்*\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23800/", "date_download": "2020-11-29T23:07:11Z", "digest": "sha1:V273WGH5BKGRDBF4ACQL3LRT4YTXTVAP", "length": 9557, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "மாகாணசபைத் தேர்தல்கள் விருப்பு வாக்கு முறையில் நடத்தப்படும் - பைசர் முஸ்தபா - GTN", "raw_content": "\nமாகாணசபைத் தேர்தல்கள் விருப்பு வாக்கு முறையில் நடத்தப்படும் – பைசர் முஸ்தபா\nமாகாணசபைத் தேர்தல்கள் விருப்பு வாக்கு முறையில் நடத்தப்பட உள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். வடமத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் விருப்பு வாக்கு முறையில் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த மூன்று மாகாணசபைகளினதும் பதவிக் காலம் இந்த ஆண்டில் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsபைசர் முஸ்தபா மாகாணசபைத் தேர்தல்கள் விருப்பு வாக்கு முறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – மஹர சிறைக்குள் துப்பாக்கிச் சூடு – நால்வா் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் உயிாிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடாநாட்டில் இடம்பெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி விளக்கேற்ற முற்பட்ட மாணவன் கைது\nகாவல்துறை உத்தரவினை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு\nமுதலில் சர்வதேச விசாரணை இல்லை இப்போது உள்ளக விசாரணையும் இல்லை இப்போது உள்ளக விசாரணையும் இல்லை குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇணைப்பு2 – மஹர சிறைக்குள் துப்பாக்கிச் சூடு – நால்வா் பலி November 29, 2020\nமேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் உயிாிழப்பு November 29, 2020\nகுடாநாட்டில் இடம்பெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு November 29, 2020\nயாழ்.பல்கலை மாணவன் விடுதலை November 29, 2020\nகிளிநொச்சியில் கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு November 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/42871", "date_download": "2020-11-29T22:56:04Z", "digest": "sha1:5QJJGWW2FN3AF76UU5AXGQJXYZN2FI4G", "length": 6533, "nlines": 64, "source_domain": "www.maraivu.com", "title": "செல்வி நத்தாஷா சுவெஞ்சலா விலோஸ் -மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் செல்வி நத்தாஷா சுவெஞ்சலா விலோஸ் -மரண அறிவித்தல்\nசெல்வி நத்தாஷா சுவெஞ்சலா விலோஸ் -மரண அறிவித்தல்\n2 weeks ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 6,956\nசெல்வி நத்தாஷா சுவெஞ்சலா விலோஸ்\nலெஸ்டர் De Montfort பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி\nநெதர்லாந்து ‘s-Hertogenbosch(Den Bosch) ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Rugby ஐ வதிவிடமாகவும் கொண்ட நத்தாஷா சுவெஞ்சலா விலோஸ் அவர்கள் 14-11-2020 சனிக்கிழமை அன்று அகால மரணம் எய்தினார்.\nஅன்னார், றெக்ஸி மிரால், காலஞ்சென்ற மார்ட்டின் விலோஸ், மலர் பெர்னான்டோ தம்பதிகள், காலஞ்சென்ற டனிஸ்ரன், பெர்னாண்டோ தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,\nசுதத் விலோஸ் சந்திரிக்கா விலோஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,\nதர்ஷீ, இவான் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nபபிதா விலோஸ்- அன்ரனி கோமஸ்(இத்தாலி), இராஜேஸ்வரி விலோஸ்- ரஞ்சித் பெர்னாண்டோ(அவுஸ்திரேலியா), ஷிரானி விலோஸ், காலஞ்சென்ற ராஜீ வாஸ்(இலங்கை), ரெரன் பெர்னாண்டோ- இருணி பெர்னாண்டோ(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மருமகளும்,\nசகுந்தலா பெர்னாண்டோ- சாமன் பெர்னாண்டோ(நீர்கொழும்பு) தம்பதிகளின் அன்புப் பெறா மகளும்,\nநாமலி, நிரஞ்சலா, சுராந்தி, மனோரி, நிலாந்தி, ரோஹினி, நிசாதன், கங்கிஜா, அன்ரன், ரிஷ்னி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசெனோல், சச்சின் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nமட்டுப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் அன்னாரின்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.\nTags: top, சுவெஞ்சலா, நத்தாஷா, விலோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T00:43:08Z", "digest": "sha1:BGAKS2ZAXTJF3MGASEZ3NNHN7L5DZH2Q", "length": 8397, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இராஜபுதனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇராஜபுதனம் அல்லது ராஜபுதனா (Rājputāna) (இந்தி: राजपूताना) என்பதற்கு இராஜபுத்திரர்களின் நிலம் எனப்பொருளாகும்.[1] பிரித்தானிய இந்தியாவில் இராஜபுதனத்தின் நிலப்பரப்புகள், தற்கால இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலம் மற்றும் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளையும் மற்றும் பாகிஸ்தானின் தெற்கு பகுதியான சிந்துவையும் கொண்டிருந்தது. [2] இந்தியப் பிரிவினைக்கு முன்னர் வரை இராஜபுதனத்தை சுதேச சமஸ்தான மன்னர்கள் ஆண்டனர். 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948ல் சிந்து தவிர, இராஜபுதனத்தின் அனைத்துப் ���குதிகள் இந்திய அரசுடன் இணைந்தது.\n1909ல் இராஜபுதனா ஏஜன்சியின் வரைபடம்\n1920ல் இராஜபுதனா ஏஜன்சியின் வரைபடம்\nமத்தியகால இந்தியாவில் ஆரவல்லி மலைகளுக்கு மேற்கே உள்ள நிலப்பரப்புகள் இராஜபுதனா என அறியப்பட்டது.[3]\nதற்கால இராஜஸ்தான் மாநிலம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் இராஜபுதனா ஏஜன்சி என பெயரிடப்பட்டது. [4]\nஇராஜபுதனா ஏஜன்சி பகுதியை, பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்தும் 18 இராஜபுத்திர சுதேச சமஸ்தான மன்னர்கள் ஆண்டனர்.\nஜார்ஜ் தாமஸ் எனும் பிரித்தானிய படைத்தலைவர் 1,800ல் இப்பகுதிக்கு இராஜபுதனா ஏஜன்சி என பெயரிட்டார். [5]\nமத்திய கால இந்திய வரலாற்றில் இராஜபுதனம் என அழைக்கப்பட்ட பகுதிக்கு, பண்டையக் காலப் பெயர் கூர்ஜரம் எனப் பெயர் கொண்டது. [6][7]\n3,43,328 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராஜபுதனத்தின் புவியியல் இரண்டு புவியியல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:\nஆரவல்லி மலைத்தொடரின் வடமேற்கு நிலப்பரப்பும் மற்றும் தார் பாலைவனம்\nஆரவல்லி மலைத்தொடரின் தென்கிழக்கில் அமைந்த வளமான நிலப்பரப்புகள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-11-30T00:22:13Z", "digest": "sha1:U25BK4ZHEGGZIJOXFRNICMF3JSVY4WMY", "length": 11545, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெற்றிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nவெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்��ில், தேனி மாவட்டத்தில் சின்னமனூர்,கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. மதுரை அருகே சோழவந்தானில் பயிரிடப்படும் வெற்றிலைகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.\nபொதுவாக வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து மெல்வது ஒரு வழக்கம்.\n1.1 பயிரிடலில் அகத்தி தொடர்பு\n2 வெற்றிலையில் உள்ள சத்துக்கள்\nதமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்கோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது.\nவெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்\nவெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும்\nகருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.\nமருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள்\nதமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கள காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்\nநெல் அறுவடை முடிந்த வயலைப் பக்குவப்படுத்தி, புரட்டாசி மாதத்தில் பட்டம் தயாரித்து அகத்தி விதைகளைப் பயிரிடுவர். கார்த்திகை மாதத்தில் அகத்தி செடிகள் சுமார் இரண்டு அல்லது மூன்று அடிகள் உயரத்தில் வளர்ந்திருக்கும் நிலையில் கொடிகளை நடுவர். சுமார் மூன்று கணுக்கள் உள்ள கொடிகளாக வெற்றிலைக் கொடிகளை வெட்டி வைத்துக்கொண்டு ஒரு கணு மண்ணில் புதையும் வகையில் நடுவர். 40 நாள்களுக்குப் பின்னர் வெற்றிலைக்கொடியை அருகிலுள்ள அகத்திச்செடியுடன் கோரையால் பிணைத்துக் கட்டுவர். வெற்றிலைக்கொடிக்கு அதிக வெயில் கூடாது. நிழல் பாங்கான பகுதி தான் அவசியம். மேலும் இலையுதிர் காலத்திலும் இலை உதிராதது அகத்தி. அதனால்தான் வெற்றிலை சாகுபடிக்கு நம் முன்னோர்கள் அகத்தியைத் தேர்வு செய்திருக்கின்றார்கள்.[1]\nவெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.[சான்று தேவை]\nதற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.[சான்று தேவை]\nவெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.[சான்று தேவை]\nசந்தையில் வெற்றிலை, பாக்கு விற்கும் இடம்\n↑ எம். சங்கர், கும்பகோணம் கொழுந்து வெற்றிலை, தினமணி புத்தாண்டு மலர் 2015\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2019, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/412283", "date_download": "2020-11-29T23:39:07Z", "digest": "sha1:QVLITT325Y47SKPVMXQMEVIRIDE4UW3P", "length": 2978, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"yew\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"yew\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:16, 22 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n22:06, 15 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n13:16, 22 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamilBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎உசாத்துணை: பகுப்பு மாற்றம்(தமிழ்தானியங்கி-த.உ.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Toys-p461/", "date_download": "2020-11-29T22:16:45Z", "digest": "sha1:QCXQTLX7UO6D53UXRRMWQFWADFEVOH7A", "length": 22493, "nlines": 307, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "TopChinaSupplier.com இல் சீனா டாய்ஸ், டாய்ஸ் சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள���", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: திரவ எரிவாயு வடிகட்டி ஐஸ் க்ரஷர் இயந்திரம் சூரிய மின்கலம் பிளாஸ்டிக் வெளிப்புற தளபாடங்கள் பிளாஸ்டிக் மேனெக்வின்ஸ் சாப்பாட்டு தளபாடங்கள் உள் முற்றம் நாற்காலி எல்சிடி திரை உயர் அமைச்சரவை மின்சார குளிர்சாதன பெட்டி மசாஜ் தயாரிப்புகள் மொபைல் செல்போன் ஸ்டாண்ட் மின்சார கவுண்டர் பாதுகாப்பு கட்டுப்பாடு லேசர் கட்டிங் மெஷின் சூரிய ஒளி கார்டன் உள் முற்றம் தொகுப்பு உள் முற்றம் தோட்டம் சோபா வெளிப்புற அட்டவணை தளபாடங்கள் மருத்துவ நுகர்வோர் ரைஸ் மில் கவர் வழக்கு பேக்கேஜிங் சுருக்கவும் ஃபேஷன் ஆடை நியூமேடிக் ஏர் கன்\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nபொம்மைகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்\nFOB விலை: யுஎஸ் $ 4.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 0.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 0.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 0.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 0.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 0.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 0.90 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 3.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 3.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 3.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 3.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 5.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 3.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 3.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 5.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 3.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 3.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 3.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 3.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nFOB விலை: யுஎஸ் $ 3.50 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3000 பீஸ்\nஅனுமதிக்கக்கூடிய பயணிகள்: X நபர்\nசீனா நல்ல தோற்றமுடைய எளிய உணவு தளபாடங்கள் மொத்த விற்பனைக்கு அமைக்கப்பட்டன\nவெளிப்புற கயிறு தோட்ட தளபாடங்கள் புதிய உடை கயிறு நாற்காலி\nஉள் முற்றம் நாற்காலி சுற்று தொங்கும் நாற்காலி முட்டை நாற்காலி கனடா வெளிப்புற தளபாடங்கள் ஊசலாடும் விக்கர் ஸ்விங்\nவிக்கர் கார்டன் தளபாடங்கள் ராட்டன் டேபிள் மற்றும் நாற்காலி வெளிப்புற உள் முற்றம் சாப்பாட்டு தொகுப்பு\nஉள் முற்றம் உரையாடல் பிஸ்ட்ரோ நாற்காலி பால்கனி அலுமினியம் நெய்த பட்டா அட்டவணையை அமைக்கிறது\nகார்டன் உள் முற்றம் தொகுப்புஉள் முற்றம் ஸ்விங் செட்மொத்த ஸ்விங் செட்ராட்டன் டேபிள் செட்நவீன தோட்டம்பூனைக்கு பொம்மைஓய்வு தளபாடங்கள் சோபா செட்பூனைக்கு பொம்மைதீய தளபாடங்கள்ஈவா நாற்காலி ஊஞ்சலில்தொழில்துறை மாஸ்க்3 எம் என் 95 மாஸ்க்சோபா உள் முற்றம்விக்கர் கார்டன் உள் முற்றம் தொகுப்புமுட்டை ஸ்விங் நாற்காலிசோபா உள் முற்றம்ஈவா நாற்காலி ஊஞ்சலில்முகமூடிகள்உள் முற்றம் பிரம்பு தொகுப்புவெளிப்புற விக்கர்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nவாழ்க்கை அறை தளபாடங்கள் இரும்பு உயர் செலவு செயல்திறன் ஸ்விங் சேர்\nநோர்டிக் நவீன பிளாஸ்டிக் வூட் கார்டன் தளபாடங்கள் 4 இருக்கைகள் காபி டேபிள் செட்\nதோட்ட சோஃபாக்கள் பிரம்பு தளபாடங்கள் அலுமினிய சட்டகம் வெளிப்புற தளபாடங்கள் சோபா உள் முற்றம் சோபா பக்க துருவத்துடன் அமைக்கிறது\nஆடம்பர பாலி கயிறு தோட��ட தளபாடங்கள் வெளிப்புற நெசவு கயிறு சாப்பாட்டு நாற்காலி அமைக்கின்றன\nஅனைத்து வானிலை கே.டி வடிவமைப்பு ஓய்வு தளபாடங்கள் பிரம்பு நெய்த ராக்கிங் நாற்காலி நவீன\nஎளிய வடிவமைப்பு உள் முற்றம் ரட்டன் வெளிப்புற தளபாடங்கள் தோட்டம் சன் சைஸ் லவுஞ்ச்\nஆன்லைன் சூடான விற்பனை அஞ்சல் பேக்கேஜிங் அரை வெட்டு முட்டை ராட்டன் இரட்டை ஸ்விங் நாற்காலி\nஆன்லைன் சூடான விற்பனை அஞ்சல் பேக்கேஜிங் அரை வெட்டு முட்டை ராட்டன் இரட்டை ஸ்விங் நாற்காலி\nவயது வந்தோர் பொம்மைகள் (17)\nபலூன் & ஊதப்பட்ட (0)\nபோர்டு விளையாட்டு & அட்டை (0)\nபொம்மை & பொம்மை (228)\nஅறிவுசார் மற்றும் கல்வி பொம்மைகள் (1248)\nகிக் ஸ்கூட்டர் & சர்ஃபிங் ஸ்கூட்டர் (0)\nமாடல் & மினியேச்சர் டாய்ஸ் (45)\nபட்டு & அடைத்த பொம்மை (1677)\nரிமோட் கண்ட்ரோல் டாய்ஸ் (183)\nவிளையாட்டு மற்றும் உடற்தகுதி (0)\nவாள் & துப்பாக்கி பொம்மைகள் (44)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/products/Power_Engine/", "date_download": "2020-11-29T22:12:05Z", "digest": "sha1:6ECHUOIADLRRCIAJTDX5U5WQRHWND766", "length": 27134, "nlines": 338, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "டாப்ஷினாசுப்லியர்.காமில் சீனாவிலிருந்து சீனா பவர் என்ஜின் சப்ளையர்கள், பவர் என்ஜின் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: திரவ எரிவாயு வடிகட்டி ஐஸ் க்ரஷர் இயந்திரம் பிளாஸ்டிக் மேனெக்வின்ஸ் சூரிய மின்கலம் எல்சிடி திரை மின்சார குளிர்சாதன பெட்டி மொபைல் செல்போன் ஸ்டாண்ட் பிளாஸ்டிக் வெளிப்புற தளபாடங்கள் மின்சார கவுண்டர் மசாஜ் தயாரிப்புகள் உயர் அமைச்சரவை சாப்பாட்டு தளபாடங்கள் லேசர் கட்டிங் மெஷின் உள் முற்றம் நாற்காலி கவர் வழக்கு பாதுகாப்பு கட்டுப்பாடு பேக்கேஜிங் சுருக்கவும் உள் முற்றம் தோட்டம் சோபா மருத்துவ நுகர்வோர் ரைஸ் மில் நொடியில் வண்ண தோல் கார்டன் உள் முற்றம் தொகுப்பு சூரிய ஒளி நியூமேடிக் ஏர் கன்\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டி���ள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு தயாரிப்பு அடைவு பவர் எஞ்சின்\nபவர் என்ஜின் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள்\nசீனா 2014 Gx160 Gx200 Gx210 Gx270 Gx390 Gx420 அனைத்து வகையான பெட்ரோல் உருவாக்கம் பவர் பொறி\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nமாதிரி: Gx90 முதல் Gx420 வரை\nசான்றிதழ்: CE, Soncap, பெட்ரோல் ஜெனரேஷன் பவர் எஞ்சினுக்கு\nதைஜோ ஜெனோர் பவர் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா 2014 வெல்டிங் இயந்திரம் பவர் பொறி\nFOB விலை: யுஎஸ் $ 55.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 துண்டுகளும்\nதைஜோ ஜெனோர் பவர் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா 2014 நீர் வாஷர் பவர் பொறி\nFOB விலை: யுஎஸ் $ 56.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 துண்டுகளும்\nதைஜோ ஜெனோர் பவர் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா 2.6HP முதல் 15HP 4 ஸ்ட்ரோக் சிறிய பெட்ரோல் எரிவாயு பெட்ரோல் பவர் பொறி\nFOB விலை: யுஎஸ் $ 60.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 துண்டுகளும்\nகூலிங் சிலிண்டர்: குளிா்ந்த காற்று\nதைஜோ ஜெனோர் பவர் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா 2014 13HP கான்கிரீட் வைப்ரேட்டர்கள் பவர் பொறி\nFOB விலை: யுஎஸ் $ 130.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 துண்டுகளும்\nகூலிங் சிலிண்டர்: குளிா்ந்த காற்று\nதைஜோ ஜெனோர் பவர் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா 2014 15 ஹெச்.பி பெட்ரோல் பவர் பொறி\nFOB விலை: யுஎஸ் $ 132.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 துண்டுகளும்\nகூலிங் சிலிண்டர்: குளிா்ந்த காற்று\nதைஜோ ஜெனோர் பவர் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா 2014 7 ஹெச்.பி பெட்ரோல் பவர் பொறி\nFOB விலை: யுஎஸ் $ 120.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 துண்டுகளும்\nகூலிங் சிலிண்டர்: குளிா்ந்த காற்று\nதைஜோ ஜெனோர் பவர் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா தொழிற்சாலை விலை சீனா Gx200 6.5HP பெட்ரோல் பொறி நீர் பம்புக்கு\nFOB விலை: யுஎஸ் $ 44.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 பீஸ்\nகூலிங் சிலிண்டர்: குளிா்ந்த காற்று\nதைஜோ ஜெனோர் பவர் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா 125 கே.வி.ஏ ஜெனரேட்டர் செட் நேரடி உற்பத்தியாளர் வெய்சாய் டீசலுடன் பவர் பொறி\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 தொகுப்பு\nவகை: சுய தொடக்க டீசல் ஜெனரேட்டர்\nவீஃபாங் பென்மா பவர் கருவி நிறுவனம், லிமிடெட்.\nசீனா ஏர்-கூல்ட் டீசல் பவர் பொறி பொறி\nFOB விலை: யுஎஸ் $ 100.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nகூலிங் சிலிண்டர்: குளிா்ந்த காற்று\nசாங்ஜோ ஈ.டி.கே பவர் மெஷினரி கோ., லிமிடெட்.\nசீனா பிரபலமான மரைன் டீசல் பொறி HCranking உடன்\nFOB விலை: யுஎஸ் $ 380.00 / பெட்டி\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 பெட்டி\nஉட்கொள்ளும் அழுத்தம் தூண்டுதல்: இயற்கையாகவே ஆசை\nஜியாங்சு எமி பவர் மெஷினரி கோ., லிமிடெட்.\nசீனா CE & ISO9001 அங்கீகரிக்கப்பட்ட டீசல் பவர் பொறி )\nFOB விலை: யுஎஸ் $ 100.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nகூலிங் சிலிண்டர்: குளிா்ந்த காற்று\nசாங்ஜோ ஈ.டி.கே பவர் மெஷினரி கோ., லிமிடெட்.\nசீனா சி.இ. ஒப்புதல் டீசல் பவர் பொறி\nFOB விலை: யுஎஸ் $ 100.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nகூலிங் சிலிண்டர்: குளிா்ந்த காற்று\nசாங்ஜோ ஈ.டி.கே பவர் மெஷினரி கோ., லிமிடெட்.\nசீனா சி.இ. ஒப்புதல் டீசல் பவர் பொறி\nFOB விலை: யுஎஸ் $ 1000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nகூலிங் சிலிண்டர்: குளிா்ந்த காற்று\nசாங்ஜோ ஈ.டி.கே பவர் மெஷினரி கோ., லிமிடெட்.\nசீனா 50kw 62.5 kVA Weichai Series பவர் பொறி அதிக செலவு செயல்திறனுடன் அமைதியான டீசல் ஜென்செட்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 அமை\nவகை: சுய தொடக்க டீசல் ஜெனரேட்டர்\nவீஃபாங் பென்மா பவர் கருவி நிறுவனம், லிமிடெட்.\nசீனா ஸ்மால் மரைன் ரேடியேட்டர் டாப் டீசல் பொறி நான்கு பக்கவாதம்\nFOB விலை: யுஎஸ் $ 295.00 / பெட்டி\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 பெட்டி\nகூலிங் சிலிண்டர்: நீர் குளிர்ந்து\nஜியாங்சு எமி பவர் மெஷினரி கோ., லிமிடெட்.\nசீனா ISO9001 அங்கீகரிக்கப்பட்ட உயர் திறன் டீசல் பொறி\nFOB விலை: யுஎஸ் $ 192.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 பீஸ்\nகூலிங் சிலிண்டர்: நீர் குளிர்ந்து\nஜியாங்சு எமி பவர் மெஷினரி கோ., லிமிடெட்.\nசீனா டீசல் பவர் பொறி\nFOB விலை: யுஎஸ் $ 100.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 பீஸ்\nகூலிங் சிலிண்டர்: குளிா்ந்த காற்று\nசாங்ஜோ ஈ.டி.கே பவர் மெஷினரி கோ., லிமிடெட்.\nசீனா 600 கிலோவாட் 750 கி.வி.ஏ டீசல் ஜெனரேட்டர் பிரெஞ்சு பாடோயின் டீசல் பவர் பொறி முழுமையான தானியங்கி அமைப்புடன்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 அமை\nவகை: சுய தொடக்க டீசல் ஜெனரேட்டர்\nவீஃபாங் பென்மா பவர் கருவி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 270.00 / பெட்டி\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 பெட்டி\nகூலிங் சிலிண்டர்: நீர் குளிர்ந்து\nஜியாங்சு எமி பவர் மெஷினரி கோ., லிம���டெட்.\nசீனா 350 மிலி சி மவுண்டட் ஹோட்டல் கிச்சன் லிக்விட் ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்சர்\nசிறந்த விற்பனையான நெய்த கயிறு நாற்காலி கயிறு தளம் நாற்காலி\nவெளிப்புற கயிறு தளபாடங்கள் சீனா வடிவமைப்பாளர் கயிறு பாணி தோட்ட தளபாடங்கள்\nபுதிய வடிவமைப்பு தொழிற்சாலை தோட்டம் கயிறு கன்சர்வேட்டரி தளபாடங்கள் கயிறு நாற்காலி\nவெளிப்புற உட்புற தளபாடங்கள் நேர்த்தியான பிரம்பு விக்கர் ஓய்வு ஸ்விங் கூடை நாற்காலி\nமுகமூடி இயந்திரம்ஈவா நாற்காலி ஊஞ்சலில்உள் முற்றம் ஸ்விங் செட்மாஸ்க் KN95N95 தூசி மாஸ்க்முகமூடிஆய்வக உபகரணங்கள்வெளிப்புற சோபா சுற்றுஸ்பீடு மோட்டார்kn95 மாஸ்க்உள் முற்றம் சோபா அமைக்கிறதுkn95 ceவெளிப்புற சோபாஉள் முற்றம் அட்டவணைகொரோனா வைரஸ் காற்றோட்டம்மருத்துவ முகமூடிஈவா நாற்காலி ஊஞ்சலில்ஸ்விங் நாற்காலிmaske epttavmகை மாஸ்க்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nயு-வடிவ அடிப்படை PE பிரம்பு மடிக்கக்கூடிய ஒற்றை தொங்கும் நாற்காலி வெளிப்புற காம்பால்\nசீனா கார்டன் தளபாடங்கள் கார்டன் ஸ்விங் சேர் ராட்டன் புதிய தொங்கும் நாற்காலி\nசீ எஃப்.டி.ஏ உடன் சீனா செலவழிப்பு நைட்ரைல் கையுறைகள்\nசீனா தொழிற்சாலை வழங்கல் சிறப்பு வடிவமைப்பு அலுமினிய பிரேம் கார்டன் கயிறு HMade வெளிப்புற சோபா தளபாடங்கள்\nவெளிப்புற கயிறு நாற்காலி இருக்கை\nஉட்புற ஓய்வு பழங்கால உயர் செலவு செயல்திறன் ஸ்விங் சேர்\nதோட்டத்திற்கான உள் முற்றம் கயிறு நாற்காலி தளபாடங்கள் நாற்காலி\nமொத்த தளபாடங்கள் சப்ளையர் வரவேற்புரை கயிறு தளபாடங்கள் பொருட்கள் சோபா\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2018/01/2017.html", "date_download": "2020-11-29T22:05:42Z", "digest": "sha1:GGYOTVSOO475MQ35AAUVQXO3WSJXKG6E", "length": 5867, "nlines": 140, "source_domain": "valamonline.in", "title": "வலம் நவம்பர் 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள் – வலம்", "raw_content": "\nHome / Valam / வலம் நவம்பர் 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்\nவலம் நவம்பர் 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்\nவலம் நவம்பர் 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nகாந்தி, அம்பேத்கர், சாவர்க்கர், ஹிந்துத்துவம் – அரவிந்தன் நீலகண்டன்\nஇந்தியாவில் சுகாதாரம் – லக்ஷ்மணப் பெருமாள்\nலாட்வியா: வேர்களைத் தேடி… : நேர்காணல் – V.V. பாலசுப்பிரமணியன், வசந்த் பார்த்தசாரதி\nஅயோத்தியின் மனத்துக்கு இனியான் – சுஜாதா தேசிகன்\nகோயில் அறிவோம் பகுதி 2 – சிற்பத் தொகுதிகள் – வல்லபா ஸ்ரீனிவாசன்\nஇந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்: சகோதரி நிவேதிதா – ஜடாயு\nஎரிப்பதும் புதைப்பதும்: ஒரு பதினேழாம் நூற்றாண்டு சர்ச்சை – அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 3 – சுப்பு (தொடர்)\nசிறகுகளின் சொற்கள் (சிறுகதை) – சத்யானந்தன்\nகை வரை ஓவியங்கள்: அது ஒரு கனாக்காலம் – ஓவியர் ஜீவா\nTag: வலம் நவம்பர் 2017 இதழ்\nPrevious post: கை வரை ஓவியங்கள்: அது ஒரு கனாக்காலம் – ஓவியர் ஜீவா\nNext post: வலம் – ஜனவரி 2018 மாத இதழ் அறிவிப்பு\nவலம் நவம்பர் 2020 இதழ்\nதிருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு\nஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்\nஇந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_18.html", "date_download": "2020-11-29T23:11:35Z", "digest": "sha1:3H3KT3Z7FKKRAJTIKJ6DULFZKRFCNTX4", "length": 8390, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வேர் நாகம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் ���ரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅலையும் வேர்களும் நெளியும் நாகங்களும் பற்றி ஒரு நண்பர் எழுதியிருந்தார். முக்கியமான அப்சர்வேசன் அது. நானும் அதேபோல தோராயமாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அந்தக்கடிதத்தை வாசித்தபின் அப்பகுதியைச் சென்றுவாசிக்கும்போது மேலும் மேலும் நுட்பமான வாசிப்புக்கான இடங்கள் அதில் உள்ளன என்று தோன்றியது\nஉலூபியின் குணச்சித்திரமும் நாகமும் இணைகின்றன. அவள் உறுதியானவளாகவும் அர்ப்பணிப்புள்ளவளாகவும் காணப்படுகிறாள். அவளுடைய அந்த இயல்புதான் அந்தப்படிமம். அது அர்ஜுனனைப்பெண்ணாக ஆக்குகிறது.\nஆனால் சித்தாரங்கதை அலையும் இயல்புள்ளவள். அவள் மனம் வேரில்லாது நீரில் நீந்தும் உலகம் போல உள்ளது. ஆகவே அவள் அர்ஜுனனை மீண்டும் ஆணாக ஆக்குகிறள்\nதப்பான வாசிப்பாகக்கூட இருக்கலாம். ஆனால் அந்த இரண்டுபகுதிகளும் வெவ்வேறு வகையிலே வாசிக்க ஆழமான மனத்தூண்டுதலை அளிக்கின்றன\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-11-29T22:53:53Z", "digest": "sha1:WTO4VS5WOT4MNPGOYUHW4AGVKC3WDWEV", "length": 18558, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சபரிமலை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐயப்ப பக்தர்களின் மனதில், இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல முடியுமா என்ற ஒருவித பயம் இருந்தது. சபரிமலைக்கு செல்வதற்கு அனுமதிகிடைக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.\nசபரிமலை கோவிலில் ஊழியருக்கு கொரோனா\nசபரிமலை கோவிலில் தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nசபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை\nசபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.\nவிரைவுத் தபாலில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்: தபால் துறை நடவடிக்கை\nஇந்திய தபால் துறை, திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்துடன் இணைந்து சபரிமலை கோவில் பிரசாதத்தை நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு முன்பதிவு செய்வதற்கும் மற்றும் விரைவுத் தபால் மூலம் அவர்களின் வீட்டு வாசலில் வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.\nசபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்- மந்திரிக்கு தேவசம்போர்டு தலைவர் கடிதம்\nசபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மந்திரிக்கு தேவசம்போர்டு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகீழ்கண்ட நடைமுறைகளை தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nநமது வாழ்க்கை முறையை மாற்றும் ஐயப்பன் விரதம்\nஐயப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.\nசபரிமலை கோவிலில் உதயாஸ்தமன பூஜைக்காக முன்பதிவு 2027-ம் ஆண்டு வரை முடிந்தது\nசபரிமலை கோவிலில் உதயாஸ்தமன பூஜை வழிபாட்டுக்கு 2027-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிவடைந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nசபரிமலை செல்லும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் - அரசு அறிவிப்பு\nசபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.\nபணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: சபரிமலை கோவிலில் தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் கிடையாது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. இந்த சேவையினை இலவசமாகவே வழங்கி வருகிறோம். எனவே பக்தர்கள் பணத்தை கொடுத்து வீணாக ஏமாற வேண்டாம்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜை நேரத்தில் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதி இல்லை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும் நேரத்தில் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.\nஊரடங்கால் கட்டுப்பாடுகள்: குறைந்த அளவிலான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்\nகொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலைக்கு செல்ல கட்டுப்பாட���கள் விதிக்கப்பட்டுள்ளதால், ஐயப்ப பக்தர்களே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ஐயப்ப பக்தர்கள் அணியும் காவி வேட்டிகள், மாலைகள் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nமுக்கடல் சங்கமத்தில் புனித நீராடி குமரியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்\nமுக்கடல் சங்கமத்தில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். குரு சாமிகள் மற்ற சாமிகளுக்கு மாலை அணிவித்தனர்.\nகார்த்திகை மாதம் பிறப்பு: சபரிமலை செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்\nஆண்டு தோறும் ஐயப்பனை விரதம் இருந்து வழிபட செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மாலை அணியாமல் விரதம் இருக்க தொடங்கி விட்டனர்.\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பம்பை முதல் சன்னிதானம் வரை 5 இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது: இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி\nமண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டது. இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.\nமண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கபட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nமகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டின் (2020-2021) மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.\nமண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் படிபூஜை உள்பட அனைத்து வழிபாடுகளும் நடைபெறும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை உள்பட அனைத்து வழிபாடுகளும் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.\nசபரிமலையில் அறுவை சிகிச்சை மையம், மருத்துவ முகாம்கள்- கேரள அரசு முடிவு\nசபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அங்கு மருத்துவ முகாம்கள் மற்றும் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது என கேரள அரசு தெரிவித்துள்ளது.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n எனக்கேட்ட இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனுக்கு விராட் கோலியின் பதில்\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nநவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_315.html", "date_download": "2020-11-29T23:25:18Z", "digest": "sha1:7X4SOGCB4SVGPHGSWNERG5QEVQLDTYBS", "length": 10957, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "தொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்\nதொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்\nசாதனா April 24, 2018 இலங்கை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சுமூக நிலையினை தோற்றுவிக்க பேச்சுக்களில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ முயற்சித்ததால் எழுந்த பதற்ற நிலையை அடுத்து, அந்த வளாகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி அங்கு சுமுக நிலையை ஏற்படுத்தும் நோக்குடன் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் இன்று வவுனியாவுக்குச் சென்றிருந்தனர்.\nஇதனிடையே இன்று செவ்வாய் காலை���ில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தொகுதி அமைந்துள்ள பகுதியைச் சூழ்ந்து கொண்ட சிங்கள மாணவர்கள், தம்மிடமிருந்து நேற்று பறிக்கப்பட்ட பொருட்களை மீள கையளிக்க வலியுறுத்தி வீதியோரத்தில் அமர்ந்திருந்தனர்.\nஇதனையடுத்து இலங்கை காவல்துறைக்கும், முதல்வருக்குமிடையில் பேச்சு நடத்தப்பட்டது. மாணவர்களைச் சந்தித்த காவல்துறை அத்தியட்சகர் வளாகத்தில் மத தலங்கள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டஇடத்திலேயே வணக்கத்தலங்களை அமைக்க முடியும் என்று தெரிவித்தார்.\nஅரை ஏக்கர் வீதம் நான்கு மதங்களுக்குமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வணக்கத்தலங்கள் அமைக்கப்படும். அதுவரை எவ்வித முரண்பாடான நிலமைக்கும் செல்லக்கூடாது எனவும் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் சுமூக நிலையை தோற்றுவிக்கவும் மூடப்பட்ட வளாகத்தை திறக்கவும் மாணவர் ஒன்றியம் பேச்சுக்களினை ஆரம்பித்துள்ளது.\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும��� மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-29T23:24:09Z", "digest": "sha1:RL57ZGQ56BDHJIOIEUAJD2I5QHFT3S2W", "length": 4156, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஐ.பி.எல் போட்டி - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலை முயற்சி: முக்கிய வீடியோவை வெளியே கசிய விட்டதால் நெருக்கடி எனத் தகவல்\nஎல்லையில் நள்ளிரவில் கிராம பகுதிகளை நோக்கி பாக். ராணுவம் அத்துமீறி ...\nசெம்பரம்பாக்கம் ஏரியின் மதகில் சிக்கிய செடிகொடிகள் கடும் முயற்சிக்க...\nதொடர் மழையின் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதிருக்கார்த்திகை திருநாளையொட்டி மலைக்கோவில்களில் கார்த்திகை தீபம்\nகார்த்திகைத் தீப திருவிழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிக ஐ.பி.எல் போ��்டிகளில் பங்கேற்று, மகேந்திர சிங் தோனி சாதனை\nமுன்னாள் கேப்டன் தோனி, அதிக ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். SunRisers Hyderabad-க்கு எதிராக தனது 193-வது போட்டியில் களமிறங்கிய தோனி, ஐ.பி.எல் தொடரில் அதிகப் போட்டி...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-apr-2013", "date_download": "2020-11-29T23:37:40Z", "digest": "sha1:KE5SRYCQNLN4NGZCSZKRXBRJO6MRCFFK", "length": 9803, "nlines": 259, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-April-2013", "raw_content": "\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்\nரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை\nகிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பேக்கல் கோட்டை\nஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த இதழ்... சேமிப்பு ஸ்பெஷல்\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA\nவெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி\nகார் மேளா - பைக் பஜார்\nரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ட்ரீம் யுகா\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்\nரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை\nகிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பேக்கல் கோட்டை\nஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்\nரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to சென்னை\nகிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி\nகிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பேக்கல் கோட்��ை\nஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த இதழ்... சேமிப்பு ஸ்பெஷல்\nமோட்டார் விகடன் வழங்கும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA\nவெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வது எப்படி\nகார் மேளா - பைக் பஜார்\nரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ட்ரீம் யுகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/05/03/pp-new-branch-opening-villupuram/", "date_download": "2020-11-29T22:04:08Z", "digest": "sha1:EKNDJQ35LRF4YSC2LWHDPRO5I3S5RSYT", "length": 18367, "nlines": 198, "source_domain": "www.vinavu.com", "title": "விழுப்புரம் மண்டல கிராமங்களில் மக்கள் அதிகாரம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்��ள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு செய்தி விழுப்புரம் மண்டல கிராமங்களில் மக்கள் அதிகாரம் \nவிழுப்புரம் மண்டல கிராமங்களில் மக்கள் அதிகாரம் \nவிழுப்புரம் மண்டலம் திருவெண்ணைய்நல்லூர் வட்டாரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் காரப்பட்டு, இருவேல்பட்டு, பொய்கைஅரசூர் ஆகிய கிராமங்களில் 22-04-2017 அன்று கிளை தொடக்கமும் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nபொய்கைஅரசூரில் மாலை 4 :00 மணியளவில் மக்கள் அதிகாரம் கிளை ஒருங்கிணைப்பாளர் தோழர் ஞானஒலி தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார் இறுதியில் மக்கள் அதிகாரம் உறுப்பினர் தோழர் மாயவன் நன்றியுரையாற்றினார்.\nஅதன் பின்னர் காரப்பட்டு பகுதியில் மாலை 5:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மக்கள் அதிகாரம் கிளை ஒருங்கிணைப்பாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி துவங்கி வைத்தார். பின்னர் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். இறுதியாக தோழர் மாரிமுத்து நன்றியுரையாற்றினார்.\nமாலை 6:00 மணிக்கு இருவேல்பட்டு பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் கிளை ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள் தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மக்கள் அதிகாரம் உறுப்பினர் தோழர் பழனி நன்றியுரை ஆற்றினார்.\nஇந்த கொடியேற்றும் நிகழ்வுகளில் ஒவ்வொரு பகுதியிலும்திரளான பொது மக்களும், மக்கள் அதிகாரம் உறுப்பினர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nவிழுப்புரம் மண்டலம்.தொடர்புக்கு – 73738 26544.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2015/08/01/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-11-29T23:08:36Z", "digest": "sha1:QH5QDVAL7IAWTHR2QKMPDEZI62KIWRSP", "length": 10176, "nlines": 175, "source_domain": "amas32.wordpress.com", "title": "ஆரஞ்சு மிட்டாய் – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nஆரஞ்சு மிட்டாய் – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: ஆரஞ்சு மிட்டாய், பிஜு விஸ்வநாத், ரமேஷ் திலக், விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியும் ரமேஷ் திலக்கும் நல்லதொரு நடிப்பாற்றலைக் காட்டியிருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். சூது கவ்வும், காக்கா முட்டை இவைகளில் சிறு பாத்திரங்களில் வந்தவர் நடிகர் ரமேஷ் திலக். ஆனால் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் வந்து மனத்தில் நிற்கிறார். விஜய் சேதுபதியும் வயதானப் பாத்திரத்தில் வெகு இயல்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.\nஇயக்கம், எழுத்து, ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் பிஜு விஸ்வநாத். இந்த மாதிரி ஒரு கதையும், திரையாக்கமும் தமிழ் சினிமா சமீபத்தில் பார்த்ததில்லை. படம் ஓடும் நேரம் ஒரு மணி 41நிமிடங்கள் தான். சமூகத்தில் தனிமையை எதிர்கொள்ள முடியாத முதியவர்கள் படும் வேதனையை கொஞ்சம் நகைச்சுவையுடன் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. படத்தின் கடைசி 15நிமிடங்கள் சொல்ல வந்த மெஸ்சேஜை சொல்கிறது. அதன் முன் வரும் ஒரு மணி நேரம், சொச்ச நிமிடங்களின் போது கதை மெதுவாகத் தான் செல்கிறது 108 ஆம்புலன்சில் பயணித்தும்\nமசாலா எதுவும் இல்லாத படம். குத்து டேன்ஸ், அடி தடை சண்டை, டாஸ்மாக் காட்சிகள், frameக்கு frame புகை மண்டலமாக சிகரெட் பிடிக்கும் ஹீரோ, இவை எதுவுமே படத்தில் இல்லை. இதை எல்லாம் ஓவர்டோசில் பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னவோ கொஞ்சமும் மெலோட்ராமா இல்லாமல் நகரும் கதை சற்றே சப்பென்று இருக்கிறது. திரைக் கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nபிஜு விஸ்வனாத்தே எழுதி இயக்கும் போது இன்னொருவரின் பார்வையில் எடிட்டிங் செய்யப்பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அவரின் ஒளிப்பதிவு A1. பாபநாசம் திருநெல்வேலி பகுதியில் படமாக்கப்பட்டிருக்கு. கிராமப்புற அழகு படம் முழுதும் பரவியிருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபாகரன் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர். பின்னணி இசை சுமார். பாடல்கள் சுமார். தீராதே ஆசைகள் பாடல் நன்றாக உள்ளது.\nபடத்தில் சில வசனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. கதாப்பாத்திரத்தின் தன்மையை வசனங்கள் நச்சென்று சொல்லிவிடுகிறது. வசனகர்த்தா விஜய் சேதுபதிக்குப் பாராட்டுகள். இப்படம் அவரின் முதல் தயாரிப்பும் கூட. வித்தியாசாமான கதையை தேர்ந்தெடுத்து முதல் முயற்சியிலேயே நல்ல பெயர் வாங்குகிறார். சிறப்பான பாராட்டுதல்களை ரசிகர்கள் அனைவரிடம் இருந்தும் பெற வாழ்த்துகிறேன்.\nPrevious மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் Next வாலு – திரை விமர்சனம்\nநன்றி மேம். ரொம்ப நல்லபடியா விமர்சனம் பண்ணியிருக்கீங்க. படம் பார்த்துவிட்டு சொல்றேன் 🙂\nவிமர்சனத்துக்கு நன்றிம்மா படம் இங்கே வரலை வந்திருந்தால் போயிருப்பேன்\nரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல படம்னு உங்க விமர்சனத்துல இருந்து தெரியுது. 🙂\nநல்லா புரிஞ்சு வெச்சிருக்கீங்க ஜிரா 😉 😉\nநன்றி சின்னப் பையன், பிரபா 🙂\nபார்த்துட்டேன். நீங்க சொன்னதெல்லாம் சரியே.\nவிஜய் சேதுபதியின் பல பண்புகளை கொண்டவன் நானும் :))\nஅல்லலுருபவர்களுக்கு உதவி செய்ய தீர்மாநித்துவிட்டால், அவர்கள் கேட்காமலேயே செய்வேன். ஆனால் அதற்கு முன் கொஞ்சம் சீண்டி பார்ப்பேன் :))\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-11-29T23:15:09Z", "digest": "sha1:7WNQI3WMG5CAITWPU3NIT5Q4Y3TUPJPI", "length": 5804, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமெரிக்க சமோவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமெரிக்க சமோவா தெற்கு பசிபிக் பெருங்கடலில் சுதந்திர நாடான சாமோவாவுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உள்ளிணைக்கப்படாத ஆட்சிப் பகுதியாகும். இதன் முக்கிய தீவு துதுய்லா வாகும் இதனோடு மனுவா, ரோஸ் பவளத்தீவுகள், சுவானிஸ் தீவுகள் என்பனவும் இவ்வாட்சிப் பகுதியில் அடங்குகின்றன. குக் தீவுகளுக்கு மேற்காகவும், டொங்காவுக்கு வடக்காகவும் டொகெலாவுவில் இருந்து சுமார் 300 மைல் (500 கி.மீ.) தெற்காகவும் அமைந்துள்ள அமெரிக்க சமோவா,சமோவா தீவுத் தொடரின் ஒரு பகுதியாகும். அமெரிக்க சமோவாவுக்கு மேற்கில் வலிசு-புடானா தீவுக் கூட்டம் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் 2000 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணிப்பீட்டின் படி ஆட்சிப் பகுதியின் மொத்த 200.22சதுர கிலோமீட்டர் பரப்பில் 57,291பேர் வசிக்கின்றார்கள்.[1]\nகுறிக்கோள்: \"Samoa, Muamua Le Atua\" (சமோவாவிய மொழி)\n\"சமோவாவே, கடவுளை முதன்மைப் படுத்து\"\nஆங்கில மொழி, சமோவாவிய மொழி\n• ஆளுனர் டொகியொலா டுலஃபொனொ\nஐக்கிய அமெரிக்காவின் உள்ளிணைக்கப்படாத ஆட்சிப் பகுதி\n• ���ேர்லின் ஒப்பந்தம் 1899\n• மொத்தம் 199 கிமீ2 (212வது)\n• 2005 கணக்கெடுப்பு 64,869 (204வது)\n• 2000 கணக்கெடுப்பு 57,291\n• கோடை (ப.சே) பயன்பாட்டில் இல்லை (ஒ.அ.நே)\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2016, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-11-30T00:39:40Z", "digest": "sha1:GKTTDUAID4ZDCHP5RMEW4KJ3KAQG2I3L", "length": 11526, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜியார்ஜ் ஸ்மூட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் III (George Fitzgerald Smoot) (பிறப்பு:பெப்ரவரி 20, 1945) ஒரு அமெரிக்க விண்மீனியல் அறிஞரும் (Astrophysicist) பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை நாசாவைச் சேர்ந்த ஜான் மேத்தர் அவர்களுடன் சேர்ந்து பெற்றார். இவர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணி யாற்றுகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இருக்கும் நாசா (NASA) வைச் சேர்ந்த கோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் (Goddard Space Flight Center) பணிபுரியிம் ஜான் மேத்தர் அவர்களோடு சேர்ந்து கண்டுபிடித்த பேரண்ட விண்வெளியின் பின்புலத்தில் காணப்படும் நுண்ணலைக் கதிர்வீச்சின் பண்புகளைக் கொண்டு, பேரண்டத்தின் மூலப் பெரும்பிறக்கம் (பெருவெடி) (Bing-Bang) என்னும் கொள்கையை உறுதி செய்ய உதவியது என்பதற்காக நோபல் பரிசு அளிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டுபிடிப்புக்கு COBE என்னும் செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) பெருந்துணையாய் இருந்தது.\nஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் III\nஇயற்பியல் நோபல் பரிசு (2006)\nஸ்மூட் அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஃவுளோரிடா (புளோரிடா) மாநிலத்தில் யூக்கான் (Yukon) என்னும் ஊரில் பெப்ருவரி 20, 1945ல் பிறந்தார். இவர் மாசாச்சுசெட்சு இன்ச்டிட்யூட் ஆஃவ் டெக்னாலஜி (எம் ஐ டி, MIT) யில் படித்து கணிதத்திலும் இயற்பியலிலும் 1966 ஆம் ஆண்டு பட���டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து 1970ஆம் ஆண்டு அணுவுட்துகள்கள் பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றர். அதன் பின்னர் தன் ஆய்வுத்துறையை மாற்றிக்கொண்டு பேரண்டம் பற்றி ஆராயத்தொடங்கினார். லாரன்ஸ் பெர்க்கிலி நாட்டு ஆய்வுச்சாலையில் 1968ல் நோபல் பரிசு பெற்ற லூயி ஆல்வாரஸ் என்னும் அறிஞருடன் கூட்டாக சேர்ந்து ஆய்வு நடத்தினார். அவ் ஆய்வானது நிலவுலகின் காற்றுமண்டலத்தின் மிகப்புறத்தே இருக்கும் மேலடுக்குப் பகுதிக்கு கருவிகள் பொருத்திய பலூன் (நொய்ம்பை) ஒன்றை அனுப்பி அதன் துணையால் எதிர்ப்பொருள் (antimatter) (பலூன்) இருக்கின்றதா என்பதைக் கண்டுபிடிப்பது பற்றியதாகும். அன்றிருந்த பேரண்டக் கொள்கைகள் அப்படி ஒரு நிலையைச் சுட்டியது.\nபேரண்டப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சு மாறுபடுவதைக் காட்டும் படம். இது COBE என்னும் செயற்கைமதியின் துணையால் அறியப்பட்டது\nபின்னர் ஸ்மூட் அவர்களின் ஆர்வம் பேரண்டப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சைப் (பே நு கவீ) (CMB) பற்றிய கருத்தில் வலுப்பெற்றது. பேரண்டத்தில் பின்புலமாக நுண்ணலைக் கதிர் வீச்சு இருப்பதை ஆர்னோ ஆலன் பென்சியாஸ் என்பவரும் ராபர்ட் வுட்ரோ வில்சன் என்பவரும் தற்செயலாய் 1964ல் கண்டு பிடித்தனர். இக்கண்டுபிடிப்புக்காக இவ்விரௌவர்ம் 1978ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றனர். இந்த பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசைகளிலும் உள்ளனவா என்பது தெரியாமல் இருந்தது. பேரண்டத்தின் கட்டமைப்பும் அது சுழன்றுகொண்டு வருகின்றதா என்பதும் போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது. பேரண்டத்தைப் பற்றிய கருத்துருக்களின் ஒன்று பேரண்டம் சுழலுவதாயின் இந்தப் பின்புல கதிர்வீச்சில் ஒருவர் காணும் திசைக்கு ஏறார்போல சிறு வேறுபாடுகள் இருக்குமெனவும், அதனைத் துல்லிய வெப்ப வேறுபாடுகளால் கண்டறியலாம் எனவும் அறிந்திருந்தனர். ஸ்மூட் அவர்கள் ஆல்வாரஸ், ரிச்சர்ட் முல்லர் ஆகியோரின் துணையுடன் 60 பாகை திசை வேறுபாட்டில் அறியக்கூடிய மிகத்துல்லிய நுண்ணலை வேறுபாட்டை அளக்கும் ரேடியோ அளவியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். அதன் விளைவாக பேரண்டத்தில் நுண்ணலை கதிர்வீச்சு ஒரே சீராக எல்லா திசையிலும் இல்லை என்று கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்பு பேரண்டத்தின் ஆதி���ூலத் தோற்றத்திற்குக் காரணமான பெரும்பிறக்கம் (Big Bang) (பெருவெடி) என்னும் கொள்கைக்கு வலு சேர்க்கும் அடிப்படையாக உள்ளதாகக் கண்டுள்ளனர்.\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nவாழ்க்கை வரலாறு: ஜியார்ஜ் ஸ்மூடt\nகுறு வாழ்க்கை வரலாறு: ஜியார்ஜ் ஸ்மூட்\nபேராசிரியர் ஸ்மூட் அவர்களின் ஆய்வுக்குழு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2020, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9/", "date_download": "2020-11-29T23:04:24Z", "digest": "sha1:CNKQE66KX5PB76ON4WFMA72QNYQRKMPK", "length": 3915, "nlines": 52, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅல்ட்ரா-கோல்ட் கோவிட் தடுப்பூசிகளின் அதிக சேமிப்பு செலவு பயன்பாட்டைத் தடுக்கக்கூடாது: WHO\nஃபைசரின் எம்.ஆர்.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி -70 டிகிரி செல்சியஸ் போன்ற சூழலின் குளிரில் சேமிக்கப்பட வேண்டும் ஜெனீவா: சில வேட்பாளர் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் சிக்கலான சேமிப்பு\nகோவிட் -19 தடுப்பூசிகளின் நியாயமான விநியோகத்திற்கு நிதியளிப்பதாக ஜி 20 தலைவர்கள் உறுதியளிக்கின்றனர்\nவாஷிங்டன்: உலகின் 20 பெரிய பொருளாதாரங்களின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை உலகெங்கிலும் உள்ள COVID-19 தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றின் நியாயமான விநியோகத்திற்கு பணம் செலுத்துவதாக உறுதியளிப்பார்கள்,\nCOVID-19 தடுப்பூசிகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் நம்பிக்கையின் கதிரை வழங்குகின்றன: ஐ.நா. தலைவர் குடெரெஸ்\n“ஒற்றுமை உண்மையில் உயிர்வாழும்” என்று கூறிய திரு. குடெரெஸ், கோவிட் -19 கருவிகள் (ACT) முடுக்கி மற்றும் அதன் கோவாக்ஸ் வசதிக்கான அணுகல் அங்கு நாடுகளைப் பெறுவதற்கான\nபல ஹரியானா காப்ஸ் விவசாயிகளின் எதிர்ப்பு மார்ச் மாதத்தில் சேர முடிவு செய்கிறார்\nமரடோனாவின் மருத்துவர் தன்னிச்சையான மனிதக் கொலைக்காக விசாரித்தார்\n‘கோவாவில் விமானப் பயணிகள் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறது’\n1,459 புதிய நோய்த்தொற்றுகள், 9 இறப்புகள் என்று மாநில அறிக்கைகள்\nகொரோனா வைரஸ் | வழிகா��்டுதல்களை கடுமையாக அமல்படுத்துவது டெல்லியில் திருமணங்களை சிறியதாக ஆக்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2321521", "date_download": "2020-11-29T23:43:17Z", "digest": "sha1:ONPOFNBSYMKSMJYW5HBTVPZCAUIH3IBL", "length": 18784, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்களுக்கு 50% இடம்; சுப்ரீம்கோர்ட் விசாரணை| Dinamalar", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம்\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் ...\nசீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய ...\nஇந்தியாவில் இருந்து தான் கொரோனா உருவானது: சீன ...\nவெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை ... 5\nதேவஸ்தான நிலங்கள்: வெள்ளை அறிக்கை 1\nபெண்களுக்கு 50% இடம்; சுப்ரீம்கோர்ட் விசாரணை\nபுதுடில்லி : உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடம் வழங்க வேண்டும் என்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரி பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரோட்டை சேர்ந்த ராதாமணி பாரதி என்பவர், தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடம் வழங்க வேண்டும் என்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரி பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரோட்டை சேர்ந்த ராதாமணி பாரதி என்பவர், தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த வழக்கை, தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பிரதான வழக்குகளுடன் இணைத்து விசாரிக்க ஏற்றுக்கொண்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மகளிர் இடஒதுக்கீடு சுப்ரீம் கோர்���் விசாரணைக்கு ஏற்பு\nஅக்காள் கணவரை கொன்றவருக்கு ஆயுள்\nஅதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு: நாளை தீர்ப்பு(28)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதுட்டு அடிக்கிறதில யாரூக்கும் யாரும் சளைச்சவங்க இல்லே...\n. இருக்கிற தலைவலி பத்தாதுன்னு இந்த சிரிக்கிங்க ... ஓ சி ல என்ன ஆட்டைய போடலாம்னு பாத்துக்கிட்டே இருப்பாங்க போல ...\n50 வந்தாலும் நிர்வகிப்பது அவர்களின் கணவன்மார்கள் தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅக்காள் கணவரை கொன்றவருக்கு ஆயுள்\nஅதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு: நாளை தீர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/corona-update-saudi-august-09/", "date_download": "2020-11-29T22:54:21Z", "digest": "sha1:AQXGRIOQLIOKNRTDUNBIORBWIN3V2ZWK", "length": 5680, "nlines": 58, "source_domain": "www.sauditamilweb.com", "title": "கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 09): சவூதியில் புதிதாக 1,428 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,599 பேர் குணம்..! | Saudi Tamil Web", "raw_content": "\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 09): சவூதியில் புதிதாக 1,428 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,599 பேர் குணம்..\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,599 பேர் குணமடைந்துள்ளதாகவும், 37 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(09/08/2020) அன்று அறிவித்துள்ளது.\nஆகஸ்டு 09, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 288,690 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 252,039 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,167 ஆகவும் உயர்ந்துள்ளது.\nகொரோனா அப்டேட் (ஜூன் 03): சவூதியில் புதிதாக 2,171 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 30 பேர் பலி..\nரியாத்திலுள்ள இந்திய பாஸ்போர்ட் சேவை மையங்களின் பட்டியல்..\nசவூதியில் ஒரு பெண்ணின் மூலம் மூன்று குடும்பங்களுக்குப் பரவிய கொரோனா \nகொரோனா அப்டேட் (ஜூலை 16): சவூதியில் புதிதாக 2,764 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 45 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 08): சவூதியில் புதிதாக 781 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 30 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (மே 23): சவூதியில் புதிதாக 2,442 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 15 பேர் பலி..\nசவூதி தேசிய தினம் : பொது மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை அறிவி���்தது அரசு..\nரியாத் விமான நிலையத்தில் PPE விற்பனை இயந்திரங்கள் அறிமுகம்..\nகொரோனா அப்டேட் (ஜூன் 22): சவூதியில் புதிதாக 3,393 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 40 பேர் பலி.. பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1300 ஐ தாண்டியது..\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 19): சவூதியில் புதிதாக 1,363 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,180 பேர் குணம்..\nநாளை முதல் வழிபாட்டாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் மஸ்ஜித் அல் நபவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/01/blog-post_52.html", "date_download": "2020-11-29T21:50:47Z", "digest": "sha1:3377HCMYGD2W3YTIRHRXMVMFLQSAIW7E", "length": 22861, "nlines": 206, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஆனந்த நடனம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமகாத்மாகாந்திஜி“ அழிவிற்கும் இடையில் வாழ்க்கை இருந்துக்கொண்டு இருக்கும் கட்டாயத்தை காண்கிறேன். ஆதலால் அழிவிற்கும் அப்பால் உயர்ந்ததான ஒரு நெறி இருந்தாகத்தான் வேண்டும் அந்த நெறியின் கீழ் மட்டுமே ஒரு நல்ல ஒழுங்கான சமூகம் அர்த்தமுள்ளதாகவும் வாழ்வதற்குகந்ததுமான நலமுடன் இருக்கமுடியும்“ என்கிறார்.\nபாலைவன பையில் மூடி மறைக்கப்பட்ட பொம்மைகளை எடுக்க ஜிப்பைபிடித்து அதிவேகமாக இழுக்கும் குழந்தையின் ஆவலோடு அந்த சாலையில் நூற்றிருபது கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்போது எதிர்சாலைக்கு அப்பால் முழுதும் காய்ந்த ஒரு பூமரத்தைக்கண்டேன். மனம் முழுவதும் ஒடிந்து உதிர எத்தனிக்கும்போது அதன் நுனியில் ஒருகிளை பசுமையாய் தழைத்து இலையோடு மஞ்சள் வண்ணப்போவோடு மரகதப்பட்டுத்திய மஞ்சள்அழிகிபோல அசைந்து ஆடி புன்னகைத்துக்கொண்டு இருந்தது.\nஓட்டுனரிடம் வண்டியை ஓரம்கட்டி நிறுத்தச்சொல்லி அந்த மரத்தை நின்றுப்பார்த்தபோது மனம் உலகை மறந்து ஒரு கணம் அந்த பூங்கிளையாய் மட்டும் மாறி ஆடி அசைந்து ஆனந்தத்தில் தாண்டவம் செய்தது. எது அந்த மரத்தை முழுவதும் பட்டுப்போகச்செய்தது எது அந்த பட்டுப்போன மரத்தின் ஒருகிளையை பூத்துக்குளுங்கவைத்தது எது அந்த பட்டுப்போன மரத்தின் ஒருகிளையை பூத்துக்குளுங்கவைத்தது கொடும்பாலையில் சிக்கி வெந்து கருகிசாகும் ஒரு ஜீவன் தன்னைத்தான் உண்டு உயிர் தழைப்பதுபோல் ���ந்த மரம் நிற்கும் என்றால் இயற்கையின் முகம்தான் எத்தனை யதார்த்தமானது. இயற்கை மரணத்தையும் ஜீவனையும் ஒரே முகத்தில் தாங்கி தனது மோனத்தில் ஆழ்ந்துகிடக்கிறது. தனது சிவசக்தி நடத்தை தானே நிகழ்த்தி தானே ரசித்து தானே திகைத்து தானே தாண்டியும் சென்றுக்கொண்டு இருக்கிறது. அது அதில் இருக்கிறது, அது அதற்கும் அப்பாலும் இருக்கிறது. அது\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய் – என்று நின்று அது இருமை பெரும்வெளியல் பிரபஞ்சம் முழுவதும் தனது இருமைநிலையால் தன்னைத்தான் தழுவி முட்டி மோதி விளையாடிக்காட்டுகின்றது .அந்த விளையாடலில் கணம் கணம்தோறும் ஆக்கல் காத்தல் அழித்தல் அருளல் மறைத்தல் என்று தனது இறைலீலையை நடத்திச்செல்கிறது அதனிடம் நாம் “குருவாய் வருவாய் அருவாய் குகனே“ என்று இறைஞ்சுகின்றோம். அதுவன்றி நாம் அதனிடம் எப்படி இணைவது. அந்த இணைதல் நம்மை அது அதுவாக செய்கிறது. அதுக்கும் நமக்கும் இடையில் நமது அகங்காரம் ஒரு கல்திரையாக நின்று நம்மை அதனிடம் ஒட்டாமல் செய்கிறது அதை உணரமால் அறியாமல் புரியாமல் வைக்கிறது. அது அதுவாகவும் நாம் நாமாகவும் இருக்க அது ஆடும் ஆடல்மேடையாக அகங்காரம் நிற்கிறது. அந்த அகங்காரமேடையை நாம் அகற்றினால் அது அங்கு நிற்க முடியாமல் நம்மில் ஆடி இரண்டல்ல ஒன்று என்று காட்டுகின்றது. அது சிவம் என்று காட்டி சிவமாகுதல் என்கிறது.\nசிவபெருமான் இடம் பாசுபதம் பெறச்செல்லும் அர்ஜுனன் சிவன் மான்மழு ஏந்தி காளைவாகனத்தில் மாதொருபாகனாய் வந்து தோடுடைய செவியனாய் காட்சிக்கொடுத்து ஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் கொடுத்ததுபோல் பாசுபதம் கொடுப்பான் என்று எண்ணி இருப்பான் அர்ஜுனன் மட்டும் இல்லை ஒவ்வொரு மனிதனும் இறைவன் இத்தன்மையவன் இப்படிப்பட்டவன் இந்தவடிவத்தினன் என்று எண்ணியெண்ணித்தான் இறைவன் கடந்துப்போவதை காணாத கண்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அர்ஜுனன் காண்பது யாரை அர்ஜுனன் மட்டும் இல்லை ஒவ்வொரு மனிதனும் இறைவன் இத்தன்மையவன் இப்படிப்பட்டவன் இந்தவடிவத்தினன் என்று எண்ணியெண்ணித்தான் இறைவன் கடந்துப்போவதை காணாத கண்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அர்ஜுனன் காண்பது யாரை பன்றியை கொன்றுத்தின்னும் காட்டாளனை. காட்டாளன் யார் பன்றி��ை கொன்றுத்தின்னும் காட்டாளனை. காட்டாளன் யார் அர்ஜுனனைவிட குலத்தால் கீழானவன், அர்ஜுனனைவிட கல்வியில் கீழானவன். அர்ஜுனனைவிட புகழால் கீழானவன். அர்ஜுனனைவிட கொடையால் கீழானவன். அர்ஜுனனை விட தவத்தால் கீழானவன். அர்ஜுனனைவிட மெய்யறிதலில் கீழானவன்.\nகீழானவன் மேலானவன் ஆகும் ஒரு தருணம் இருக்கிறது. ஒரு செயல் இருக்கிறது. ஒரு அரிது இருக்கிறது. அதை அறியும்போது கீழானவன் மேலானவன் ஆகின்றான். கீழானவன் மேலானவன் ஆகின்றபோது அறிந்தவன் கீழானவன் ஆவது இல்லை மாறாக தான் இருந்த கீழ்மையில் இருந்து விடுப்பட்டு மேல் செல்கிறான். மண்ணில் நின்று விண்ணில் பயணிக்கின்றான். இந்த விடுபடுதல் இதுவரை இருந்த உலகத்தில் இருந்து ஒரு உயர்ந்த உலகத்திற்கு விடுப்பட்டவனை தூக்கிச்செல்கிறது அல்லது அன்போடு அருளாகவந்து அழைத்துச்செல்கிறது.\nஅர்ஜுனன் யாரை கீழானவன் என்று எண்ணினானோ அவனை மேலானவன் என்று அறியும் ஒரு நாடாகம் நடந்து முடிந்து விடுபடும்போது அவன் மண்ணில் இருந்து கைலையை அடைகின்றான்.\nஅர்ஜுனன் காட்டாளனை அவன் மனையாள் காளியை குழந்தை கொம்பனை குமரனை எளிய குடும்பத்தின் ஆசாபசங்கள் நிறைந்த எளியவாழ்வு வாழும் மானிட வர்க்கமாக பார்க்கிறான். அந்த வாழ்விற்குள் பொதிந்து இருக்கும் ஆனந்தம் அர்த்தம் இருமையில்லா ஒருமை, கணம் கணமாக வாழ்வை கொண்டாடும் நிறைவு தெளிவு அவர்கள் எளியக்குடும்பதினர் இல்லை மாபெரும் பிரபஞ்சத்தை ஒரு குடும்பமாகக்கொண்ட சிவகுடும்பம் என்பதை உணர்கிறான். அங்கு வேற்றுமை இல்லை, உயர்வுதாழ்வு இல்லை, பெரிது சிறிது இல்லை. எல்லோரும் ஓர்நிறை. எல்லோரும் ஒர் உணர்வு நிலை. அங்கு பாயசம் உண்டு முடித்ததும் சிறுகுழந்தையும் நிறைவில் ஏப்பம் விடுகிறது. முதியவளும் உண்ட நிறைவில் ஏப்பம் விடுகிறாள். மொத்த மானிட குழாமும் ஏப்பம் விடுகிறது. அது ஒரு முழுநிறைவு. அங்கு மானிடர் தனித்துகள்கள் அல்ல அனைத்துமானிடரும் கலந்த மானிடவிராடரூபம் அது. உண்ணுதல் ஒரு வேள்வி என அங்கு நிகழ்கின்றது. ஒவ்வொரு செயலும் அங்கு வேள்வியாக முழுமையாக நிறைவாக தெளிவாக மனம் மொழி மெய்யால் விழிப்போடு நடக்கின்றது அதனால் அங்கு ஆனந்தம் நிறைந்து இருக்கிறது. காட்டாளன் ஆனந்த நடனம் செய்து நடராஜனாகும்போது ஊரே ஆனந்த நடராஜராக ஆகின்றது. அங்கு ஆடுபவர் பார்ப்பவர் என்ற பேதம் ���ல்லை. எல்லோரும் ஆனந்த நடராஜர். அந்த ஆனந்த நடராஜராகும் தருணம் அர்ஜுனனுக்கும் வருகிறது.\n//இடக்கால் எடுத்து சுழற்றி வலக்கால் சுட்டுவிரல் நுனியில் நின்று சுழன்றாட பறந்தது புலித்தோல். சிறகெனஎழுந்து சுழன்றது சடைத்திரள். தூக்கிய கால் குத்தென எழுந்து தலைக்குமேல் ஒரு மையத்தில் நிலைக்கசுழன்று சுழன்று வெறும் சுழிப்பென ஆகி அவன் விழியிலிருந்து மறைந்தான். அர்ஜுனன் அச்சுழலில் தான்கரைவதை உணர்ந்தான். இதோ, இக்கணம், மறுகணம், இது, இக்கணம் என உணர்ந்து சென்று பின்புஅனலைச்சுற்றி மாபெரும் சுழியாகச் சுழன்றுகொண்டிருந்தான். விசைகொண்டெழுந்துஅவ்வனலென்றானான். விசும்பின்மேல் வெளிசூடி நின்றான்.//\nஇந்த நிறைநிலை வருவதுதான் இறையாதல், இறைவன் யாரோ எங்கு எதுவோ இல்லை. அது இங்கு எப்போதும் இருக்கிறது. அது தெரியாமல் எது மறைக்கிறது அது அகங்காரம் என்று கிராதம் காட்டுகிறது. அகங்காரத்தின்மீதேறி நின்றுப்பார்க்கும்போது இறைவன் ஆனந்தன் கீழானவனாக தெரிகிறான். மானிடன் அதற்கும் தான் மேலானவன் என்று நினைக்கிறான். தற்கொலைக்கு அழைத்துச்செல்லும் அகங்காரம் ஆற்றலோடு ஞானத்தோடு அருளோடு வரும் அன்னையால் தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்தில் மூன்றாவது கண் பொருத்தப்பட்டால் இறை உணர்தல் இறையாதல் நடக்கிறது.\nஇறை உணர்தல் இறையாதல் என்பதை காட்ட கிராதத்தில் ஆசிரியர் ஜெயமோகன் பயன்படுத்தும் கற்பனையும் சொல்லும் உத்தியும் வாசகனை முழுவதும் இறை உணர்தல் இறையாதல் நிலைக்கு அழைத்துச்செல்கிறது. வண்ணமாக வடிவமாக வாசமாக சுவையாக அவர் அதைப்படைத்து இருள் ஒளி இரண்டையும் கலக்கவேண்டிய அளவு கலந்து வைக்கவேண்டிய இடத்தில் வைக்கும்போது வாசகன் நிஜஉலகில் இறையுணர்வில் ஆனந்தத்தில் மூழ்குகின்றான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇருகோடுகள் வரைந்த ஒரு ஒவியம்.\nஇறையுடன் வாழ்தல் - இறையாதல்\nஇறைதத்துவமும் மனிதத்துவமும் (கிராதம் 79-82)\nஅர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)\nஆணின் பார்வையும் பெண்ணின் பார்வையும். (கிராதம் 73)\nஉக்கிர கீதை (கிராதம் 67)\nஅறிந்ததை அறிவதே கல்வி. (கிராதம் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/953229", "date_download": "2020-11-29T23:08:57Z", "digest": "sha1:VBZ4DBKAGF3Z3MYIZWJGENVO57LTPIWK", "length": 2808, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வலிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வலிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:45, 15 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:44, 20 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAmirobot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eo:Konvulsio)\n20:45, 15 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ca:Convulsió)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:33:23Z", "digest": "sha1:YNJTSRTMKSFIKUV5CDWRK5LTRTXRUIEW", "length": 12124, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "2-சயனோகுவானிடின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசயனோகுவானிடின், டைசயனோடையமைடு, என்-சயனோகுவானிடின், 1-சயனோகுவானிடின், குவானிடின்-1-கார்போநைட்ரைல், டைசயன்டையமீன், டைடின், டி.சி.டி, டை.சை\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 84.08 கி/மோல்\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கானது (Xn)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n2-சயனோகுவானிடின் (2-Cyanoguanidine) என்பது C2H4N4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குவானிடின் சேர்மத்திலிருந்து வழிப்பொருளாக வருவிக்கப்படும் நைட்ரைல் சேர்மம் இதுவாகும். சயனமைடினுடைய இருபடிச் சேர்மமாகவும் இது கருதப்படுகிறது. சயனமைடில் இருந்தே 2-சயனோகுவானிடின் தயாரிக்கப்படுகிறது. இதுவொரு நிறமற்ற திண்மமாகும். தண்ணீர், அசிட்டோன், ஆல்ககால் போன்ற முனைவுக் கரைப்பான்களில் 2-சயனோகுவானிடின் கரைகிறது. பென்சீன், எக்சேன் போன்ற முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் இது கரைவதில்லை[1].\nசயனமைடுடன் ஒரு காரத்தைச் சேர்த்து சூடுபடுத்தி 2-சயனோகுவானிடினைத் தயாரிக்கிறார்கள். சயனமைடு சேர்மம் சிதைக்கப்படுவதால் மண்ணில் இது உருவாகிறது. 2-சயனோகுவானிடின், குவானிடின்கள், மெலாமைன்கள் போன்ற சேர்மங்களிலிருந்து பல்வேறு வகையான பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, அசிட்டோகுவானமைன், பென்சோகுவானமைன் போன்ற கரிமச் சேர்மங்கள் சயனோகுவானிடினுடன் நைட்ரைலைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் தயாரிக்கப்படுகிறது:[2][3]\nசயனோகுவானிடினை மெது உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். முன்னதாக இது சில வெடிபொருட்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. பிசின் தொழிற்சாலைகளில் ஈப்பாக்சி பிசின்களை நீராற்றும் முகவராகவும் பயன்படுத்துகிறார்கள்[1]\n2-சயனோகுவானிடின் இரண்டு வகையான வடிவ மாற்றியங்களைக் கொண்டுள்ளது. இவை புரோட்டானேற்றத்திலும் நைட்ரைல் குழு இணைந்துள்ள நைட்ரசன் அணுவுடன் ஏற்பட்டுள்ள பிணைப்பிலும் வேறுபடுகின்றன.\nநைட்ரசன்களின் முறை சார்ந்த அமில கார வினை வழியாக உருவாகி இருமுனை அயனியாகவும் 2-சயனோகுவானிடின் காணப்படுகிறது.\nஇருமுனை அயனி வடிவிலிருந்து அமோனியா (NH3) நீக்கமும் தொடர்ந்து எஞ்சியுள்ள மைய நைட்ரசன் அணுவின் புரோட்டான் நீக்கத்தாலும் டைசயனமைடு [N(CN)2]− எதிர்மின் அயனி உருவாகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_X3_M/BMW_X3_M_xDrive.htm", "date_download": "2020-11-29T22:54:45Z", "digest": "sha1:Z5IBUU3CKHBUAC7QSXKL3TMIZS3I3CFV", "length": 26469, "nlines": 467, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 M xdrive\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்எக்ஸ்3 எம் xdrive\nஎக்ஸ்3 எம் xdrive மேற்பார்வை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive நவீனமானது Updates\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 பி எ ம் டப்ள்யு சி பி யூ எக்ஸ் 5 எக்ஸ் டிரைவ் 40இ எம் ஸ்போர்ட், which is priced at Rs.87.00 லட்சம். டொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு, which is priced at Rs.83.50 லட்சம் மற்றும் வோல்வோ எக்ஸ்சி90 டி 8 twin inscription 7str, which is priced at Rs.96.65 லட்சம்.\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2993\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 8 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive நிறங்கள்\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்3 M கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ்20டி advantage edition\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ்20டி xline\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்3 எம் xdrive படங்கள்\nஎல்லா எக்ஸ்3 எம் படங்கள் ஐயும் காண்க\nஎக்ஸ்3 எம் xdrive கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 ஸ்ட்ரீவ் 40இ எம் ஸ்போர்ட்\nடொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஹெச்எஸ்இ லூஸுரி 2.0 sd4\nபிஎன்டபில்யூ எக்ஸ7் ஸ்ட்ரீவ் 40இ\nஆடி க்யூ8 செலிப்ரேஷன் பதிப்பு\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 xdrive40i எம் ஸ்போர்ட்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் மேற்கொண்டு ஆய்வு\nஎக்ஸ்3 எம் xdrive இந்தியாவில் விலை\nமும்பை Rs. 1.17 கிராரே\nபெங்களூர் Rs. 1.24 கிராரே\nசென்னை Rs. 1.19 கிராரே\nஐதராபாத் Rs. 1.18 கிராரே\nபுனே Rs. 1.17 கிராரே\nகொல்கத்தா Rs. 1.10 கிராரே\nகொச்சி Rs. 1.22 கிராரே\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/589285-tiktok-banned-in-pakistan-over-immoral-and-indecent-content.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-11-29T22:26:11Z", "digest": "sha1:6GIUHFGMUSHENDRFWPNPHKIAHPAE3D5Y", "length": 16371, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "'ஒழுக்கமற்ற, அநாகரிக உள்ளடக்கம்'- டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை | TikTok Banned in Pakistan Over Immoral and Indecent Content - hindutamil.in", "raw_content": "திங்கள் , நவம்பர் 30 2020\n'ஒழுக்கமற்ற, அநாகரிக உள்ளடக்கம்'- டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை\nஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறி, சீனாவைச் சேர்ந்த டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறும்போது, ''வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ளும் செயலியான டிக்டாக் மீது சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடம் இருந்து புகார் வந்தது. வீடியோக்களில் ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கம் இருப்பதாகப் புகார் கூறப்படுகிறது. இதனால் டிக்டாக் செயலிக்குப் பாகிஸ்தானில் தடை விதிக்கப்படுகிறது.\nமுறையற்ற உள்ளடக்கங்களை டிக்டாக் சரிசெய்து கொள்ளும் விதத்தில் திருப்தி ஏற்படுமானால், தடையை விலக்கிக் கொள்வது குறித்து ஆய்வு செய்யப்படும்'' என்று தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து டிக்டாக் நிறுவனம் கூறும்போது, ''பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உள்ளோம். பாகிஸ்தான் சந்தையில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு டிக்-டாக்கில் இடம்பெறும் தகவல்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, சீன நிறுவன செயலியான டிக்-டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் தடை விதித்தது.\nஇந்திய அரசின் முடிவால் டிக்-டாக், ஹலோ செயலி ஆகியற்றின் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ்-க்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் ட்ரூகாலர் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15 கோடி\nஇந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யும் நோக்கியா\nகூகுள் ப்ளே ஸ்டோருக்கு சவால்: பேடிஎம் உருவாக்கியுள்ள புதிய ப்ளே ஸ்டோர்\nமுடிவுக்கு வருகிறது ஃபார்ம்வில் விளையாட்டு: டிசம்பர் 31க்குப் பிறகு ஃபேஸ்புக்கில் இருக்காது\nடிக்டா���்ஒழுக்கமற்றஅநாகரிக உள்ளடக்கம்டிக்டாக் செயலிபாகிஸ்தான் தடைTikTokImmoral and IndecentPakistanபாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்\nஇந்தியாவில் ட்ரூகாலர் செயலியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15 கோடி\nஇந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யும் நோக்கியா\nகூகுள் ப்ளே ஸ்டோருக்கு சவால்: பேடிஎம் உருவாக்கியுள்ள புதிய ப்ளே ஸ்டோர்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\nதிருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மீது பெண்...\nமகாராஷ்டிர அரசோடு ஒப்பிடுகையில் பாலிவுட் மாஃபியா கும்பல் அன்பானவர்களாகத் தெரிகிறார்கள்: கங்கணா ட்வீட்\nஉலகின் தனிமையான யானைக்கு கிடைத்த விடுதலை\nபாகிஸ்தான் அணியில் 7-வது வீரருக்கு கரோனா தொற்று உறுதி: விதிமுறைகளை மீறியதால் பயிற்சிக்கான...\nஇந்தியாவில் பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணமா\nஇந்தியாவில் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ்: டிசம்பர் 5-6 தேதிகளில் புதிய சலுகை\nரீவைண்ட் 2020 கிடையாது: யூடியூப் அறிவிப்பு\nஃபிளாஷ் ப்ளேயருக்கு விடை கொடுத்த அடோபி: விண்டோஸிலும் நீக்கம்\nகாற்றழுத்த தாழ்வுப்பகுதி: கரை திரும்பாத 210 படகுகளை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்...\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயராம்\nபிரித்விராஜ் தயாரித்து, நடிக்கும் குருதி\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கம்: ராமதாஸ் விமர்சனம்\nவரலாற்றின் திருப்புமுனையாக மாறிய மதுரை கிண்ணிமங்கலம்: தொல்லியல் கலந்தாய்வில் முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு பேச்சு...\nஇந்தியாவில் 1.72 கோடிக்கும் அதிகமாக 10 வயது முதல் 19 வயதுள்ள திருமணமான...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2962", "date_download": "2020-11-29T22:50:22Z", "digest": "sha1:DYSOZDFVNPCU2JPRUGBVPZ6SHJZLFK2X", "length": 5908, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழில் இன்று நடந்த கொரோனா பரிசோதனை…சற்று முன் வெளியான முடிவுகள்!! | Newlanka", "raw_content": "\nHome Sticker யாழில் இன்று நடந்த கொரோனா பரிசோதனை…சற்று முன் வெளியான முடிவுகள்\nயாழில் இன்று நடந்த கொரோனா பரிசோதனை…சற்று முன் வெளியான முடிவுகள்\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ள 19 பேருக்கு இன்று பி.சி.ஆர் ஆய்வுகூட பரிசோதனை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.அதில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.\nயாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள 18 பேருக்கும் இன்று பரிசோதணை நடத்தப்பட்டது. அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதணைக்காக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.குறித்த பரிசோனைகளின் முடிவின்படி, எவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleகொரோனா அறிகுறியுடன் மீட்கப்பட்ட யாசகர்.\nNext articleஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nஇலங்கையில் மேலும் ஏழு பேர் கொரோனாவினால் மரணம் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\nகைதான யாழ் பல்கலை மாணவன் சற்று முன் விடுதலை.\nகார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த யாழ் பல்கலை மாணவன் திடீர்க் கைது. பல்கலைக்கழக சூழலில் நிலவிய பதற்றம்.\nஇலங்கையில் மேலும் ஏழு பேர் கொரோனாவினால் மரணம் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\nகைதான யாழ் பல்கலை மாணவன் சற்று முன் விடுதலை.\nகார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த யாழ் பல்கலை மாணவன் திடீர்க் கைது. பல்கலைக்கழக சூழலில் நிலவிய பதற்றம்.\nகொரோனா அபாயம்..நாட்டில் மேலுமொரு கல்வி வலய பாடசாலைகளுக்கு மூடுவிழா\nவீடுகளில் உயிரிழக்கும் கொரோனா நோயாளர்கள்..ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:30:18Z", "digest": "sha1:WYLRHKX4Z6ILJY3GGKU5GAF7PRMMQSOK", "length": 9400, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for அரசுப் பள்ளி மாணவர் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலை முயற்சி: முக்கிய வீடியோவை வெளியே கசிய விட்டதால் நெருக்கடி எனத் தகவல்\nஎல்லையில் நள்ளிரவில் கிராம பகுதிகளை நோக்கி பாக். ராணுவம் அத்துமீறி ...\nசெம்பரம்பாக்கம் ஏரியின் மதகில் சிக்கிய செடிகொடிகள் கடும் முயற்சிக்க...\nதொடர் மழையின் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதிருக்கார்த்திகை திருநாளையொட்டி மலைக்கோவில்களில் கார்த்திகை தீபம்\nகார்த்திகைத் தீப திருவிழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - மு.க.ஸ்டாலின்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க. ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி...\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு சட்டத...\nதேனியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி\nநீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து தேனியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் வெற்றி பெற்றுள்ளார். சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2019-ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ...\nநீட் தேர்வில் உள் ஒதுக்கீடு கலந்தாய்வு அறிவிப்பு தற்போது இல்லை..\nமருத்துவ இடங்களில் 7.5 விழுக்காடு இடங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான சட்ட மசோதா குறித்து ஆளுநர் முடிவெடுத்த பிறகு தான் எம்பிபிஎஸ் கலந்தாய்வு அறிவிக்கப்படும் என தமிழக அரசு உயர் நீ...\nமருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் ஆளுநர் முடிவு எடுக்க தாமதம் ஏன் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி\nஅரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஏழரை சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க தாமதம் ஆவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப...\nஆந்திராவில் 43 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள், புத்தகங்களை வழங்க ரூ.650 கோடி நிதியை ஒதுக்கியது ஜெகன்மோகன் அரசு\nஆந்திராவில் 43 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூன்று செட் சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளிப் பைகள், காலணிகள் போன்றவற்றை இலவசமாக வழங்க ஜெகன்மோகன் அரசு 650 கோடி ரூபாய் நித...\nமருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-design/outsource-web-development/", "date_download": "2020-11-29T23:14:47Z", "digest": "sha1:IQH3MT6KUT5PSWDYKCHFGVGKYKFXDM4I", "length": 64605, "nlines": 332, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் வலைத்தள மேம்பாட்டு பணிகளை அவுட்சோர்ஸ் செய்வது எப்படி", "raw_content": "\nஅத்தியாவசிய கருவிகள் & வழிகாட்டி\nஉங்கள் முதல் வலைத்தளத்தை உருவாக்க நீங்கள் ஒத்திகை பயிற்சிகள் மற்றும் சேவைகள்.\nவலைத்தளத்தை உருவாக்க மூன்று வழிகள்\nசிறந்த வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த வலைத்தள அடுக்கு மாடி\nசிறந்த SSL சான்றிதழ் வழங்குநர்கள்\nஅவுட்சோர்ஸ் வலை தேவ் பணிகள்\nஒரு வலைத்தளத்தை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nவெற்றிகரமான வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஒரு மம்மி வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஒ���ு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nவலை ஹோஸ்டை மாற்றுவது எப்படி\nகணக்கெடுப்பு: வலைத்தள ஹோஸ்டிங் செலவு\nமின்னஞ்சல் ஹோஸ்டிங்கிற்கான இறுதி வழிகாட்டி\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nவலை ஹோஸ்டிங் ஒப்பீட்டு கருவி\nசிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த இலவச ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது\nசிறந்த VPN சேவைகளை ஒப்பிடுக\nசீனாவில் வேலை செய்யும் வி.பி.என்\nஉங்கள் IP முகவரி மறைக்க எப்படி\nஉங்கள் தளத்தில் SSL ஐ அமைக்கவும்\nஉங்கள் வலை ஹோஸ்ட் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது\nநடைமுறை வலைத்தள பாதுகாப்பு வழிகாட்டி\nஇருண்ட வலையை எவ்வாறு அணுகுவது\nபார்வையிட இருண்ட வலை வலைத்தளங்கள்\n50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nவீட்டு வேலைகளிலிருந்து வேலையைக் கண்டறியவும்\nஃப்ரீலான்ஸ் எழுதும் வேலைகளைக் கண்டறியவும்\nஉங்கள் கலையை ஆன்லைனில் விற்கவும்\nஉங்கள் வலைப்பதிவை மேம்படுத்துவது எப்படி (தளம்)\n, 100,000 XNUMX க்கும் அதிகமான வலைத்தளங்களை உருவாக்கி புரட்டவும்\nசிறிய பிஸுக்கான தனியுரிமைக் கொள்கை வழிகாட்டி\nபிஸ் தீர்வுகள்: AppSumo போன்ற தளங்கள்\nபிஸ் தீர்வுகள்: பேபால் போன்ற தளங்கள்\nவணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nஅல்டஸ் ஹோஸ்டிங்EU மேல் ஹோஸ்டிங் mo 5.95 / mo இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nshopifyசிறந்த ஆன்லைன் ஸ்டோர் பில்டர் ($ 29 / mo).\nSitejetஏஜென்சிக்கான வலை உருவாக்குநர்கள் ($ 19 / mo).\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nWixஎளிய வலைத்தள கட்டடம் ($ 12.50 / mo).\nWixசமீபத்திய வலைத்தள உருவாக்குநர் ($ 15.99 / mo).\nஸ்கலா ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 6.99 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nமுகப்பு |பிரபலமான தள உருவாக்குநர்கள் ($ 12 / mo).\nஸைரோபுதியவர்களுக்கு மலிவான வலைத்தள உருவாக்குநர் ($ 1.99 / mo.)\nNordVPNபனாமாவை தளமாகக் கொண்ட VPN வழங்குநர் ($ 3.49 / mo.)\n> அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInterserverபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் வாழ்நாள் 50% தள்ளுபடி.\nஇயக்க நிலையில்பகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 60% வரை தள்ளுபடி.\nBlueHostபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் 60% வரை தள்ளுபடி.\nHostingerபகிரப்பட்ட ஹோஸ்டிங் / களங்களில் 90% + 10% தள்ளுபடி.\nஸைரோஅனைத்து திட்டங்களிலும் 85% + 10% தள்ளுபடி.\nHostPapaபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் 75% வரை தள்ளுபடி.\nகருப்பு வெள்ளிக்கிழமை வலை ஹோஸ்டிங் ஒப்பந்தங்கள்அனைத்து BF2020 ஒப்பந்தங்களையும் காண்க.\nA2 ஹோஸ்டிங்பகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 75% வரை தள்ளுபடி.\nAltusHostபகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 40% தள்ளுபடி.\nhostgatorபகிரப்பட்ட / மேகக்கட்டத்தில் 75% வரை தள்ளுபடி.\nகருப்பு வெள்ளிக்கிழமை வி.பி.என் ஒப்பந்தங்கள்V 2.21 / mo க்கு மேல் VPN.\nமுகப்பு / WHSR வலைப்பதிவு / உங்கள் வலைத்தள மேம்பாட்டு பணிகளை அவுட்சோர்ஸ் செய்வது எப்படி\nஉங்கள் வலைத்தள மேம்பாட்டு பணிகளை அவுட்சோர்ஸ் செய்வது எப்படி\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2013\nநீங்கள் வலை இருப்பைத் தொடங்கலாம், புதிய தளம் தேவைப்படலாம். அல்லது உங்கள் வலைத்தளம் சிறப்பாக இருக்க முடியும் என்று நீங்கள் ஏற்கனவே இருக்கும் தள உரிமையாளராக இருக்கலாம். உங்கள் வலை அபிவிருத்தியை முற்றிலுமாக அல்லது பகுதிகளாக அவுட்சோர்சிங் செய்வதற்கான யோசனையுடன் நீங்கள் விளையாடியுள்ளீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.\nநீங்கள் மேலும் படிக்க முன், நான் வணிகம் செய்ய வேண்டிய சிந்தனைப் பள்ளியில் இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எப்போதும் அவர்களின் முக்கிய திறன்களில் கவனம் செலுத்துங்கள். இதன் பொருள் உங்கள் முக்கிய வருமானம் வலை அபிவிருத்தி தவிர வேறு செயல்களிலிருந்து வந்தால், உங்கள் வலை வளர்ச்சியை அவுட்சோர்ஸ் செய்யுங்கள்\nஅவுட்சோர்சிங் வலை அபிவிருத்தி என்பது உங்கள் தோள்களில் இருந்து தேவையான அனைத்து பகுதிகளையும் சரியாக எடுக்கப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபொதுவாக அவுட்சோர்சிங் வலை அபிவிருத்தி எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே -\n1- சரியான கூட்டாளரைத் தேர்வுசெய்க\n2- ஆரம்ப தொடர்பு மற்றும் அமைப்பு\n5- அபிவிருத்தி மற்றும் துவக்கம்\n3- மைல்கற்களைத் திட்டமிட்டு அமைக்கவும்\nஅறிமுகம்: வலை வடிவமைப்பு மற்றும் வலை அபிவிருத்தி\nபலர் இது சொற்களஞ்சியத்தைத் தேர்ந்தெடுப்பது என்று சொல்லலாம் என்றாலும், வலை வடிவமைப்பு மற்றும் மேம்பாடு உண்மையில் ஒரே விஷயம் அல்ல. வடிவமைப்பு தளத்தின் அழகியலுடன் தொடர்புடையது - அது எவ்வளவு அழகாக இருக்கிறது.\nமேம்பாடு தள வடிவமைப்பை உள்ளடக்கும், ஆனால் தளத்தை இயக்கும் இயந்திரத்தை உருவாக்குவது அடங்கும்.\nசில காலத்திற்கு முன்பு, வணிக உரிமையாளர்கள் தங்கள் வலைத்தளம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வடிவமைப்பாளருக்கு விவரிக்கிறார்கள்.\nவடிவமைப்பாளர் ஃபோட்டோஷாப் போன்ற ஒன்றைப் பயன்படுத்தி தளத்தின் தோற்றத்தையும் உணர்வையும் வரைந்து பின்னர் PSD கோப்பை HTML குறியீடாக மாற்றும் ஒரு டெவலப்பரிடம் ஒப்படைப்பார்.\nஇது பெரும்பாலும் காலாவதியானது, மாறுபட்ட திரை அளவுகளைக் கொண்ட சாதனங்களின் பாரிய வருகைக்கு நன்றி. ஒரு 'ஒரு அளவு அனைவருக்கும் பொருந்துகிறது' வடிவமைப்பு இனி சாத்தியமில்லை, மேலும் ஒவ்வொரு சாதன வகைக்கும் தனித்தனி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டைச் செய்ய நேரத்தையும் பணத்தையும் செலவிட நீங்கள் தயாராக இல்லாவிட்டால் - HTML க்கு PSD இனி யதார்த்தமானது அல்ல.\nHTML க்கு PSD இன்றும் வலையில் ஒரு பெரிய தலைப்பு (தேடலைக் காண்க) - ஒரு 'ஒரு அளவு அனைவருக்கும் பொருந்துகிறது' வடிவமைப்பு இன்று சாத்தியமில்லை.\nஉதாரணமாக வேர்ட்பிரஸ் பார்த்து இந்த உண்மையை கவனியுங்கள். வார்ப்புருக்களைப் பயன்படுத்துவது வடிவமைப்பு சுமைகளை நிறைய எளிதாக்குகிறது மற்றும் அவற்றில் பல பதிலளிக்கக்கூடியவை, அதாவது வார்ப்புருக்கள் பல்வேறு திரை வடிவங்களுடன் தங்களை மாற்றியமைக்கின்றன.\nஎன்னை தவறாக எண்ணாதீர்கள், நீங்கள் இன்னும் அவ்வாறு செய்யலாம், உண்மையில் நீங்கள் உங்கள் PSD கோப்புகளை வேர்ட்பிரஸ் வார்ப்புருக்களாக மாற்றலாம், ஆனால் இது சிக்கலுக்கு மதிப்புள்ளதா\nஅவுட்சோர்சிங் வலை அபிவிருத்தி எவ்வாறு செயல்படுகிறது\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், உங்கள் வலை அபிவிருத்தியை அவுட்சோர்சிங் செய்தாலும், எதிர்கால தள உரிமையாளராக நீங்கள் இன்னும் மேம்பாட்டு செயல்பாட்டில் அதிகம் ஈடுபடப் போகிறீர்கள்.\nசரியான கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து, உங்கள் ஆன்லைன் செயல்பாடுகளின் சரியான அளவை வரையறுப்பது வரை, உங்கள் வலை உருவாக்குநர்கள் மாறும் விஷயங்களால் ஏமாற்றமடையக்கூடாது என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் உள்ளீடு மிக முக்கியமானது.\nநினைவில் கொள்ளுங்கள்: வலை உருவாக்குநர்கள் மற்ற வணிக உரிமையாளர்களைப் போலவே இருக்கிறார்கள் - அவர்கள் தங்கள் சொந்த துறையில் வல்லுநர்கள். உங்களுக்குத் தேவையானது, உங்கள் களத்தில் உள்ள உங்கள் நிபுணத்துவத்தை அவர்களுக்கு அனுப்பவும், அந்த அறிவை அவர்களின் தொழில்நுட்ப வடிவமைப்பிற்கு மாற்றவும் அனுமதிக்க வேண்டும்.\nவிஷயங்களை முடிந்தவரை எளிமையான சொற்களில் உச்சரிக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், எனவே தவறான விளக்கத்திற்கு இடமில்லை.\nஇணையம் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட வலை அபிவிருத்தி தொடர்பான புகார்களால் நிரப்பப்படுகிறது\nஉங்கள் வடிவமைப்புகளில் மாற்றங்களை பரிந்துரைத்தது\nடெவலப்பருடன் தொடர்பு கொள்ள உள் ஊழியர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்\nகுறைந்த பட்சம் சிறிய செலவு மீறுகிறது\nஎன்ன சேர்க்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது:\nஎந்த சிறப்பு படங்கள் / வீடியோக்கள்\nதேடுபொறி மற்றும் சமூக ஊடக சந்தைப்படுத்தல்\nவலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர்\n1. சரியான அவுட்சோர்சிங் கூட்டாளரைத் தேர்வுசெய்க\nஇப்போது நாங்கள் அதை விட்டுவிட்டோம், ஒரு வலை டெவலப்பர் உங்களுக்கு சரியான பொருத்தமாக இருந்தால் எப்படி சொல்ல முடியும் இது போல் எளிதானது அல்ல.\nநைஜீரிய இளவரசர்களிடமிருந்தும், ஐ.ஆர்.எஸ்ஸிலிருந்தும் வழக்கமான ஸ்பேமைத் தவிர, எப்படியாவது எனக்குக் கூறப்பட்ட மில்லியன் கணக்கானவற்றை மீட்டெடுக்கச் சொல்கிறேன், கடந்த ஆண்டுகளில் நான் வலை உருவாக்குநர்களிடமிருந்தும் ஸ்பேம் பெறத் தொடங்கினேன். இவர்கள் பொதுவாக தனிநபர்கள் மற்றும் ஸ்பேம் தங்கள் சேவைகளை விற்க முயற்சிக்கும் குளிர் அழைப்புகளுக்கு கூட உருவாகியுள்ளது.\nஇன்று ஆயிரக்கணக்கான வலை அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் இன்னும் அதிகமான எண்ணிக்கையிலான ஃப்ரீலான்ஸ் வலை உருவாக்குநர்கள் உள்ளனர். உங்கள் வலைத்தளத்தில் உங்களுடன் பணியாற்ற சரியான ஒன்றைக் கண்டுபிடிப்பதே சிக்கல்.\nஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான இரண்டு குறிப்புகள் இங்கே:\nகுறிப்புகளைக் ���ேட்கவும் - அனைத்து வலை அபிவிருத்தி நிறுவனங்களும் தங்களது சொந்த கண்ணியமான தளத்தைக் கொண்டு வந்து அதைப் பற்றிக் கூறலாம், ஆனால் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதற்கான சான்று. அந்த குறிப்புகளைப் பார்த்து அவர்களின் கருத்துகளைக் கவனியுங்கள்.\nதகவல்தொடர்பு ஓட்டத்தை மதிப்பிடுங்கள் - பணி தொடர்பு ஓட்டம் எப்படி இருக்கிறது என்று கேளுங்கள். நான் ஒரு முறை டெவலப்பருடன் பணிபுரிந்தேன் - நான் அவர்களின் ஆதரவு ஊழியர்களுடன் தொடர்புகொண்டேன், அவர்கள் தொழில்நுட்ப ஊழியர்களுடன் தொடர்புகொண்டனர் மற்றும் பில்லிங், புகார்கள் மற்றும் பலவற்றைக் கையாளும் மற்றவர்களைப் பிரித்தனர். செயல்முறை வலிமிகு மெதுவாகவும் பல முறை குழப்பமாகவும் இருந்தது.\nஉங்கள் பட்ஜெட்டை பொருத்துங்கள் - ஒரு சிறிய டெவலப்பருடன் செல்ல இது பெரும்பாலும் தூண்டுதலாக இருக்கும், அவர் சந்திரனையும் நட்சத்திரங்களையும் ஒரு சிறிய தொகைக்கு உறுதியளிக்கிறார். ஒப்பீட்டளவில், ஒரு பெரிய, மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் உங்களுக்குத் தேவையான சில விஷயங்களைப் பற்றி ஆர்வமாக இருக்கலாம் - நீங்கள் அனுமானிக்க விரும்பும் அபாய அளவை தீர்மானிப்பதற்கு முன் இரு தரப்பினரையும் தத்ரூபமாகவும், பக்கச்சார்பற்றதாகவும் கேளுங்கள்.\nஅவுட்சோர்சிங் பணிக்கான சிறந்த விருப்பங்கள்\nஅவுட்சோர்ஸ் இயங்குதளம் # 1- குறியிடத்தக்கது\nகுறியீட்டு முகப்புப்பக்கம் (ஆன்லைனில் வருகை)\n2012 இல் நிறுவப்பட்ட, கோடபிள் திறமையான நபர்களை எடுத்துக்கொள்வதன் மூலம் தொடங்கியது, பின்னர் தற்காலிக வலைத்தள ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு அவர்களை பணியமர்த்தியது. இன்று அவர்கள் வேர்ட்பிரஸ் திறன்கள் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளனர்.\nசரியான திறன்களைக் கண்டறிய தேவையான நேரத்தையும் முயற்சியையும் குறைக்க அவர்கள் ஃப்ரீலான்சிங் முறையை எளிமைப்படுத்தியுள்ளனர். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், நீங்கள் விரும்புவதை அவர்களிடம் சொல்லுங்கள், அவை சரியான திறமைகளைக் கண்டறிந்து ஒரு விலையை மேற்கோள் காட்ட உதவும் - உத்தரவாதத்துடன் ஆதரிக்கப்படும்.\n* குறிப்பு - நாங்கள் குறியீட்டுடன் கூட்டுசேர்ந்துள்ளோம் இங்கே உள்ளமைக்கப்பட்ட மேற்கோள் படிவம். உங்கள் த��ட்ட விவரங்களைச் சமர்ப்பித்து 1) இலவச மேற்கோள் மற்றும் 2) டெவலப்பர் பரிந்துரை கேட்கவும்; இந்த படிவத்தைப் பயன்படுத்துதல்.\nநியாயமான மணிநேர விகிதங்கள் $ 70 முதல் $ 120 வரை\nஒற்றை விலை மதிப்பீடு செலவில் கவனம் செலுத்த உதவுகிறது\n60 க்கும் மேற்பட்ட நாடுகளில் நிபுணர் தனிப்பட்டோர்\n28 நாள் பிழை திருத்த உத்தரவாதத்தை\n17.5% சேவைக் கட்டணம் மணிநேர விகிதங்களுக்கு மேல் நிர்ணயிக்கப்படுகிறது\nசேவை கட்டணம் திருப்பிச் செலுத்த முடியாதது\nவேர்ட்பிரஸ் குறிப்பிட்ட திறன்கள் மட்டுமே கிடைக்கின்றன\nஅவுட்சோர்ஸ் இயங்குதளம் # 2- அடுக்கு வழிதல்\nஸ்டேக்ஓவர்ஃப்ளோ (வேலை வாரியத்தை இங்கே பார்வையிடவும்).\nகுறியீடு குருக்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஃப்ரீலான்சிங் நெட்வொர்க்காக, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ 2008 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. அவை நான்கு சுற்று நிதியுதவிகளை 70 மில்லியன் டாலர் வரை செலுத்திய அளவிற்கு வளர்ந்து வருகின்றன. இன்று, அவர்கள் 50,000 க்கும் மேற்பட்ட டெவலப்பர்களின் வலையமைப்பைப் பெருமைப்படுத்துகிறார்கள்.\nஃப்ரீலான்சிங் நெட்வொர்க் இடத்தில் அவர்களை தனித்துவமாக்குவது அவர்களின் கேள்வி பதில் மாதிரி, இது கேள்விகளைக் கேட்கவும் அறிவு பகிர்வில் பங்கேற்கவும் உங்களை அனுமதிக்கிறது. கேள்வி பதில் அமர்வுகளில் விருப்பத்துடன் பங்கேற்கும் திறமையான டெவலப்பர்களுக்கான தளம் இந்த தளம்.\nகூடுதல் கட்டணம் இல்லை - ஃப்ரீலான்ஸர் வசூலிப்பதை மட்டுமே செலுத்துங்கள்\nபெரிய சமூக இயக்கி கேள்வி பதில் தரவுத்தளம்\nதனிப்பட்டோர் கண்டுபிடிக்க பாரம்பரிய வேலை பட்டியல் அமைப்பு\nஅவுட்சோர்ஸ் இயங்குதளம் # 3- Fiverr\nநிரலாக்க மற்றும் தொழில்நுட்பத்தில் Fiverr திறமைகள் (ஆன்லைனில் வருகை).\nஃபிவர்ர் என்பது மற்றொரு ஆதாரமாகும், இது உள்ளடக்க உருவாக்கம் முதல் சமூக ஊடக ஆதரவு வரை எதற்கும் தனிப்பட்டோர் குளங்கள் மூலம் உலவ அனுமதிக்கிறது. உங்களால் தேர்வு செய்யக்கூடிய சலுகைகளை உருவாக்க ஃப்ரீலான்ஸர்களை அவை அனுமதிக்கின்றன. மாற்றாக, நீங்கள் குறிப்பாக தேவைப்படும் ஒரு வேலையை உருவாக்கலாம் (ஒரு 'கோரிக்கையை' இடுகையிடவும்) மற்றும் Fiverr தனிப்பட்டோர் அதை ஏலம் எடுக்க அனுமதிக்கலாம்.\nஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், ஃபிவர்ர் அதன் வெட்டு இறுதி விலையை நிர்ணயிக்கும் கட்டண வடிவில் எடுக்கும். பரிவர்��்தனையின் மதிப்பைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். நற்பெயர் அமைப்பு காரணமாக, வேலை தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பதில் பிவர் ஃப்ரீலான்ஸர்கள் ஆக்ரோஷமாக இருக்க முடியும்.\nதிறன் வகைகள் மற்றும் நிலைகளின் பரவலானது\nவேலை உலாவல் உங்களுக்குத் தேவையானவற்றிற்கான யோசனைகளின் ஆதாரமாக இருக்கும்\nநீங்கள் செய்த வேலையில் திருப்தி அடைகிறீர்கள் என்று கூறும் வரை Fiverr பணம் செலுத்துகிறார்\nகாலாவதியான சில இடுகைகளின் இருப்பு\nகட்டுப்பாடற்ற விலைகளின் பரந்த வீச்சு\nசில விற்பனையாளர்கள் திறமையற்றவர்களாக இருக்கலாம்\nஅவுட்சோர்ஸ் இயங்குதளம் # 4- டாப்டல்\nடாப்டல் முகப்புப்பக்கம் (ஆன்லைனில் வருகை)\nபுகழ்பெற்ற இந்த நெட்வொர்க்கின் கூற்று என்னவென்றால், ஃப்ரீலான்ஸ் வலை டெவலப்பர் பயிரின் கிரீம் வேலைக்கு அவுட்சோர்ஸ் செய்ய இது உங்களுக்கு உதவுகிறது. ஒரு வலைத்தளத்திற்கு, வடிவமைப்பாளர்களுக்கு கூட தேவைப்படக்கூடிய ஒவ்வொரு திறமையையும் உள்ளடக்கிய திறமைகளை அவர்கள் ஒன்றாக இணைக்க முடிந்தது.\nநீங்கள் பொதுவான டெவலப்பர்களைத் தேடுகிறீர்களோ அல்லது Node.js அல்லது யூனிட்டி எஞ்சின் போன்ற குறிப்பிட்ட திறன் கொண்டவர்களைத் தேடுகிறீர்களோ, நீங்கள் இங்கே உதவியைக் காணலாம்.\nமிகவும் திறமையான டெவலப்பர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் பெரிய ஆதாரம்\nஎல்லா அளவிலான வணிகங்களையும் பூர்த்தி செய்கிறது\nபல நிலைகளில் ஃப்ரீலான்ஸர்களை முன்கூட்டியே திரையிடலாம் - திறன்கள், மொழி, பணி நெறிமுறைகள் மற்றும் பல\nஅனைத்து ஃப்ரீலான்ஸர்களுடனும் இலவச சோதனை காலம்\nRates 60 முதல் 210 XNUMX வரை மணிநேர விகிதங்களுடன் விலை உயர்ந்தது\nதிறமைகளை உலவுவதற்கு பதிவு தேவை\nஅவுட்சோர்ஸ் தளம் # 5- Gun.io\nGun.io இன் முகப்புப்பக்கம் (ஆன்லைனில் வருகை)\nGun.io அதன் திறன்களை ஃப்ரீலான்ஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு பங்களிப்பதன் மூலம் பாரம்பரிய வலி திறன்களை உள்நுழைவு செயல்முறையை உடைக்க முயற்சிக்கிறது. அவர்கள் ஒப்பந்த அனுபவத்தில் பணிபுரியத் தயாராக இருக்கும் அதிக அனுபவம் வாய்ந்த திறமைகளை (இங்கு புதியவர்கள் இல்லை) பூல் செய்கிறார்கள், பின்னர் அவற்றை தனிப்பட்ட முறையில் மற்றும் உங்களுக்கும் சரியான பொருத்தங்களைக் கண்டறிய உதவுகிறது.\nஉங்களிடம் உலாவக்கூடிய தனிப்பட்ட பணியாளர்களின் பட்டியல்கள் அவர்களிட���் இல்லை, ஆனால் நேரடியாக வேலைக்கு அமர்த்த விரும்புவோருடன் வேலை செய்யுங்கள். ஒரு உண்மை கண்டறியும் பணியில் அவர்களுக்கு உதவ ஒரு அழைப்பு அவர்கள் வேலைக்கு சரியான நபரைக் கண்டுபிடிக்கும்.\nஅதிக அனுபவம் வாய்ந்த பகுதி நேர பணியாளர்கள் மட்டுமே\nமுன்கூட்டியே பரிசோதிக்கப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட வேட்பாளர்கள்\nநீங்கள் விரும்புவதைக் கண்டுபிடிக்க பட்டியல்கள் மூலம் உலாவ வேண்டிய அவசியமில்லை\n48 மணி நேரத்திற்குள் திறமை போட்டி\nவாடகைக்கு நீளத்திற்கு செலவு அளவிடப்படுகிறது - குறுகிய வேலைக்கு விலை உயர்ந்ததாக இருக்கும்\nஅவுட்சோர்ஸ் இயங்குதளம் # 6- மேம்பாடு\nமேலதிக முகப்புப்பக்கம் (ஆன்லைனில் வருகை)\nவலை அபிவிருத்தி குருக்களில் ஒரு நிபுணரைக் காட்டிலும் பல கலப்பு ஃப்ரீலான்சிங் நெட்வொர்க் தளமே அப்வொர்க். அவர்கள் வலை அபிவிருத்தி முதல் கணக்கியல் வரை அனைத்தையும் வழங்குகிறார்கள், உலகெங்கிலும் எங்கிருந்தும் கிடைக்கக்கூடிய தொலைதூர தொழிலாளர்களுக்கு நிபுணத்துவம் பெற்றவர்கள்.\nஇது செயல்படும் முறை பாரம்பரிய வேலை வாரிய பட்டியல் வடிவமைப்பைப் போன்றது, அங்கு அனைத்து வகையான திறமைகளும் சேகரிக்கப்பட்டு பின்னர் நீங்கள் கண்டுபிடிக்க வகைப்படுத்தப்படுகின்றன. பகுதி நேர பணியாளர்களைத் தவிர, ஏஜென்சிகளும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன, மேலும் இது திறமை தேடுபவர்களுக்கு கூடுதல் விருப்பத்தையும் அளிக்கிறது.\nபல திறன் நிலைகள் உள்ளன\nபரந்த அளவிலான திறன்கள் கிடைக்கின்றன\nஃப்ரீலான்ஸர்களை உலவுவதற்கு பதிவு தேவை\nநீங்கள் காணக்கூடியது பதிவுபெறும் தொகுப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது (விலை இலவசமாக ஒரு மாதத்திற்கு 499 XNUMX வரை)\nசெயலாக்கக் கட்டணத்தில் 13% மேல்நிலை\n2. உங்களுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் (தெளிவாக சொல்லுங்கள்)\nநான் இங்கே சொல்வது என்னவென்றால், உங்கள் வலைத்தளத்திற்கு நீங்கள் ஒரு பார்வை இருக்க வேண்டும். உங்கள் நோக்கங்கள் என்ன உங்கள் வலைத்தளம் வெறுமனே தகவலறிந்ததாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் முதன்மை வணிக இடத்தை ஆதரிக்க விரும்புகிறீர்களா, அல்லது அதை உங்கள் வணிகத்தின் மெய்நிகர் நீட்டிப்பாகப் பயன்படுத்த விரும்புகிறீர்களா\nவலை உருவாக்குநர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வேறுபாடுகள் இங்கே உள்ளன.\nஉங்கள் தளத்தில் என்ன இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தவுடன், உங்கள் வலை டெவலப்பருக்கு அவரது தகவல்களை தெளிவாக தெரிவிக்க உறுதிசெய்க. தோற்றம் முக்கியமானது என்றாலும், எடுத்துச் செல்ல வேண்டாம், உங்கள் தள வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்துங்கள்.\nஎடுத்துக்காட்டுகள்: 2018 ஆம் ஆண்டில் இந்த தளத்தை மீண்டும் உருவாக்கும்போது நாம் பயன்படுத்தும் கம்பி சட்டகம் மற்றும் டிஜிட்டல் ஓவியங்கள். தெளிவாகத் தொடர்புகொள்வதற்கு வீடியோ பதிவுகள், அரட்டைகள், படங்கள் மற்றும் கை ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன.\n3. திட்ட மைல்கற்களை நிறுவுதல்\nநீங்கள் இருவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலவரிசை கொண்டு வர உங்கள் டெவலப்பருடன் இணைந்து பணியாற்றுங்கள். ஒவ்வொரு கட்டத்திலும், ஏதேனும் ஒரு வழியில் செல்லவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஒரு நேரத்தை அழைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த ஒரு மதிப்பீட்டு புள்ளி இருக்க வேண்டும்.\nஉங்கள் இறுதி தயாரிப்பு (வலைத்தளம்) எப்போது கிடைக்கும் என்பதற்கான காலவரிசை உங்களுக்கு சிறந்த உணர்வைத் தருகிறது, இதன்மூலம் மென்மையான வெளியீடு, சில விளம்பரங்கள் அல்லது வெளியீட்டு தேதியைச் சுற்றியுள்ள பிற சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் போன்ற துணை நடவடிக்கைகளை நீங்கள் திட்டமிடலாம்.\nஒரு நிலையான வலைத்தள மேம்பாட்டு மைல்கற்கள். ஒவ்வொரு வலை வடிவமைப்பு திட்டமும் தனித்துவமானது, ஆனால் முதன்முறையாக தங்கள் திட்ட மைல்கற்களை நிறுவும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல குறிப்பு (மூல).\n4. ஒரு ஒப்பந்தத்தை வரையவும்\nஉங்கள் வலைத்தளம் ஒரு விலைமதிப்பற்ற கருவியாக இருக்கக்கூடும் என்பதை இப்போது நீங்கள் உணர்ந்திருக்கலாம். இதன் காரணமாக, நீங்கள் பல வழிகளில் அதற்கு உறுதியளிக்கப் போகிறீர்கள். ஒப்பந்தத்தை வைத்திருப்பது உங்கள் முதலீடு மற்றும் வலை உருவாக்குநரின் நலன்களைப் பாதுகாக்கிறது.\nஎவ்வாறாயினும், இந்தியாவில் ஒரு மூன்றாம் தரப்பினருக்கு அவுட்சோர்ஸ் செய்ய நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் அவர்களுடன் வைத்திருக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் எவ்வளவு நடைமுறைப்படுத்தக்கூடியது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.\n5. உங்கள் டெவலப்பருடன் நல்ல உறவை உருவாக்குங்கள்\nஉங்கள் வலைத்தளத்தை நீங்கள் பெற்றவுடன், எப்��ோதாவது, சில விஷயங்கள் தவறாக நடக்கக்கூடும். உங்கள் டெவலப்பருடன் ஒரு நல்ல உறவை வைத்திருப்பது உங்களிடம் உள்ள பிழைகள் அல்லது பிற சிக்கல்கள் விரைவாக தீர்க்கப்படும் என்பதை உறுதிப்படுத்த உதவும்.\nஇது உங்கள் நம்பிக்கையில் மேலும் கட்டமைக்கிறது மற்றும் உங்கள் வலைத்தளத்திற்கு 'கட்டம் 2' ஐ சேர்க்க நீங்கள் எப்போதாவது முடிவு செய்தால் உங்களுக்கு ஒரு நல்ல விருப்பத்தை வழங்குகிறது. இதைக் கட்டிய தோழர்கள் வழக்கமாக ஒரு குறுகிய காலவரிசை மற்றும் குறைந்த ஆதாரங்களுடன் இதை மேலும் உருவாக்க முடியும்.\nமூல: தொழில்முனைவோர் அவுட்சோர்சிங் மூலம் வணிகத்தை அளவிடுகிறார்\nஇல் சந்தைப்படுத்தல் ஆலோசகராக சமய கொள்கை, வாடிக்கையாளர்களுக்கு 'அளவு' என்ற உத்தரவாதத்தை வழங்கிய பிற நிறுவனங்களுக்கு எதிராக ஜான் தனியாக போட்டியிடுவதில் சிரமப்பட்டார்.\nஒவ்வொரு நாளும் அவர் சொந்தமாக எவ்வளவு சாதிக்க முடியும் என்பதற்கு வரம்புகள் இருந்தன, மேலும் ஒரு வேர்ட்பிரஸ் டெவலப்பருக்கு அவுட்சோர்ஸ் செய்ய முடிவு செய்தார்.\nஒரு உழைக்கும் உறவின் மூலம், ஜான் தனது ஆலோசனைப் பணிகளில் வளர்ச்சி சிக்கல்களால் மன அழுத்தத்தை உணரமுடியாத ஒரு நிலையை அடைந்தார், மேலும் அவரது முக்கிய வணிக இலக்குகளில் கவனம் செலுத்த முடிகிறது.\nஅவுட்சோர்சிங் செய்யும் போது இந்த 5 தவறுகளைத் தவிர்க்கவும்\nமுக்கிய குறிக்கோள்கள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை\nஅபிவிருத்திச் செயற்பாட்டில் மிகவும் 'கைகூப்பி' இருப்பது\nஉங்கள் வலைத்தளத்தைச் சுற்றி சந்தைப்படுத்தல் திட்டத்தை உருவாக்கவில்லை\nமுடிவு: அவுட்சோர்சிங் உங்களுக்கு சரியானதா\nஒவ்வொரு வணிகமும் வேறுபட்டது, அவை என்ன செய்கின்றன, அதில் என்ன புள்ளி உள்ளன. அவுட்சோர்சிங் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறதா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அது சாத்தியமாகும். இந்த கட்டுரையில் நான் உள்ளடக்கியவற்றில் நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதுதான்.\nஎன்னை தவறாக எண்ணாதீர்கள் - அவுட்சோர்சிங் பாதை ரோஜாக்களால் வரிசையாக இல்லை மற்றும் அதன் முள்ளின் நியாயமான பங்கை விட அதிகமாக உள்ளது. இருப்பினும், நாள் முடிவில், அது சரியாக செய்யப்பட்டால், உங்கள் முக்கிய வணிக நடவடிக்கைகளுக்கு நீங்கள் மிகவும் தொழில்முறை சொத்தைப் பெற்றிருப்பீர்க��்.\nஅவுட்சோர்சிங் அல்லது இல்லையா என்பதற்கான முக்கிய வேறுபாடு ஒரு சில அடிப்படைகளில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் தேவைப்படாத தொழில்நுட்ப திறன்களில் கவனம் செலுத்துவதை விட, நீங்கள் அவுட்சோர்ஸ் செய்தால், அதற்கு பதிலாக மற்ற நல்ல நிர்வாக குணங்களை - தகவல் தொடர்பு மற்றும் திட்ட திட்டமிடல் ஆகியவற்றை உருவாக்குகிறீர்கள்.\nவலை அபிவிருத்தி திட்டம் முடிந்த பிறகும், நீங்கள் எந்த வணிக வரிசையில் இருந்தாலும் இவை உங்கள் நன்மைக்காக சிறப்பாக செயல்படும்.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nவடிவமைப்பு உத்வேகம் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்கள் தொகுப்புகள்\nவலைத்தளத்தை உருவாக்க மூன்று வழிகள்\nஉங்கள் வலைத்தளத்திற்கான வலை பாதுகாப்பான எழுத்துருக்கள்\nசிறு வணிகத்திற்கான வலைத்தள ஹோஸ்டிங்\nசிறு வணிகத்திற்கான வலைத்தள பில்டர்கள்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\n10 விக்ஸ் வலைத்தள எடுத்துக்காட்டுகள் நாம் முற்றிலும் வணங்குகிறோம்\nஏ / பி சோதனையில் அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டி (எடுத்துக்காட்டுகளுடன்)\nகுறியீட்டு முறையை நீங்களே கற்றுக் கொள்ளுங்கள்: உங்கள் சொந்தமாக நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்ள 6 இடங்கள்\nநான் பார்த்த சிறந்த தனிப்பட்ட வலைத்தளங்கள் (மற்றும் உங்களுடையதை எவ்வாறு உருவாக்குவது)\nநடவடிக்கைகள் வெற்றிகரமான ஒரு வழக்கு ஆய்வு மற்றும் நீங்கள் உங்கள் சொந்த தளத்தை அறிய என்ன\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . வலைப்பதிவு . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங��� கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nAppSumo மாற்று: பணத்தை சேமிக்கவும்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு | / ஸைரோ\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஅறியப்பட்ட ஹோஸ்ட் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nInMotion ஹோஸ்டிங் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஹாக்ஹோஸ்ட் கருப்பு வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2020)\nAppSumo போன்ற தளங்கள்: பணத்தைச் சேமிக்கவும், AppSumo மாற்றுகளில் கூடுதல் ஒப்பந்தங்களைக் கண்டறியவும்\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\nGreenGeeks பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஇருண்ட வலையை அணுகுவது எப்படி: TOR உலாவியைப் பயன்படுத்தி இருண்ட வலையை உலாவ வழிகாட்டி\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் மற்றும் பிற வேலைகளை வீட்டிலிருந்து கண்டுபிடிப்பதற்கான ஆதாரங்கள்\nஹோஸ்ட்கேட்டர் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nப்ளூஹோஸ்ட் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஇன்டர்சர்வர் கருப்பு வெள்ளிக்கிழமை ஒப்பந்தங்கள் (2020)\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/suren-ragavan/page/6/", "date_download": "2020-11-29T22:27:48Z", "digest": "sha1:V5WK7LO34WXQNUWO36JYUVP5Z4W336QA", "length": 15614, "nlines": 160, "source_domain": "athavannews.com", "title": "Suren Ragavan | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க மு��ியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nமக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும் -வடக்கு ஆளுநர்\nஎமது மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழ்நிலையும் இலங்கை ஒரு சுபீட்சமடைந்த தேசமாகவும் மாறுவதற்கான வாய்ப்புக்களுக்கான அடித்தளமிடக்கூடிய ஒரு வருடமாக இப்புத்தாண்டு மலரட்டுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (... More\nஆளுநர் தலைமையில் யாழில் மாகாண கண்காட்சி\nவடக்கு மாகாணத்தின் கிராமிய மட்டத்திலான உற்பத்தி பொருட்களுக்கான அறிமுகத்தினையும் சந்தை வாய்ப்பினையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மாகாண கண்காட்சி யாழில் இடம்பெற்றது. வட. மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட... More\nவடக்கில் இந்து மாநாடு நடத்துவதற்குத் தீர்மானம்\nவடக்கில் இந்து மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வடக்கில் வசிக்கும் இந்து மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், நல... More\nஊடகவியலாளர்கள் சமூக பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஆளுநர் வலியுறுத்து\nமக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். International Media Support (IMS) அமைப்பு ய... More\nயாழ். புதிய பிரதி பொலிஸ் மா அதிபருக��கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு\nயாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்தவை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பு வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இருவருக்க... More\nஉணவில் புழு காணப்பட்ட விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு – சர்ச்சையில் சிக்கினார் ஆளுநர்\nகிளிநொச்சி உணவகம் வழங்கிய உணவில் புழு காணப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக வடக்கு ஆளுநர் க... More\nஉடைந்து போயுள்ள எமது தேசத்தை குணமாக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது – சுரேன் ராகவன்\nஉடைந்து போயுள்ள எமது தேசத்தை திரும்பவும் குணமாக்கும் பாரிய பொறுப்பு ஒன்று அனைவருக்கும் உள்ளதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள யாழ்.மருத்துவக் கண்கா... More\nகிராம மக்களின் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- பசில் ராஜபக்ஷ\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு\nஇரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடத்தில் இல்லை- சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\nUpdate: மஹர சிறை குழப்பநிலை: விசாரணைக்காக விசேட குழு நிய��னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothibharathi.blogspot.com/2008/02/", "date_download": "2020-11-29T23:02:56Z", "digest": "sha1:6YIOSR6JIJXCTYMMK7IVKY5LBNU4FSMC", "length": 167688, "nlines": 1642, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: February 2008", "raw_content": "\nசென்னை வாசத்தால் கடன் கழியவில்லை\nமக்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்\nகாசு கொடுத்தால் இங்கு கொஞ்சம்\nவரிசை கழிய வேண்டுமே முதலில்\nகதவு மட்டும் தான் இல்லை\nசீக்கிரம் வாங்க என்கிற சத்தம்\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 9:41 PM 4 கருத்துக்கள்\nLabels: கவிதைகள், கழிப்பறை, சமூகம், சென்னை வாசம், ஜோதிபாரதி\n2000-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கு சன் டெக் சிட்டி செற்றிருந்த போது, புத்தக மற்றும் மென்பொருள் கடைகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தேன். திடீரென்று யாரோ ஒரு பெண்மணியின் குரல் தம்பி என்று அழைத்தது கேட்டது. சட்டெனத் திருப்பிப் பார்த்தேன். அந்த பெண்மணிக்கு பக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா நின்று கொண்டு இருந்தார். ஆச்சர்யத்துடன் அவர்கள் இருவருக்கும் புன்முறுவலுடன் வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர்களிடம் சென்றேன். நான் திரு சுஜாதாவோடு பேசுவதற்குள் அந்த பெண்மணி இவர்தான் எழுத்தாளர் சுஜாதா என்று எனக்கு அறிமுகப் படுத்திவிட்டார். இவ்வளவு உயர்ந்த, பிரபலமான எழுத்தாளரை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாரே என்று கொஞ்சம் சங்கடத்தில் நெளிந்தது உண்மை. நான் சொன்ன பெண்மணி திரு சுஜாதா அவர்களின் துணைவியார் என்று பின்பு தெரிந்து கொண்டேன். பிறகு சுஜாதா அவர்களிடம் இணையத்தைப் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் பெற்று வந்தேன்.அந்த அமைதியான, அபூர்வமான மனிதரை இன்று நாம் இழந்துவிட்டோம். அவரை இழந்தாலும், அவருடைய எழுத்துக்கள் என்றும் வாழும் நம்முடன்...\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 6:49 PM 2 கருத்துக்கள்\nLabels: இரங்கல், எழுத்தாளர், சுஜாதா, தமிழ் இணைய மாநாடு, ஜோதிபாரதி\nஎண்ணெய்க் குளியலுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தேன்\nஎண்ணெய் என்ன செய்யும் என்று\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 10:43 PM 0 கருத்துக்கள்\nLabels: எண்ணெய்க் குளியல், கவிதைகள், ரொட்டி பரோட்டா, ஜோதிபாரதி\nஅழகின் அழகு அமிழ்கிறது காணீர்\nஅழகின் அழகு அமிழ்கிறது காணீர்\nஆயிரம் பேர் வருவீர்கள் என\nஅவர் அழகானக் கொண்டையைப் பிடித்துக்கொண்டு\n“இருந்த இடத்தில் கொண்டுபோய் விடுறேன்\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 5:24 AM 5 கருத்துக்கள்\nLabels: Indian Pitta, கவிதைகள், காச்சுள், ஜோதிபாரதி\nகிராமங்களைச் சீரழிக்கும் திமிங்கிலங்களும், திரைகடலோடிகளும்\nகிராமங்களில் உள்ள கோவில்களில் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாக்கள் களை கட்டும். கிராம மக்களுக்கு இந்த தருணம் மகிழ்ச்சியான தருணமும் கூட. உறவினர், நண்பர்களை திருவிழாக்களுக்கு அழைத்துவந்து உபசரிப்பது. புத்தாடை அணிந்து மகிழ்வது. இன்னும் பட்டியல் நீளும்.\nதிருவிழாக்கள் ஒரு மாதம், 15 நாட்கள், ஒருவாரம், ஒரு நாள் இப்படி வசதிக்கு தகுந்தபடி கொண்டாடுவார்கள். இந்த கொண்டாட்டங்களில், திரைப்படங்கள் திரையிடுதல், கரகாட்டம், நடன நிகழ்ச்சிகள், சமுக நாடகங்கள் மற்றும் புராண நாடகங்கள் வள்ளித் திருமணம், அரிச்சந்திர மயானகாண்டம், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி போன்றவைகளும் வசதிக்கேற்ப சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.\nசமீப காலமாக இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி, கலை இரவு என்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக நண்பர் திரு.சரவணன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் விவரித்த விதம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. சினிமாவில் நாம் பார்த்து ஆபாசம் என்று சொல்கிறோம் அல்லவா அதையும் தாண்டி அருவெறுக்கத்தக்க விரசமான ஒரு நிழ்வாக இருப்பதாகவே திரு சரவணன் மேலும் கூறுகிறார். இதை கோவில் போன்ற புனிதமான இடங்களாகக் கருதப்படும் இடங்களில் நிகழ்த்துவது ஏனோ அதையும் தாண்டி அருவெறுக்கத்தக்க விரசமான ஒரு நிழ்வாக இருப்பதாகவே திரு சரவணன் மேலும் கூறுகிறார். இதை கோவில் போன்ற புனிதமான இடங்களாகக் கருதப்படும் இடங்களில் நிகழ்த்துவது ஏனோ அதையும் தாண்டி கிராமத்துக் கோவில்களில் இந்த நிகழ்ச்சியின் போது இளம் சிறார்கள், குழந்தைகள் கொட்ட கொட்ட விழித்திருந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார். இது மேலும் நமது வேதனையைக் கூட்டியது. இந்த பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் வானரங்களும் உட்கார்ந்து பார்ப்பதாகவும் கேள்விப்பட்டேன். அவர்களை அறுபதைத் தாண்டிய திமிங்கிலங்களாக, வாளை மீனு, விலாங்கு மீனாக சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் உருவகப்படுத்தியுள்ளார்கள். குழந்தைகளாக இருக்கும் போது நடக்கும் விடயங்கள் அவர்கள் வாழ்நாள் இறுதி வரை பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பது ஏன் இந்த திமிங்கிலங்களுக்குத் தெரியவில்லை\nஇன்னொரு விடயம், இந்த நிகழ்ச்சிக்கு ஆகும் செலவு சுமார் ஐம்பது முதல் அறுபதாயிரம் என்றும் கேள்விப்பட்டேன். நண்பர் திரு சரவணன் கூற்றுப்படி, இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு மற்றும் பண உதவியை அந்த கிராமத்தைச் சேர்ந்த \"மலேசிய,சிங்கை வாழ் ஊழியர்கள்\" செய்திருக்கிறார்கள். இது அதை விடக் கொடுமை. நீங்கள் கடின உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் குடும்பத்துக்கு, அம்மாவிற்கு, அப்பாவிற்கு, மனைவிக்கு அனுப்புங்கள். ஏன் இப்படி உங்கள் பணத்தை வீணடிக்கிறீர்கள். வீணடிப்பதோடு மட்டும் அல்லாமல் பிஞ்சுக் குழந்தைகளையும், அப்பாவி கிராம மக்களையும் கெடுத்து, எடுத்து வைத்து மூடாதீர்கள். அப்படியே நீங்கள் எதாவது ஊருக்கு செய்ய வேண்டும் என்று நினைத்தால் நன்றாகப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப் படுத்துங்கள், விளையாட்டு விழாவிற்கு பண உதவி செய்து உங்களை கௌரவப் படுத்திக் கொள்ளுங்கள். பள்ளிக் கட்டிடம் சரியில்லை என்றால் புதிதாகக் கட்டிடம் கட்டி கொடுங்கள். நூலகம் கூட கட்டிக் கொடுக்கலாம். குளத்தைத் தூர் வார உதவி செய்யலாம்.\nஇதைப் படிக்கும் நல்லெண்ண சமூக ஆர்வலர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தங்களை அறியாமல் இந்த செயலில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், இதன் தீமைகளை நாசூக்காக எடுத்துக் கூறி இது போன்ற நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 1:20 PM 9 கருத்துக்கள்\nLabels: கட்டுரை, கலைஇரவு, கிராமம், கோவில், சமுகம், ஜோதிபாரதி\nஅன்பு மட்டுமே ஆயுதமாய் -ஆம்\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 4:33 PM 2 கருத்துக்கள்\nLabels: அன்பு, ஆயுதம், கவிதைகள், ஜோதிபாரதி\nநாளையும் அவள் வேண்டும் -என்று\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 3:45 PM 0 கருத்துக்கள்\nLabels: கவிதைகள், வள்ளி, ஜோதிபாரதி\nபண முதலைகளை - ஆங்கே\nசூத்திரன் சொன்னது -என்று நீங்கள்\nகாலம் போய் -நீ இப்போது\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 12:56 PM 9 கருத்துக்கள்\nLabels: ஆதாம் பாலம், கவிதைகள், சேது பாலம், ராமர் பாலம், ஜோதிபாரதி\nதமிழர்கள் புறக்கணிக்க வேண்டும், ஜெ.வி.பி -க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவப்புக் கம்பளம்\nதமிழர்கள் புறக்கணிக்க வேண்டும், ஜெ.வி.பி -க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவப்புக் கம்பளம்\nஇந்தியாவின் இர���பெரும் இடதுசாரிக் கட்சிகளின் மகாநாடுகள் அடுத்த மாதம் தென்னிந்திய நகரங்களில் இடம்பெறவிருக்கின்றன. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI(M)அதன் 19 ஆவது மகாநாட்டை தமிழ் நாட்டின் கோயம்புத்தூரிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி CPI அதன் 20 ஆவது மகாநாட்டை ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திலும் நடத்தவிருக்கின்றன. இக்கட்சிகள் இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)யுடனும் தோழமைத் தொடர்புகளைப் பேணி வருகின்றன. அத்துடன், கம்யூனிஸ்ட் கட்சியும் ஜே.வி.பி.யும் இந்திய இடதுசாரிக் கட்சிகளின் மாநாடுகளுக்கு அழைக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இந்தத் தடவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் மாநாட்டுக்கு ஜே.வி.பி.யை அழைத்திருக்கின்ற அதேவேளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்புவிடுப்பதைத் தவிர்த்திருக்கிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜே.வி.பி.யை அழைக்காதமை குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. தமிழ் நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட மாநிலத்தில் உள்ள தங்களது நேசசக்திகளுடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை உறுதி செய்வதற்காகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜே.வி.பி.யை அழைக்கவில்லை என்று சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. `2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜே.வி.பி. கூடுதலான அளவுக்கு சிங்களப் பேரினவாதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. ஜே.வி.பி.யின் இப்போக்கு இலங்கையில் பதற்ற நிலையைத் தணிக்க உதவவில்லை. அதன் காரணத்தினாலேயே அக்கட்சியை மாநாட்டுக்கு அழைக்கவில்லை' என்று தன்னை இனங்காட்டிக் கொள்ள வேண்டாமென்று நிபந்தனை விதித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியற் குழு உறுப்பினர் ஒருவர் இணையச் செய்தி சேவையொன்றிற்கு சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். பி.பி.சி. தமிழோசை செய்தியாளரிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் இலங்கையின் முக்கிய பிரச்சினையில் ஜே.வி.பி.யுடன் நிலவும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இந்தத் தடவை மாநாட்டுக்கு அந்த இலங்கைக் கட்சியின் பிரதிநிதிகளை அழைக்கவில்லை என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டார்.\nஜே.வி.பி. இடதுசாரிக் கட்சி என்ற வகையில் அந்தக் கட்சியுடன் எமக்குத் தொடர்புள்ளது. அந்தத் தொடர்பு நீடித்துவருகிறது. அந்த வகையிலேயே கடந்த மகாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பிறகு இரு முக்கிய பிரச்சினைகளில் ஜே.வி.பி. எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் எமக்கு உடன்பாடில்லை. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைப்பதற்கு வழியமைக்கக்கூடிய சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட சமரசத் தீர்வு யோசனைக்கு ஜே.வி.பி. கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. அத்துடன், ஒற்றையாட்சியின் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் ஜே.வி.பி. அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் யோசனைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இலங்கை இனப்பிரச்சினையில் அமைதி திரும்புவதற்கு எதிர்மாறான கொள்கையில் ஜே.வி.பி. உள்ளதால் அக்கட்சியின் பிரதிநிதிகளை இந்தத் தடவை எமது கட்சி மாநாட்டுக்கு அழைக்கவில்லை என்று வரதராஜன் தமிழோசையில் விளக்கம் அளித்திருந்தார்.\nஇச்சந்தர்ப்பத்திலே மூன்றரை வருடங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஜே.வி.பி. குறித்து தெரிவித்திருந்த கருத்துகளை நினைவு மீட்டிப்பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். ஜே.வி.பி.யின் தலைமையகத்துக்குச் சென்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பிரகாஷ் காரத்திடம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றின் செய்தியாளர் `இலங்கையில் உள்ள உங்கள் நேச அணிகளில் ஒன்றான ஜே.வி.பி. கடுமையான இனவாதப் போக்கைக் கடைப்பிடிப்பதாக நீங்கள் நினைக்கவில்லையா' என்று கேட்டிருந்தார். அக்கேள்விக்குப் பதிலளித்த பிரகாஷ் காரத் ஜே.வி.பி.யின் கொள்கைகளை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து இப்போது கருத்துச் சொல்வது பொருத்தமானதல்ல என்று மாத்திரம் குறிப்பிட்டார். இலங்கையில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தோல்வி கண்ட பின்னர் ஜனநாயக அரசியலில் பிரவேசித்து தென்னிலங்கையின் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கும் ஜே.வி.பி. இனநெருக்கடியைப் பொறுத்தவரை எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது என்பதை அயலகத்தின் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த இதழின் ஆசிரியராகவும் விளங்கிய பிரகாஷ் காரத் இதுவரை அறியாமல் இருப்பது எமக்கு அவரது மார்க்சிய ஆய்வின் ஆழத்திலும் அரசியல் அறிவு அனுபவத்திலும் பலத்த சந்தேகத்தைக் கிளப்புகிறது.\nஜே.வி.பி. பெயரளவில் தன்னை ஒரு மார்க்சிய வாதக் கட்சியென்று உரிமை கோரிக் கொள்கின்றபோதிலும் ஆரம்பத்தில் இருந்தே அதன் கொள்கை இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை அதன் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் நோக்கும் போது எந்தவித சந்தேகமுமின்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளையுமே தீவிரமாக எதிர்த்து வீதிப் போராட்டங்களில் இறங்கிய ஜே.வி.பி. அண்மைக் காலத்தில் நார்வேயின் அனுசரணையுடனும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளையும் எதிர்த்து நின்றது. எதிர்காலத்தில் எந்தவொரு சமாதான முயற்சியையும் முன்னெடுக்க அனுமதிக்கப் போவதில்லையென்று சூளுரைத்திருக்கும் ஜே.வி.பி. இனநெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வு சாத்தியம் என்று சிங்கள மக்களை நம்பச் செய்யும் விபரீதமான பிரசாரத்தை முன்னணியில் நின்று செய்துகொண்டிருக்கிறது. போரையும் படுமோசமான மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அக்கட்சியை இடதுசாரிக் கட்சி என்று எந்தவிதத்திலும் அழைக்கமுடியாது. இலங்கையின் சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான எந்தவொரு அபிலாசையையும் ஏற்றுக் கொள்ளத்தயாரில்லாத பேரினவாதக் கட்சியாகவே ஜே.வி.பி.யை நாம் காண்கிறோம். இருதசாப்த்தங்களுக்கும் கூடுதலான காலமாக போரினால் அவலப்பட்ட மக்களை மீண்டும் போர்க் கொடுமைக்குள் தள்ளிவிட்டதில் ஜே.வி.பி.க்கு பெரும்பங்குண்டு.\nகாலத்துக்கொவ்வாத பின்தங்கிய சிந்தனையைக் கொண்ட ஜே.வி.பி.யை அடையாளம் காண்பதற்கு இந்தியாவின் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு இவ்வளவு காலம் எடுத்திருக்கிறது என்பது எமக்கு வியப்பைத் தருகிறது. இப்போதாவது அக்கட்சியை ஓரளவுக்கேனும் அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதில் ஒரு சிறிய திருப்தி எமக்கு இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லைப் போலும். அதனால்தான் ஹைதராபாத் மாநாட்டுக்கு ஜே.வி.பி.யின் பிரதிநிதிகளை அவர்கள் அழைத்திருக்கிறார்களோ இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லைப் போலும். அதனால்தான் ஹைதராபாத் மாநாட்டுக்கு ஜே.வி.பி.யின் பிரதிநிதிகளை அவர்கள் அழைத்திருக்கிறார்களோ இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை இலங்கை இன நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை வலியுறுத்துவதுடன் மாத்திரம் அவை நின்றுவிடுகின்றன. மற்றபடி இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறை பற்றி அந்தக் கட்சிகள் எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை. மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறையை கம்யூனிஸ்ட் கட்சிகள் பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டுள்ளன என்றுதான் கூறவேண்டும். இலங்கையில் அமைதி திரும்புவதற்கும் இனநெருக்கடிக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கும் பெருந்தடையாக இருக்கும் பேரினவாதச் சக்திகளுக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய எந்தவொரு அணுகுமுறையையும் மத்திய அரசாங்கம் கடைப்பிடிக்கக்கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் நெருக்குதல் கொடுக்க முடியும். அத்தகைய வல்லமைபொருந்திய ஒரு நிலையில் இன்று அந்தக் கட்சிகள் விளங்குகின்றன என்பது எமது உறுதியான அபிப்பிராயம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியில், நமது தமிழகத்தைச் சேர்ந்த திரு டி.ராஜா போன்றவர்கள் அகில இந்திய அளவில் முக்கிய தலைவர்களாக இருக்கும் போது, நம் இனத்தை அழிக்க நினைப்பவர்களை நமது நாட்டுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு விருந்தாளியாக அழைக்கலாமா இதற்கு திரு.டி.ராஜா, தா.பாண்டியன், ஆர்.நல்லகண்ணு, சி.மகேந்திரன் போன்ற தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் இதற்கு திரு.டி.ராஜா, தா.பாண்டியன், ஆர்.நல்லகண்ணு, சி.மகேந்திரன் போன்ற தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நம்புவோம், இல்லையேல் இவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்வோம், புறக்கணிப்போம்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 5:53 AM 5 கருத்துக்கள்\nLabels: அரசியல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஈழம், சமூகம், ஜோதிபாரதி\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 11:15 AM 0 கருத்துக்கள்\nLabels: கவிதைகள், தொலைபேசி, வைக்கத் தெரியாது, ஜோதிபாரதி\nதிரு.வைகோ திரு.பழ நெடுமாறன் அவர்களே, ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி தொடங்குங்கள்\nதிரு.வைகோ திரு.பழ நெடுமாறன் அவர்களே, ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி தொடங்குங்கள்\nதமிழக மக்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது தெரியவில்லை என்கிற சூழ்நிலையில், சில தமிழக, இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொலைக்காட்சிகள்(இப்போதிருக்கும் அனைத்து தொலைக்காட்சிகளும், இதற்கு எந்தத் தொலைக்காட்சியும் விதிவிலக்கல்ல), சில பத்திரிக்கைகள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் படு அவலத்தையும்,துன்பத்தையும்,துயரையும் இருட்டடிப்புச் செய்துகொண்டு இருக்கின்றன.\nஅதனால், தொலைக்காட்சியே சிறந்த ஊடகமாக அமையும் என்கிற பட்சத்தில் (அதைத் தான் மக்கள் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்) தாங்கள் ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கலாமே. தமிழ் உணர்வாளர்கள் உதவக்கூடும். தங்களுடைய கருத்துக்கள் தமிழக மக்களில் வீடுகளுக்கே சென்றடையும். தாங்கள் எவ்வளவு கூட்டங்களில் பேசினாலும் அது தாய்மார்களுக்கும், பெரியோர்களுக்கும் தெரிவதில்லை. வெகுஜன மக்கள் கேட்பதில்லை. ஆனால் அனைவரும் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். ஈழத்தில் நடந்தவற்றை/நடப்பவற்றை படம் பிடித்து இடைஇடையே போடலாம். மக்கள் விருப்பும் மசாலா நிகழ்ச்சிகளையும் வியாபார நோக்குடன் போட்டுக்கொள்ளலாம். இடையிடையே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் துயரங்களை, அவலங்களை எடுத்துரைக்கலாம்.\nஇதைப் பற்றிய உணர்வு மக்களிடம் ஏற்பட்டு விட்டால் தான் மத்திய அரசாங்கம், நாம் எடுத்துச் சொல்வதற்கு செவி சாய்க்கும். தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் ஒரே குரலில் ஒலிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பெரிய மாற்றம் நிகழும். இதற்கு தமிழ் உணர்வாளர்கள், கி.வீரமணி, கொளத்தூர் தா.செ.மணி, தொல்.திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, மருத்துவர் ராமதாசு, அறிவுமதி, தங்கர்பச்சான், சீமான், சத்தியராஜ், விஜய.டி.ராஜேந்தர், பாரதிராஜா, மகேந்திரன், புலவர்.புலமைப்பித்தன் போன்றோர்களும் மற்றும் பலரும் உதவக்கூடும். இந்தத் தொலைக்காட்சி ஈழ மக்களுக்கு ஒரு நல்ல பொழுது விடியும் வரைத் தொடரவேண்டும் என்பது எம் விருப்பம். இதைச் செய்துவிட்டீர்கள் என்றால் நாங்கள் என்றும் உங்களை மறக்காமல் நன்றியுடன் இருப்போம் என்பதை தமிழகத்தைச் சேர்ந்தவன் என்கிற வகையில் அன்புடனும், பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 11:06 AM 16 கருத்துக்கள்\nLabels: அரசியல், ஈழம், தமிழ்நாடு, பழ நெடுமாறன், வைகோ, ஜோதிபாரதி\nதமிழில் பாண்டித்தியம் பெற்ற ரஷ்யப் பேராசிரியர்\nதமிழில் பாண்டித்தியம் பெற்ற ரஷ்யப் பேராசிரியர்\nரஷியாவைச் சேர்ந்த மாஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர் அலெக்சாண்டர் எம். டுபியன்ஸ்கியின் தமிழ் புலமை மற்றும் அவரது தமிழ் இலக்கிய ஞானத்தையும் பார்த்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.\nமாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருப்பவர் அலெக்சாண்டர் டுபியன்ஸ்கி. 1965ம் ஆண்டு திருக்குறளும், சிலப்பதிகாரமும் ரஷிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டபோது அவற்றைப் படித்து தமிழ் மீது தீராப் பற்று கொண்டார்.இதையடுத்து உடனடியாக தமிழ் கற்றுக் கொண்டார். தமிழைக் கற்றுத் தேர்ந்த அவர், ஞானத்தின் மொழி தமிழ் என தமிழின் புகழ் பாடத் தொடங்கினார்.மேலும் தமிழ் மொழி, இலக்கியம் குறித்த ஆய்விலும் ஈடுபட்டார். எந்தவித சிந்தனைகளையும், உணர்வுகளையும் மிகச் சரியாக வெளிப்படுத்தும் ஒரே மொழி தமிழ் என்பது அலெக்சாண்டரின் கூற்று.1969ம் ஆண்டு சங்க இலக்கியத்தை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார் அலெக்சாண்டர்.கடந்த ஆண்டு தனது மாணவர்கள் ஐந்து பேரோடு தமிழகம் வந்த அவர் தமிழ் கலாச்சாரம் குறித்தும், அதன் நீண்ட நெடிய பாரம்பரியம் குறித்தும் நேரில் கண்டறிந்து மகிழ்ந்தார்.\nதற்போது திருச்சி வந்துள்ள அலெக்சாண்டர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியம் குறித்தும், தமிழ் இலக்கியம் குறித்தும் அழகுத் தமிழில் உரையாற்றியைதக் கேட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் மெய் மறந்து போய் விட்டனர்.துல்லிய உச்சரிப்புடன் அவர் பேசும் தமிழ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.\nஇதே போல் அழகு தமிழில் பேசும் ஜெர்மனியைச் சேர்ந்த பேராசிரியை உள்ரிக் அவர்களை 2000-ம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ் இணைய மாநாட்டில்(உலகத் தமிழ் இணைய மாநாடு) சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவருடைய தமிழ்ப் பேச்சைக் கேட்டு வியந்தேன். நினைத்துக் கொண்டேன், தமிழர்களுக்கு மட்டும் தான் தமிழ் மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது, நாக்கில் நுழைய மாட்டேன் என்கிறது என்று...\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 4:32 PM 0 கருத்துக்கள்\nLabels: தமிழ், மற்றவர் தமிழில், ரஷ்யப் பேராசிரியர், ரஷ்யா, ஜோதிபாரதி\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் க.இராசாராம் மறைவு\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் க.இராசாராம் மறைவு\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், பெரியார்,அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவரும், எம்.ஜி.ஆர், கலைஞர்,ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவையில் அங்கம் வகித்தவருமான திரு.க.இராசாராம் அவர்கள் காலமானார்.\nமுன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான திரு.க.இராசாராம், உடல்நலக் குறைவினால் பிப்ரவரி 8 மாலை காலமானார்.சென்னை ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனியில் உள்ள மாசிலாமணி தெருவில் வசித்து வந்தவர் திரு.க.இராசாராம்; வயது 82. இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர். ராஜசேகர் என்ற ஒரு மகன் உள்ளார். திரு.க.இராசாராம் 1971ம் ஆண்டில் தி.மு.க., ஆட்சியில் சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பணியாற்றினார். 1972ம் ஆண்டில் தொழிலாளர் நலத் துறை மற்றும் வீட்டு வசதி வாரியம், போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றினார். 1980ம் ஆண்டில் சபாநாயகர் பதவியும், டில்லி சிறப்பு பிரதிநிதி பதவியும் வகித்துள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கடந்த 91ம் ஆண்டு முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் உணவு துறை அமைச்சராக ராசாராம் பணியாற்றினார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். சமீபகாலமாக இதய நோயால் அவதிப்பட்டார். ஒருவாரத்திற்கு முன், தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிப்ரவரி 8 மாலை 5.45 மணிக்கு காலமானார். ராசாராம் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் நெருங்கி பழகியவர். திரையுலகிலும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் உண்டு. அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி இரவு அஞ்சலி செலுத்தினார். அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.முதல்வர் இரங்கல்: முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் \"திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரும், பெரியாரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவரும், 1971 முதல் 76 வரை எனது அமைச்சரவையில�� இடம் பெற்றிருந்தவரும், பின்னர் சபாநாயகராகவும் பணியாற்றிய அருமை நண்பர் ராசாராம் திடீரென்று மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சேலம் மாவட்டத்தில் தொடக்க காலத்தில் தி.மு.க.,வை வளர்க்க அரும்பாடு பட்டவர்' என கூறியுள்ளார்.\nஇவரைப்பற்றி நான் படித்த செய்தியை இங்கு தருகிறேன்.\nகருணாநிதியிடம் வீட்டு வசதித்துறை அமைச்சராக, எம்.ஜி.ஆர். ஆட்சியில் சபாநாயகராக, மீண்டும் ஜெயலலிதாஆட்சியில் அமைச்சராக மிகுந்த செல்வாக்கோடு விளங்கிய க.ராசாராம் இன்றும் வாடகை வீட்டில் தான் வசித்துவருகிறார்.அவர் இவ்வளவு நியாயமாக இருப்பதாலோ என்னவோ அவரை தமிழக மக்கள் அரசியலில் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டனர்.அண்ணா காலத்தில் திராவிட இயக்கத்தில் நுழைந்தவர் ராசாராம். 5 ஆண்டுகள் சட்டசபை சபாநாயகராக இருந்தார்.5 ஆண்டுகள் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவீட்டுவசதித் துறை வீடுகளைக் கட்டினார்.ஆனால், தனக்கென்று ஒரு வீட்டைக் கூட கட்டிக் கொள்ளவில்லை இந்த அதிசய அரசியல்வாதி.இப்போதும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ராசாராம். 1971ம் ஆண்டு தான் குடியேறிய அதே வீட்டில் தான்வாடகைக்கு இன்றும் வசித்து வருகிறார். பதவியில் இருக்கும்போது வீட்டு வாடகையை அரசிடம் இருந்து வாங்கிக்கட்டியவர், பதவியில் இல்லாத காலத்தில் சொந்த காசில் வாடகை கட்டி வருகிறார்.இவர் வாடகைக்கு இருப்பதை அறிந்த எம்.ஜி.ஆர். அவருக்கு ஒரு வீடு வாங்கித் தர முன் வந்தபோது அதைமறுத்திவிட்டாராம். நீங்கள் இருக்கும் வீட்டையே அதன் உரிமையாளரிடம் பேசி வாங்கித் தருகிறேன் என்றுஎம்.ஜி.ஆர். நிர்பந்தித்தும் அதைத் தவிர்த்திருக்கிறார் ராசாராம்.இவர் மீது மிகுந்த மரியாதை கொண்ட அந்த வீட்டின் உரிமையாளரே இவருக்கு அந்த வீட்டை இலவசமாகத் தரபலமுறை முன் வந்திருக்கிறார். அதையும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ராசாராம்.செல்வாக்கோடு இருந்தபோது பல தொழிலபதிர்களும் இவருக்கு அந்த வீட்டை வாங்கித் தருவதாகக் கூறியபோதுஅவர்களைத் திட்டி விரட்டியிருக்கிறார் இந்த மனிதர்.எம்.ஜி.ஆர். ரூ 6 லட்சம் வரை தருவதாகவும் அந்த வீட்டை வாங்கிக் கொள்ளவும் வற்புறுத்திப் பார்த்தும் இவர்மசியவில்லையாம். ஆட்சியில் இருக்கும் போது அகப்பட்டதைச் சுருட்டும் அ���சியல்வாதிகள்\nமத்தியில் இப்படிப்பட்ட மனிதரும் திராவிடக் கட்சியில் இருந்திருக்கிறார்.இப்போது அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டு அமைதியாக வாழ்ந்து வருகிறார் ராசாராம். இவரை ஒதுங்கவிட்டதுதமிழக மக்களின் தவறு என்று தான் சொல்ல வேண்டும்.\nஅண்ணாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 9:02 AM 6 கருத்துக்கள்\nLabels: அரசியல், இரங்கல், க.இராசாராம், திராவிட இயக்கம், ஜோதிபாரதி\nதும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பவர்கள்\nதும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பவர்கள்\nகோவையில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தை நள்ளிரவில் மீண்டும் கோவையில் தரையிறக்கி ரூ. 27 கோடி மதிப்புள்ள ஹெராயினை அதிகாரிகள் கைப்பற்றினர்.\nகோவையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் விமானம் புறப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் கோவையில் தரையிறக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விமானம் கோவையில் மீண்டும் தரையிறங்கியது.இதைத் தொடர்ந்து அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு அவர்களது உடமைகள் மீண்டும் சோதனையிடப்பட்டன.இதில் கோவை வெரைட்டிஹால் மானிய தோட்டம் பகுதியை சேர்ந்த அகமது என்பவரின் மகன் இப்ராகிம் (24) என்பவரின் பேகேஜில் இருந்து 27 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 27 கோடி.இப்ராகிமை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றதையடுத்து விமானம் மீண்டும் சிங்கப்பூர் கிளம்ப அனுமதிக்கப்பட்டது.\nஇப்ராகிம் மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பறந்து கொண்டிருந்த விமானத்தை தரையிறக்கி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநம் அதிகாரிகள் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதில் எப்போதுமே கெட்டிக்காரர்கள். வெளிநாட்டு விமான நிறுவனத்துக்கும் இழப்பை ��ற்ப்படுத்தி நம் நாட்டுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பதிலும் கெட்டிக்காரர்கள். இது போல் சில முறை செய்துவிட்டால் எந்த வெளிநாட்டு விமான கம்பெனிகளும் நம்மூருக்கு விமான சர்வீஸ் தர தயங்குவார்கள் என்பது நிதர்சன உண்மை. இனியாவது திருந்துவார்களா\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 10:52 AM 3 கருத்துக்கள்\nLabels: அரசு அதிகாரிகள், கோவை, விமானம், ஜோதிபாரதி\nசறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்\nசறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்\nஇவன் வாழும் நாடோ காந்தியின்\nதாய்த்தமிழ் நாடென்ற பேர் எதற்கோ\nஉடுக்கை மானம் உண்டோ அறியேன்...\nஎழில் நிலா இணைய இதழ் 29.03.2008\nபதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008\nலங்காஸ்ரீ கவிதைகள் இணைய இதழ் 31.03.2008\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 9:32 PM 4 கருத்துக்கள்\nLabels: ஈழம், கவிதைகள், தமிழீழம், தமிழ்நாடு, புதுக்கவிதைகள், ஜோதிபாரதி\nமுன்னேறும் நண்டுகளை கீழே இழுக்கும் நண்டுகள், சானியா மிர்சாவையும் விட்டுவைக்கவில்லை\nமுன்னேறும் நண்டுகளை கீழே இழுக்கும் நண்டுகள், சானியா மிர்சாவையும் விட்டுவைக்கவில்லை\nபெங்களூரில் உலக மகளிர் டென்னிஸ் சங்க பெங்களூர் ஓபன் போட்டி நடைபெறுகிறது. இதில் வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.ஆனால் ஆசியாவின் நம்பர் ஒன் வீராங்கனையான சானியா மிர்ஸா இதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் டென்னிஸ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nதான் விலகியது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் சானியா கூறுகையில், பெங்களூர் ஓபன் போட்டியில் நான் விளையாடவில்லை. அங்கு விளையாட வேண்டாம். விளையாடினால் கடந்த காலங்களைப் போல இந்த முறையும் சர்ச்சைகள் எழலாம் என எனது மேனேஜர் அறிவுறுத்தியதால் நான் விளையாடவில்லை.\nநான் எப்போதெல்லாம் இந்தியாவில் விளையாடுகிறேனோ, அப்போதெல்லாம் ஏதாவது பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது. எனவேதான் இந்தமுறை விளையாட வேண்டாம் என தீர்மானித்தேன்.இது மிகவும் தீவிரமான ஒரு முடிவு அல்ல. என்னைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட நிலையில் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாது. கடந்த சில வாரங்களில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டேன். இப்படிப்பட்ட நிலையில் விளையாட்டில் கவனம் செலுத்தி என்னால் விளையாட முடியாது. எனவேதான் விலகி விட்டேன் என்று கூறியுள்ளார் சானியா.\n2005ம் ஆண்டு முதல் டென்னிஸில் பிரபலமாகி வருகிறார் சானியா. அது முதலே அவரைச் சுற்றி சர்ச்சைகளும் கூடவே ஒட்டிக் கொண்டுள்ளன.ஆரம்பத்தில் அவர் டிரஸ் குறித்து இஸ்லாமிய பழமைவாதிகள் பிரச்சினை எழுப்பினர். பின்னர் அவரது சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை எழுப்பின. சமீபத்தில் தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. விளம்பரப் படத்துக்காக ஹைதராபாத் மெக்கா மசூதியில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதும் கூட சர்ச்சை ஆனது. இப்படி தொடர்ந்து இந்தியாவில் அவரை நோக்கி சர்ச்சை அம்புகள் பாய்ந்த வண்ணம் இருப்பதால்தான் அப்செட் ஆகி பெங்களூர் ஓபன் போட்டியை சானியா புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் தான் இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட பெறுவதில்லை. நாம் பைத்தியமாக அல்லது நம்மைப் பைத்தியமாக்கி இருக்கும் கிரிக்கெட், ஒலிம்பிக்கில் இல்லை. மற்ற விளையாட்டுகளிலும் நமக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. அப்படி யாராவது ஆர்வமுடன் இருந்தால் அவர்களை இந்தமாதிரி செயல்களால் முன்னேற விடுவதில்லை. சானியா தனது சொந்த நாட்டில், மண்ணில் விளையாட முடியாதது, ஒரு வேதனையான செய்தி.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 9:15 AM 7 கருத்துக்கள்\nLabels: சானியா, சானியா மிர்சா, டென்னிஸ், நண்டு, விளையாட்டு, ஜோதிபாரதி\n அதற்கு வேறு ஆள் பாருங்கள்\n அதற்கு வேறு ஆள் பாருங்கள்\nதாங்கள், அலுவலகத்திலோ அல்லது வேறு இடத்திலோ வேலை செய்பவராக இருந்தால், தாங்கள் வேலை செய்யும் இடத்தில் பல தரப்பட்ட ஊழியர்களைக் கண்டிருப்பீர்கள். அவர்களில் சிலரைப் பற்றி இப்போது சிந்திக்கலாமே.\nஅ) முதலாமவர், இவர் தனது வேலை வரம்பு உள்ளடக்கத்திற்குள்ளேயே(Job Scope Responsiblity) வேலை செய்பவர். அதைத் தாண்டி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டார். மாய்ந்து மாய்ந்து வேலை செய்யும் தனது சக ஊழியர்களைக் கின்டலும், கேலியும் செய்வார். Hello Work Smart என்று அடிக்கடி சொல்வது வழக்கம். யாராவது உதவி கேட்டால், இது எனது வேலை வரம்பிற்குள் வரவில்லை என்று சொல்லி விடுவது வழக்கம். இதனால் நிறைய புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்து விடுகிறார். இவர்களில் சிலர் புத்திசாலியாகக் கூட இருப்பதுண்டு. ஆனாலும் தனது தட்டிக் கழிக���கும் குணத்தால் இவர்கள் தனது வேலையில் இலக்கை அடைய முடியாமல் பின்தங்கி விடுகிறார்கள். ஆமை, முயல் கதையில் இவர்கள் முயலைப் போன்றவர்கள்.\nஆ) இரண்டாமவர், தனது வேலை வரம்பையும் தாண்டி வேலை செய்யக் கூடியவர்கள். புதிய புதிய விடயங்களையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இவர்களிடத்தில் உண்டு. மேலதிகாரி சொல்லும் வேலைகளுக்கு காரணத்துடன் மறுமொழியுடன் நன்மை,தீமைகளை விளக்கிச் சொல்லக்கூடியவர்கள். எளிதில் கற்றுக்கொள்ளும் ஆற்றலும் இவர்களிடத்தில் உண்டு. ஆகையால், இவர்களுடைய அறிவுத்திறன், அனுபவம் இவர்களிடம் இருக்கும் Positive Attitude, ஆகியவை மற்றவர்கள் மெச்சும் படி அமைந்துவிடுகிறது. நிதானமாக, தவறிழைக்காமல் வேலை செய்யும் வழக்கம் உடையவர்கள். வேலைகளை வெற்றிகரமாக முடித்து மேலதிகாரியிடம் நல்ல பெயரைத் தட்டிச் செல்வார்கள். இவர்கள் கொஞ்சம் ஆமை போல் இருந்தாலும் தனது இலக்கை அடைந்து, தனது அலுவலகத்தில் பிரகாசமாக எல்லோருக்கும் தெரிவார்கள்.\nஇ) மூன்றாமவர், இவர்கள் மேலதிகாரி எந்த வேலை கொடுத்தாலும் மாய்ந்து மாய்ந்து செய்யக்கூடியவர்கள். நன்மை தீமைகளை எடுத்துரைக்கும் பக்குவம் கிடையாது. இவர்கள் மேலதிகாரிக்குக் கொஞ்சம் பயப்படக்கூடியவர்கள். அவசரம் அவசரமாக எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வார்கள். நிறைய தவறுகளை செய்வார்கள். வேலைகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் மற்றவர் உதவியை நாட வேண்டிய சூழ்நிலையும் வரலாம். மற்றவர்கள் வந்ததும் வேலை முடிந்து, மேலதிகாரியிடம் மற்றவர்கள் நல்லபெயரை தட்டிச்செல்வதும் உண்டு. தாமதம், மற்றவர் உதவி நாடுதல், எந்த வேலையையும் உருப்படியாக முடிக்காதது ஆகியவற்றால் மேலதிகாரியிடம் திட்டு வாங்க நேரிடலாம். மொத்தத்தில் தனது இலக்கே தெரியாமல் பயணம் செய்ததால், தத்தளித்துக்கொண்டு தோல்வியே அடைவார்கள்.\nஇன்னும் சில வகைகளைப் பற்றி இன்னொரு சமயத்தில் சிந்திக்கலாம்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 9:29 PM 0 கருத்துக்கள்\nLabels: தலைமைத்துவம், வேலை, ஜோதிபாரதி\nகண்ணீர் சிந்த வைக்காத வெங்காயத்தை உருவாக்கிவிட்டனர் விஞ்ஞானிகள்.எதற்குமே கண் கலங்காதவர்களையும் கண்ணீர் விட வைக்கும் ஆற்றல் கொண்டது வெங்காயம். இந் நிலையில் கண்களுக்கு எரிச்சலூட்டாத, மூக்கு சிந்��� வைக்காத வெங்காயத்தை உருவாக்கியுள்ளனர் நியூசிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.\nவெங்காயத்தில் உள்ள கந்தகம் தான் அதை வெட்டும்போது காற்றில் பரவி கண்களை எரிச்சலூட்டுகிறது.இந் நிலையில் நியூசிலாந்தின் கிராப் அண்ட் புட் ஆய்வு நிறுவனம், ஆஸ்திரேலியாவின் பயோ-டெக்னாலஜி தொழில்நுட்பத்தை வைத்து வெங்காயத்தின் ஜீன்களை வெட்டி ஒட்டி (gene-silencing technology), கண்ணீரை வரவழைக்கும் கந்தகத்தை உருவாக்கும் என்ஸைமை (enzyme) செயல் இழக்கச் செய்துள்ளனர்.மேலும் இந்த என்ஸைமை வீணாக்காமல் அதை நல்ல வாசனையைத் தரும் விதத்திலும் மாற்றியமைத்துள்ளனர். இதனால் இந்த வெங்காயத்தில் நல்ல வாசனையும் வருகிறதாம்.ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெங்காயம் புழக்கத்துக்கு வர பல ஆண்டுகள் ஆகுமாம்.அதுவரை அழுவோம்.\nஇந்தியா போன்ற நாடுகளில் பயிரிட வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. நமக்கும் அந்த உரிமை கிடைக்கும் என நம்புவோம்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 9:46 PM 4 கருத்துக்கள்\nLabels: காய்கறி, நியூசிலாந்து, வெங்காயம், ஜோதிபாரதி\nமுரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம்\nமுரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம்\nசனிக்கிழமை, பிப்ரவரி 2, 2008\nஹோபர்ட்: முத்தரப்பு போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் முட்டையை வீசியுள்ளனர்.ஆஸ்திரேலியாவில் நாளை இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா பங்குபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.இலங்கை அணியின் வீரர்கள், நேற்றிரவு ஹோபர்ட்டில் இரவு உணவை சாப்பிட்டு விட்டு தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது சுழற்பந்து வீச்சாளர் முரளீதரன் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் முட்டையை வீசி எறிந்தனர்.தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து வீரர்களை பாதுகாப்பாக அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் வந்த போதும் முரளீதரனை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேலி செய்துள்ளனர்.முரளீதரனின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய நடுவர்கள் குறை கூறினாலும், அதன் பின்னர் நடந்த சோதனையில் அவரின் பந்து வீச்சில் எந்த தவறும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.\nதொடர்ந்து இதே வேலையைச் செய்யும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் மற்றும் வீரர்கள், தங்களை யார் என்று நினைத்துக் கொள்கிறார்கள்\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 6:08 PM 13 கருத்துக்கள்\nLabels: கிரிக்கெட், முரளீதரன், விளையாட்டு, ஜோதிபாரதி\nவார்ப்பு இணைய இதழ் 31.03.2008\nகீற்று இணைய இதழ் 01.04.2008\nமுத்துக்கமலம் இணைய இதழ் 02.04.2008\nபதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 12:18 PM 0 கருத்துக்கள்\nLabels: கவிதைகள், புதுக்கவிதைகள், ஜோதிபாரதி\nவார்ப்பு இணைய இதழ் 03.03.2008\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 7:14 PM 0 கருத்துக்கள்\nLabels: கவிதைகள், புதுக்கவிதைகள், ஜோதிபாரதி\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வி���ை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nசென்னை வாசத்தால் கடன் கழியவில்லை\nஎண்ணெய்க் குளியலுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தேன்\nஅழகின் அழகு அமிழ்கிறது காணீர்\nகிராமங்களைச் சீரழிக்கும் திமிங்கிலங்களும், திரைகடல...\nதமிழர்கள் புறக்கணிக்க வேண்டும், ஜெ.வி.பி -க்கு இந்...\nதிரு.வைகோ திரு.பழ நெடுமாறன் அவர்களே, ஈழத் தமிழர்கள...\nதமிழில் பாண்டித்தியம் பெற்ற ரஷ்யப் பேராசிரியர்\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் க.இராசாராம் மறைவு\nதும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பவர்கள்\nசறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்\nமுன்னேறும் நண்டுகளை கீழே இழுக்கும் நண்டுகள், சானிய...\n அதற்கு வேறு ஆள் பாருங்கள்\nமுரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூ...\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fpasrilanka.org/ta/content/world-mental-health-day-2020", "date_download": "2020-11-29T23:27:20Z", "digest": "sha1:RHBSVDPWQHC3TY6SWIA5G4AFOO5B4XRX", "length": 4550, "nlines": 66, "source_domain": "www.fpasrilanka.org", "title": "World Mental Health Day 2020 | Family Planning Association of Sri Lanka", "raw_content": "\nபாலியல் மற்றும் இனவிருத்தி சுகாததரம் தொடHபான அனைத்து சேவைகள்\nஆலோக்கய உளவளத் துணை நிலையம்\nகொள்கை மற்றும் உரையாடல் செயற்றிட்டங்களும் பிரச்சாரங்களும்\nவெளியீடுகள் ஆண்டு அறிக்கைகள் கொள்கைகள் மற்றும் நடைமுறை கையேடுகள் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் Reports/publications The Bulletin FPA Puwath\nவிசாரணை சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க தொண்டார்வளர் வேலைவாய்ப்பு\nஎங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்\nவாழ்க்கைச் சக்கரத்தில் ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் அடிப்படை மனித உரிமையாக இனவிருத்திச் சுகாதாரம் என்பதனை FPA ஸ்ரீ லங்கா உறுதியாக நம்புகின்றது.\n- சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க\n- குடும்ப சுகாதார மையம்\n- நாம் என்ன செய்கிறோம்\n37/27 புல்லர்ஸ் வீதி, கொழும்பு 7.\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nகாப்புரிமை 2020 இலங்கை குடும்பத்திட்ட சங்கம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1679642", "date_download": "2020-11-30T00:36:11Z", "digest": "sha1:XLK75TBQY7ECVJKGBLLWHJVSNUHBQE77", "length": 3274, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ராபன் தீவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ராபன் தீவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:19, 16 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n11:08, 27 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:தென்னாப்பிரிக்காவின் உலகப் பாரம்பரியக் களங்கள் using HotCat)\n18:19, 16 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:தென்னாப்பிரிக்காவின் உலகப் பாரம்பரியக் களங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-11-29T23:53:21Z", "digest": "sha1:INYU4F33G7GG6SF24SFA7FO4YQQ4VM5B", "length": 6216, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவாரியா மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோவாரியா மொழி இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில், ராஜஸ்தானி மொழிகள் பிரிவைச் சேர்ந்தது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வாழும் சுமார் 25,000 பேர் இம் மொழியைப் பேசி வருகிறார்கள். இவர்கள் இம் மாகாணத்தின் லர்க்கானா, சுக்கூர், மோரோ, பாதின், உமர்கொட் ஆகிய பகுதிகளில் கூடுதலாக வாழுகின்றனர். பெரும்பாலும் இந்துக்களான இவர்கள், வழிபாட்டுக்கு இந்தி மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.\nஇது இந்தியாவில் கவாரி மொழியை ஒத்ததாகக் கருதப்படுகிறது. ஜோகி, மார்வாரி மேக்வார் ஆகியவை நெருங்கிய கிளை மொழிகளாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 18:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:48:51Z", "digest": "sha1:PEIUJEY7GVX4RPO2KBA2AOIGGM23B6YW", "length": 21003, "nlines": 427, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉங்களை விக்கிப்பீடியாவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். தமிழ் வழியிலான இணையக் கலைக்களஞ்சியம் உருவாக்கும் பெரும் முயற்சியில் உங்கள் ஒத்துழைப்புடன் உங்கள் பங்களிப்புகளையும் செய்திட வேண்டுகிறோம். இக்கலைக்களஞ்சியத்தில் எவ்வாறு பங்களிக்கலாம் அல்லது தொகுக்கலாம் என்பதை அறிய உதவிப்பக்கம் மற்றும் விக்கிப்பீடியா பயிற்சி ஆகியவற்றை ஒருமுறை படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.\nநிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nவலைப்பதிவு இடுகைகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nமுகநூலில் தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கம்\nகூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்டம்\nகட்டுரையாக விரிவு பெற வேண்டிய கு��ிப்புகள்\nஒரே தலைப்பில் வர வேண்டிய கட்டுரைகளை ஒன்றிணைத்தல்[தொகு]\nஒன்றிணைக்கப்பட வேண்டியுள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஎந்த கட்டுரையிலிருந்தும் தொடுப்பு இல்லாத கட்டுரைகள், வேறு பொருத்தமான கட்டுரைகளில் இருந்து இணைக்க வேண்டும்\nஒத்தாசைப் பக்கம் - தளம் குறித்த கேள்விகளுக்கு\nஉசாத்துணைப் பக்கம் - தளம் தொடர்பற்ற கேள்விகளுக்கு\nTamil Wikipedia Embassy/தமிழ் விக்கிப்பீடியா தூதரகம்\nபுதிய பக்கத்தை உருவாக்குவது எப்படி\nபயனர் தெரிவுக் கட்டுரைகள்: தொகுப்பு 01, 02, 03, 04, 05\nபொது அறிவு கேள்வி விடை\nவாழ்க்கை வரலாறு எழுதுதல் கையேடு\n2012 த.வி. ஆண்டு அறிக்கை\n2011 த.வி. ஆண்டு அறிக்கை\n2010 த.வி. ஆண்டு அறிக்கை\n2009 த.வி. ஆண்டு அறிக்கை\n2008 த.வி. ஆண்டு அறிக்கை\n2007 த.வி. ஆண்டு அறிக்கை\n2007 சென்னைப் பட்டறை அறிக்கை\n2006 த.வி. ஆண்டு அறிக்கை\n2005 த.வி. ஆண்டு அறிக்கை\nவிக்கிப்பீடியர்கள் - நீங்களும் இணையுங்கள்\nவிக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் - உங்கள் பிறந்தநாளை இங்கே தரவும்.\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்களின் மலரும் நினைவுகள் - விக்கிப்பீடியர்கள் பங்களிப்பின் போது கிடைக்கும் மலரும் நினைவுகளின் தொகுப்பு.\nவிக்கிப்பீடியா திட்டம் நோக்கி வெளிசெய்திகள்\n2012 விக்கிமேனியா - பன்னாட்டு விக்கிப்பீடியர்களின் மாநாடு\nமொழிவாரிப் பட்டியல் (தமிழ்:59ஆவது இடம். சூன் 27, 2020 நிலவரம்)\nதமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரங்கள் (அட்டவணை)\nதமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரங்கள் (வரைபடம்)\nமாதிரிக் கட்டுரைகள் அடிப்படையில் விக்கிப்பீடியாக்களின் பட்டியல்\nமாதிரிக் கட்டுரைகளில் கவனம் தேவைப்படுபவை\nதமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரப் பகுப்பாய்வு 2006\nகீழ்க்காணும் பெட்டியில் நீங்கள் தொடங்க விரும்பும் கட்டுரைத் தலைப்பை இட்டுக் கட்டுரையைத் தொடங்கவும் தத்தலைச் சொடுக்கவும். பின்னெழும் சாளரத்தில் கட்டுரையைத் தொகுக்கவும்:\nஆங்கிலத் தலைப்புக் கொண்ட/ஆங்கில உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் நீக்கப்படும்.\nகட்டுரை இடுமுன் அதே பெயரில் ஏற்கெனவே கட்டுரை உள்ளதா எனத் தேடற்பொறி மூலம் உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2020, 13:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/10/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-60-%E0%AE%A8/", "date_download": "2020-11-29T23:21:35Z", "digest": "sha1:7MRUINX7TFDHOM2Z5V2EDUWMR65YJFSL", "length": 9346, "nlines": 70, "source_domain": "tubetamil.fm", "title": "திரையரங்கிற்கு அடுத்த 60 நாள்களுக்கு 7% மக்கள் மட்டுமே செல்வார்கள்..!! – TubeTamil", "raw_content": "\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nதிரையரங்கிற்கு அடுத்த 60 நாள்களுக்கு 7% மக்கள் மட்டுமே செல்வார்கள்..\nதிரையரங்கிற்கு அடுத்த 60 நாள்களுக்கு 7% மக்கள் மட்டுமே செல்வார்கள்..\nதிரையரங்குகள் திறந்தாலும் அடுத்த 60 நாள்களுக்கு 7 சதவீத மக்கள் மட்டுமே செல்வார்கள் என லோக்கல் சர்க்கிள்ஸ் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.\nகரோனா தொற்றினால் போடப்பட்ட பொதுமுடக்கத்திற்கு பிறகு தில்லி, ஹரியாணா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள தியேட்டர்கள் செயல்படத் தொடங்கி உள்ளது.\nஇருப்பினும், மகாராஷ்டிரம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம், சத்தீஸ்கர் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.\nஇதனிடையே, அடுத்த 2 மாதங்களுக்கு திரையரங்குகள் திறக்கப்பட்டால் வருவார்களா, மாட்டார்களா என கணக்கெடுப்பு ஒன்று எடுக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் 8,274 பேர் வாக்களித்தார்கள்.\nஇந்த வாக்கெடுப்பின் முடிவின்படி, 4 சதவிகிதத்தினர் மட்டுமே புதிய வெளியீடுகள் வந்தால் தாங்கள் பார்க்கப் போவதாகவும், 3 சதவீதம் பேர் புதிய அல்லது பழைய திரைப்படத்தைப் பொருட்படுத்தாமல் போவதாகவும் கூறியுள்ளனர்.\n74 சதவீதம் பேர் தாங்கள் செல்லமாட்டோம் என்றும் 2 சதவீதம் பேர் உறுதியாக தெரியவில்லை என்றும் 17 சதவீதம் பேர் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.\nதிரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் போது மக்கள் எப்படி திரைப்படங்களைப் பார்க்க வெளியே செல்லத் திட்டமிடுகிறார்கள் என்பதை அறிய லோக்கல் சர்க்கிள்ஸ் கடந்த சில மாதங்களில் இதேபோன்ற கணக்கெடுப்புகளை நடத்தியது. ஜூலை கணக்கெடுப்பில், 72 சதவீத பேர் கரோனா ��ொற்றின் பரவலை மனதில் வைத்து திறந்தால் செல்லமாட்டோம் என்று கூறியிருந்தனர்.\nஇந்த எண்ணிக்கை ஆகஸ்டில் 77 சதவீதமாக அதிகரித்து அக்டோபரில் 74 சதவீதமாக உள்ளது.\nசினிமா அரங்குகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறுகின்றன, அதாவது அவற்றின் வளாகங்கள் மற்றும் பிற கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள், சமூக இடைவெளி, வெப்ப திரையிடல், ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.\nஇருப்பினும், அடுத்த 60 நாட்களில் மக்கள் தியேட்டர் செல்வதில் தொடர்ந்து தயக்கம் காட்டுவது கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.\nஇராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா – அமெரிக்கா உறுதி\nSTF உட்பட பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு கொரோனா..\nபெண் குழந்தை தாத்தா ஆனார் நடிகர் விக்ரம்..\nஜீவி பிரகாஷின் புதிய படைப்பு குறித்த அறிவிப்பு..\nவிஜய் ஒரு விஷ வளையத்திற்குள் சிக்கியுள்ளார்..\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nமொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்\nPHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-11-29T22:27:58Z", "digest": "sha1:W36Z3SV6DSRONOPJGE24WZTSSPW4H67V", "length": 10870, "nlines": 148, "source_domain": "www.inidhu.com", "title": "ஏமாற்றாதே ஏமாறாதே - இனிது", "raw_content": "\nஏமாற்றாதே ஏமாறாதே என்ற இக்கதை, எல்லோரையும் நாம் ஏமாற்றினால், ஒருநாள் நாமும் ஏமாறுவோம் என்பதை விளக்குகிறது. கதையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபச்ச��யூர் என்பது அழகிய வயல்வெளிகளையும், உயரமான மலையையும் உடைய மலையடிவார கிராமம்.\nஅங்கு செல்வன் என்ற குறும்புக்கார சிறுவன் வசித்து வந்தான். அவன் ஆடுகளை மேய்கும் தொழிலைச் செய்து வந்தான். கிராமத்தின் மேற்குப் பக்கத்தில் இருக்கும் அவன் மலையின் சரிவில் ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.\nஒருநாள் செல்வன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது மலையடிவாரத்தில் இருந்த வயல்வெளிகளில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். உடனே அவர்களிடம் தன்னுடைய குறும்புத்தனத்தைக் காட்ட எண்ணினான்.\nதிடீரென “ஐயோ, காப்பாற்றுங்கள், ஓநாய் வருகிறது. யாராவது உதவிக்கு வாருங்கள். காப்பாற்றுங்கள்\nசெல்வனின் சத்தம் கேட்டதும், வயல்வெளியில் இருந்தவர்கள் கையில் கம்புகளை எடுத்துக் கொண்டு, ஓநாயை விரட்ட ஓடி வந்தனர்.\nஅவர்கள் பதறி அடித்து ஓடி வந்து கேட்டதைக் கண்டதும் செல்வன் நமட்டு சிரிப்பு சிரித்தான்.\n நீங்கள் எல்லோரும் ஏன் பதறி அடித்துக் கொண்டு வந்துள்ளீர்கள்\n“இல்லை. இங்கிருந்துதான் ஓநாய் வருகிறது. காப்பாற்றுங்கள் என்று சத்தம் வந்தது” என்றனர்.\n“அப்படியெல்லாம் இல்லை. நீங்கள்தான் தவறாகப் புரிந்து கொண்டு இங்கு வந்துள்ளீர்கள்” என்று கூறினான்.\nவந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிலநாட்கள் சென்றன.\nமீண்டும் ஒருநாள் செல்வன் “ஓநாய் வருகிறது. காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்\nஉடனே வயல்வெளியில் வேலை செய்தவர்கள், தங்களின் வேலையை அப்படியே போட்டுவிட்டு வந்தனர்.\nசெல்வன் அவர்களிடம் “ஓநாயும் இல்லை. ஒன்றும் இல்லை. யாரும் காப்பாற்றுங்கள் என்று கத்தவில்லை.” என்று கூறினான். வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.\n‘முட்டாள்கள் இவர்களை நன்றாக ஏமாற்றி விட்டேன்.’ என்று மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டான்.\nசிலமாதங்கள் சென்றன. ஒருநாள் செல்வன் ஆடுகளை மலைச்சரிவில் மேய்த்துக் கொண்டிருந்தான்.\nஅப்போது ஓநாய் அங்கே வந்தது. ஓநாயைக் கண்டதும் செல்வன் கத்தினான்.\n“காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள். ஓநாய் வருகிறது” என்று கத்தினான்.\nவயல்வெளியில் இருந்தவர்கள் சத்தம் கேட்டும் வரவில்லை. செல்வன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மரத்தில் ஏறிக் கொண்டான்.\nஓநாய் ஆட்டுக்குட்டியைத் தூக்கிச் சென்றது. செல்வன் ஆட்டுக்குட்டிக்காக அழுத���ன்.\n“நான் எல்லோரையும் ஏமாற்றி ரசித்தேன். இன்றைக்கு நான் ஏமாந்தேன். ஏமாற்றாதே ஏமாறாதே என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று வாய்விட்டு அழுதான்.\nஇனிது தமிழ் கதை பட்டியல்\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsதமிழ் கதைகள், நீதிக்கதைகள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext வாழ்வில் இல்லாதது என்ன\nசொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்\nஇனிய எளிய தமிழில் கணினி தகவல்\nவெயிலின் அருமை – சிறுகதை\nபுதுப் பொன்மொழிகள் – 4\nடொனால்டு ட்ரம்ப் இன்னும் தோல்வியை\nஉருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி\nகூவின பூங்குயில் கூவின கோழி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/4391.html", "date_download": "2020-11-29T22:42:33Z", "digest": "sha1:PRONVGSAIZMNNQSWPTJJLXAAV3QLXBLF", "length": 3697, "nlines": 20, "source_domain": "www.vasavilan.net", "title": "வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலய புனரமைப்புக்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீடு!படங்கள் இணைப்பு – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nவயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலய புனரமைப்புக்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nவயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை பௌர்ணமி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறை தொகுதி செயலாளரும் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சோ.சுகிர்தன் அவர்கள், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் எங்களுடைய கட்சியும் நானும் வலி வடக்கின் மீள்குடியேற்றத்திற்கு பல தரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.\nநீங்களும் எங்களுடைய முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாலயம் அபிவிருத்தி செய்வதற்காக பாராளுமன்ற கௌரவ உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களின் விசேட நிதியில் வயாவிளான் வட்டாரத்தின் பிரதிநிதியான யோகராசாவின் பங்கீட்டிலும் அவருடைய மற்றும் ஆலய பரிபால சபையின் கோரிக்கைக்கு அமைவாக, முதல் கட்டமாக ஒரு மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து தருகிறேன் என உறுதி மொழியாக உரையாற்றினார்.\n← வயாவிளான் மேற்கு தேகாமம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்க உள்ளன\nஒட்டகப்புலம் றோமன்கத்தோலிக்க மற்றும் குட்டியப்புலம் அ.த.க பாடசாலைகளுக்கான கட்டிடங்கள் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/entertainment/watch-mookuthi-amman-full-movie-free-disney-hotstar/12007", "date_download": "2020-11-29T23:00:35Z", "digest": "sha1:2A3E27BLUDIXH6KEIOUGGIPRQJ7JCUEX", "length": 8595, "nlines": 31, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "மூக்குத்தி அம்மன் தமிழ் முழு படத்தை இலவசமாக பார்க்க டிஸ்னி ஹாட்ஸ்டார்", "raw_content": "\nமூக்குத்தி அம்மன் தமிழ் முழு படத்தை இலவசமாக பார்க்க டிஸ்னி ஹாட்ஸ்டார்\nஇந்த வருடம் தீபாவளி பண்டிகையில் ரிலீஸ் ஆன படங்களில் மூக்குத்தி அம்மன் படம் நல்ல கருத்துள்ள சமூக விழிப்புணர்வு படமாக உள்ளது என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபொதுவாக படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும், மக்கள் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்து மகிழ்வதுடன் புது படங்களையும் பார்ப்பார்கள்.\nஅனால் இந்த முறை கொரோன அச்சுறுத்தல் இருப்பதால், மக்கள் வீட்டிலேயே பார்ப்பதற்கு ஓடிடி வலைத்தளத்தில் மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரு மாத சந்தாவாக ரூபாய் 299 அல்லது ரூபாய் 1499 ஒருவருடத்திற்கு செலுத்தினால், குடும்பத்துடன் வீட்டில் இருந்தே பார்க்கலாம்.\nமூக்குத்தி அம்மன் படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் மூலம் இலவசமாக பார்க்க\nதியேட்டர்களுக்கு சென்று பார்த்தல், ஒரு படத்திற்கே ரூபாய் 2000 தாண்டும், இதனால் மக்கள் ஓடிடி வலைத்தளங்கள் மூலம் பார்த்தால் வருட முழுவதும் இலவசமாக அனைத்து படங்களையும் பார்க்கலாம்.\nடிஸ்னி ஹாட்ஸ்டார் அக்கௌன்ட் வைத்திருப்பவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் இலவசமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.\nமூக்குத்தி அம்மன் படம் எப்படி இருக்கு\nதந்தை துணை இல்லாமல் குடும்பத்தை காப்பாற்றும் மூத்த மகனாக நடித்துள்ளார் ஆர். ஜே. பாலாஜி. இவரின் ஒரே லட்சியம் தனது கிராமத்தை போலி சாமியார்களிடம் இருந்து காப்பாற்றுவது.\nபல துயரங்களை சந்திக்கும் இவர் ஒரு கட்டத்தில் தனது குலதெய்வ கோயிலுக்கு செல்கிறார், அங்கு அம்மன் காட்சியளித்து இவருக்கு உதவ முன்வருகிறார். வீட்டை விட்டு ஓடிப்போன தந்தை, கல்யாண வயதில் இருக்கும் தங்கைகள், பொய் பேசும் அம்மா இவர்களை எப்படி சமாளிக்கிறார் மற்றும் தனது கிராமத்தை காப்பாற்றுகிறாரா என்பதை நகைச்சுவையுடன் படமாக்கியுள்ளனர்.\nமூக்குத்தி அம்மன் வேடத்தில் நயந்தாரா மிக சிறப்ப��க நடித்துள்ளார், இவர் வரும் கிராபிக் காட்சிகள் மிக அழகாக அமைந்துள்ளது. தீபா வெங்கட் அவர்களின் குரல் நயன்தாராவிற்கு மிக பொருத்தமாக இருப்பதுடன், ஆர். ஜே. பாலாஜியுடன் செய்யும் நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது.\nஆர். ஜே. பாலாஜியின் அம்மாவாக ஊர்வசி நடித்துள்ளார், படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்று சொல்லும் அளவிற்கு இவர் அருமையாக நடித்துள்ளார். தனது நடிப்பில் எதார்த்தம், நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அசத்தியுள்ளார்.\nமூக்குத்தி அம்மன் கோயிலுக்காக ஆர். ஜே. பாலாஜி நடத்தும் சிறு வேலைகள் மற்றும் இவர் தெளிவுபடுத்தும் போலி சாமியார்களின் திட்டங்கள் இன்று நடைமுறையில் இருக்கும் போலி சாமியார்களை பிரதிபலிக்கிறது.\nஒரு நல்ல கருத்துள்ள விழிப்புணர்வு படமாக மூக்குத்தி அம்மன் படம் அமைந்துள்ளது. படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்திருந்தால் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் ஆனால் ஓடிடி பழக்கம் இல்லாமல் இருக்கும் அதிகமான சாமானிய மக்களை சென்றடையாது வருத்தம்.\nபல ஆண்டுகளாக அம்மன் படங்களை பார்க்காமல் இருக்கும் மக்களுக்கு மூக்குத்தி அம்மன் படம் ஒரு நல்ல அம்மன் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கும்.\nமூக்குத்தி அம்மன் தமிழ் முழு படத்தை இலவசமாக பார்க்க டிஸ்னி ஹாட்ஸ்டார்\nTags : Watch Mookuthi Amman Full Movie Online in Disney Hotstar, மூக்குத்தி அம்மன் தமிழ் முழு படத்தை இலவசமாக பார்க்க, Mookuthi Amman Movie English Subtitle, மூக்குத்தி அம்மன் தமிழ் படம் (2020), மூக்குத்தி அம்மன் தமிழ் புல் மூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-feb10/3570-2010-02-13-08-35-42?tmpl=component&print=1", "date_download": "2020-11-29T23:18:44Z", "digest": "sha1:4DGIFOEISBPYQEPE3KMVLHTRLMZA65TP", "length": 10721, "nlines": 29, "source_domain": "www.keetru.com", "title": "வாசித்ததில் நேசித்தது.....", "raw_content": "புதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010\nபுத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2010\nவெளியீடு புக் ஃபார் சில்ரன்,\nதமிழில் வரலாறு வாசிக்க ஒரு சிறுவனோ சிறுமியோ விரும்பினால் பாடப் புத்தகத்தை தவிர வேறு எந்தப் புத்தகமுமே இல்லை எனும் ஒரு நிலை இருந்தது. இன்று பாரதிபுத்தகலாயம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நூல் மூலம் அந்த பெரிய குறையை சீர்செய்திருக்கிறது.\nவரலாறு சொல்லித்தருகிறேன் என குழந்தைகளுக்காக சிறுவர் மலர் போடும் தினசரி பத்திரிகைகள் கிருஷ்ணர் ராமர் படக்கதைகளை வெளியிடுகின்றன. சிறுவர்கள் அதை சீண்டுவது கூட கிடையாது. ஆனால் ஆத்மா ரவியின் மகா அலெக்ஸாண்டரை கட்டாயம் சிறுவர்கள் பார்த்தவுடன் கையிலெடுப்பார்கள். கிருஸ்துவுக்கு முன்று நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த அந்த ஏதென்ஸ் நகர சாதாரணன் மன்னன் பிலிப்பின் மகன். அரிஸ்டாட்டிலின் மாணவன் எப்படி உலகை ஆக்கிரமிக்கும் வெறிபெற்று உத்வேகத்தோடு படைதிரட்டி அதில் வெற்றியும் பெற்றான் என்பதை ஒரு கதைபோல தோளில் கைபோட்டுக் கொண்டு சிறுவர்களுக்கு சொல்லிச் செல்கிறார் ரவி.\nதந்தை பிலிப் இந்தியாவை ஆள விரும்புகிறார் தனையன் அலெக்ஸ் உலகையே ஆள விரும்புகிறார். அலெக்ஸாண்டரின் போர்தந்திரங்கள்... நமது வரலாறு பாடபுத்தகத்தில் இடம் பெறாத அவனது மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை புத்தகம் கவனமுடன் பதிவு செய்கிறது. ஒரு வரலாற்றுப் புத்தகத்தின் கடமை அதை விட வேறொன்றும் இல்லை. மாமன்னர்கள் என்போர் வெறும் மனிதர்கள்தான். சாதாரண மனநிலையும் பலவீனங்களும் அவர்களுக்கும் உண்டு. தவறுகளும் ஏமாற்றங்களும் அவர்களுக்கும் நடக்கின்றன அவர்களை மகா ஆக்கியது மக்களே என்பதையும் வரலாற்றை தனிமனிதர்கள் நடத்துகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள இதுபோன்ற நிறைய முயற்சிகள் தமிழில் தேவை.\n1986-ல் தொடங்கி ஈழத்தமிழ் குரலாய் ஒலித்த இதழ் காலம் அதில் வெளியான 32 இதழ்களின் கட்டுரை களை மொத்தமாக வாசிக்கும் வாய்ப்பு இந்த தொகுப்பின் மூலம் சாத்தியமாகி உள்ளது.\nஈழ ஆதரவு இதழாக இருப்பினும் ‘காலம்’ இலக்கிய சாரமிக்க இதழாகவும் அதன் அரசியல் இயல்பு தோழமை கொள்ளத்தக்கதாகவும் பெரும் போராட்ட மனநிலை கொண்ட உக்கிரபயணமாகவும் இருந்ததை நாம் மறுக்கமுடியாது. இன்றும் ஞாபகமிருக்கிறது. நிகராகுவா பற்றிய எஸ்.வி. ராஜதுரையின் கட்டுரை மார்க்ஸ் முதல் வ. சுப்பையா வரை தியாகு எழுதிய பல முக்கிய கட்டுரைகள் இன்னும் கோ.கேசவன்,நாகார்ஜுனன், ஆ.இரா. வெங்கடாசலபதி, வ. கீதா, இந்திரன் என பலரோடு ஈழ எழுத்தாளர்களும் பங்கேற்ற மனிதவிடுதலை குறித்தான ஒரு பெரும் சமூகப்பணியாக காலம் விளங்கியது.\nஅவைகளின் ஒட்டு மொத்த ஒரு தொகுப்பு தமிழின் முக்கிய பதிவு ஆகும். அதைக்கொண்டு ஒரு காலக் கட்டத்தின் சமூக ஆர்வலர் தம் பங்களிப்புகளை உணர்ந்து கொள்ளவும��� அதிலிருந்து படிப்பினைகளை பெறவும் முடிகிறது என்பதே எவ்வளவு ஆறுதலான விஷயம் பல கீழை நாட்டு புரட்சிகர கவிஞர்களை எழுத்தாளர்களை தமிழில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் அறிமுகம் செய்த ‘காலம்’ இதழின் பங்களிப்பை தமிழ் வாசிப்பு உலகம் மறக்காது. மறக்கக் கூடாது.\nஅந்தவகையில் தோழர் வைகறையின் முன்னுரையும் மிகமுக்கிய தகவல்களை உள்ளடக்கிய வரலாற்று ஆவணங்களாகவே நம்முன் நிற்கிறது. ‘காலம்’ இதழின் சிறுகதைகள் தனியாக ஒரு தொகுதியாக வர உள்ளதெனும் செய்தியையும் வாசிக்கும் போது மனம் பரபரபாக்கிறது.\nசந்திப்பு என்ற வலைத்தளத்தின் மூலம் பல்வேறு சம கால பிரச்சனைகளை இடது சாரி கண்ணோட்டத்தில் பலமாக விவாதித்தவர். சிங்காரவேலர் சிந்தனையாளர் மன்றம் என்ற ஒன்றை துவக்கி தத்தும், பண்பாடு, மொழியியல், சாதி ஆகியவற்றை விவாதிக்கும் களமாக செயல்படுத்தியவர். இவர் மார்க்சிஸ்ட் இதழில் எழுதிய கட்டுரைகளும், பாரதி புத்தகாலயம் வெளியீட்டுள்ள இவர் எழுதிய மே தினம் என்ற நூலும் இவர் தொகுத்த ம. சிங்கார வேலரின் நாம் செய்யவேண்டிய வேலை என்ன என்ற தொகுப்பும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 22.1.2010 அன்று காலமானார். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பில் புத்தகம் பேசுகிறது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலையையும் செலுத்துகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/42875", "date_download": "2020-11-29T22:32:18Z", "digest": "sha1:MNTB2EW7JALH2ZTIFCJ4TB2MPLZP37DY", "length": 8163, "nlines": 77, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி உதயகுமார் நித்தியகல்யாணி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திருமதி உதயகுமார் நித்தியகல்யாணி – மரண அறிவித்தல்\nதிருமதி உதயகுமார் நித்தியகல்யாணி – மரண அறிவித்தல்\n1 week ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,627\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் நித்தியகல்யாணி அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, கண்மணி தம்பதிகள், நாகலிங்கம்(ஆசிரியர்) மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், கனகலிங்கம் புனிதவதி தம்பதிகளின் அன்பு சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஉதயகுமார் அவர்களின் அன்புத் துணைவியும்,\nவைஷாயினி, விஷ்ணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற பாலசுதர்சன், லட்சுமிநாரயணன், கௌரிமனோகரன், சிறிதரன், மகாலெட்சுமி(விக்கி), பத்மகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற பவளராணி, இரவீந்திரன், ரூபகாந்தன், வசந்தராணி, கலாராணி, தர்மிளா, கவிதா, மலர்வதனி, தேவதாசன், பாலரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nரஞ்சலிங்கம் தமிழ்செல்வி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,\nருபேஸ்குமார், காலஞ்சென்ற சதீஸ்குமார், மோகனகுமார், சுபலதா, லலித்குமார், நிஷாந்தினி, அனோசன், ஆருசன், கிஷாந்த், நிஷாந்த், அஸ்வின், அட்சரன், அஸ்விகா ஆகியோரின் அன்பு மாமியும்,துளசிகா, கலையரசி, சாரதா, பால்ராஜ் ஆகியோரின் சிறிய தாயாரும்,\nநிந்துஷா, தவிர்சனன், நிரோசனா, நிதர்சன், கீர்த்தனன், ருபிதா ஆகியோரின் சிறிய தாயாரும்,\nசங்கவி, சாரங்கா, அட்சயா, காலஞ்சென்ற கனிஷா ஆகியோரின் பெரியம்மாவும்,\nபத்மராணி, சுபகிருரதி ஆகியோரின் சகலியும்,\nகாலஞ்சென்றவர்களான சண்முகநாதன், நித்தியானந்தன் மற்றும் சிவகுமார் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,\nஅட்சயா, சந்திரா, சாயிவிதுஷன், பாவனா, டினோசன், டிசானா, ரித்வின், தேஸ்வின், லவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t711-topic", "date_download": "2020-11-29T22:15:37Z", "digest": "sha1:D6CF57ZYSBIXJMK252WNIY2WFXETGI6W", "length": 9456, "nlines": 106, "source_domain": "athigaaran.forumta.net", "title": "என் வாழ்க்கையின் பெருமை இளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான்! - பஞ்சு அருணாச்சலம்", "raw_content": "\nசினிமாவில் நான் எத்தனை சாதனைகள் செய்திருந்தாலும், இளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான் என் பெருமை, என்றார் இயக்குநரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம்.\nஅன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம்.\nஇன்று இ���ையராஜாவின் 71 வது பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது:\nநான் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை எழுதியுள்ளேன்... இயக்கியுள்ளேன் என்பதோ, நான் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்பதோ, நான் ஒரு நல்ல வசனகர்த்தா என்பதோ, அல்லது நீண்ட காலம் சினிமாவில் இருந்ததோ எனது பெருமையாக நான் சொல்லமாட்டேன். நான்தான் இளையராஜாவை அறிமுகப்படுத்தினேன் என்பதுதான் எனக்குக் கிடைத்த பெருமை.\nஒரு தாய் தன் மகனைக் கொஞ்சும்போது, அவனை கண்ணே, மணியே என்றுதான் கொஞ்சுவாள். அவனை வருங்கால முதல்வரே, என்றெல்லாம் புகழ மாட்டாள். ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு சாதனைகள் செய்யும். அதுபோலத்தான் ‘அன்னக்கிளி' படத்தில் நான் இளையராஜாவை குழந்தையாகத்தான் பார்த்தேன். அவர்தான் அத்தனை பேரும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்று வளர்ந்துவிட்டார்.\nஎந்த ஒரு துறையிலும் ஒரு கட்டத்திற்கும் மேல் சலிப்பு வந்துவிடும். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்தது போல இன்னும் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார்கள். அந்த பாக்கியத்தை இளையராஜாவுக்குக் கொடுத்த கடவுளுக்கு என் நன்றிகள்,'' என்றார்.\nவிழாவில் இயக்குனர் பாலா பேசுகையில், \"இந்த மேடையில் தனக்கு சமமாக இளையராஜா என்னை அமர வைத்ததே எனக்குக் கிடைத்த கவுரவம். அவரின் ‘இளையராஜாவைக் கேளுங்கள்' என்ற புத்தகத்தில் அவர் எழுதிய விஷயங்களிலேயே அவரின் குணம் வெளிப்பட்டது. அந்தப் புத்தகத்தின் கடைசியில் ‘என் பதில்களால் யாராவது புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்' என்று எழுதியிருப்பார். அதுதான் அவரின் குணம், பண்பு. அவர் நெடுநாட்கள் வாழ அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன்,'' என்றார்.\nபார்த்திபன் பேசுகையில், \"இளையராஜாவின் இந்த பிறந்தநாள் விழாவை நடத்த ஆசைப்பட்டு அவரிடம் அனுமதி வாங்க அவரை சந்தித்தேன். ஆனால் அவரோ அனுமதி தராமல் மறுத்துவிட்டார். எனக்கு அதனால் துளியும் வருத்தமில்லை. காரணம் இளையராஜாவை இந்த விழாவிற்கு சம்மதிக்க வைக்கமுடியவில்லையே என்று வருத்தத்தைவிட, அவரை நேரில் சந்தித்துப் பேச எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்ற எனக்கு கிடைத்த சந்தோசமே அதிகம். பாலா சொன்னதுபோல் இந்த மேடையில் இசைஞானிக்கு இணையாக என்னையும் அமரவைத்ததே எனக்குக் கிடைத்த சந்தோசம். அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருப்பதே எனக்குக் கிடைத்த பெரும் பேரு,'' என்றார்.\nஇயக்குநர் சுகா பேசுகையில், \"ஒரு இசை உயிரோட்டமாக மக்களிடையே கலந்திருப்பதற்கு மிக முக்கியமானது திறமையோ, உழைப்போ அல்ல. அன்புத் ஒன்றேதான். இசைஞானியின் அன்புதான் அவர் இசையின் வெளிப்பாடு. அவரை வாழ்த்த வயதில்லை என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அவரை வாழ்த்த வேண்டும். காரணம், அவர் எனக்கு தகப்பன், தாய் மட்டுமல்ல.. ஒரு குழந்தையும் கூட. அந்த வகையில் இந்த 71 வயது குழந்தைக்கு என் வாழ்த்துகள்,'' என்றார்.\nஎன் வாழ்க்கையின் பெருமை இளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jubile2017.org/ta/%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%95", "date_download": "2020-11-29T23:09:30Z", "digest": "sha1:ZNPRTPTSPAQLGK6OBXPVYYEBHTAHXRKI", "length": 7410, "nlines": 32, "source_domain": "jubile2017.org", "title": "வெளிப்படுத்தப்பட்டது: டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்Celluliteஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்\nவெளிப்படுத்தப்பட்டது: டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக - இதுதான் உண்மை\nநீங்கள் பயன்படுத்தும் அனைத்து டெஸ்டோஸ்டிரோன் சப்ளிமெண்ட்ஸின் லேபிள்களையும் படிப்பது மிகவும் முக்கியம். டெஸ்டோஸ்டிரோன் தயாரிப்பில் என்ன இருக்கிறது என்பதை அறிய சிறந்த வழி ஆய்வக சோதனையைப் பயன்படுத்துவதாகும். நீங்கள் பயன்படுத்தும் பல டெஸ்டோஸ்டிரோன் தயாரிப்புகள் உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் தீங்கு விளைவிக்கும். டெஸ்டோஸ்டிரோனை நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய டோஸில் எடுத்துக் கொள்ள வேண்டாம். எனது அனுபவத்தில், நீங்கள் பெரிய அளவுகளை எடுத்துக் கொண்டால், நன்மைகள் மிக நீண்ட காலம் நீடிக்காது. உடல் டெஸ்டோஸ்டிரோனை மெதுவாக உறிஞ்சுகிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் எடுக்க வேண்டும். அதிக அளவுகளில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால், குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள எந்தவொரு உடல்நலப் பிரச்சினைகளையும் பற்றி உங்கள் சுகாதார வழங்குநரிடம் சொல்வது முக்கியம், குறிப்பாக உங்கள் இரத்த பரிசோதனை அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவைக் காட்டினால். டெஸ்டோஸ்டிரோன் தயாரிப்புகளின் பயன்பாடு முகப்பரு மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். உங்கள் மூளையில் டெஸ்டோஸ்டிரோன் தயாரிக்கப்படுகிறது என்பதையும், நீங்கள் அதிகமாக டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக் கொண்டால், அது முகப்பருவை ஏற்படுத்தும் என்பதையும் நீங்கள் உணரவில்லை. நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் தயாரிப்புகளைப் பயன்படுத்தினால், அவற்றைப் பயன்படுத்த உங்கள் உடல் டெஸ்டோஸ்டிரோனை உருவாக்க வேண்டும். டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருப்பதால் உங்கள் இரத்தத்தில் அளவு உயரக்கூடும். உங்கள் உடல் போதுமான டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்யாவிட்டால், அது அதிகமாகி டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை நிறுத்தக்கூடும். உங்கள் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோனின் அளவு மனிதனுக்கு மனிதனுக்கு மாறுபடும், மேலும் அது நாளுக்கு நாள் மாறுபடும்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் ஒரு ரகசிய ஆலோசனையாக சமீபத்தில் Prime Male தயாரிப்பு காட்டப்பட்டுள...\nProvacyl மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் சூழலில் கிடைத்த வெற்றிகளைப் பற்றி மேலும் மேலும் Prova...\nதற்போது நிகழும் பல அனுபவங்களை நீங்கள் நம்பினால், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க TestRX பயன்படுத்துவத...\nசமீபத்தில் அறியப்பட்ட பல சான்றுகளை நீங்கள் நம்பினால், Pro Testosterone பயன்படுத்தும் போது பல ஆர்வலர...\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க விரும்பினால் Testo Max சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும், எனவே அது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fogtamil.com/2020/06/India%20China%20Border%20Issue.html", "date_download": "2020-11-29T22:28:03Z", "digest": "sha1:LFPKN56QZRKAI34DQIQ3MWJ3AHGFSJMV", "length": 6877, "nlines": 142, "source_domain": "www.fogtamil.com", "title": "கள்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை அடித்து துன்புறுத்துவதற்கு தற்காப்பு கலை வீரர்களை முன்கூட்டியே களமிறக்கிய சீன ராணுவம்!", "raw_content": "\nகள்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை அடித்து துன்புறுத்துவதற்கு தற்காப்பு கலை வீரர்களை முன்கூட்டியே களமிறக்கிய சீன ராணுவம்\nஇந்த மாதம் ஜூன் 15ஆம் தேதி இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக���கில் இருநாட்டு வீரர்களுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். சீனாவின் சார்பில் எத்தனை இறப்பு என்பது தற்போது வரை அந்த நாடு அறிவிக்கவில்லை. இது தொடர்பாக இரு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து பேசிய இந்திய பிரதமர் நரேந்த்ர மோடி இந்தியாவில் எந்த இழப்பும் ஏற்படவில்லை நாம் எந்த இடத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை என்று முன்னுக்கு பின்னாக முரணாக அறிக்கை விடுத்தார்.\nஇப்படி இருக்கையில் இந்த மோதல் கைகலப்பு நடைபெறும் முன்னர் இந்திய வீரர்களை தாக்குவதற்கு தற்காப்புக்கலை வீரர்களை ராணுவ வீரர்கள் உடையணிந்து சீன ராணுவம் பெரியதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. மலையேற்ற வீரர்கள், தற்காப்புக்கலை வீரர்கள், மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்தவர்கள் என பலரும் எல்லையில் நிறுத்தப்பட்ட இந்திய ராணுவ வீரர்களை தாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்று சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகொடுமைக்கார மனைவியிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nEXCLUSIVE VIDEO : நடிகை வனிதா விஜயகுமார் க்கு திருமணம் வெளியான video மற்றும் புகைப்படங்கள்\nயாசிகா ஆனந்த் புகைப்படங்கள் | Yashika Anand Hot Photo Gallery\nONEPLUS NORD - விலை மற்றும் சிறப்பம்சங்கள் யார் வாங்குவார் இந்த மொபைல் போனை\nஹாலிவுட் ரேஞ்சிற்கு உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஓவியா வைரலாகும் புகைப்படம்\n18+ போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய தம்பதி உலகம் முழுவதும் வைரலாகி பறக்கும் மீம்கள்\nஇரட்டைக் கொலையில் அதிர்ச்சியான பல தகவல்கள்..நம்மை உலுக்கும் பல கேள்விகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Sabarimala-protest-case-on-200-people-4042", "date_download": "2020-11-29T23:39:16Z", "digest": "sha1:HR7KEDEWLN6XVLXM7WO2T5V7WZYYFRCU", "length": 9892, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "சபரிமலையில் போராட்டம் - 200 பேர் மீது வழக்கு", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி ��ியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nசபரிமலையில் போராட்டம் - 200 பேர் மீது வழக்கு\nசபரிமலை விவகாரத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற இரண்டு பெண்களை, சன்னிதானத்திற்கு உள்ளே அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயிலுக்குச் சென்ற கவிதா, ரஹானே என்ற இரண்டு பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nபக்தர்களின் தொடர் போராட்டம் காரணமாக, தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகின்றது. இதனால், சபரிமலை, பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 22-ம் தேதிவரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதடை உத்தரவு அமலில் இருக்கும் சன்னிதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n« மத சட���்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் - உயர் நீதிமன்றம் ரயில் ஒலி எழுப்பாமல் வந்ததே விபத்துக்கு காரணம்- பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து »\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கைது செய்ய தடை நீடிப்பு...\n“ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல” - சொன்னது யார் தெரியுமா\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Farmers", "date_download": "2020-11-29T22:33:04Z", "digest": "sha1:WVD3HJ2KU6VEPPIM4TEPPTWEWP6XNRJC", "length": 9102, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Farmers - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலை முயற்சி: முக்கிய வீடியோவை வெளியே கசிய விட்டதால் நெருக்கடி எனத் தகவல்\nஎல்லையில் நள்ளிரவில் கிராம பகுதிகளை நோக்கி பாக். ராணுவம் அத்துமீறி ...\nசெம்பரம்பாக்கம் ஏரியின் மதகில் சிக்கிய செடிகொடிகள் கடும் முயற்சிக்க...\nதொடர் மழையின் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதிருக்கார்த்திகை திருநாளையொட்டி மலைக்கோவில்களில் கார்த்திகை தீபம்\nகார்த்திகைத் தீப திருவிழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிரதமர் மோடி\nபுதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தமது மாதாந்திர வானொலி உரையான மனதின் குரலின் 71 ஆவது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசின...\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன், எந்த நேரமும் பேச்சு வார்த்தைக்கு தயார் - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் போராட��டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன், எந்த நேரமும் பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ...\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான ரயில் மறியல் போராட்டம் 15 நாட்களுக்கு வாபஸ் - விவசாய சங்கங்கள்\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான ரயில் மறியல் போராட்டத்தை, 15 நாட்களுக்கு மட்டும் வாபஸ் பெறுவதாக பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பில், 15 நாட்களுக்களுக்குள் மத்திய அரசு...\nபஞ்சாப்பில் சரக்கு ரயிலை மட்டும் இயக்குமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கை ஏற்க இந்தியன் ரயில்வே மறுப்பு\nபஞ்சாப்பில் சரக்கு ரயிலை மட்டும் இயக்குமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கையினை ஏற்க இந்தியன் ரயில்வே மறுத்து விட்டது. இதுதொடர்பாக டெல்லியில் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், மறியல் போராட்டத்...\nஎத்தனால் விலை உயர்வு... இனியாவது கரும்பு விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா\nஇந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட அரசு எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் எத்தனால் விலையை, ப...\nகர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nகர்நாடகத்தில் விவசாயிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கலபுரகி உள்ளிட்ட நகரங்களில் குறைந்த அளவில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன...\nசேலம் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு : உதவி வேளாண் அலுவலர் பணியிடை நீக்கம்\nசேலம் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்ட முறைகேடு தொடர்பாக உதவி வேளாண் அலுவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் பிரதமரின் உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் 6 கோடி ர...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/133427-vikatan-now-online-and-social-media-king", "date_download": "2020-11-29T22:46:16Z", "digest": "sha1:OFZGDDDTUF5XESKLJ6JWB2X7AIYR26ND", "length": 8030, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 August 2017 - அனுஷா... ஆதிரா... இனியா! - யாஞ்சி யாஞ்சி | Vikatan now - online and social media king - Aval Vikatan", "raw_content": "\nஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18 - புறப்படுகிறது புதிய படை\nஎண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் - நடிகை மஞ்சிமா மோகன்\nமழைச்சாரல் வந்து இசை பாடினால்..\n“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல\n\"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்\n‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்\nகூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்\nRJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது\nகட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்\n“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா\nநம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்\nவீடு Vs வேலை - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்\nஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்\nவாசகிகள் கைமணம் - மாலை நேரத்துக்கான டேஸ்ட்டி ரெசிப்பி\nமூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி\n30 வகை மூலிகை சமையல்\nவைத்தியம் - எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2020-11-29T23:07:20Z", "digest": "sha1:M34O56UHJWICBQUTN2T62GCXSUCBTXS2", "length": 5516, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "மெயில் ஒன் சண்டே |", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nஇலங்கையின் கொலைக்களம் விடியோ சேனல் 4 ஒளிபரப்ப உள்ளது\n\"இலங்கையின் கொலைக்களம்\" என்ற தலைப்பில் இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித-உரிமை மீறல் தொடர்பான விடிய���வை பிரிட்டனின் \"சேனல் 4\" என்ற தொலைகாட்சி ஒளிபரப்ப உள்ளது.இது தொடர்பான விளம்பரங்கள் சேனல் 4 ......[Read More…]\nJune,14,11, —\t—\tஇலங்கையின் கொலைக்களம், சேனல்-4, த இன்டிபென்டன்ட், த சண்டே டைம்ஸ், மெயில் ஒன் சண்டே\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nசேனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காட்சி� ...\nஇலங்கை போர்க்குற்ற வீடியோ காட்சிகள் அ ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/18971/", "date_download": "2020-11-29T23:01:19Z", "digest": "sha1:4KQUHCMWL2FDO5PM46KVWNMBQMDFBA5B", "length": 16347, "nlines": 281, "source_domain": "tnpolice.news", "title": "மதுரையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை ஒருவருக்கு கத்திக் குத்து – POLICE NEWS +", "raw_content": "\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப்பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு\nதுப்பாக்கிகளை எவ்வாறு பயன்படுத்துவது அறிவுரை வழங்கிய போலீஸார்\nவீடு வாடகைக்கு கொடுக்க நிபந்தனை விதித்துள்ள கோவை போலீசார்.\nகுற்றமில்லா மாநகரமாக மாற இருக்கும் மதுரை மாநகரம், ஆணையரின் செயல்பாட்டிற்கு குவியும் பாராட்டுக்கள்\nவழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்துள்ள சிவகங்கை காவல்துறையினர்\nமீஞ்சூர் காவல் ஆய்வாளர் அத்திப்பட்டு புதுநகர் முகாமில் ஆய்வு\nபுயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் களத்தில் நிற்கும் காவல்துறை\nமதுரையில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை ஒருவருக்கு கத்திக் குத்து\nமதுரை மாவட்டம் : 10-08-19 விக்கிரமங்கலம் அருகே அய்யம்பட்டி, உமாசங்கர் என்பவர் தோட்டத்தில் முன்விரோதம் காரணமாக, 1)சதீஷ் (29), 2) சக்தி என்ற சத்தீஸ்வரன் என்பவர்களை அருண்குமார் (20), ராமு (19) மற்றும் அவரது கூட்டாளிகள் தோட்டத்திற்கு அழைத்து வந்து, அவர்களுக்கு மது ஊற்றிக்கொடுத்து சக்தி என்ற சத்தீஸ்வரனை அருவாளால் வெட்டி கொலை செய்தும், சதீஷ்சை தொடை மற்றும் கண் புருவத்தில் அருவாளால் வெட்டி, அதில் சதீஷ் என்பவர் தப்பித்து வந்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார், ராமுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nமதுரையில் வாக்கி டாக்கியை தூப்பாக்கிப் போல் காட்டி மூன்று குற்றவாளிகளை பிடித்த மதுரை மாவட்ட காவல்துறையினர்\n48 மதுரை மாவட்டம் : 10-08-19 மேலூரில் லாரியில் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்று வாக்கி டாக்கியை துப்பாக்கி போல் காட்டி மூன்று பேரை […]\nவிழுப்புரம் பயிற்சி பள்ளியில் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா, SP ஆய்வு\nசிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு, மாவட்ட SP திரு.அருண் பாலகோபாலன் அவர்கள் நேரில் அஞ்சலி\nதைப்பூச திருவிழாவில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த திண்டுக்கல் மாவட்ட காவலர்\nமதுரையில் காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,993)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,349)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,125)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,876)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,784)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,770)\n2 லட்சம் மதிப்பிலான பொருள்பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை\nகுற்றங்களை தடுக்கும் விதமாக கொடி அணிவகுப��பு\nDSP தலைமையில் திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறப்பு படை போலீசாரின் அதிரடி, புகையிலை 927 கிலோ பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/03/18/blog-post_97-3/", "date_download": "2020-11-29T22:52:35Z", "digest": "sha1:ZIRLDEVP7AUGANKRLGFUYGLSKALOJICT", "length": 13971, "nlines": 195, "source_domain": "adsayam.com", "title": "மரங்களின் அன்னை - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\n(30.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் நம்பிக்கை அளிப்பதாக தகவல்..\nசந்திர கிரகணம்: நவம்பர் 30ஆம் தேதி எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nதம்புள்ள கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..\nமாஸ்டர் திரைப்படம், எப்படி, எப்போது வெளியிடப்படும் ஓடிடி-யா\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nஅட வெங்காயத்த தினமும் இப்படி சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ,107 வயதான மூதாட்டி திருமதி. சாளுமறதா திம்மக்கா, தன்னுடைய வாழ்நாளில் 8000 மரங்களை நட்டு வளர்த்துள்ளார், அவற்றில் 400 மரங்கள் ஆலமரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது\nகுடியிருக்கும் ஊரையே பசுமைமர காடுகளாக மாற்றியுள்ள காரணத்திற்காக மாண்புமிகு ஜனாதிபதி பரிந்துரைத்து பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு கொடுத்து கௌரவித்துள்ளது…\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் நம்பிக்கை அளிப்பதாக தகவல்..\nசந்திர கிரகணம்: நவம்பர் 30ஆம் தேதி எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nதம்புள்ள கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான ��ுதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் நம்பிக்கை அளிப்பதாக தகவல்..\nசந்திர கிரகணம்: நவம்பர் 30ஆம் தேதி எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nதம்புள்ள கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\n2021ம் ஆண்டு இந்த ராசிக்க��ரர்கள் காட்டில் பண மழை தான்\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/382695", "date_download": "2020-11-30T00:21:50Z", "digest": "sha1:JCZNI2O6N25GHL6IRRCYI2VCHUWZNCWA", "length": 3607, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ) (தொகு)\n18:26, 24 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n11:40, 22 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n18:26, 24 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஆல்புகெர்க்கி''' [[நியூ மெக்சிகோ]]வின் மிகப்பெரிய நகரமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1029261", "date_download": "2020-11-29T21:48:23Z", "digest": "sha1:4ANZX4SQJFSWFRUSWH4VEE5QZNXI5E4X", "length": 2822, "nlines": 54, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"amount\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"amount\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:51, 8 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:04, 30 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.2) (தானியங்கிஇணைப்பு: eo:amount)\n17:51, 8 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Electric-Saw-p5067/", "date_download": "2020-11-29T22:58:34Z", "digest": "sha1:T45MPSMUVK5E2HKNWZCLXNLG5PJHTIHZ", "length": 24675, "nlines": 290, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "China Electric Saw, Electric Saw Suppliers, Manufacturers and Wholesalers on TopChinaSupplier.com", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: சிறந்த டேப்லெட் பிசி ஐஸ் க்ரஷர் இயந்திரம் மின்சார குளிர்சாதன பெட்டி மின்சார கவுண்டர் வண்ண தோல் குறிப்பு குச்சி பிளாஸ்டிக் எஃகு புகைப்பதற்கான ரோலிங் பேப்பர் ஸ்கிராப் காப்பர் மறுசுழற்சி இயந்திரம் மென்மையான எஃகு வூட் லிவிங் ரூம் அமைச்சரவை சூரிய நீர் குழு டூ வே ரேடியோ கேபிள் தானியங்கி அதிவேக இயந்திரம் புல்டோசர் வேலை ஆப்பு ஏபிஎஸ் மருத்துவ டிராலி ஸ்கேட் செட் ஹோட்டல் மென்மையான மெத்தை பவர் சார்ஜர் அடாப்டரை மாற்றவும் அதிவேக வெற்றிட பம்ப் பார் மேட் தோட்ட நீர் சுவர் நீரூற்று பிசின் பு நுரை http://www.google.com\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு கருவிகள் & வன்பொருள் பவர் கருவிகள் மின்சார சா\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 தொகுப்பு\nபார்த்த வகை: ஜிக் சா\nயிடாய் பேக்கிங்-மெட்டரி ஆபரனங்கள் (குன்ஷன்) கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 750.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nபார்த்த வகை: ஜிக் சா\nயிடாய் பேக்கிங்-மெட்டரி ஆபரனங்கள் (குன்ஷன்) கோ, லிமிடெட்.\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 தொகுப்பு\nபார்த்த வகை: ஜிக் சா\nயிடாய் பேக்கிங்-மெட்டரி ஆபரனங்கள் (குன்ஷன்) கோ, லிமிடெட்.\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 தொகுப்பு\nபார்த்த வகை: ஜிக் சா\nயிடாய் பேக்கிங்-மெட்டரி ஆபரனங்கள் (குன்ஷன்) கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 750.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nபார்த்த வகை: ஜிக் சா\nயிடாய் பேக்கிங்-மெட்டரி ஆபரனங்கள் (குன்ஷன்) கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 2500.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஹெனன் யுகோங் மெஷினரி கோ, லிமிடெட்.\nடை மேக்கிங்கிற்கான சீனா பிளாட் டேபிள் வூட் வொர்க்கிங் ஜிக் சா மெஷின்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 தொகுப்பு\nபார்த்த வகை: ஜிக் சா\nயிடாய் பேக்கிங்-மெட்டரி ஆபரன���்கள் (குன்ஷன்) கோ, லிமிடெட்.\nசீனா எலக்ட்ரிக் செயின் சா\nFOB விலை: யுஎஸ் $ 108.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 துண்டுகளும்\nபார்த்த வகை: சங்கிலி சா\nஜியாமென் ஹெஷுவோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nசீனா மின்சார சுற்றறிக்கை சா\nFOB விலை: யுஎஸ் $ 62.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 துண்டுகளும்\nவிண்ணப்பம்: வூட் சா, ஸ்டோன் சா\nஜியாமென் ஹெஷுவோ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், லிமிடெட்.\nசீனா கட்டிங் கான்கிரீட் வட்ட சா சுவர் விற்பனைக்கு\nFOB விலை: யுஎஸ் $ 2500.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nவிண்ணப்பம்: வூட் சா, ஸ்டோன் சா, டைல் / செங்கல் சா\nஹெனன் யுகோங் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா குறைந்த விலை கட்டிங் சுவர் மின்சார சுவர் தொழிற்சாலையிலிருந்து பார்த்தது\nFOB விலை: யுஎஸ் $ 1670.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nவிண்ணப்பம்: வூட் சா, ஸ்டோன் சா, டைல் / செங்கல் சா\nஹெனன் யுகோங் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா எலக்ட்ரிக் கான்கிரீட் சுவர் கட்டிங் சா இயந்திரம்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 தொகுப்பு\nவிண்ணப்பம்: வூட் சா, ஸ்டோன் சா, டைல் / செங்கல் சா\nஹெனன் யுகோங் மெஷினரி கோ, லிமிடெட்.\nசீனா குறைந்த விலை சுவர் தொழிற்சாலையிலிருந்து இயந்திரம் பார்த்தது\nFOB விலை: யுஎஸ் $ 2000.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nவிண்ணப்பம்: வூட் சா, ஸ்டோன் சா, டைல் / செங்கல் சா\nஹெனன் யுகோங் மெஷினரி கோ, லிமிடெட்.\nசரிசெய்யக்கூடிய வேகத்துடன் சீனா அட்டெக் பவர் கருவிகள் 600W 65 மிமீ ஜிக் சா\nFOB விலை: யுஎஸ் $ 28.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 8 துண்டுகளும்\nபார்த்த வகை: ஜிக் சா\nசுவாங்வே எலக்ட்ரிக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், லிமிடெட்.\nசீனா நிபுணத்துவ சக்தி கருவிகள் 1600W 185 மிமீ மின்சார சுற்றறிக்கை சா\nFOB விலை: யுஎஸ் $ 34.50 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 200 துண்டுகளும்\nசுவாங்வே எலக்ட்ரிக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், லிமிடெட்.\nசீனா நல்ல தரமான சக்தி கருவிகள் 235 மிமீ சுற்றறிக்கை சா 2560W\nFOB விலை: யுஎஸ் $ 48.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 20 துண்டுகளும்\nசுவாங்வே எலக்ட்ரிக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், லிமிடெட்.\nசீனா கட்டிங் மெஷின் அலுமினிய பவர் டூல்ஸ் எலக்ட்ரிக் சுற்றறிக்கை சா\nFOB விலை: யுஎஸ் $ 16.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 பீஸ்\nசுவாங்வே எலக்ட்ரிக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 25.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 பீஸ்\nசுவாங்வே எலக்ட்ரிக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 19.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 300 பீஸ்\nபார்த்த வகை: சங்கிலி சா\nசுவாங்வே எலக்ட்ரிக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், லிமிடெட்.\nசீனா 185 மிமீ மிட்ஸ்டார் மார்பிள் கட்டிங் பிளேட் சுற்றறிக்கை சா\nFOB விலை: யுஎஸ் $ 16.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 பீஸ்\nசுவாங்வே எலக்ட்ரிக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், லிமிடெட்.\nஅனைத்து வானிலை அரை வெட்டு விக்கர் தொங்கும் நாற்காலி ராட்டன் பேபி ஸ்விங் நாற்காலி வெளிப்புறம்\nவெளிப்புற தளபாடங்கள் உள் முற்றம் தளபாடங்கள் தோட்டம் செட்\nகருப்பு இயற்கை ராட்டன் விக்கர் முட்டை வடிவ ஸ்விங் நாற்காலி தளபாடங்கள் வெளிப்புறம்\nநோர்டிக் நவீன பிளாஸ்டிக் வூட் கார்டன் தளபாடங்கள் 4 இருக்கைகள் காபி டேபிள் செட்\nவெளிப்புற தளபாடங்கள் சீனா ஐரோப்பா நெய்த கயிறு வெளிப்புற தளபாடங்கள்\nmasque afnorமொத்த ஸ்விங் செட்முடி மாஸ்க்2 இருக்கைகள் ஸ்விங் சேர்3 எம் என் 95 மாஸ்க்3 பிளை மாஸ்க்சி அறுவை சிகிச்சை மாஸ்க்உள் முற்றம் ஸ்விங் செட்ஊஞ்சலில் தோட்டம்இரட்டை ஸ்விங் நாற்காலிகாதல் ஊஞ்சலில்3 பிளை ஃபேஸ் மாஸ்க்கை மாஸ்க்தொங்கும் நாற்காலி உள் முற்றம்ராட்டன் டேபிள் செட்முகமூடி இயந்திரம்3 எம் என் 95 மாஸ்க்உட்புற ஊசலாட்டம் வயது வந்தோர்கொரோனா வைரஸிற்கான முகமூடிகள்வெளிப்புற சோபா\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nகார்டன் ராட்டன் விக்கர் இரட்டை ஸ்விங் தொங்கும் முட்டை வடிவ வெளிப்புற நாற்காலிகள்\nவெளிப்புற ஓய்வு தளபாடங்கள் மடிப்பு இரட்டை ஸ்விங் நாற்காலி தொங்கும் முட்டை நாற்காலி\nவெளிப்புற ஓய்வு தளபாடங்கள் மடிப்பு இரட்டை ஸ்விங் நாற்காலி தொங்கும் முட்டை நாற்காலி\nவிக்கர் முட்டை வடிவ ஸ்விங் நாற்காலி இயற்கை ராட்டன் தளபாடங்கள் தரம் வெளிப்புறம்\nவெளிப்புற தளபாடங்கள் சீனா ராட்டன் இரட்டை வீட்டுத் தோட்டம் வயது வந்தோருக்கான ஜூலா ஸ்விங் நாற்காலி உள்ளே\nமொத்த தளபாடங்கள் சப்ளையர் வரவேற்புரை கயிறு தளபாடங்கள் பொருட்கள் சோபா\nநவீன கயிறு கஃபே தளபாடங்கள் தோட்ட வரவேற்புரை விருந்து நாற்காலிகள் அமைக்கின்றன\nசீனா ரெட் சோபா வெளிப்புற தோட்ட தளபாடங்கள் புதிய வடிவமைப்பு உள் முற்றம் லவுஞ்ச் சோபாவை அமைக்கிறது\nகுழாய் நூல் இயந்திரம் (47)\nசக்தி கருவி பாகங்கள் (336)\nசக்தி கருவி தொகுப்பு (53)\nபிற சக்தி கருவிகள் (261)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tethysbio.com/ta/%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2020-11-29T21:58:53Z", "digest": "sha1:LQBWA4XLLADTCS3CUJCETNYFWQDYQZOW", "length": 5535, "nlines": 20, "source_domain": "tethysbio.com", "title": "தூக்கம், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைதசைத்தொகுதிஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திதூக்கம்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nதூக்கம், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nஒரு தயாரிப்பில் உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் அல்லது பிழையைக் கண்டறிந்தால் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். கூடுதல் தகவல்களை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைவேன்.\nமேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு தயாரிப்புகளையும் பற்றி அல்லது இந்த தளத்தில் நான் பேசும் தூக்க முன்னேற்றம் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும். எல்லா உள்ளடக்கமும் ஆசிரியர்களால் பதிப்புரிமை பெற்றது மற்றும் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது. இந்த தளத்தில் விற்பனை பட்டியல் இல்லை, எனவே இந்த தளத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் மக்களுக்கு சிறந்ததாக இருக்கும் தயாரிப்புகளைக் கண்டறிய உதவும் வகையில் மட்டுமே பயன்படுத்தப்படும். தூக்கத்தை கையாளும் பல பக்கங்கள் மற்றும் கட்டுரைகள் என்னிடம் உள்ளன. இந்த தளத்தின் தகவல்கள் தொழில்முறை ஆலோசனையின் மாற்றாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் கர்ப்பமாக அல்லது நர்சிங்காக இருந்தால், அல்லது உடல்நலப் பிரச்சினைகள் அல்லது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த தளத்தில் உள்ள எந்தவொரு தயாரிப்புகளையும் முயற்சிக்கும் முன் உங்கள் சுகாதார நிபுணரைப் பார்க்கவும். பட்டியலிடப்பட்ட அனைத்து தயாரிப்புகளும் தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, அவை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அல்லது வேறு எந்த மருத்துவ அதிகாரத்தாலும் மதிப்பீடு செய்யப்படவில்லை. இந்த தளத்தை தகவல், பயனுள்ள மற்றும் பொழுதுபோக்கு என்று நீங்கள் காணலாம் என்று நம்புகிறேன். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nSleep Well தயாரிப்பு சமீபத்தில் தூக்கத்தை மேம்படுத்துவதற்கான உண்மையான ரகசிய பரிந்துரையாக வெளிப்பட்ட...\nதூக்கத்தின் தரத்தில் மிக நீண்ட கால மேம்பாடுகளுக்கு Dormir சிறந்தது, அது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T22:18:31Z", "digest": "sha1:73YE63CSLPSNY4OOKUT2CTL4XMRF63CA", "length": 2226, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "இர்பான் கான் | Latest இர்பான் கான் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநடிகர் இர்பான் கானை சாகடித்த கட்டி.. அதனால் வந்த விளைவுகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மை\nஹாலிவுட் அளவில் புகழ் பெற்ற ஒரே இந்திய நடிகர் இர்பான் கான்(irrfan khan) கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி காலமானார்....\nதிடீரென உயிரிழந்த நடிகர் இர்பான் கான்.. அவர் மரணத்திற்கு இதுதான் காரணமா\nபிரபல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர் இர்பான் கான்(Irrfan Khan) உடல்நலக் குறைவால் காலமான செய்தி கேட்டு சினிமா உலகமே சோகத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-29T22:31:56Z", "digest": "sha1:HAAAPJUVUF3IHTDCMETP5VYIDNU3Z6ER", "length": 3009, "nlines": 35, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிறுத்தை | Latest சிறுத்தை News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிறுத்தை சிவாவுக்காக காத்திருக்கும் மூன்று முன்னணி நடிகர்கள்.. பழம் நழுவி பாலில் விழுவது இதுதானா\nசிறுத்தை படத்தின் மூலம் கமர்சியல் இயக்குனராக வெற்றியுடன் தமிழ் சினிமாவில் காலடி பதித்தவர் சிறுத்தை சிவா. முதல் படமே பெரிய அளவு...\nபூனை போல் வீட்டில் இருந்த சிறுத்தை.. கடைசியில் என்னாச்சி தெரியுமா.. வீடியோ\nப���னை போல் வீட்டில் இருந்த சிறுத்தை ராயல் என்ற விவசாயின் வீட்டு வாசலில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் கூடியிருந்தது. அவர் வீட்டிற்கு...\nவிமானத்தில் பயணித்த சிறுத்தை. அதிர்ச்சியில் ஆழ்ந்த அதிகாரிகள்.\nவிமானத்தில் பயணித்த சிறுத்தை. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு பயணியின் பையிலிருந்து சிறுத்தை குட்டி கண்டெடுக்கப்பட்டது. வழக்கமாக சோதனை செய்யும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/8581", "date_download": "2020-11-29T23:18:32Z", "digest": "sha1:LNWK6XDFPK5L73QLR5Q7IA6FLVVFN76O", "length": 5943, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "அடையாள அழிப்பின் ஆறாத வடுக்களுடன் யாழ். பொது நூலகம்! | Newlanka", "raw_content": "\nHome Sticker அடையாள அழிப்பின் ஆறாத வடுக்களுடன் யாழ். பொது நூலகம்\nஅடையாள அழிப்பின் ஆறாத வடுக்களுடன் யாழ். பொது நூலகம்\n1970 களின் ஆரம்பத்தில் தோன்றி வளர்ந்த பல்வேறு போராட்ட இயக்கங்கள் ஒரு பக்கமிருக்க, ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான யு.என்.பி அரசு நாட்டை ஆண்ட காலம் அது. தமிழர்கள் மீதான இனவாதம் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் நாடெங்கிலும் பற்ற வைக்கப்பட இனவாத கும்பல் தமிழர்களுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தது. நாட்டின் சிங்கள பகுதிகளில் வாழும் தமிழர்களையே தாக்கிக்கொண்டிருந்த இனவாதிகள்,1977 ஆம் ஆண்டில் நேரடியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து தமிழ் மக்களின் சொத்துக்கள், உடைமைகளை அழித்து யாழ் நகர வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்தனர்.மீண்டும் நான்கு வருடங்களில் யாழ்ப்பாணம் எரியத் தொடங்கியது. இதன் உச்சகட்டமாக 1981 யூன் 1 இல் தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ். பொது நூலகம் 97000 இற்கும் அதிகமான புத்தகங்களுடன் எரித்து சாம்பலாக்கப்பட்டது.இதை ஏன் எரித்தார்கள் அந்த வன்முறைகளுக்கு என்ன தான் காரணம் அந்த வன்முறைகளுக்கு என்ன தான் காரணம் போன்ற வினாக்களுக்கு பதில் தர வருகிறது இக்கொணொளி,\nPrevious articleஇலங்கை மின்சாரப் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்..\nNext articleஇலங்கையிலும் பரவ ஆரம்பிக்கும் வெட்டுக்கிளிகள்..\nஇலங்கையில் மேலும் ஏழு பேர் கொரோனாவினால் மரணம் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\nகைதான யாழ் பல்கலை மாணவன் சற்று முன் விடுதலை.\nகார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த யாழ் பல்கலை மாணவன் திடீர்க் கைது. பல்கலைக்கழக சூழலில் நிலவிய பதற்றம்.\nஇலங்கையில் மேலும் ஏழு பேர் கொரோனாவினால் மரணம் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\nகைதான யாழ் பல்கலை மாணவன் சற்று முன் விடுதலை.\nகார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த யாழ் பல்கலை மாணவன் திடீர்க் கைது. பல்கலைக்கழக சூழலில் நிலவிய பதற்றம்.\nகொரோனா அபாயம்..நாட்டில் மேலுமொரு கல்வி வலய பாடசாலைகளுக்கு மூடுவிழா\nவீடுகளில் உயிரிழக்கும் கொரோனா நோயாளர்கள்..ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/thamizhi-script-tamil-language-words-printed-tamil-tshirts-trendsetting-tshirts.html", "date_download": "2020-11-29T23:10:18Z", "digest": "sha1:J3PVKMPZD557LRT4S2BFIKQO3CR4ITUY", "length": 5091, "nlines": 117, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Thamizhi script Printed T-shirts | Tamitshirts Shop Online", "raw_content": "\n'தமிழி'யில் தமிழ் | Thamizhi script\nஅன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்\n\"மிக பிரபலமான தமிழி என்ற எழுத்துக்களை கொண்டு தமிழ் என்று அச்சிட்ட ஆடையை அணிந்து மகிழுங்கள்.\"\nஅன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்\nமிக பிரபலமான தமிழி என்ற எழுத்துக்களை கொண்டு தமிழ் என்று அச்சிட்ட ஆடையை அணிந்து மகிழுங்கள்\nசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine\n\"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்\"\nநமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.\nஅன்பே சிவம் | Anbe Sivam\nதமிழின் இனிமை | Tamil Mozhi\nDeivathaan Agathu Tshirt | தெய்வத்தான் திருக்குறள் ஆடை\nPirapokkum Thriukkural Tshirt | பிறப்பொக்கும் திருவள்ளுவர் ஆடை\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-business-ideas/sites-like-appsumo/", "date_download": "2020-11-29T22:28:16Z", "digest": "sha1:VT3CEMMOWWJTTQPA5SLAIA63YVQD3R5R", "length": 54743, "nlines": 293, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "AppSumo போன்ற தளங்கள்: பணத்தைச் சேமிக்கவும், AppSumo மாற்றுகளில் கூடுதல் ஒப்பந்தங்களைக் கண்டறியவும் - WHSR", "raw_content": "\nஅத்தியாவசிய கருவிகள் & வழிகாட்டி\nஉங்கள் முதல் வலைத்தளத்தை உருவாக்க நீங்கள் ஒத்திகை பயிற்சிகள் மற்றும் சேவைகள்.\nவலைத்தளத்தை உருவாக்க மூன்று வழிகள்\nசிறந்த வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த வலைத்தள அடுக்கு மாடி\nசிறந்த SSL சான்றிதழ் வழங்குநர்கள்\nஅவுட்சோர்ஸ் வலை தேவ் பணிகள்\nஒரு வலைத்தளத்தை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nவெற்றிகரமான வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஒரு மம்மி வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஒரு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nவலை ஹோஸ்டை மாற்றுவது எப்படி\nகணக்கெடுப்பு: வலைத்தள ஹோஸ்டிங் செலவு\nமின்னஞ்சல் ஹோஸ்டிங்கிற்கான இறுதி வழிகாட்டி\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nவலை ஹோஸ்டிங் ஒப்பீட்டு கருவி\nசிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த இலவச ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது\nசிறந்த VPN சேவைகளை ஒப்பிடுக\nசீனாவில் வேலை செய்யும் வி.பி.என்\nஉங்கள் IP முகவரி மறைக்க எப்படி\nஉங்கள் தளத்தில் SSL ஐ அமைக்கவும்\nஉங்கள் வலை ஹோஸ்ட் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது\nநடைமுறை வலைத்தள பாதுகாப்பு வழிகாட்டி\nஇருண்ட வலையை எவ்வாறு அணுகுவது\nபார்வையிட இருண்ட வலை வலைத்தளங்கள்\n50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nவீட்டு வேலைகளிலிருந்து வேலையைக் கண்டறியவும்\nஃப்ரீலான்ஸ் எழுதும் வேலைகளைக் கண்டறியவும்\nஉங்கள் கலையை ஆன்லைனில் விற்கவும்\nஉங்கள் வலைப்பதிவை மேம்படுத்துவது எப்படி (தளம்)\n, 100,000 XNUMX க்கும் அதிகமான வலைத்தளங்களை உருவாக்கி புரட்டவும்\nசிறிய பிஸுக்கான தனியுரிமைக் கொள்கை வழிகாட்டி\nபிஸ் தீர்வுகள்: AppSumo போன்ற தளங்கள்\nபிஸ் தீர்வுகள்: பேபால் போன்ற தளங்கள்\nவணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nஅல்டஸ் ஹோஸ்டிங்EU மேல் ஹோஸ்டிங் mo 5.95 / mo இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nshopifyசிறந்த ஆன்லைன் ஸ்டோர் பில்டர் ($ 29 / mo).\nSitejetஏஜென்சிக்கான வலை உருவாக்குநர்கள் ($ 19 / mo).\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nWixஎளிய வலைத்தள கட்டடம் ($ 12.50 / mo).\nWixசமீபத்திய வலைத்தள உருவாக்குநர் ($ 15.99 / mo).\nஸ்கலா ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் ��ொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 6.99 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nமுகப்பு |பிரபலமான தள உருவாக்குநர்கள் ($ 12 / mo).\nஸைரோபுதியவர்களுக்கு மலிவான வலைத்தள உருவாக்குநர் ($ 1.99 / mo.)\nNordVPNபனாமாவை தளமாகக் கொண்ட VPN வழங்குநர் ($ 3.49 / mo.)\n> அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInterserverபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் வாழ்நாள் 50% தள்ளுபடி.\nஇயக்க நிலையில்பகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 60% வரை தள்ளுபடி.\nBlueHostபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் 60% வரை தள்ளுபடி.\nHostingerபகிரப்பட்ட ஹோஸ்டிங் / களங்களில் 90% + 10% தள்ளுபடி.\nஸைரோஅனைத்து திட்டங்களிலும் 85% + 10% தள்ளுபடி.\nHostPapaபகிரப்பட்ட ஹோஸ்டிங்கில் 75% வரை தள்ளுபடி.\nகருப்பு வெள்ளிக்கிழமை வலை ஹோஸ்டிங் ஒப்பந்தங்கள்அனைத்து BF2020 ஒப்பந்தங்களையும் காண்க.\nA2 ஹோஸ்டிங்பகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 75% வரை தள்ளுபடி.\nAltusHostபகிரப்பட்ட / வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் 40% தள்ளுபடி.\nhostgatorபகிரப்பட்ட / மேகக்கட்டத்தில் 75% வரை தள்ளுபடி.\nகருப்பு வெள்ளிக்கிழமை வி.பி.என் ஒப்பந்தங்கள்V 2.21 / mo க்கு மேல் VPN.\nமுகப்பு / WHSR வலைப்பதிவு / AppSumo போன்ற தளங்கள்: பணத்தைச் சேமிக்கவும், AppSumo மாற்றுகளில் கூடுதல் ஒப்பந்தங்களைக் கண்டறியவும்\nAppSumo போன்ற தளங்கள்: பணத்தைச் சேமிக்கவும், AppSumo மாற்றுகளில் கூடுதல் ஒப்பந்தங்களைக் கண்டறியவும்\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 29, 2013\nAppSumo முகப்புப்பக்கம் (இங்கே வருக)\nAppSumo மென்பொருளில் ஒப்பந்தங்களை வழங்கும் ஒரு தளம். இந்த டிஜிட்டல் சந்தை இப்போது நீண்ட காலமாக உள்ளது மற்றும் தொடர்ந்து ஒப்பந்தங்களை மட்டுமே வழங்குகிறது. எந்தவொரு வகையின் விற்பனையும் இயற்கையில் நிலையற்றவை என்பதால், AppSumo போன்ற தளங்களில் உள்ள பெரும்பாலான ஒப்பந்தங்கள் அடிக்கடி மாறும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.\nAppSumo இந்த இயற்கையின் மிகப் பழமையான தளங்களில் ஒன்றாகும் என்றாலும், நீங்கள் ஒரே ஒரு மூலத்துடன் சிக்கியுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. இன்று, ஆப்ஸுமோ மாதிரியைப் பின்தொடர முயற்சித்த பல வன்னேப்கள் உள்ளன - மற்றவர்களை விட சில வெற்றிகரமானவை.\nமென்பொருள் சந்தைகள் அதிகரித்து வருவதால், இந்த வலைத்தளங்கள் AppSumo க்கு எதிராக எவ்வளவு நன்றாக அடுக்கி வைக்கின்றன இந்த விருப்பங்களை ஆழமாக டைவ் செய்த���, நமக்கு என்ன கிடைக்கும் என்று பார்ப்போம்.\nAppSumo கருப்பு வெள்ளி 2020 விளம்பர (1 வாரம் மட்டும்)\nAppSumo இப்போது ஒரு தசாப்த காலமாக மென்பொருள் சந்தை வணிகத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டில் மீண்டும் நிறுவப்பட்ட இந்த தளம் நூற்றுக்கணக்கான டெவலப்பர்களுக்கும் மென்பொருள் வெளியீட்டாளர்களுக்கும் பணம் சம்பாதிக்க உதவியுள்ளது.\nமென்பொருள் வாழ்நாள் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள்\nAppSumo இல் சமீபத்திய ஆயுட்கால ஒப்பந்தங்கள் (உலவ இங்கே கிளிக் செய்க).\nAppSumo வழியாக வழங்கப்படும் பல ஒப்பந்த வகைகள் உள்ளன, அவற்றில் குறிப்பிடத்தக்கவை வாழ்நாள் ஒப்பந்தங்கள். இதன் பொருள் அந்த மென்பொருளை அல்லது சேவையை மேடையில் வாங்குவது ஒரு செலவாகும், அதை நீங்கள் எப்போதும் பயன்படுத்தலாம். அது ஒருபுறம் இருக்க, வருடாந்திர ஒப்பந்தங்களும் இலவசங்களும் கூட உள்ளன.\nசந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், AppSumo கடுமையான போட்டிக்கு எதிராக அதிகரித்து வருவதாக தெரிகிறது. எழுதும் நேரத்தில், AppSumo 66 ஒப்பந்தங்களை பட்டியலிட்டது - இன்னும் குறிப்பிடத்தக்க அளவு.\nஅவை கிடைக்கக்கூடிய மென்பொருளை மிகவும் பரந்த வகைகளாகப் பிரிக்கின்றன, ஆனால் வெளிப்படையாக, மிகவும் பிரபலமான பகுதிகள் சந்தைப்படுத்தல் மற்றும் முன்னணி தலைமுறையில் உள்ளன. மின்புத்தகங்கள் மற்றும் பிற தகவல் பொருள் போன்ற சந்தர்ப்பங்களில் ஒற்றைப்படை உருப்படிகள் நிச்சயமாக உள்ளன.\nAppSumo ஐப் பயன்படுத்துவதில் சிறந்த பகுதி என்னவென்றால், நீங்கள் எந்த நேரத்திலும் மென்பொருளில் திடமான ஒப்பந்தங்களைப் பெறலாம், அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை கருப்பு வெள்ளி அல்லது சைபர் திங்கள் விற்பனை.\nநாங்கள் விரும்பும் AppSumo ஒப்பந்தங்கள் (நவம்பர் 2020)\nடெஸ்கெரா ஊதியம் / கணக்கியல் / சி.ஆர்.எம் $ 1,188 $ 149.00 ஜோஹோ, குவிக்புக்ஸ்கள்\nமகிழ்ச்சியான படிவங்கள் WP படிவங்கள் / முன்னணி தலைமுறை $ 69 $ 49.00 WPForms\nபுளூட்டியோ திட்டம் மற்றும் வணிக மேலாண்மை $ 360 $ 199.00 ஆசனா\nபங்கு வரம்பற்றது பங்கு கிராபிக்ஸ் & ஆடியோ $ 684 $ 49.00 shutterstock\nமெயில்போட் சொசைட்டி மின்னஞ்சல் மார்க்கெட்டிங் $ 499 $ 49.00 MailChimp\nஃப்ரெஷ்ஸ்டாக் பங்கு திசையன்கள் $ 492 $ 69.00 அடோப் பங்கு\nஅலை வீடியோ உருவாக்கம் $ 420 $ 59.00 விமியோ\nDepositphotos புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸ் பங்கு $ 500 $ 39.00 shutterstock\n* புதிய சாளரத்தில் இணைப்புகள் திறக்கப்படுகின்றன\nAppSumo ஐ யார் முயற்சி செய்ய வேண்டும்\nசார்பு பதிவர்கள், இணை சந்தைப்படுத்துபவர்கள், சிறு வணிகர்கள்.\nAppSumo போன்ற தளங்களை கையாளுங்கள்\nஇந்த ஒவ்வொரு AppSumo மாற்றுகளையும் கீழே பார்ப்போம்.\n* வெளிப்படுத்தல்: இந்த இடுகையில் இணைப்பு இணைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் இணைப்புகள் மூலம் நீங்கள் வாங்கினால் நாங்கள் ஒரு கமிஷனைப் பெறுகிறோம் (உங்களுக்கு கூடுதல் செலவில்லாமல்). இது எங்கள் எழுத்தாளர் மற்றும் தள செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்ட உதவுகிறது.\n5 சிறந்த AppSumo மாற்றுகள்\nமேலே பட்டியலிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த காரணமாக ஒப்பிடும்போது, ​​டீலிஃபை ஒரு ஏமாற்றமளிக்கும் அளவிலான ஒப்பந்தங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உண்மையில், நான் தளத்தைத் தாக்கியபோது, ​​உண்மையில் 6 ஒப்பந்தங்கள் மட்டுமே கிடைத்தன. வரும் மற்றும் போகும் ஒப்பந்தங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வது, முழு தளத்திலும் பத்துக்கும் குறைவான ஒப்பந்தங்களைக் கொண்டிருப்பது சற்று தள்ளிப்போடுவதாகத் தெரிகிறது.\nஅவர்களின் மிகச்சிறிய பிரசாதத்தைத் தவிர, டீலிஃபை பேஸ்புக் பக்கத்திலும் சில நூறு பின்தொடர்பவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடு உள்ளது. Dealify உண்மையில் இல்லையெனில் பாசாங்கு இல்லை, உடன் உரிமையாளர் உரிமைகோரல் \"ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் வளர்ச்சி ஹேக்கிங்கிற்கான ஆர்வம்\" என்பதிலிருந்து அவர் தளத்தைத் தொடங்கினார்.\nஅவர்களின் மார்க்கெட்டிங் சுருதி அவர்களை சந்தைப்படுத்துபவர்களையும் 'வளர்ச்சி ஹேக்கர்களையும்' குறிவைக்கிறது, ஆனால் காட்சிக்கு வரும் முதல் ஒப்பந்தத்தைப் பார்க்கும்போது, ​​நான் மிகவும் உறுதியாக நம்பவில்லை. கடவுச்சொல் மேலாண்மை பயன்பாட்டில் இது ஒரு சலுகையாக இருந்தது.\nயார் கையாள்வது என்பது: வளர்ச்சி ஹேக்கர்கள், சந்தைப்படுத்துபவர்கள், சிறு வணிகர்கள்\nநீங்கள் ஸ்டாக் சோஷியல் போன்ற ஒத்த தளத்திற்கு ஆப்ஸுமோவைப் பார்க்கச் சென்றிருந்தால், உங்கள் முதல் எதிர்வினை “வாவ்” ஆக இருக்கும். AppSumo க்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு StackSocial தொடங்கியது மற்றும் அதன் பின்னர் வலுவாக வளர்ந்து வருகிறது.\nஅவர்கள் தொடங்கிய காலத்திலிருந்து, இது வாடிக்கையாளர்களுக்காக million 50 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியதாகவும், பார்வையாளர்களை 1.5 பில்ல��யன் டாலருக்கும் அதிகமாக சேமித்ததாகவும், நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஒப்பந்தங்களை பட்டியலிட்டதாகவும் ஸ்டாக்ஸோஷியல் கூறுகிறது. எந்தவொரு அளவிலும் மென்பொருள் மற்றும் டாலர்களின் ஒரு பெரிய பகுதி.\nStackSocial இல் நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் உள்ளன, மேலும் மேடை 'வெறும் மென்பொருள்' கட்டத்தை கடந்திருக்கிறது. இது இப்போது நடைமுறையில் ஒரு முழு இணையவழி தளமாகும், இது ஆட்டோ கேஜெட்டுகள் முதல் பேஷன் பாகங்கள் வரை அனைத்தையும் கொண்டுள்ளது.\nதூய்மைவாதிகள் அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது என்றாலும், ஸ்டாக் சோஷியல் இன்னும் முக்கிய மென்பொருள் வழங்கல்களில் அதன் பலத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதால் அழுவதற்கு எதுவும் இல்லை. 'வி.பி.என்' க்கான விரைவான தேடல் மட்டும் 20 க்கும் மேற்பட்ட விருப்பங்களைத் தேர்வுசெய்தது.\nஇன்றுவரை நான் கண்டறிந்த சிறந்த AppSumo மாற்றாக StackSocial எளிதானது. உண்மையில், இது எந்த நேரத்திலும் சலுகையாக இருப்பதைப் பொறுத்தவரை AppSumo ஐ விட அதிகமாக உள்ளது.\nஇதற்காக ஸ்டாக் சோஷியல் யார்: அனைவரும்\nஒரு சந்தை நிறுவனத்தில் செயலில் உள்ள ஒப்பந்தங்களின் எண்ணிக்கையை விட அதிகமான ஊழியர்கள் இருக்கும்போது, ​​நான் உரிமையாளராக இருந்தால் கொஞ்சம் கவலைப்படுவேன். துரதிர்ஷ்டவசமாக அதுதான் பிட்ச் கிரவுண்ட் தன்னைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது.\nAppSumo பற்றி நான் சில அடிப்படை ஆராய்ச்சி செய்யும் போது இந்த தளத்தை நான் முதலில் கண்டேன் - பிட்ச் கிரவுண்ட் விளம்பரம் கூகிளில் தொடர்ந்து “நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறிக்கொண்டிருந்தது. இதன் பொருள் அவர்களின் சந்தைப்படுத்தல் குழு AppSumo வாடிக்கையாளர்களை தீவிரமாக குறிவைக்கிறது. தங்கள் சொந்த பயனர்களுக்கான ஆதார ஒப்பந்தங்களுக்கு அதிக நேரம் செலவிடப்பட வேண்டும்.\nபிட்ச் கிரவுண்ட் தளத்தின் வழியாக ஒரு விரைவான பார்வை மொத்தம் 27 ஒப்பந்தங்களைக் காட்டியது - அவற்றில் 5 மட்டுமே இந்த கட்டுரை உருவாக்கப்பட்ட நேரத்தில் செயலில் இருந்தன. மீதமுள்ளவை 'விற்றுவிட்டன' என்று குறிக்கப்பட்டன. அது ஒருபுறம் இருக்க, தளத்திற்கு வருபவர்கள் தொடர்ச்சியாக மிகவும் எரிச்சலூட்டும் பாப் அப்களின் மூலம் தங்கள் ஒப்பந்த அறிவிப்புகளுக்கு பதிவுபெற பேட்ஜ் செய்கிறார்கள்.\nயார் பிட்ச் கிரவுண்ட��: சிறு வணிகர்கள், சந்தைப்படுத்துபவர்கள், சார்பு பதிவர்கள்\nவலைத்தள உரிமையாளர்கள் அல்லது வணிகங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, டீல்ஃபியூல் மிகவும் பயனுள்ள பல்நோக்கு மென்பொருள் மற்றும் வளங்களை கூட வழங்குகிறது. இதற்கு சில எடுத்துக்காட்டுகள் பிசிக்களுக்கான ஜங்க் கிளீனர்கள் அல்லது வணிக பயன்பாட்டிற்கான ஃப்ளையர்களின் தொகுப்புகள் கூட, அவற்றில் சில இலவசமாகக் கூட வழங்கப்படுகின்றன.\n21 பக்க ஒப்பந்தங்களைத் தேர்வுசெய்ய, தளத்தை உலாவ உங்களுக்கு சிறிது நேரம் ஆகலாம். சலுகையின் ஒப்பந்தங்கள் மூலம் வரிசைப்படுத்துவதற்கான பல வழிகளில் அவர்கள் இதை எளிதாக்கியுள்ளனர். டீல்ஃபியூல் சிறப்பு வகைகளை உள்ளடக்கியது என்பது சிறப்பு வேர்ட்பிரஸ் மற்றும் செருகுநிரல்கள் - அங்குள்ள பல தள உரிமையாளர்களுக்கு சிறந்தது.\nஒரு பார்வையில், இது ஒரு வெற்றிகரமான தளத்தை உருவாக்க முடிந்த ஒரு முக்கிய குழுவினரால் நடத்தப்படும் மற்றொரு சிறிய செயல்பாடாகும். தங்கள் சொந்த தளங்களை வளர்க்க தங்கள் ஒப்பந்தங்களைப் பயன்படுத்தும் வேறு எந்த தள உரிமையாளர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது, ஆம்\nயாருக்கு டீல் ஃபியூயல்: வேர்ட்பிரஸ் தள உரிமையாளர்கள், சிறு வணிகங்கள், வழக்கமான ஒப்பந்தம் தேடுபவர்கள்\nடீல் மிரர் மென்பொருளுக்கான ஒப்பந்தங்களில் அதிக கவனம் செலுத்துகிறது வலைத்தளங்கள் வளர உதவுங்கள். மார்க்கெட்டிங் முதல் சமூக பகுப்பாய்வு வரையிலான வகைகளை உள்ளடக்கிய பல சலுகைகள் அவற்றில் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக, எழுதும் நேரத்தில் அவர்களுக்கு குறைந்த அளவிலான சலுகைகள் இருப்பதாகத் தெரிகிறது.\nநான் கண்டறிந்தவை மிகவும் பயனுள்ளதாக இருந்தபோதிலும், இங்கே கிடைப்பதில் கொஞ்சம் ஆழம் இல்லை என்று தெரிகிறது. இருப்பினும், புதிய தளங்கள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை அவர்கள் புரிந்துகொண்டு “Deals 20 க்கு கீழ் ஒப்பந்தங்கள்” என்று பெயரிடப்பட்ட ஒரு வகையை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇங்கே ஒப்பந்தங்களும் ஒரு திருப்தி உத்தரவாதம், மேலும் நீங்கள் விரும்பும் எந்தவொரு கொள்முதலையும் அவர்கள் திருப்பித் தருவார்கள், கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை.\nமிரர் யார் டீல்: சார்பு பதிவர்கள், சிறு முதல் நடுத்தர வணிகங்கள்\nமென்பொருள் சந்தைகள் எவ்வ���று செயல்படுகின்றன\nவேலை செய்யும் மாதிரி ஒப்பீட்டளவில் எளிது.\nசந்தைகள் டெவலப்பர்கள், வெளியீட்டாளர்கள் அல்லது சேவை வழங்குநர்களை அணுகி ஒரு 'ஒப்பந்தத்தின்' விதிமுறைகளை பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த ஒப்பந்தங்கள் பெரும்பாலும் சந்தையில் தனித்துவமானவை, இதனால் ஒரு கட்டாய விற்பனை காரணியை உருவாக்க முடியும்.\nசந்தைகள் அதன் பார்வையாளர்களுக்கு இந்த ஒப்பந்தத்தை முடிந்தவரை கவர்ச்சிகரமானதாக மாற்றும் வேலையை மேற்கொள்கின்றன. இதற்கிடையில், ஒவ்வொரு விற்பனைக்கும் நடுத்தர மனிதனை (சந்தையில்) ஒரு வெட்டு எடுக்கிறது - சில நேரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு.\nஎடுத்துக்காட்டு - AppSumo இல் காணப்படும் மிகப்பெரிய சேமிப்பு, பூஸ்ட் மற்றும் பிற போன்ற சந்தைப்படுத்தல் மென்பொருளில் 96% வரை சேமிக்கவும்.\nஇந்த மூன்று மூலை மூலோபாயம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பயனளிக்கிறது. மென்பொருளின் மூலமானது பயன்படுத்தப்படாத வாடிக்கையாளர் பிரிவுக்கு இலவச சந்தை அணுகலைப் பெறுகிறது மற்றும் சந்தை ஒவ்வொரு விற்பனையின் ஒரு பகுதியையும் பெறுகிறது. இறுதியாக, வாங்குபவர் ஒரு சிறந்த தள்ளுபடி ஒப்பந்தத்தைப் பெறுகிறார்.\nபெரும்பாலான ஒப்பந்த சந்தைகளும் துணை நிறுவனங்களுடன் வேலை செய்யுங்கள் எனவே ஒன்றுக்கு மேற்பட்ட சந்தைகளில் ஒப்பந்தங்களை வழங்கும் தளங்களை நீங்கள் காணலாம். இது சந்தைகள் ஒவ்வொன்றும் இணையம் முழுவதும் விரிவாக்க உதவுகிறது.\nஉண்மையில், நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்களே முடியும் ஒரு வலைத்தளத்தைத் தொடங்கவும் மற்றும் இந்த சந்தைகள் வழங்கும் ஒப்பந்தங்களின் மீதான அந்நியச் செலாவணி.\nமுடிவு: ஒப்பந்த சந்தைகள் பயனுள்ளதா\nஇந்த ஒப்பந்த தளங்களில் பெரும்பாலானவை உண்மையில் வளர்ச்சியை விரிவுபடுத்த விரும்பும் வலைத்தள உரிமையாளர்களுக்கு உதவுகின்றன என்பதை இப்போது நீங்கள் உணர்ந்திருக்கலாம். உள்ளடக்கம் மற்றும் எஸ்சிஓ எந்தவொரு வலைத்தளத்தின் அல்லது வலைப்பதிவின் முக்கிய மையமாகும், ஆனால் வெளிச்சத்தை விரிவாக்குவது வேறு விஷயம்.\nமென்பொருள் ஒப்பந்தங்களுக்கான பிரபலமான பிரிவுகள் பின்வருமாறு:\nவிற்பனை மற்றும் முன்னணி தலைமுறை\nஒப்பந்த வலைத்தளங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். முதலாவது வெளிப்படையானது - செலவில் சேமிப்பு. இந்த தளங்களில் பெரும்பாலானவற்றில் காணப்படும் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் அவற்றின் பிரசாதத்தில் தனித்துவமானது. வருடாந்திர தொடர்ச்சியான கட்டணங்களை செலுத்துவதை விட ஒரு பயன்பாட்டிற்கான வாழ்நாள் உரிமத்தை வாங்குவதற்கான வாய்ப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇரண்டாவது இன்னும் கொஞ்சம் நுட்பமானது. முன்னணி தலைமுறைக்கு உதவ சில பயன்பாடுகளை விரும்பிய ஒரு துணை தள உரிமையாளரின் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு சந்தையில் நீங்கள் விரும்புவதற்கான ஒப்பந்தத்தைத் தேடுவதைத் தவிர, மாற்றுச் சலுகைகள் மூலம் உலாவலாம், நீங்கள் எதையாவது சிறப்பாகக் காண முடியுமா அல்லது உங்கள் பணத்திற்கு நல்ல மதிப்பை அளிக்கிறீர்களா என்பதைப் பார்க்கவும்.\nஇந்த ஒப்பந்தங்கள் தவறாமல் மாறுகின்றன என்பதையும் மீண்டும் நினைவில் கொள்ளுங்கள், எனவே உங்கள் வணிகத்திற்கு எந்த மென்பொருள் சிறப்பாக செயல்படக்கூடும் என்பது குறித்த புதிய யோசனைகளைப் பெற நீங்கள் எப்போதும் மீண்டும் சரிபார்க்கலாம்.\nAppSumo என்பது பல சிறந்த மென்பொருள் ஒப்பந்தங்களை வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாகும். நீங்கள் எல்லா வகையான பயன்பாடுகளையும் செய்யலாம், அங்கு அவை பொதுவாக விலைக்கு ஒரு விலைக்கு - சில சந்தர்ப்பங்களில் 80% தள்ளுபடி.\nAppSumo Plus என்றால் என்ன\nAppSumo Plus என்பது அவர்களிடமிருந்து ஒரு உறுப்பினர் திட்டமாகும், இது கிங்சுமோ வலை புரோவிற்கு கூடுதல் 10% தள்ளுபடி மற்றும் அணுகலை வழங்குகிறது - ஆண்டுக்கு $ 99 மட்டுமே. AppSumo சிறந்த ஒப்பந்தங்களை வழங்கினால், பிளஸ் பதிப்பு இது எல்லாவற்றின் பாட்டி.\nவரவிருக்கும் அனைத்து AppSumo ஒப்பந்தங்களையும் பற்றி எப்படி அறிந்து கொள்வது\nதொடர்பில் இருக்க நீங்கள் அவர்களின் தளத்தை தினமும் அடிக்க வேண்டியதில்லை. அவர்களின் செய்திமடலுக்கு பதிவுபெறுங்கள், அவை கிடைக்கும்போது அவை எல்லா புதிய ஒப்பந்தங்களையும் உங்கள் வழியில் அனுப்பும்.\nAppSumo எவ்வாறு பணம் சம்பாதிக்கிறது\nAppSumo வருவாய் பங்கில் இயங்குகிறது. இது பெறப்பட்ட வருவாயில் 40% மீண்டும் சந்தைப்படுத்தல், விளம்பரம், துணை நிறுவனங்கள் மற்றும் கட்டண செயலாக்கக் கட்டணங்களில் முதலீடு செய்கிறது. மீதமுள்ள 60% AppSumo க்கும் அதன் கூட்டாளர்களுக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது.\nAppSumo இல் இலவச ஒப்பந்தங்கள் உள்ளதா\nஆம். AppSumo இல் ��ரு “Freebie” பிரிவு உள்ளது, அங்கு நீங்கள் எதையுமே வழங்காத பொருட்களைக் காணலாம்.\nAppSumo ஒப்பந்தங்கள் அவற்றின் விலைக்கு மதிப்புள்ளதா\nபொதுவாக, ஆம். அனைத்து மென்பொருள் ஒப்பந்தங்களையும் கையாளும் தளமாக, AppSumo பராமரிக்க அதன் சொந்த நற்பெயரைக் கொண்டுள்ளது. இது ஒரு கண்டிப்பான 'கருவி ஏற்றுக்கொள்ளல்' கொள்கையுடன் வழிகாட்டுகிறது, இது ரிஃப்-ராஃப்பை அவர்களின் தளத்திலிருந்து விலக்கி வைக்கிறது.\nAppSumo க்கு சில நல்ல மாற்று வழிகள் யாவை\nநிறைய விருப்பங்கள் உள்ளன, உண்மையில். சில எடுத்துக்காட்டுகளில் Dealify, StackSocial மற்றும் Pitchground ஆகியவை அடங்கும் - இந்த கட்டுரையில் நாங்கள் விவரித்தோம்.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nதொடக்கக்காரர்களுக்கான 50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nசிறு வணிகத்திற்கான சிறந்த ஹோஸ்டிங்\nமலிவான வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் தீர்வுகள்\nShopify ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஉங்கள் வணிகத்திற்கான இலவச அசல் சின்னங்கள்\nஉங்கள் தரவு தனியுரிமையைப் பாதுகாக்க சிறந்த VPN\nவணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nபிராண்ட் அங்கீகாரத்தை உருவாக்க மைக்ரோ-புக்ஸ் பயன்படுத்துதல்\nSitejet: ஒரு வியாபார வலைத்தளத்தை உருவாக்க எளிய நடைமுறைகள்\nஒரு சேவையாக பிரபலமான மென்பொருள் (சாஸ்) எடுத்துக்காட்டுகள்\n[சர்வே] சிறந்த வளர்ச்சி ஹேக்கிங் கருவிகள் யார்\nஉங்கள் வணிகத்திற்கான ஒரு ராக் திட உள்ளடக்க வியூகத்தை உருவாக்குவதற்கான உதவிக்குறிப்புகள்\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . வலைப்பதிவு . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழும���யான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nAppSumo மாற்று: பணத்தை சேமிக்கவும்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு | / ஸைரோ\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஅறியப்பட்ட ஹோஸ்ட் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nInMotion ஹோஸ்டிங் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஹாக்ஹோஸ்ட் கருப்பு வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2020)\nAppSumo போன்ற தளங்கள்: பணத்தைச் சேமிக்கவும், AppSumo மாற்றுகளில் கூடுதல் ஒப்பந்தங்களைக் கண்டறியவும்\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\nGreenGeeks பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஇருண்ட வலையை அணுகுவது எப்படி: TOR உலாவியைப் பயன்படுத்தி இருண்ட வலையை உலாவ வழிகாட்டி\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் மற்றும் பிற வேலைகளை வீட்டிலிருந்து கண்டுபிடிப்பதற்கான ஆதாரங்கள்\nஹோஸ்ட்கேட்டர் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nப்ளூஹோஸ்ட் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2020)\nஇன்டர்சர்வர் கருப்பு வெள்ளிக்கிழமை ஒப்பந்தங்கள் (2020)\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/bairavaa-trailer-release-date-announced-soon/", "date_download": "2020-11-29T23:25:35Z", "digest": "sha1:LATVZXMRVAKSXTARTG477LG7DP7JMGLZ", "length": 6658, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Bairavaa trailer release date announced soon | Chennai Today News", "raw_content": "\nபுத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகுமா ‘பைரவா’ டிரைலர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபுத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகுமா ‘பைரவா’ டிரைலர்\nபுத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகுமா ‘பைரவா’ டிரைலர்\nஇளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் பணி முடிந்துவிட்டதாகவும், சென்சாருக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் இயக்குனர் பரதன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது\nஆங்கில புத்தாண்டுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் இந்த புத்தாண்டு தினத்தில் ‘பைரவா’ டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிர முயற்சி செய்து வருவதாக படக்க்ழுவினர் தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.\nவிஜய், கீர்த்திசுரேஷ், ஜெகபதிபாபு, சதீஷ், அபர்ணா விநோத், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பைரவா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nமக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக. வைகோ அதிரடி அறிவிப்பு\nஅஜித் ரசிகர் மன்ற தலைவராக நடிக்கும் பிரபல வில்லன்\nதுப்பாக்கி ரிலீசாகி எட்டு வருடங்கள்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\n’தளபதி 65’ படத்தை டிராப் செய்கிறதா சன் பிக்சர்ஸ்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:\nமாஸ்டர் ஆடியோ விழாவில் வெறுப்பேற்றிய தயாரிப்பாளர்: நெட்டிசன்கள் கிண்டல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veblr.com/m/watch/361a96977b32c9/40-serial-actress-sruthi-raj-age", "date_download": "2020-11-29T23:03:54Z", "digest": "sha1:3LMUNCLREHZEXGLQBF3J6Z2MR24SKOG3", "length": 38045, "nlines": 397, "source_domain": "veblr.com", "title": "40 வயசாகியும் திருமணம் ஆகாத பிரபல சீரியல் நடிகை|Serial Actress Sruthi Raj Age video - id 361a96977b32c9 - Veblr Mobile", "raw_content": "\n40 வயசாகியும் திருமணம் ஆகாத பிரபல சீரியல் நடிகை|Serial Actress Sruthi Raj Age\nநடிகை ஸ்ருதி ஹாசனுக்கு வந்த பரிதாப நிலைமை இதோ|Sruthi Hasan|Sruthi Hasan Latest news\nSruthi Raj Emotional video | அழகு சீரியல் நிறுத்தப்பட்டது ஏன்\nWatch Sruthi Raj Emotional video | அழகு சீரியல் நிறுத்தப்பட்டது ஏன்\nவாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடிக்கும் சுருதி ஹாசன்|Sruthi Hasan Serial\nWatch வாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடிக்கும் சுருதி ஹாசன்|Sruthi Hasan Serial With HD Quality\nசெம்பருத்தி சீரியலில் இன்று தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் வீட்டில் அதை காட்ட கூடாது என்று அதி அம்மாவிடம் கேட்க எனக்கும் முன்னாடி பல கோவம் இருந்தது ஆனால் அதை நான் வ்வீடில் கேட்க மாட்டேன் என்று அகிலாண்டேஸ்வரியும் சொல்லுறாங்க ,இறுதியில் தேர்தலின் முடிவும் வருகிறது இறுதியில் பரவாது வெற்றி பெறுகிறாள் வனஜா ,மித்ரா,அகிலாண்டேஸ்வரி அனைவரும் தேர்தல் முடிவால் மிகவும் அதிர்ச்சி ஆகின்றார்கள் ,மித்ரா மற்றும் வனஜா இருவரும் மறுபடியும் ஓட்டு என்ன சொல்லுகிறார்கள் ஆனால் ஆதி ஒரு வீடியோ வை காட்டுகிறார் அந்த வீடியோவில் மித்ரா பார்வதியும் தொழிலாளர்களை பற்றி மிகவும் தவறாக பேசுகிறார் அந்த வீடியோ தொழிலாளர்களிடம் வந்ததால் தான் மித்ராவுக்கு ஓட்டு போடாமல் பார்வதிக்கு ஓட்டு போட்டார்கள் என்று அகிலாண்டேஸ்வரிக்கு தெரிய வருகிறது அதனால் கோவமான அகிலாண்டேஸ்வரி மித்ராவை அறைகிறாள் மித்ரா வாங்கிய அறையால் ஒஓடி ஒளிகிறாள் வனஜா பின்பு அனைவரும் பார்வதிக்கு வாழ்த்து சொல்கின்றனர் ,பின்பு வீட்டில் தேர்தலில் தோற்றதை எண்ணி கடுப்பில் இருக்கும் மித்ராவுக்க் போன் செய்து நான் தான் உன்னை தேர்தலில் தோற்க வைக்க அந்த விதாவை அனுப்பினேன் என்று சொல்லும் மர்ம மனிதன் ஆன்னல் ஆதி\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\n40 வயசாகியும் திருமணம் ஆகாத பிரபல சீரியல் நடிகை|Serial Actress Sruthi Raj Age\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nநடிகை ஸ்ருதி ஹாசனுக்கு வந்த பரிதாப நிலைமை இதோ|Sruthi Hasan|Sruthi Hasan Latest news\nSruthi Raj Emotional video | அழகு சீரியல் நிறுத்தப்பட்டது ஏன்\nWatch Sruthi Raj Emotional video | அழகு சீரியல் நிறுத்தப்பட்டது ஏன்\nவாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடிக்கும் சுருதி ஹாசன்|Sruthi Hasan Serial\nWatch வாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடிக்கும் சுருதி ஹாசன்|Sruthi Hasan Serial With HD Quality\nசெம்பருத்தி சீரியலில் இன்று தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் வீட்டில் அதை காட்ட கூடாது என்று அதி அம்மாவிடம் கேட்க எனக்கும் முன்���ாடி பல கோவம் இருந்தது ஆனால் அதை நான் வ்வீடில் கேட்க மாட்டேன் என்று அகிலாண்டேஸ்வரியும் சொல்லுறாங்க ,இறுதியில் தேர்தலின் முடிவும் வருகிறது இறுதியில் பரவாது வெற்றி பெறுகிறாள் வனஜா ,மித்ரா,அகிலாண்டேஸ்வரி அனைவரும் தேர்தல் முடிவால் மிகவும் அதிர்ச்சி ஆகின்றார்கள் ,மித்ரா மற்றும் வனஜா இருவரும் மறுபடியும் ஓட்டு என்ன சொல்லுகிறார்கள் ஆனால் ஆதி ஒரு வீடியோ வை காட்டுகிறார் அந்த வீடியோவில் மித்ரா பார்வதியும் தொழிலாளர்களை பற்றி மிகவும் தவறாக பேசுகிறார் அந்த வீடியோ தொழிலாளர்களிடம் வந்ததால் தான் மித்ராவுக்கு ஓட்டு போடாமல் பார்வதிக்கு ஓட்டு போட்டார்கள் என்று அகிலாண்டேஸ்வரிக்கு தெரிய வருகிறது அதனால் கோவமான அகிலாண்டேஸ்வரி மித்ராவை அறைகிறாள் மித்ரா வாங்கிய அறையால் ஒஓடி ஒளிகிறாள் வனஜா பின்பு அனைவரும் பார்வதிக்கு வாழ்த்து சொல்கின்றனர் ,பின்பு வீட்டில் தேர்தலில் தோற்றதை எண்ணி கடுப்பில் இருக்கும் மித்ராவுக்க் போன் செய்து நான் தான் உன்னை தேர்தலில் தோற்க வைக்க அந்த விதாவை அனுப்பினேன் என்று சொல்லும் மர்ம மனிதன் ஆன்னல் ஆதி\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\nபல்வேறு விதமான தமிழ் சினிமா செய்திகளையும் ,பொழுதுபோக்கு மற்றும் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் CHENNAI CHANNAL ஐ SUBSCRIBE செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/ponneri/my-kalyan-mini-store/6wiRJ3fP/", "date_download": "2020-11-29T23:17:33Z", "digest": "sha1:INZOIC2R5ZO7BYLJJMXMNWNYKT5I2WHT", "length": 4841, "nlines": 118, "source_domain": "www.asklaila.com", "title": "மை கல்யாண் மினி ஸ்டோர் in போன்னெரி, சென்னை - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nமை கல்யாண் மினி ஸ்டோர்\nநம்பர்-43, ஜி.எ��்.டி. ரோட்‌ ஔர் மிஞ்ஜுர் ரோட்‌, போன்னெரி, சென்னை - 601204, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாயமண்ட், கோல்ட், சில்வர், டிரெடிஷனல்\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2413496", "date_download": "2020-11-29T21:47:09Z", "digest": "sha1:7J22MZ42SEWXICBOVWMRZWLIY4C5BLE7", "length": 8851, "nlines": 70, "source_domain": "www.dinamalar.com", "title": "இறந்தவர் வங்கிக் கணக்கில் ரூ. 25 லட்சம் சுருட்டிய பணியாளர்கள் இருவர், சஸ்பெண்ட் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇறந்தவர் வங்கிக் கணக்கில் ரூ. 25 லட்சம் சுருட்டிய பணியாளர்கள் இருவர், சஸ்பெண்ட்\nபதிவு செய்த நாள்: நவ 17,2019 07:26\nதிருச்சி: இறந்தவர் கணக்கில் இருந்து, 25 லட்சம் ரூபாய் சுருட்டிய, வங்கிப் பணியாளர்கள், இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.\nதிருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில், எமிலிசோலா என்பவர், தன் சேமிப்பு கணக்கில், 30 லட்சம் ரூபாய்க்கு மேல், 'டிபாசிட்' செய்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், எமிலிசோலா இறந்தார். அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு, உறவினர்கள் யாரும் சொந்தம் கொண்டாடவில்லை.இதனால், அந்த வங்கிக் கிளை மேலாளராக இருந்த, ஷேக் மொய்தீன், 58, உதவி மேலாளராக இருந்த, சின்னத்துரை, 47, ஆகியோர், எமிலிசோலாவின் வங்கிக் கணக்கை புதுப்பித்தனர். எமிலிசோலாவின் கையெழுத்தை, போலியாக போட்டு, புதிதாக, ஏ.டி.எம்., அட்டை வாங்கினர். அந்த அட்டையை பயன்படுத்தி, எமிலிசோலாவின் கணக்கில் இருந்து, பல கட்டமாக, 25 லட்சம் ரூபாயை கையாடல் செய்தனர். வாடிக்கையாளர்களின் டிபாசிட் கணக்குகளை, அதிகாரிகள் தணிக்கை செய்த போது, எமிலிசோலாவின் பணத்தை, வங்கிப் பணியாளர்களே கையாடல் செய்தது, கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, விசாரணை நடத்திய அதிகாரிகள், ஷேக் மொய்தீன், சின்னத்துரை ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்தனர்.மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் பிரேம் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார், ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சம்பவம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/page/4/", "date_download": "2020-11-29T23:24:21Z", "digest": "sha1:B2CIPZK4NQ7ML5IVIQFN2OGB4SE23ECL", "length": 15948, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "நீட் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 4", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநீட்,ஜேஇஇ தேர்வுக்கு தடை கேட்டு 6 மாநிலங்��ள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு… இன்று விசாரணை\nடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நீட். ஜேஇஇ தேர்வுகளுக்கு தடை கேட்டு 6 மாநிலங் கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன….\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடக்கம்…\nடெல்லி: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடங்குகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில்…\nமேற்கு வங்கத்தில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகள் நடைபெறாது: முதலமைச்சர் மமதா பானர்ஜி\nகொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகள் நடைபெறாது என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி உள்ளார். கொல்கத்தாவில்…\nநீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தும் முன் மாணவர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும்: சோனியா காந்தி கோரிக்கை\nடெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தும் முன்பாக மாணவர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்…\nநீட், ஜேஇஇ தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை: மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் சீராய்வு மனு தாக்கல்\nடெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதி மன்றத்தில்…\nநீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவதா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: நீட் தேர்வுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுவதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா…\nநீட், ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும்: பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்\nடெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புகளுக்கு…\nகொரோனா பாதிப்பு எதிரொலி: நீட்,ஜேஇஇ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்\nசென்னை: கொரோனா காரணமாக நீட், ஜேஇஇதேர்வை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை தமிழக…\nநீட், ஜேஇஇ தேர்வு விவகாரம்: அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்\nடெல்லி: நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்���ில் அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நல்ல தீர்வை காணவேண்டும் என்று மத்திய அரசை…\nநீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nசென்னை: செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய…\nதிட்டமிடப்படி ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை உறுதி\nபுதுடெல்லி: இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெஇஇ (முதன்மை) மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை…\nநீட் தேர்வை ஒத்தி வைக்கும் கோரிக்கையில் அதிமுக அரசின் மவுனம் ஏன்\nசென்னை: நீட் தேர்வை ஒத்தி வைக்கும் கோரிக்கையில் தமிழக முதல்வர் மட்டும் மவுனம் ஏன் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபுனே: ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற 40 வயது நபர் ஒருவர், தனக்கு மிக மோசமான பக்க விளைவுகள்…\nடில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,66,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,906…\nமகாராஷ்டிராவில் இன்று 5,544 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,20,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,67,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,459 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,505 பேர்…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபஹ்ரைன் ஜிபி கார் பந்தய தீ விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ரொமைன் குரோஸ்ஜீன்\n“இந்த சட்டங்களை யார் கேட்டது” – மோடி அரசை சாடும் விவசாயிகள்\nசொந்த மண்ணில் டி-20 தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா\nதோற்ற பிறகு சம்பிரதாயமாக புலம்பிய கேப்டன் விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/yaam-arindha-tamilin-inimai-bharathiyar-aadai-kids-tamil-round-neck-tshirts.html", "date_download": "2020-11-29T22:56:00Z", "digest": "sha1:32BHL7WIMWGQXT7LTYBCGTWSMUSTC7EF", "length": 6719, "nlines": 89, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Yaam Arintha Kids | Kids Tamil Tshirts", "raw_content": "\nஅன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்\nவில்வா தமிழ் ஆடைகளின், மகாகவி பாரதியார் அறிந்து அனுபவித்து உரைத்த உண்மை \"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் \" ஆடை சாம்பல் நிறத்தில் பருத்தி துணியில் தரமான முறையில் தயாரித்து உள்ளோம்.\nஅன்றே அஞ்சல் | 3 ~ 5 நாளில் விநியோகம்\nசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine\n\"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்\"\nநமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.\nஇந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், நம் மொழியின் இனிமையை உணர பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசு பாருங்கள், அதன் சுவை உங்களை நிச்சயம் உயரத்திற்கு எடுத்து செல்லும். நம் அறிவியல், கலை, விஞ்ஞான அறிவு, கற்பனை திறன் அனைத்தும் நம் தாய் தமிழில் உரையாடும் போதும், சிந்திக்கும் போது தான் அதிக திறனுடன் செயல்பட இயல்பாக செயல்படுவோம் என்பது அனுபவ உண்மை.\nபெருமை மிக்க எம் மொழி:\nதமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27 மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.\nவாழ்க எம் மொழி :\nதமிழில் பேசுவோம், எழுதுவோம், தொடர்பு கொள்வோம், தமிழனாய் இருப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-11-29T22:08:19Z", "digest": "sha1:LP3XTDKEVUK7ZO6LRZC6SA7JWKRZ7UMA", "length": 6316, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "அரசியல் பழிவாங்கும் ஆணையத்தை விமர்சித்த 5 எஸ்.ஜே.பி எம்.பி.க்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை....! » Sri Lanka Muslim", "raw_content": "\nஅரசியல் பழிவாங்கும் ஆணையத்தை விமர்சித்த 5 எஸ்.ஜே.பி எம்.பி.க்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை….\nஅரசியல் பாதிப்புக்குள்ளான சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையம் (பி.சி.ஓ.ஐ) நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் சமகி ஜன பாலவேகே (எஸ்.ஜே.பி) இன் 05 உறுப்பினர்கள் மீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.\nஎஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, நலின் பண்டாரா, ஜே.சி.அலவதுவாலா, மயந்த திசாநாயக்க, சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் இன்று ஆணைக்குழு முன் ஆஜரானார்கள்.\nஅரசியல் வன்கொடுமை தொடர்பாக பி.சி.ஓ.ஐ மீது லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணையத்திற்கு எம்.பி.க்கள் சமீபத்தில் புகார் அளித்தனர், இது நாட்டின் சட்ட விதிகளை மீறுவதற்காக தவறான நடத்தை மற்றும் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது என்று குற்றம் சாட்டியது.பதிலுக்கு ஆணைக்குழு பி.சி.ஓ.ஐ பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் கேவலமான கருத்துக்களை தெரிவித்ததாகவும் அதன் அதிகாரத்தை சவால் செய்ததாகவும் குற்றம் சாட்டியது.\n“அவர்கள் எங்களுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் நீதித்துறையை மதிக்கிறோம், ஆனால் தவறில்லை ”என்று எஸ்.ஜே.பி பொதுச் செயலாளர் எம்.பி. ரஞ்சித் மத்துமா பண்டாரா செய்தியாளர்களிடம் கூறினார்.\nபி.சி.ஓ.ஐ-யால் குற்றம் சாட்டப்பட்ட 5 எஸ்.ஜே.பி எம்.பி.க்கள் கமிஷனின் வளாகத்���ில் இருந்தபோது முகமூடி அணிந்து குறுக்கு அடையாளத்தைக் காண்பித்தனர்.\n2015-2019 க்கு இடையில் அரசியல் பாதிப்புக்குள்ளான சம்பவங்களை விசாரிக்க பிசிஓஐ 2019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டது. இது தனது நடவடிக்கைகளை முடித்து, இந்த வாரம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.\nLPL ஆடுவது கடையில் பாண் வாங்குவது போன்ற விடயமல்ல – மாலிங்க..\nரிஷாத்தை கொலை செய்ய கருணாவுக்கு 15கோடி ரூபா: விசாரணை தேவை, நளின் பண்டார…\nஹிஸ்புல்லா தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளியான மற்றுமொரு விடயம்..\n36 மணித்தியாலத்தில் சூறாவளி ஏற்படும் வாய்ப்பு – வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/42878", "date_download": "2020-11-29T22:13:44Z", "digest": "sha1:OQTKGKMTGBQNZZGCANGAF5F44JIGJXWL", "length": 6401, "nlines": 65, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் – மரண அறிவித்தல்\nதிரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் – மரண அறிவித்தல்\n1 week ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,473\nயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு பண்டத்தரிப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஅஞ்சலாதேவி(அஞ்சலா) அவர்களின் அன்புக் கணவரும்,\nகிருஷ்ணானந்தி(வவி), நாகநந்தினி(லதா), வதனமோகன்(மோகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபவளம்மா, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தங்கம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கணேசநாதன், இராசரத்தினம், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபைந்தமிழ்குமரன்(காண்டீபன்), கங்காதரன்(வவி), சுரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபிரவிந், திஷான், கவிந், வைஷ்ணவி, கிறிஷிவ், பிறிஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் துயர்பகிர்வு 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடலியடைப்பு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக���கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்\nகாண்டீபன் – மருமகன்Mobile : +16477040974\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2413497", "date_download": "2020-11-30T00:35:31Z", "digest": "sha1:2LNJ6RI6WNFELAXKL2OXCJQY4O5BP44N", "length": 8532, "nlines": 70, "source_domain": "www.dinamalar.com", "title": "லஞ்ச எஸ்.ஐ.,யை விடுவிக்க ரூ.10 லட்சம் வாங்கி மோசடி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nலஞ்ச எஸ்.ஐ.,யை விடுவிக்க ரூ.10 லட்சம் வாங்கி மோசடி\nபதிவு செய்த நாள்: நவ 17,2019 07:26\nதிருச்சி: லஞ்ச வழக்கில் கைதான, எஸ்.ஐ., மனைவியிடம், 10 லட்சம் ரூபாய் வாங்கி, மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.\nகரூர் மாவட்டம், குளித்தலை, ஏ.சி.டி., நகரைச் சேர்ந்த ரகுபதி, வாங்கல் பகுதியில், எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். ஜன., 31ம் தேதி, லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட ரகுபதி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள, ஆலம்பாடியைச் சேர்ந்த சாந்தப்பன், 45, என்பவர், ரகுபதியின் மனைவி லதாவிடம், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்போது, 'உயர் போலீஸ் அதிகாரி களை, எனக்கு நன்கு தெரியும். அவர்களிடம் பேசி, ரகுபதியை விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன். அதற்கு, 10 லட்சம் ரூபாய் செலவாகும்' என, கூறியுள்ளார். இதை நம்பிய லதா, பிப்., 27ல், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே, சாந்தப்பனை சந்தித்து, 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.ஆனால், ரகுபதியை விடுவிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லதா, மெபைல்போனில், சாந்தப்பனை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.இதனால், அதிர்ச்சிஅடைந்த லதா, 10 லட்சம் ரூபாய் வாங்கி, ஏமாற்றிய, சாந்தப்பன் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார். இது தொடர்பாக, மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞான சேகர், விசாரணை நடத்தி, சாந்தப்பனை நேற்று கைது செய்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சம்பவம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/118138-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/page/4/", "date_download": "2020-11-29T22:50:12Z", "digest": "sha1:TKGHLTOHY3EQ2REYWM3LPUOHPY37P7KU", "length": 45662, "nlines": 748, "source_domain": "yarl.com", "title": "பிட்டுக்கு மனம் சுமந்து ..... - Page 4 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nபிட்டுக்கு மனம் சுமந்து .....\nபிட்டுக்கு மனம் சுமந்து .....\nஅடடா... சுறா புட்டு என்பது சுறா வறையத்தானா... சுறா வறை ஒரு மாதத்தில் ஒருக்காலாவது செய்வது வழக்கம்.\nமெசொபொத்தேமியா சுமேரியர் 28 posts\nஎனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக் கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்���ு, கொதிநீர் குறைத்த\nஅப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா 🤣\nபுட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.\nபுட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.\nமுதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும்.\nஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.\nமுதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும்.\nஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.\nஒடியல்மாவை எவ்வளவு நேரம் ஊற வைக்கனும்\nஅத்துடன் வேறு மா ஏதும் கலக்க வேண்டுமா\nகூலுக்கு ஒடியல் மாவில் உள்ள கயர்ப்பு தன்மை போக ஊற வைக்கின்றனாங்கள்\nஅம்மா, அம்மம்மா அவிச்ச ஒடியல்மா புட்டை பற்றித்தான் இங்கு சொன்னனான்.\nபழைய ஞாபகத்தின் படி கயரை எடுக்க மாவை ஊராவிட்டு பின் துணியால் வடிப்பார்கள்.\nபின் கருவல் நொருவல் முளகாய்த்தூள் போட்டு சாதாரண புட்டுப்போல் நீத்துப் பெட்டியில் அவிப்பார்கள்.\nமாவைக் கலப்பது பற்றி கேட்டுத்தான் சொல்ல வேண்டும்.\nஅடுத்த நாள் அது காய்ந்து போய் இருக்கும். நல்லெண்ணை விட இளகி வரும்.\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nஇனிப் புட்டோட கலந்து சாப்பிட ஒன்டுமில்லைப் போல இருக்கு\nகொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள்.\nகொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள்.\nஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்\nஅவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ\nபி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்\nஎல்லாரும் நல்லாய்தான் புட்டு அவிக்குறிங்கள் . நான் ஓட்ஸ் புட்டுதான் இங்கை அவிக்கிறனான் . என்ரை அவருக்கு ஓட்ஸ் புட்டு எண்டால் காணும் . சாதரணமாய் கறியளோடை சாப்பிட நல்லாய் இருக்கும் . நான் ஊரிலை இருந்த நேரம் புட்டும் பழைய முருங்கைக் கறியும் எண்டால் எனக்கு உயிர் .\nமுருங்கைக்காய்க் கறியும் ப���ட்டும் ம் ....... நல்ல உருசிதான்.\nஓட்ஸை அவித்துவிட்டு புட்டைக் குழைப்பீர்களா\n அதையும் எழுதிவிடுங்கோ மைத்திரேயி. ஆனா ஓட்சும் அதிகமாக\nஉண்டால் உடம்புவைக்கும் என்பார்கள். உண்மையோ தெரியாது.\nபுட்டு அந்தமாதிரித்தான் அவியுது.......ஒடியல் புட்டு இன்னும் விசேசம்.\nநானும் எதோ அங்கலாய்ப்பில புட்டைப் பற்றி எழுதப் போய் இப்ப எல்லாருக்கும் பிடிச்ச உணவு புட்டு என்று தெரிகிறது.\nமுதல் நாள் இரவு அவிச்ச ஒடியல்மா புட்டை அடுத்த நாள் காலம்பிற நிறைய நல்லெண்ணை வீட்டு குழைத்து சின்ன வெங்காயத்தோட சாப்பிட வேணும்.\nஒடியல்மா புட்டு அவிக்கும் போது செத்தல் மிளகாய் எல்லாம் போட்டுத்தான் அவிப்பார்கள்.\nஒடியல் மாப்புட்டு ஒரே ஒருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் நான் ஒருநாளும்\nஅவித்ததில்லை. ஒடியல் மாவைப் பச்சையாகக் குழைப்பதா\nகொஞ்சம் பொறுங்கோ. போற போக்கில யாரும் சீமெந்துடன் சேர்த்துக் குழைத்து புட்டவிக்கும் முறையைப் போடுவார்கள்.\nபோட்டால் நீங்கள் தான் போடவேணும்.\nஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்\nஅவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ\nபி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்\nஅதென்ன நந்தனுக்கு தெரிஞ்சிருக்கும். ஊரினாலா\nஒடியல் புட்டு அவிக்கிற நேரம், கொஞ்சம் முல்லை இலை கலந்து அவிக்க வேணும்\nஅவிச்சுப் போட்டு, தீய்ச்ச திரளி மீனோட' சாப்பிட்டுப் பாருங்கோ\nபி.கு: நந்தனுக்குக் கட்டாயம் தெரிச்சிருக்கும்\nநல்ல பதிவுகள். புங்கை முல்லை இங்கிருக்கா\nமுசுட்டை இலையையா புங்கையும் உடையாரும் முல்லை என்கிறீர்கள்\nEdited March 8, 2013 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது\nபுட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா\nஅடடா... சுறா புட்டு என்பது சுறா வறையத்தானா... சுறா வறை ஒரு மாதத்தில் ஒருக்காலாவது செய்வது வழக்கம்.\nசுறா வறை வேறு. சுறாப்புட்டு வேறு. சுறாப்புட்டும் அவிப்பதுண்டு. சுறாப் புட்டு மட்டுமல்ல மீன் புட்டும் செய்யலாம். சிலவகையான மீன்களைத் தனியாக வேகவைத்து விட்டு, அதனோடு வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் வெட்டிப் போட்டு பிசைந்து விட்டு, புட்டு மாவோடு சேர்த்து அவிப்பார்கள். நான் சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன். ஒடியல் ம�� புட்டும் சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது. இவ்வாறான புட்டுக்களை இரவில்தான் அதிகம் செய்வார்கள்.\nஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது\nபுட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா\nபுட்டும் சூடை மீன் பொரியலும் உண்டிருக்கிறேன். அலாதிச் சுவை அது.\nசுறா வறை வேறு. சுறாப்புட்டு வேறு. சுறாப்புட்டும் அவிப்பதுண்டு. சுறாப் புட்டு மட்டுமல்ல மீன் புட்டும் செய்யலாம். சிலவகையான மீன்களைத் தனியாக வேகவைத்து விட்டு, அதனோடு வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் வெட்டிப் போட்டு பிசைந்து விட்டு, புட்டு மாவோடு சேர்த்து அவிப்பார்கள். நான் சின்ன வயதில் சாப்பிட்டிருக்கிறேன். ஒடியல் மா புட்டும் சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது. இவ்வாறான புட்டுக்களை இரவில்தான் அதிகம் செய்வார்கள்.\nஅப்ப சுறாப் புட்டும் இருக்குத்தான். சரி நாளைக்கு விருந்தினர் வருகின்றனர் செய்து அசத்திவிட வேண்டியதுதான்.\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nஒடியல் மாப் புட்டு எப்படிச் செய்வது\nபுட்டும் சூடை மீனும் (சூடை மீன் குழம்பும்) சாப்பிட்டு இருக்கின்றீர்களா\nபொரித்த சூடை மீன் குழம்பு புட்டுடன் நன்றாக இருக்கும். Mackerel ஐ பொரிப்பதற்குப் பதிலாக Oven இற்குள் வைத்து எடுத்து பின் குழம்பு செய்தாலும் சூடை / கும்பிளா கலந்த சுவை வரும்.\n***பிழையான அர்த்தம் தருவதனால் திருத்தப்பட்டது.****\nபொரித்த சூடை மீன் குழம்பு புட்டுடன் நன்றாக இருக்கும். Mackerel ஐ Oven இற்குள் வைத்து குழம்பு செய்தாலும் சூடை / கும்பிளா கலந்த சுவை வரும்.\nஏன் அடுப்பில் செய்தால் அந்தச் சுவை வராதோ தப்பிலி\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nஏன் அடுப்பில் செய்தால் அந்தச் சுவை வராதோ தப்பிலி\nநான் எழுதிய விதம் பிழை. திருத்தியுள்ளேன்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநான் எழுதிய விதம் பிழை. திருத்தியுள்ளேன்.\nநல்லவேளை.. தப்பிலியை நம்பி யாரும் கறிச்சட்டியை oven க்குள் வைக்கவில்லை..\nநேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .\nஒருவரும் குரக்கன் புட்டை பற்றி இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.\nவெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.\nஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.\nஅதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.\nபின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.\nஅது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு.\nநேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .\nநீங்களே புட்டுச் சாப்பிட்டுக்கொண்டு புட்டுகளை நினைச்சன் எண்டு சொல்லுறது கொஞ்சம் ஓவர்\nஒருவரும் குரக்கன் புட்டை பற்றி இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.\nவெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.\nஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.\nஅதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.\nபின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.\nஅது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு.\nகுரக்கன் பிட்டு எப்பவாவது அவிப்பது. என்னை விட ஒருவரும் விரும்பி உண்பதில்லை. அதனால் அவிப்பதில்லை. என்ன கறியுடன் உண்டால் அது சுவை என்றும் எழுதினால் நல்லது மல்லையூரன்.\nநேற்று வீட்டிற்கு போக வெந்தய கீரை போட்டு புட்டு அவித்துவைத்திருந்தார் மனைவி ,எனக்கு யாழ் புட்டுகளை நினைத்து புரக்கு அடித்துவிட்டது .\nமனுசி.. பிள்ள குட்டிகள எல்லுபேளுயும் நினைக்கிறேல்லையே..\nஒருவரும் குரக்கன் புட்டை பற்றி இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.\nவெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.\nஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.\nஅதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.\nபின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.\nஅது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு.\nகுரக்கன் புட்டை எங்கள் வீட்டில் சர்க்கரையோடுதான் அதிகம் சாப்பிடுவோம். கறிகளோடும் சாப்பிடுவதுண்டு. முந்தி கூட்டுக் குடும்பமாக இருந���தபோது வீட்டில் அடிக்கடி தாயக முறைப்படி தாயக உணவுகள் பலவிதமாகச் செய்வார்கள். இப்போது தனிக்குடித்தனங்களாக வந்தபின்னர் எல்லாம் சிம்பிள் சமையல்தான்.\nதானியங்களில் மிகச் சிறந்தாக கருதப்படவேண்டியது குரக்கன். ஆனால் மக்களின் மென்மையான சுவை தேடும் இயல்பால் அதன் பிரயோகம் மிக குறைந்துவிட்டது. நாம் எல்லோரும் தானியங்களுக்கு மிகத் தீங்கானதாக வருணிக்கப்படும் வெள்ளை அரிசிகளில் வந்து சங்கமமாகியிருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் இருந்த போது அதில் புட்டு கழி, கூழ் எல்லாமே அடிக்கடி சாப்பிடுவதுண்டு. சலரோக தாக்கம் கொடுக்காமல் அதே நேரம் மிக கூடுதலான சக்தி கொடுக்கும் தானியமாக கிராமத்து மக்கள் கருத்தும் உணவு அது.\nஇணிப்பு வகையுடன் உண்ணாத போது குரக்கன் புட்டை சாப்பிட காரசாரமான கறிகள் தேவை. கத்தரிக்காய், பிலாக்காய், மரவள்ளிகிழங்கு கறிகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.\nஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.\nஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.\nபுட்டு கதை நல்ல தான் போகுது.\nகுறுஞ்சா புட்டு தெரியாது. ஆனால் பொருத்து மான் இலை புட்டு வீட்டில் அவித்த போது சாப்பிட்டு இருக்கிறேன். போருத்துமான் இலை புட்டு உடல் நோவுக்கு, பெண்களிற்கு இரத்த போக்கு அல்லது மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும் போது செய்து கொடுப்பார்கள் என நினைக்கிறேன். போருத்துமான் இலையை பச்சை அரிசியுடன் இடித்து, புட்டு அவிப்பார்கள். நல்லெண்ணெய் விட்டு சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன்.\nமெசொபொத்தே���ியா சுமேரியர் 28 posts\nஎனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக் கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்டு, கொதிநீர் குறைத்த\nஅப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா 🤣\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nதொடங்கப்பட்டது 13 hours ago\nஇந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nதொடங்கப்பட்டது 7 hours ago\nதொடங்கப்பட்டது June 30, 2016\nதொடங்கப்பட்டது 9 hours ago\nகாணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்\nதொடங்கப்பட்டது Yesterday at 09:18\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nஎனக்கு அல்சைமர். யார் இவர்.. 🤔\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nஅதுதான் இல்லை....😂 இவர்தான் அந்த ஆள். இப்ப நீங்கள் காவோலை வேலியை பிரிச்சுக்கொண்டு ஓடப்போறியள்..😁 இஞ்சை பாருங்கோ ஆரெண்டு......😎\nஇந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nதமிழ்நாட்டில் இருந்து வரும் எந்த பொருளையும் சொறிலங்கா வாங்குவதில்லை என்று முடிவெடுத்து போட்டார்கள் போல் உள்ளது .\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nகு.சா. தான். வேற யார்.. 😂\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nநான் இறக்கி விடப்போற அந்த சிங்கன் ஆரெண்டு கேக்கேல்லை\nபிட்டுக்கு மனம் சுமந்து .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/62075", "date_download": "2020-11-29T23:05:15Z", "digest": "sha1:KLQLMFSIP7F7NNCM7JBFJB6A4EVKB7QJ", "length": 4877, "nlines": 76, "source_domain": "adimudi.com", "title": "வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு - No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nவாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nசமகாலத்தில் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்தும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.\nசெப்டெம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் பயன்படுத்தும் கால எல்லையே நீடிக்கப்பட்டுள்ளது.\nடிசம்��ர் மாதம் 31ஆம் திகதி வரை இதன் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவினால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது\nஅமைச்சர் பந்துல கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்\nநாளை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள பகுதிகள் அறிவிப்பு\nமஹிந்தவுக்கு அவரது பாரியாருக்கும் கொரோனா தொற்றா\nபோலித் தகவல்களை வழங்கிவிட்டு மறைந்திருக்கும் கொரோனா நோயாளிகள்\nலண்டனில் தமிழ் குடும்பமொன்றின் செயற்பாட்டால் பலருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது\nமல்லாகத்தில் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் தடை\nதீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும்\nகோட்டா அரசு விடுத்துள்ள சவால்\nயாழ். குடாநாட்டை முடக்க தீர்மானமா\nஇலங்கையில் 17,000 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்\nயாழில் கடலில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்\nபிரபாகரனின் பால்ய நண்பரான பண்டிதனுக்கு சுமந்திரன் எவ்வாறு அஞ்சலி செலுத்தலாம்..\nதம்புள்ளை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanaboomi.com/face-to-face-with-sri-ramana-maharishi-10-tamil/", "date_download": "2020-11-29T22:04:19Z", "digest": "sha1:ZTFVL6YZ3ZLDSAUNNGCCSLCEKW6JFBKG", "length": 19520, "nlines": 65, "source_domain": "gnanaboomi.com", "title": "ரமண மஹரிஷியுடன் நான் – 10 – Gnana Boomi", "raw_content": "\nரமண மஹரிஷியுடன் நான் – 10\n10 – ஜஸ்டிஸ் என். சந்திரசேகர அய்யர் – மதராஸ் உயர்நீதிமன்றம்\nமஹரிஷிக்கு நான் இருமுறை தரிசித்திருக்கிறேன், அவரின் ஆழமான ஒளிமிகுந்த, நம் ஆன்மாவுக்குள் ஊடுறுவிப் பார்க்கும் கண்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.\nஅவர் நம்மீது தன் பார்வையை நிலைநிறுத்துகையில் கண்ணாடி போலத் தெரியும் கடிகாரத்தின் உள்பாகங்களை அவர் பார்ப்பது போலத் தோன்றும், அதே சமயம் அவரிடமிருந்து கருணையின் மெல்லிய சக்திவாய்ந்த கதிர்கள் ஒரே சீராக நம் மீது படருவதும் தெரியும்.\nஆன்மீக சக்தி மற்றும் ஞானத்தின் ஊற்றுக்கண் மஹரிஷி. அமைதியை படரச்செய்பவர். தன்னைக் காண வந்த அனைவரு தங்களுக்குள் இறைத்தன்மை மெல்லப் படருவதை உணர்ந்திருக்கின்றனர். இத்தகையவர்கள் தங்களுக்கேயான ��னித்துவமான நிலையில் இருப்பவர்கள். மஹரிஷி வெகு குறைவாகவே பேசுவார். அப்படிப் பேசுகையில் வார்த்தைகள் மெல்ல, ஆனால் ஆழமான தாக்கத்தை உருவாக்கும் வகையில் வெளிவரும். ஆனால் அவருடைய மெளனம் அவர் பேச்சை விட மிக வலியது. அவர் திருமுடியில் தென்படும் மெல்ல அதிர்வுகள் உபநிஷத சாரம் போல – இதுவல்ல, இதுவல்ல.\nமுழுமையான பற்றின்மை, வலியோ மகிழ்ச்சியோ என்ற வித்தியாசமில்லாமை, தீர்க்கமான துறவு, நிஜமான சம பாவம், இவை இந்திய ரிஷிகளின் குறிப்பிடத்தக்க அம்சங்கள். ஸ்ரீ ரமண மஹரிஷி இத்தகைய மஹான்களின் வழி வந்தவராவார்.\nமஹரிஷியின் திருமுன் இருப்பதே நம் ஆன்மாவின் எழுச்சிக்கான உன்னத அனுபவம். அவரிடமிருந்து எப்போதாவது வரும் சில சொற்கள் மிக அரிய வரப்பிரசாதம்; அவரின் கருணைக்குப் பாத்திரமாதல் என்பது பொக்கிஷம் கிடைத்தற்கு ஒப்பாகும்.\n11 – எலெனோர் பாவுலின் நொயி\nஎலெனோர் பாவுலின் நொயி கலிஃபோர்னியாவிலிருந்து 1940களில் ஆஸ்ரமத்திற்கு இருமுறை வருகை தந்து சுமார் பத்து மாதங்கள் தங்கியிருந்தவர்.\nஹாலுக்குள் என்னை அழைத்துச் செல்கையில் என் மனமானது எதிர்பார்ப்புகளினால் விம்மி, துள்ளிக் கொண்டிருந்தது. மஹரிஷியின் இருப்பினால், அவருடைய புனிதத்தினால் அவ்விடமே மூழ்கியிருந்ததை உள் நுழைகையில் உணர்ந்தேன். அவர் திருமுன் தெய்வீகம் உயிர்த்து இருப்பதைக் காண முடிந்தது. அவர் புன்னகைத்த போது சுவர்க்கத்தின் கதவுகள் படீரெனத் திறந்தது போல இருந்தது. அப்படி ஒரு தெய்வீக ஒளியை படரச் செய்யும் விழிகளை நான் கண்டதேயில்லை – ஒளிரும் நட்சத்திரங்கள் போல அன்பும் கனிவும் மிகுந்த அப்பார்வை ஒரு ஆசிர்வாதமாய் என் இதயத்திற்குள் நேராக சென்றது. நான் உடனடியாக அவர்பால் ஈர்க்கப்பட்டேன். அவர்முன் ஒருவருக்கு அப்படியொரு ஆழமான, உயர்வடையச் செய்யும் பாதிப்பு ஏற்படுகிறது, அவருடைய தெய்வீகத்தன்மையும் தெளிவாகத் தெரிகிறது.\nஅவருக்குப் பேச வேண்டிய அவசியமே இருக்கவில்லை, அன்பு கலந்த மெளனம், ஞான ஒளி வார்த்தையால் விவரிப்பதை விட வெகு வலிமையானது. இவர் போல மற்றொருவர் இப்பூமியில் தற்போது இருப்பதாய் நான் நினைக்கவில்லை. நான் மஹரிஷியின் கனிவான முகத்தையும் கருணையும் அன்பும் பொழியும் கண்களையும் கண்ட நொடி என் ஆன்மா கிளர்ந்தெழுந்தது. அவர் என் இதயத்தை நோக்கிய போது எனக்கு அவ���் எவ்வளவு தேவை என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அவரைக் காண வரும் அனைவரும் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். அவரிடமிருந்து கருணை அனைவருக்கும் படருகிறது.\nநான் நன்கு தூங்கி ஆண்டுகளாகிறது, இதற்காக மருந்துகளும் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது பற்றி மஹரிஷியிடம் நான் ப்ரஸ்தாபிக்கவில்லை. இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் அன்றைய இரவும் அதற்குப் பிறகும் எந்த மருந்து உதவியும் இன்றி நான் மிக நன்றாக தூங்கினேன். மருந்துகளுக்கெல்லாம் மருந்தான இறைவனின் கருணை என்ற மருந்தை நான் அடைந்தேன். மறுநாள் காலையில் மிகவும் புத்துணர்ச்சியுடன் ஏதோ புதிதாக பிறந்தது போல எழுந்தேன். சற்றைக்கெல்லாம் மதிய நேரம் கதவருகில் நின்று கொண்டிருக்கும்போது மகரிஷி திருமலைக்கு செல்லும் வழியில் நின்று எனக்கு “நல்ல அமைதி கிடைத்ததா” என்று கேட்டார். அந்த அன்பும் கனிவும் ஏதோ நான் என் சொந்த இடத்திற்கே வந்தது போல தோன்றியது மகரிஷி என்னைப் பார்த்து புன்னகை புரிந்த போது என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.\nஅமெரிக்காவை விட்டு வருகையில் நான் அமைதிக்காக மிகவும் ஏங்கினேன் ஆனால் இங்கே பகவானுடைய பாதத்தில் அமைதி, சந்தோஷம் அனைத்தும் மாலையிட்டு என்னை வரவேற்றன. பகவான் என்னைக் அமைதி என்னும் சொர்க்கத்திற்கு இட்டுச் சென்றதை நான் அறிந்தேன். நான் அவருடைய பாதத்தில் அனுபவித்த அமைதி மற்றும் சந்தோஷம் என்பதை வெறும் வார்த்தைகளால் அளவிட முடியாது. அதை அனுபவித்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே ஒருவருக்கு உண்மையிலேயே பரத்துவம் என்பதன் அனுபவம் ஏற்படத்தான் செய்கிறது. நான் பகவான் ரமண மகரிஷியின் திருப்பாதத்தில் அமர்ந்திருந்த நேரங்கள் என் வாழ்வின் மிக ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவமாகும்.\nஇந்த ஆசிரமம் மிகப் பழமையானதாக இருந்தாலும் அந்த பழமையில் அதனுடைய பொலிவு இருக்கிறது. இது உண்மையிலேயே புனிதமான இடம். காற்றில் பகவானுடைய அன்பு மற்றும் அமைதி படர்ந்திருக்கிறது. குறிப்பாக பௌர்ணமி நாட்களில் திருமலையை சுற்றி வருவது மிகவும் உன்னதமாக இருக்கிறது. இரவின் இந்த ஆழ்ந்த அமைதியில் இங்கு ஒருவரால் கடவுளுடைய குரலை கேட்க முடியும்.\nநான் தயக்கத்துடன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி இருந்தேன். இந்த இடத்தை மிகவும் நேசிக்கத் தொடங்கியிருந்தேன், எனவே கடைசி நாட்களில் மிகவும் வருத்தமாக இருந்தது. பகவான் “நீ எங்கு போனாலும் நான் உன்னுடன் இருப்பேன்” என்றார். இதோ அந்த நாளும் வந்துவிட்டது, என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. மதிய நேரத்தில் பகவானுக்கு முன் அமர்ந்திருக்கும் போது அவர் என்னை பார்த்து புன்னகைத்து “இவள் நாள் முழுவதும் அழுது கொண்டு இருக்கிறாள். அவளுக்கு என்னை விட்டு செல்வதற்கு விருப்பமே இல்லை” என்றார். பின்னர் நான் அவரிடம் சென்று அவருடைய ஆசீர்வாதத்தை பெற விரும்பினேன். அவரை பிரிந்து செல்வது என்பது என்னால் தாங்கவே முடியாததாயிருந்தது. கண்களில் நீர் வழிய பகவானுக்கு நமஸ்காரம் செய்தேன். அவர்தான் என்னுடைய தகப்பனார், தாயார், கடவுள் எல்லாமே. நான் அவருடைய குழந்தையாக என்றும் இருக்க வேண்டும். நான் என்ன செய்தாலும் அது அவருடைய பெயராலேயே இருக்க வேண்டும்.\nஇவர் மகரிஷியின் மகாசமாதிக்கு பிறகு பின்வரும் சொற்களை எழுதினார்.\nஒரு மெழுகுவர்த்தி சூரியனுக்கு என்ன அஞ்சலி செலுத்த முடியும் நாம் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம், அதைக்கூட பேசுவதற்கு நம்மால் முடியவில்லை. அங்கு தங்கியிருந்த நாட்களில் அனுபவித்த அளவு கடந்த அன்பையும் மென்மையையும் வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாது.ஒரு தாய் தன் குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு இருப்பது போல அவர் எங்களிடம் அன்பு செலுத்தி கொண்டிருந்தார். பகவான் தன் உடம்பை தன்னிலிருந்து வேறான ஒன்றாக கருதுவதை கண்டபோது சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னிருந்த இயேசு கிறிஸ்துவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவருடைய உடல் பலவீனம் அடைய அவருடைய முகம் மிகப்பொலிவுடன் விளங்க ஆரம்பித்தது அவருடைய கண்கள் இரண்டு நட்சத்திரங்களைப் போல ஜொலித்தன. தன்னிலே தான் மூழ்கியிருந்தார். மகாசமாதிக்கு சில நாட்களுக்கு முன்னால் அவர் சொன்னது, “இவர்கள் நான் இறக்க போகிறேன் என்கிறார்கள் ஆனால் நான் முன்பிருந்ததை விடவும் மிகவும் உயிர்ப்புடன் இருப்பேன்.” அவர் இப்பொழுது எங்கும் வியாபித்திருக்கிறார்.\nஜூரிக் (Zurich), ஜெர்மனியின் மிகப் பிரபலமான உளவியல் நிபுணர் டாக்டர். சி. ஜி. ஜங் சொன்னது: “மனிதனையும் உலகையும் விடுதலை செய்யும் இந்தியாவையே நாம் ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்க்கையிலும் போதனைகளையும் கா���்கிறோம், ஆயிரமாயிரமாண்டுகளின் மந்திர உச்சாடனம் அது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1194720", "date_download": "2020-11-29T23:47:05Z", "digest": "sha1:ZAEEGWHGSY3OZOIZIRQVTWBLUDR36OQW", "length": 3308, "nlines": 40, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?/சொல் வளப்பகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி/சொல் வளப்பகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஉதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி\n11:11, 24 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:31, 25 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n11:11, 24 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/nov/22/demonstration-by-dravida-manav-kazhagam-3508729.html", "date_download": "2020-11-29T22:14:21Z", "digest": "sha1:C5JGI63LJFPKU7CGZ6IUSZUOPVWJD2Q5", "length": 8251, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திராவிட மாணவா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதிராவிட மாணவா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்\nதிருநெல்வேலி: அருந்ததிராய் எழுதிய புத்தகத்தை சுந்தரனாா் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதைக் கண்டித்து திராவிட மாணவா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nதிருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில அமைப்பாளா் இரா.செந்தூா்பாண்டியன் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மண்டலத் தலைவா் பால்.ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் இரா.காசி, மாவட்டச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.\nஇதில், தூத்துக்குடி பெரியாா் மைய பொறுப்பாளா் சு.காசி, திராவிட கழக தென்காசி மாவட்���த் தலைவா் த.வீரன், மண்டலச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Uttar-Pradesh", "date_download": "2020-11-29T23:21:15Z", "digest": "sha1:EGRIUPHVOZITSQN3FZTUY6C6KGK3IZSA", "length": 14673, "nlines": 157, "source_domain": "www.maalaimalar.com", "title": "Uttar Pradesh News in Tamil - Uttar Pradesh Latest news on maalaimalar.com", "raw_content": "\nஉத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் 2 தலித் சகோதரிகள் கொலை\nஉத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் 2 தலித் சகோதரிகள் கொலை\nஉத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு முயற்சியில் தலித் சகோதரிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nகொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை - உத்தரபிரதேசத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோடரிகோ ஆப்ரின் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஉத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய மந்திரி உள்பட 10 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு\nமத்திய மந்திரி ஹர்தீப்சிங் புரி உள்பட 10 பேர் உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி - உத்தரபிரதேச அரசு அறிவிப்பு\nஉத்தரபிரதேச பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மந்திரி ஜெய் பிரதாப் சிங் தெரிவித்தார்.\nஹத்ராசில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடித்து அழிப்பு\nஉத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதில் துப்பாக்கிகளும், தோட்டாக்களும், பயங்கர வெடிபொருட்களும் சிக்கின.\nஅரசு கல்லூரி தங்கும் விடுதியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - உத்தரபிரதேசத்தில் கொடூரம்\nஉத்தரபிரதேசத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தங்கும் விடுதியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.\nமுதல் தகவல் அறிக்கை பதிவு : ஹத்ராஸ் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியது\nஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட இன இளம்பெண் கற்பழித்து, சித்ரவதைக்கு ஆளாக்கி கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்து விசாரணையை தொடங்கியது.\nஹத்ராஸ் சம்பவம் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றம் - உத்தரபிரதேச அரசு நடவடிக்கை\nஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பலாத்கார சம்பவம் தொடர்பான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன.\nஉத்தரபிரதேச இடைத்தேர்தலில் மாயாவதி தனித்து போட்டி\nஉத்தரபிரதேச இடைத்தேர்தலில் தனித்துபோட்டியிட போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 21, 2020 13:19\nஉத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா\nஉத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 02, 2020 01:08\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n எனக்கேட்ட இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனுக்கு விராட் கோலியின் பதில்\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nநவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகி��ோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2019/02/01/peranbu-movie-review/", "date_download": "2020-11-29T22:48:13Z", "digest": "sha1:I474U6PHGQ5YIWF4R2OOB4XU2I5TECNM", "length": 21507, "nlines": 97, "source_domain": "www.haranprasanna.in", "title": "பேரன்பு – துயரத்துள் வாழ்தல் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபேரன்பு – துயரத்துள் வாழ்தல்\nகத்தி மேல் நடக்க வேண்டிய ஒரு கதை. மிகக் கவனமாகவே கையாண்டிருக்கிறார் ராம். இயக்குநர் ராமின் திரைப்படங்களில் எப்படியோ தோற்றம் கொள்ளும் (அல்லது அப்படி எனக்குத் தோன்றும்) ஏதோ ஒன்றின் மீதான வெறுப்பு இத்திரைப்படத்தில் இல்லை. எனவேதான் படத்துக்கான பெயரைக் கூடப் பேரன்பு என்று வைத்துவிட்டார்.\nராம் திரைப்படங்களில் உள்ள பிரச்சினை யாரோ ஒருவரின் அதீத நடிப்பாக இருக்கும். தங்கமீன்கள் திரைப்படத்தில் அவரே அப்படியாக இருந்தார். அந்தத் தவறை எக்காரணம் கொண்டும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே மம்முட்டியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மூழ்கிக் கொல்லும் வதை வரும் போதிலும் ஒரு இம்மி அளவு கூடத் தன் நிலையில் இருந்து விலகிவிடாமல் ஒரு கதாபாத்திரம். அதை அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் மம்மூட்டி. தங்க மீன்கள் படத்தில் அதீத நடிப்பு செய்த அதே பெண் இந்தப் படத்தில் தன் நடிப்பின் மூலம் அசர வைத்திருக்கிறார். முகத்தையும் உடல்மொழியையும் முதலில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரியாக அவர் வைத்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அப்படி இருக்கும் மனிதர்களின் வேதனை என்ன என்பதை நினைக்க வைத்து பதட்டத்தையும் கொண்டு வருகிறார்.\nஇதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களின் செக்ஸ் சார்ந்த சிந்தனைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பலமுறை நான் யோசித்திருக்கிறேன். இளவயதில் என் நண்பர்கள் பலர் செவிலியராக இருந்தவர்களே. அதில் சிலர் மனநலக் காப்பகத்தில் பணியாற்றியவர்கள். இது போன்ற மனிதர்களின் பல கதைகளைச் சொல்லி இருக்கிறச்ர்கள். அப்போதே எனக்கு சொல்லமுடியாத மனபாரம் அழுத்தி இருக்கிறது. இப்படி குடும்பத்தில் யாருக்கும் நேராத வரை எல்லாம் நமக்கு மிக எளிதான, வருத்தப் படும் சம்பவம் மட்டுமே. ஆனால் அதே துயரில் வாழ்வது வேறு. இதே பிரச்சினையை ஒரு படம் முழுக்க அலசியிருக்கிறார் ராம்.\nஅதிரவைக்கும் காட்சிகள் படத்தில் இரண்டு மூன்று உண்டு. அதில் உச்சகட்டத்தில் வரும் பதற்றம் தரும் காட்சியின் நீளம் கொஞ்சம் அதிகம். இசையற்ற அலை ஓசை இன்னும் காதில். மற்ற இரண்டு காட்சிகள் மிகச் சிறியவை. சில நொடிகள் கூட நீடிக்காதவை. இக்காட்சிகள் தரும் பதற்றமும் கொஞ்ச நஞ்சமல்ல. முதலாவது, தன் மகளுடன் ஒரே படுக்கையில் அன்புடன் உறங்கும் மம்முட்டி, மறுநாள் எழுந்து பார்க்கும் பொழுது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், சோர்ந்து போய் ஒருநொடி தலையில் கை வைத்துக் கொள்ளும் காட்சி. இன்னொரு காட்சியில் அந்தப் பெண் ஒரு பொம்மைக்கு வண்ணம் தீட்டுவது. இது போன்ற சில காட்சிகள் நம்மை வருத்தப்பட வைக்கத்தான் செய்கின்றன.\nஇந்தப் படத்தில் இரண்டு அஞ்சலிகள். முதல் அஞ்சலி நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அழகாக வருகிறார். அழகாக நடிக்கிறார். இரண்டாவது அஞ்சலி, அஞ்சலி அமீர், மலையாளி. மலையாளத்தில் பிக் பாஸ் வெளியானபோது அதில் இவரும் ஒரு போட்டியாளராக நடுவில் வந்து சேர்ந்து கொண்டார். திருநங்கை. இந்தப் படத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பது இவரே. மிக அழகாக இருக்கிறார்.\nஇப்படத்தின் பிரச்சினைகள் என்ன என்று பார்த்தால் படம் மிக மிக மெல்லவே நகருகிறது. இதுபோன்ற படங்களுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல என்றாலும் கூட, முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரைக்குமான எங்கேயும் நகராத திரைக்கதை ஒரு சலிப்பைக் கொண்டு வருகிறது. இப்படி வெளிப்படையாகச் சொல்வதன் மூலம் மிகச் சிக்கலான ஒரு விஷயத்தைக் கையாளும் படத்தை மலினப்படுத்தக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடனேயே சொல்கிறேன். அதேசமயம் அந்தச் சலிப்பு ஏற்படுவது உண்மைதான். தமிழ்நடிகை அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் குழப்பமாக இருக்கிறது. தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு நாவலின் அத்தியாயங்கள் போல நகர்ந்தாலும் ஒரு நாவல் கொண்டிருக்க வேண்டிய புதிர்த்தன்மையைப் படத்தில் அஞ்சலி பாத்திரத்தில் நுழைத்தது ஏதோ ஒரு வகையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் நல்லவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு வசனத்தை வைப்பதற்காகவே அந்தக் காட்சியில் புதிர்த்தன்மை விளக்கப்படாமல், வேண்டுமென்று நுழைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஏற்கனவே மணமான ஒரு பெண் தன்னையே இழக்கத் துணிவது எல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இதற்கான காரணத்தை விளக்கி இருந்தால் கூட இந்தக் குழப்பம் வந்திருக்காது. அது ஒரு க்ளிஷே என்ற அளவில் மட்டும் போயிருக்கும்.\nகுழந்தையைப் பார்த்துக்கொள்ள வரும் அஞ்சலியைச் சுற்றி நிகழும் காட்சிகள் தேவையற்ற ஒரு திரில்லிங் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவர் ஏன் குழந்தையைக் கொலை செய்யும் அளவுக்குப் போக வேண்டும் என்பதெல்லாம் குழப்பத்தைத் தரும் தேவையற்ற காட்சிகள்.\nதிருநங்கையாக வரும் அஞ்சலி படத்துக்கு உள்ளே வரும் காட்சியிலேயே அவர்தான் பேரன்பைத் தரப் போகிறார் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற படங்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அவற்றை எப்படி வளர்ப்பது, முடிப்பது என்பதுதான். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்பாவும் மகளும் ராசியாகும் காட்சிகளின் நீளத்தைக் குறைத்து இதைச் சமாளித்திருக்கவேண்டும்.\nஇந்தப் படத்தில் என்னளவில் நேர்ந்த பிரச்சினை, எந்தக் காட்சிடுடனும் முதலில் உணர்வுரீதியாக இணைந்து கொள்ள முடியாமல் போனதுதான். எடுத்த எடுப்பிலிருந்து பிரச்சினைக்குள் படம் நுழைந்ததால் வந்த பிரச்சினையாக இருக்கலாம். இதே போன்ற படத்தை, இந்த அளவுக்குத் தீவிரமாக, சிக்கலான ஒன்றைக் கையாளவில்லை இல்லை என்றாலும், மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தை ஒப்பு நோக்கலாம். அஞ்சலி திரைப்படம் சிரிப்பும் கும்மாளமுமாகத் தொடங்கி, அதற்கே பழகிப்போன நம்மை சட்டென உள்ளிழுத்துக்கொண்டு, அதற்குப் பிறகு குடும்பத்தில் நுழையும் ஒரு குழந்தையின் மூலம் அந்த பிரச்சினையைக் கையாளத் துவங்குகிறது. ஒரு வணிக சினிமாவுக்கான தேவை இதில் இருந்தாலும் கூட, சொல்லவேண்டிய பிரச்சினையின் தீவிரத்தைக் கொண்டு சேர்க்க அது ஓரளவுக்கு உதவியது என்றே நம்புகிறேன். இந்தப்படம் அது போன்ற மாயையில் சிக்கிக் கொள்ளவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்துக் கொள்ளுமா என்பது குறித்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.\nஆனால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க துணிந்ததற்காகவே இயக்குநர் ராம் பாராட்டப்பட வேண்டும். அதிலும் இதற்கு முன் அவரது படங்களில் இருந்த எந்தக் குழப்பங்களும் பிரச்சினைகளும் இந்தப் படத்தில் இல்லை. மிகத் தெளிவான கொதிக்கும் நீரோடை போல இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.\nபின்குறிப்பு: இசை யுவன் ஷங்கர் ராஜா. பின்னணி இசை தொடக்கக் காட்சிகளில் மிக சுமாராக இருந்தது. பின்னர் பரவாயில்லை.\nநன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சினிமா\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda-octavia/what-are-variants-of-skoda-octavia.html", "date_download": "2020-11-29T22:48:50Z", "digest": "sha1:I3KFB5C2UCTL6CPRWLIKX7IRCR5VW3CB", "length": 5230, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "What are the variants of Skoda Octavia? ஆக்டிவா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ஆக்டிவா\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா ஆக்டிவாஸ்கோடா ஆக்டிவா faqs What are the variants of Skoda Octavia\nஆக்டிவா மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nNew Rapid வழக்கமான சந்தேகங்கள்\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\nCity 4th Generation வழக்கமான சந்தேகங்கள்\ncity 4th generation போட்டியாக ஆக்டிவா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-29T22:57:35Z", "digest": "sha1:GCQ72TSL75PLAA4WGWWQDRSY6RG2QW7P", "length": 31051, "nlines": 555, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான் [புகைப்படங்கள்]நாம் தமிழர் க��்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான் [புகைப்படங்கள்]\n10-03-2017: தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: தங்கச்சிமடம் மீனவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு\nகடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இதே தாக்குதலில் செரோன் என்ற தமிழக மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, தமிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர் பிரிட்சோவின் உடலை வாங்க மறுத்து, தங்கச்சிமடத்தில் அப்பகுதி மீனவர்கள் கடந்த 4 நாட்களாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர் செரோனை நேற்று 10-03-2017 மதியம் 1 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து சீமான் தங்கச்சிமடத்திற்கு சென்று மீனவர்களின் அறப்போராட்டத்தில் பங்கேற்று, கொலையுண்ட மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,\nஇந்தியக் கடல் எல்லையில் இந்தியக் கப்பற்படையும், இலங்கைக் கடற்படையும்தான் நிற்கிறது. அப்படியென்றால், தமிழ் மீனவனை சுட்டது யார் இவர்கள் இருவரில் ஒருவர்தானே சீனாதான் சுட்டது என்றால் இந்தியக் கடல் எல்லையில் சீனாவிற்கு என்ன வேலை ஏன் அதற்கு மத்திய அரசு விசாரணை செய்ய முன்வரவில்லை ஏன் அதற்கு மத்திய அரசு விசாரணை செய்ய முன்வரவில்லை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை மீனவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது யாருக்கு அவமானம் மீனவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது யாருக்கு அவமானம் ஒட்டுமொத்த இந்தியப் பெருநாட்டிற்கும்தானே அவமானம்\nஇந்நாட்டு மீனவனின் பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள படகுகளைப் பறித்துக்கொண்டு, அரசுடைமையாக்கிக் கொள்கிறது இலங்கை. அந்தப் படகுகளைத் திருப்பிப் பெற்றுத் தராத இந்தியா எதற்காக இலங்கைக்குப் போர்க்கப்பலை பரிசளிக்கிறது எதற்காக அந்நாட்டின் இராணுவத்திற்குத் தரமேம்பாட்டு பயிற்சி அளிக்கிறது\nபாகிஸ்தானிலிருந்து எல்லைத் தாண்டி தீவிரவாதி வந்துவிட்டால் அதனை எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் என்கிறார்கள். ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து தமிழ் மீனவனைச் சுட்டுக்கொலை செய்வதை ஏன் எல்லைத் தாண்டியப் பயங்கரவாதம் என அறிவிக்க மறுக்கிறார்கள்\nவலிமைமிக்கக் கடற்படை இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு இந்தியா. நம்நாட்டின் கப்பற்படை யாரைப் பாதுகாக்க கடல் எல்லையில் நிற்கிறது தமிழ் மீனவர்களை இலங்கை இராணுவம் தாக்க முற்படும்போது ஒருமுறையாவது இந்தியக் கடற்படை இராணுவம் தடுத்து நிறுத்தியிருக்கிறதா தமிழ் மீனவர்களை இலங்கை இராணுவம் தாக்க முற்படும்போது ஒருமுறையாவது இந்தியக் கடற்படை இராணுவம் தடுத்து நிறுத்தியிருக்கிறதா தமிழகத்தின் முதல்வர் இந்தியப் பிரதமரிடம் நேரில் சென்று வலியுறுத்திய பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பாஜக சொல்கிறார்கள்.\nதன் நாட்டு மீனவனை இன்னொரு நாட்டின் இராணுவம் சுட்டுக்கொன்று விட்டது என பிரதமர் மோடிக்குத் தெரியுமா தெரியாதா தெரியாதென்றால் எதற்காக பிரதமர் பதவி வகிக்கிறார் தெரியுமென்றால் எதற்காக இதுவரையிலும் கண்டிக்காமல் இருக்கிறார் தெரியுமென்றால் எதற்காக இதுவரையிலும் கண்டிக்காமல் இருக்கிறார் எல்லாவற்றுக்கும் போராடித்தான் பெற வேண்டுமென்றால் அரசு எதற்கு\nஎங்கள் தலைவன் பிரபாகரன் ஈழ நிலத்தில் நின்றபோது சிங்கள இராணுவம் தமிழ் மீனவர்கள் மீது கை வைத்ததா இல்லையே இன்றைக்குக் கேட்க நாதியில்லை என்றதும் அடிக்கிறார்கள். இது எல்லாம் மாறும். எங்களது பெற்றோர்கள் சிந்துகிற கண்ணீருக்குச் சிங்களன் பதில் சொல்கிற காலம் உருவாகும். அன்றைக்குப் பஞ்சாயத்து எல்லாம் எமது மண்ணில்தான் நடக்கும். எல்லா நாடுகளும் எங்களிடம்தான் பேசும். அந்தக் காலத்தை உருவாக்காமல் ஓய மாட்டோம்.\nPrevious articleநாம் தமிழர் பிரான்சு – சமகால அரசியல் சந்திப்பு 11.03.2017\nNext articleதொடரும் மீனவர் படுகொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – சீமான் கைது\nநத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nநெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா\nசாத்தூர் – மாவீரர் நாள் நிகழ்வு\n���த்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nநெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் வி…\nசாத்தூர் – மாவீரர் நாள் நிகழ்வு\nநத்தம் தொகுதி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட க…\nநத்தம் தொகுதி – புதிதாக கொடி கம்பம் நடுவிழா\nநாகை தொகுதி – மாவீரர்நாள் முன்னெடுப்பு நிகழ்…\nஆம்பூர் தொகுதி – தலைவர் பிரபாகரன் அவர்களின் …\nகிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் வ…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகருவேல மரம் அகற்றும் பணி-ராமநாதபுரம் சுற்று சூழல் பாசறை\nசென்னை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88-portulaca-quadrifida/", "date_download": "2020-11-29T22:10:37Z", "digest": "sha1:UQOQHPGCQRRZY7DH27GYWF2JCD74RSXU", "length": 31080, "nlines": 468, "source_domain": "www.neermai.com", "title": "தரைப்பசலை (Portulaca-quadrifida) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஎன் அகிலமே என் அன்னை\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21\nபரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு ஆரோக்கியம் தரைப்பசலை (Portulaca-quadrifida)\nமருத்துவப் பயன்கள்: தரைப்பசலையில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது. இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. அதிக மருத்துவ குணம் உள்ளது.\nஇதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன. சுண்ணாம்புச்சத்து உள்ளது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது.\nபுரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் அது தொற்று நோய்க்கு எதிரான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.\nபசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு.\nஆனால் கொழுப்பு சத்துக்கிடையாது. பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிக்கின்றது. குளிர்ச்சி தருகின்றது, ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது. மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்த்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன. தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது.\nஇதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்க்கோவை குணமாகும்.\nஇந்தக் கீரை சாப���பிடும் போது தாது கெட்டிப்படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது. ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.\nஇலைகளைக் (1 லிருந்து 10 வரை) கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன.\nபசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அழிவை இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான, கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச் சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.\nநீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகீரைகளின் அரசி : பரட்டைக்கீரை\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nகறிவேப்பிலை – மிளகு – பூண்டு குழம்பு\nதொடைப்பகுதியின் சதையை குறைக்க எளிய வழிகள்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=kastrupfrank08", "date_download": "2020-11-29T23:36:04Z", "digest": "sha1:HRFKLKTORIUHSEVOYPG742YUJF5B2HYR", "length": 2867, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User kastrupfrank08 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-29T22:58:20Z", "digest": "sha1:5NS5HNUFHBQQE5NSXRBZZ6CNRF4JYHU5", "length": 5909, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்காகாவ் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்காகாவ் சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது ஹசாரிபாக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\nபட்காகாவ் காவல் வட்டம் (முழுவதும்)\nராம்கர் காவல் வட்டம் (பகுதி)\n2014 - இன்று வரை: நிர்மலா தேவி (இந்திய தேசிய காங்கிரஸ்)[2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ ஜார்க்கண்டு சட்டமன்றத் தேர்தலின் வென்ற வேட்பாளர்கள், 2014ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்கள் - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2014, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/dhanusu-raasi-neyargale.html", "date_download": "2020-11-29T23:14:06Z", "digest": "sha1:X75TBZL4P3V6KD3A5MCH6YIF7UP7RSPP", "length": 10345, "nlines": 222, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Dhanusu Raasi Neyargale (2019) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ஹரிஷ் கல்யான், டிகங்கனா சூர்யவன்ஷி\nDirector : சஞ்சய் பாரதி\nதனுசு ராசி நேயர்களே இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான் நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தனது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.\nகாதல் மற்றும் நகைச்சுவை பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி கே வர்மா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் குபேந்திரன் எடிட்டிங் பணி செய்துள்ளார்.\nRead: Complete தனுசு ராசி நேயர்களே கதை\nதனுசு ராசி நேயர்களே டீஸர்\nஐ வாண்ட் எ கேல்\nSingers: அனிருத் ரவிச்சந்தர் ...\nSingers: பாம்‌பே ஜெயஸ்ரி ...\nSingers: ஷரத் சந்தோஷ் ...\nSingers: சௌமிய மஹாதேவன் ...\nSingers: கோல்ட் தேவராஜ் ...\nகுறும்படம் போட்ட கமல்.. ஸ்கெட்ச் சம்யுக்தாவுக்கு இல்லை அர்ச்சனாவுக்குத் தான் போல\nதண்ணீருக்கு அடியில் பிரபல ஹீரோவுடன் நடிகை லிப் லாக் முத்தம்.. வைரலாகும் போட்டோ\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா சைலன்ட் கில்லர் ரம்யாயை சலித்தெடுத்த கமல்\nசிம்புவுக்கு உஷா ராஜேந்தர் கொடுத்த சொகுசு கார்.. மகன் தொடர்ந்து நடிப்பதால் அம்மாவின் அன்பு பரிசாம்\nஒரே குறும்படம்.. ஒட்டுமொத்தமாய் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ்.. அசிங்கப்பட்ட சம்யுக்தா\nசம்யுக்தாவுக்கு கிளம்பும் போது சரியான சவுக்கடி.. இது குருமா படம் அல்ல 'படம்'. வேற லெவல் கமல்\nராசி வேண்டாம் , இனி யோசி நண்பா - என்கிறார் இயக்குனர் சஞ்சய் பாரதி\nதனுசு ராசி நேயர்களே கருத்துக்கள்\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:09:50Z", "digest": "sha1:25HYSGJKKDCQN2U7F22OWQD36DP2SNX6", "length": 4996, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ரேசன் பொருட்கள் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலை முயற்சி: முக்கிய வீடியோவை வெளியே கசிய விட்டதால் நெருக்கடி எனத் தகவல்\nஎல்லையில் நள்ளிரவில் கிராம பகுதிகளை நோக்கி பாக். ராணுவம் அத்துமீறி ...\nசெம்பரம்பாக்கம் ஏரியின் மதகில் சிக்கிய செடிகொடிகள் கடும் முயற்சிக்க...\nதொடர் மழையின் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதிருக்கார்த்திகை திருநாளையொட்டி மலைக்கோவில்களில் கார்த்திகை தீபம்\nகார்த்திகைத் தீப திருவிழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதடையின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதிய முறை.\nதமிழ்நாட்டில், குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், அத்தியாவசிய பொருட்களை, தடையின்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் இன்று முதல், திருத்திய வழிமுறைகள் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்த...\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேச��் பொருட்கள் வழங்க மத்திய அரசு உத்தரவு\n8 கோடி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்களை 15 நாட்களுக்குள் வழங்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கால் வேலையிழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நட...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/11/Sabarimala-Rail.html", "date_download": "2020-11-29T22:53:57Z", "digest": "sha1:QFZWXGKBCSYYNT2R52YU4JYNS2HNR3R6", "length": 6428, "nlines": 51, "source_domain": "www.tnrailnews.in", "title": "திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிமுக எம்.பி. ஓ.ரவீந்திரநாத் கோரிக்கை", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersதிண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிமுக எம்.பி. ஓ.ரவீந்திரநாத் கோரிக்கை\nதிண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிமுக எம்.பி. ஓ.ரவீந்திரநாத் கோரிக்கை\n🎭 சனி, நவம்பர் 23, 2019\nமக்களவையில் பேசிய அவர், இத்திட்டத்திற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்து, அறிக்கை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டார். ஆனால், தற்போது எந்த விதமான முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை என்றார். புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்ட மக்கள், மற்றும் சபரிமலை செல்லும் யாத்திரீகர்கள் பயன்பெறுவார்கள் என்றும் எனவே தாமதமின்றி, திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nசென்னை எழும்பூர் - திரு���்சி இடையே இயக்கப்பட்டு வரும் 'சோழன்' சிறப்பு ரயிலின் அட்டவணையில் நவம்பர் 30ம் தேதி முதல் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை எழும்பூர் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் 'சோழன்' சிறப்…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nதிருச்சி - திருவனந்தபுரம் இன்டெர்சிட்டி சிறப்பு ரயிலின் அட்டவணையில் நவ 30ம் தேதி முதல் மாற்றம் - தெற்கு ரயில்வே\nதிருச்சி - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வந்த இன்டெர்சிட்டி சிறப்பு ரயில்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/2-youths-arrested-for-trying-to-smuggle-sandalwood/", "date_download": "2020-11-29T23:04:10Z", "digest": "sha1:6LELVT6K2WFAPIAWCVJ4ZYZCPRH3QUBF", "length": 9131, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 இளைஞர்கள் கைது! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome க்ரைம் சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 இளைஞர்கள் கைது\nசந்தன மரத்தை கடத்த முயன்ற 2 இளைஞர்கள் கைது\nதர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அரூர் வனப்பகுதியில் ஒரு சில இடங்களில் சந்தனமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிக்கடத்துவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மொரப்பூர் வனச் சரகர் சிவகுமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். அப்போது, அரூர் பொதுப்பணித்துறையினர் குடியிருப்பு அருகே 2 பேர் மரம் வெட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துறை என்கிற கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவிந்தன்(26) என்பது, மாது மகன் முனியப்பன்(22) என்பதும் தெரிய வந்தது.\nஅவர்கள் வெட்டி கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திரு���்த சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மர கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து இதற்கு முன் சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்த விபரங்களையும் போலிசார் சேகரித்து வருகின்றனர்.\nமோடியின் 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல்.. பியூஸ் கோயல்\nபிரதமர் மோடியின் கடந்த 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.\nஅமலுக்கு வந்த 2வது நாளில்… உ.பி.யில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின்கீழ் இளைஞர் மீது வழக்கு பதிவு\nஉத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த இரண்டாவது நாளிலேயே அந்த சட்டத்தின்கீழ் இளைஞர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம்...\n110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்\nநெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/658/", "date_download": "2020-11-29T23:04:45Z", "digest": "sha1:FDFP5RTQMAM2BOAKWO7MLWURLMNJSAQZ", "length": 31579, "nlines": 149, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "மாயம் 15 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன\nஅன்று இரவு தன்னறையில் தமக்கையுடன் பேசியபடி இருந்தாள் ஶ்ரீ... இரவு உறங்குவதற்கு முன் அன்றைய நாள் நடந்த அனைத்தையும் தன் தங்கையிடம் ஒப்புவித்துவிடுவாள் ஶ்ரீ...\nசிறுவயதில் அன்னையிடம் ஒப்புவிப்பதில் தொடங்கிய இந்த பழக்கம் இப்போது தங்கைக்கு மாறியிருந்தது.... இதனாலேயே சகோதரிகள் என்ற உறவை மீறி அவர்களிடையே ஒரு நட்புறவு நிலைப்பெற்றிருந்தது... அன்றும் அவ்வாறு உரையாடிக்கொண்டிருக்கையில் கதவை தட்டினார் ராஜேஷ்குமார்..\nஅவர் கதவை தட்டியதும் அது தன் தந்தை என்றுணர்ந்த இரு தமக்கைகளும் ஒரு சேர\n“வாங்க அப்பா...” என்று அவரை உள்ளே வருமாறு கூறினர்...\nஉள்ளே வந்தவர் “என்னமா இரண்டு பேரும் இன்னும் தூங்கலையா\n“இல்லைபா.. நாளைக்கு சண்டேல... அதான் தூக்கம் வர மாட்டேன்குது... அதான் சும்மா பேசிட்டு இருந்தோம்...” என்று அனு பதிலளிக்க\n“அனு அம்மா உன்னை கூப்பிட்டாங்க.. என்னவென்று போய் கேட்டுட்டு வாமா...” என்று ராஜேஷ்குமாரின் கட்டளையில் அவர் ஶ்ரீயிடம் ஏதோ தனித்து பேச விரும்புகின்றார் என்றுணர்ந்த அனு அறைக்கதவை அடைத்துவிட்டு வெளியே சென்றாள்..\nஶ்ரீயிற்கு எதிரே அமர்ந்த ராஜேஷ்குமாரிடம்\n“சொல்லுங்க அப்பா... என்ன விஷயம்...”\n“ஶ்ரீ உனக்கு மேரேஜ் பிரபோசல் ஒன்று வந்திருக்கு... நீ என்னமா நினைக்கிற” என்று தான் கேட்க வந்த விடயத்தை எந்த வித பூசல்களும் இல்லாமல் நேரே கேட்டுவிட ஶ்ரீயோ என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் நின்றாள். இதுநாள் வரை அதைபற்றி எந்தவித எண்ணமும் இல்லாமல் இருந்தவளிடம் திடீரென்று இந்த கேள்வியை கேட்டதும் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் நின்றாள்..\nஅவளது பாவனையிலேயே அவளது மனவோட்டத்தை புரிந்து கொண்ட ராஜேஷ்குமார்\n“ஶ்ரீமா... நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது... நீ இன்னும் திருமணம் எனும் ஒரு விஷயத்தை பற்றி யோசித்ததில்லை என்று புரிகிறது..... நீ சின்ன பொண்ணு இல்லை... உனக்கும் உலகம் தெரியும்... இந்த உலகத்தை எதிர்கொள்வதற்கான போதுமான கல்வி அறிவை நாங்க உனக்கு கொடுத்திருக்கிறோம் என்று நம்புகின்றேன்.... எந்தவொரு விஷயத்திற்குமே அடுத்த கட்டம் என்று உள்ளது... ஆணிற்கோ பெண்ணிற்கோ அவங்களோட வாழ்க்கை வட்டம் பூர்த்தி அடைகிறது திருமணத்தில் தான்... சோ என் ஶ்ரீமாக்கும் அந்த பதவி உயர்வை கொடுக்கனும் என்று நாங்க விரும்புறோம்... நானும் அம்மாவும் எப்படி சந்தோஷமாக இன்றுவரை வாழ்கின்றோமோ அதேமாதிரி நீங்க வாழ்வதையும் நாங்க பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம்... இது எங்க விருப்பமே தவிர எந்தவிதத்திலும் உன்னை நாங்கள் நிர்ப்பந்தப்படுத்தவில்லை....”\n“அப்பா நீங்க இவ்வளவு சொல்ல வேண்டும் என்று இல்லை....நீங்க எது செய்தாலும் என்னுடைய விருப்பம் இல்லாமல் செய்ய மாட்டீர்கள் என்று தெரியும்... திருமணம் பற்றி எந்தவிதமான எண்ணங்களும் என் மனதில் இல்லை... அதான் திடீர் என்று நீங்க கேட்டதும் எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன்.... ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..... நான் திருமணத்திற்கு தயாரா இல்லையா என்று இன்னும் எனக்கு தெரியவில்லை.... சோ என்னோட மைண்டை பிரிப்பேர் பண்ண எனக்கு கொஞ்சம் டைம் வேணும்பா...”\n“ஓகே ஶ்ரீ... ஆனால் ஒரு சின்ன விஷயம்.. உனக்கு ஒரு பிரபோசல் வந்திருக்கு என்று சொன்னேனே.. அவங்களை நாம மீட் பண்ண வருகிறோம் என்று சொல்லியிருக்கின்றேன்...”\n“ஶ்ரீமா அப்பா சொல்வதை முழுமையாக கேள்... இது ஜஸ்ட் மீட்டிங் தான்... ஒரு ரெஸ்டாரண்டில் தான் மீட் பண்ணுறதாக பிளான்... நீ பையனை பார்த்து பேசு.... உனக்கு பிடிக்கலைனா நாம இந்த பிரபோசலை கான்சல் பண்ணிடலாம்... சோ நோ வாரிஸ்... பையன் வீட்டில கேட்டதும் என்னால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை... அதான் இந்த மீட்டிங்கிற்கு ஓகே சொல்லிட்டேன்.... உன்னுடைய விருப்பத்தை மீறி இந்த அப்பா எதுவும் செய்ய மாட்டேன்.. ஓகேவா” என்ற ராஜேஷ்குமாரின் யோசனைக்கு அரைமனதாய் சம்மதித்தாள் ஶ்ரீ.\n“சரி ஶ்ரீமா.. நாளைக்கு மார்னிங் நாம பையன் பேமிலியை மீட் பண்ண போறோம்.. நீ ரெடியாகியிரு..”\n“ஆமா ஶ்ரீ.. பையன் நெக்ஸ்ட் வீக் பாரின் போறானாம்.... அதற்கு முதலில் மீட் பண்ணா நல்லா இருக்கும் என்று பையன் வீட்டில் கேட்டாங்க.... நீ சண்டே வீட்டுல இருப்ப அப்படீங்கிதால நானும் ஓகே சொல்லிட்டேன்...”\n“சரி பா..” என்று வாய் வார்த்தைகளால் கூறிவிட்டு மனதிற்குள்\n“அந்த லாடு லபக்கு தாசு இஷ்டப்படிதான் எல்லாம் செய்யனுமோ... இவரு பார���ன் போறாராம்.. அதுனால நாம அவரை நாளைக்கு போய் பார்க்கனுமாம்... பெரிய சீமத்துரைனு நினைப்பு.. வாடிவா... நாளைக்கு மாட்டுவல.. அப்போ தெரியும்... இந்த ஶ்ரீ உன்னை விட பெரிய பிஸ்தானு... சீனா போடுற சீனு... வா... உன்னை வகையா வச்சி செய்றேன்...” என்று காய்ச்சி எடுத்தாள் ஶ்ரீ...\nராஜேஷ்குமார் சென்றதும் உள்ளே வந்த அனுவிடம் விஷயத்தை கூறினாள் ஶ்ரீ... மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தவளை அடக்கிவிட்டு தூங்குமாறு பணித்துவிட்டு அவளும் படுத்து உறங்கத்தொடங்கினாள்....\nஇங்கு ஶ்ரீயோ நிம்மதியாக தூங்க ரிஷியோ தூக்கமின்றி தவித்தான்....\nமறுநாள் காலை தன் குடும்பத்துடன் கிளம்பினாள் ஶ்ரீ... ராதாவோ ஶ்ரீயை அட்வைஸ் என்ற பெயரில் ஶ்ரீயை கடுப்பேற்றிக்கொண்டிருந்தார்... ஏதோ பரீட்சைக்கு செல்லும் குழந்தையை போல் அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்த ராதாவை பார்த்த ஶ்ரீ\n“அம்மா நீங்க நல்லா தானே இருக்கீங்க...\n“இப்போ எதுக்கு இப்படி ஒரு கேள்வி...” என்று ஶ்ரீயின் கேள்விக்கு மறு கேள்வி கேட்ட ராதாவிற்கு\n“ மைக் பிடிக்காத குறையா பேசிட்டு இருக்கீங்களே.. அதான் கேட்டேன்...”\n“என்ன ஶ்ரீ உன் நல்லாதுக்கு நான் சொல்லிட்டு இருந்தா நீ கிண்டலா பேசிட்டு இருக்க...”\n“ஏன்மா நல்லா காலத்துலயே நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன்... இப்போ மட்டும் நான் கேட்டுபேன் என்று நீ எப்படி பேராசை படலாம்...\n“ஶ்ரீ...” என்று பல்லை கடித்த ராதாவை சமாதானப்படுத்தினார் ராஜேஷ்குமார்...\n“ராதா ஶ்ரீ சின்னபிள்ளை இல்லை... அவளுக்கு யாருகிட்ட எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியும்... நீயும் டென்ஷனாகி அவளையும் டென்ஷனாக்காத...புரிந்ததா வாங்க இப்போ கிளம்பலாம்..” என்று ஶ்ரீ மற்றும் ராதாவை அழைத்துக்கொண்டு சென்றார் ராஜேஷ்குமார்...\nஹோட்டலில் தமக்கென ரிசவ் செய்திருந்த டேபிளில் அமர்ந்து மணமகன் வீட்டினருக்காக காத்திருந்தனர் ஶ்ரீயின் குடும்பத்தினர்...\nஅப்போது ராஜேஷ் என்று அழைத்துவாறு வந்த மணமகனின் தந்தையை பார்த்து அதிர்ந்துவிட்டாள் ஶ்ரீ...அவளது அதிர்ச்சிக்கு காரணம் அங்கு நின்றிருந்தது மூர்த்தியின் குடும்பத்தினர்.... அதாவது ரிஷியின் அன்னையும் தந்தையும் ரித்வியும்...\nஅவர்களை பார்த்தவளுக்கு பேச்சு எழவில்லை... இது அதிர்ச்சி என்பதை தாண்டி ரித்வியை கண்டதும் தான் எதிர்பார்த்தது வேறு இங்கு நடப்பது வேறு என்றுணர்ந்த மன��் ரித்வியை நோக்க அவனோ எந்தவித கவலையும் இன்றி சிரித்த முகத்துடன் இருந்தான்...\nஅவளது குழப்பத்திற்கு முக்கிய காரணம் மூர்த்தி மற்றும் சுபாவுடன் ரித்வி வந்திருந்ததே...இதை என்ன புதுவிதமான குழப்பம் என்று எண்ணியவளுக்கு ரித்வியின் முகபாவனை சந்தேகத்தை கிளப்பியது...அதிலிருந்து மொத்த குடும்பமும் தனக்கு ஏதோ சப்ரைஸ் என்ற பெயரில் ஏதோ செய்யப்போவதாக அறிந்து கொண்டவள்\n“ஹாய் ஆண்டி... ஹாய் அங்கிள்...ஹாய் ரித்வி... எப்படி இருக்கீங்க என்ன இந்த பக்கம்...” என்று வேண்டுமென்றே சப்ரைஸை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆரம்பித்தாள் ஶ்ரீ..\nஅவளது பேச்சு தோரணையில் அவள் உண்மையை அறிந்துகொண்டாள் என்றறிந்த ராஜேஷ்குமார் மூர்த்தியிடம்\n“மூர்த்தி உன் மருமக உண்மையை கண்டுபிடிச்சிட்டா.... நம்ம பிளான் எல்லாம் ப்ளாப்...” என்ற ராஜேஷ்குமாரின் கூற்றில் அனைவரும் செய்வதறியாது முழித்தனர்..\n“ எப்படி ராஜேஷ்.... உன்னை மாதிரியே என் மருமகளும் இருக்கா... எப்போ சப்ரைஸ் ப்ளான் பண்ணாலும் இப்படி கண்டுபிடித்து புஸ்ஸுனு மாத்திடுறா..” என்று மூர்த்தி கேட்க அதற்கு பதிலளித்தாள் ஶ்ரீ\n“அங்கிள் இந்த சப்ரைஸ்னு சொன்னீங்களே.... அதை கெடுத்தது உங்க ரெண்டாவது பையன் தான்... ஐந்து ரூபாயிற்கு நடிக்க சொன்னா சார் ஐயாயிரம் ரூபாயிற்கு நடித்து டோட்டல் பிளானையும் கெடுத்துட்டாரு..” என்று ரித்வியை கோர்த்துவிட அவனோ இதோ அழுதவிடுவேன் என்ற ரீதியில் நின்றிருந்தான்...\n“அங்கிள் ஒரு டவுட்டு...நான் இன்னும் உங்க மூத்த பையனுக்கு ஓகே சொல்லவே இல்லை..அதுக்குள்ள நான் எப்படி உங்களுக்கு மருமகள் ஆனேன்..” என்று ஶ்ரீ கேட்க\n“ஶ்ரீ பெரியவங்க கிட்ட இப்படியா மரியாதை இல்லாமல் பேசுறது...”என்று ஶ்ரீயை கடிந்து கொண்ட ராதாவை தடுத்தார் சுபா..\n“பாவம் அண்ணி... அவளை வையாதீங்க... அவள் கேட்பதில் என்ன தப்பு” என்று சுபா ஶ்ரீயிற்கு வாதாட மூர்த்தியும் அதில் இணைந்து கொண்டார்..\n“அதானே என் மருமகளுக்கு நான் அவளோட மாமா என்றும் சுபா அவளோட அத்தையென்றும் தெரியாத பட்சத்தில் அவளோட கேள்வி நியாயமானது தானே..” என்ற மூர்த்தியின் விளக்கத்தில் குழம்பிய ஶ்ரீ தன் தந்தையை பார்க்க அவளது குழம்பத்தை நீக்க முன்வந்தார் ராஜேஷ்குமார்.\n“ஶ்ரீமா... மூர்த்தியும் சுபாவும் நமக்கு தூரத்து சொந்தம்...நானும் மூர்த்தியும் ஒரே ஊர்க்காரங்க... உனக்கு மூர்த்தி மாமா முறை வேண்டும்... உனக்கு சரசு அத்தையை தெரியும்ல... அவங்களோட ஹஸ்பண்டும் மூர்த்தி மாமாவும் கசின் பிரதர்ஸ்..” என்று அவர்களது உறவு முறையை விளக்கினார் ராஜேஷ்குமார்.\n“வாவ்....இப்படி ஒரு விஷயத்தை நீங்க எனக்கு சொல்லவே இல்லையே பா... சாரி மாமா சாரி அத்தை... எனக்கு இப்படினு தெரியாது... தெரிந்திருந்தால் நான் அப்படி கேட்டுருக்கவே மாட்டேன்...” என்று மன்னிப்பு கோரினாள் ஶ்ரீ..\n நீ தெரிந்துக்கொள்ள தானே கேட்ட...வேறெதும் தப்பா கேட்கவில்லையே..” என்று சுபா ஶ்ரீயை ஆறுதல் படுத்தினார்..\n“அப்போ ரிஷி சாரும் ரித்வி அண்ணாவும் எனக்கு அத்தான் முறை வேண்டும்... ரித்வி அத்தான்..நீங்க கூட எனக்கு இதை பற்றி எதுவும் சொல்லவே இல்லையே...” என்று ரித்வியுடன் வம்படிக்கத்தொடங்க\n“எனக்கே நேற்று இராத்திரி தான் இந்த விஷயத்தை சொன்னாங்க ஶ்ரீ....”\n“சரி ரிஷி சா...சாரி அத்தான் எங்க...” என்று கேட்டவளுக்கு அப்போது தான் தாங்கள் இங்கு வந்ததற்கான மூலக்காரணம் நியாபகம் வந்தது...\n“அப்பா.... அப்போ நீங்க எனக்கு வந்த பிரபோசல் என்று சொன்னது ரிஷி அத்தானையா....” என்று சற்று உள்ளே போன குரலில் தயங்கி தயங்கி ஶ்ரீ கேட்க தன் சிரிப்பை உதிர்த்து ஆம் என்று பதிலளித்தார் ராஜேஷ்குமார்.\nஅதை கேட்ட ஶ்ரீயிற்கு இன்னதென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு.. ரிஷியை சந்தித்த நாள் முதற்கொண்டு இது நாள் வரை அவனை ரித்வியின் அண்ணாக மட்டுமே எண்ணியவளுக்கு அவனுடன் பழகிய நாட்களில் அவனது ஆளுமை,குறும்புகள், நற்குணங்களை அறிய நேர்ந்த போது அவன் மேல் ஒரு மரியாதை உருவானது உண்மையே...அதை தாண்டி அவனை அவனறியாமல் அவள் சைட் அடித்த நாட்களும் உண்டு... ஆனால் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து அவளை ரிஷி மீட்டு வந்த அன்று மரியாதையை என்ற எல்லையை தாண்டி ஏதோவொரு உணர்வு ஊற்றெடுத்ததை அவள் உணர்ந்தாள்.. போலிஸ் ஸ்டேஷனில் அவனை கண்டதும் அவளுள் ஏதே ஒரு புதுவித நிம்மதியை உணர்ந்தாள் ஶ்ரீ...\nஅது அவன் தன்னை மீட்டு செல்வான் என்பதை கடந்து தன்கூட்டை அடைந்த பறவையின் நிம்மதியை அவள் மனம் தத்தெடுத்திருந்தது.... அந்த இக்கட்டான நிலையில் அவள் மனம் அதை சரியாக உணரவில்லை... ஆனால் நேற்று அவள் தந்தை திருமணம் பற்றி பேசியதும் அவளுக்கு நினைவில் வந்தது ரிஷியின் முகமே... அந்த நினைவு அவளுள் ஒருபுதுவித கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது... அக்கணமே ரிஷியின் மீது தனக்கு ஈடுபாடு உள்ளதென்பதை அறிந்து கொண்டவளுக்கு அவளது எண்ணப்போக்கில் பிடித்தமில்லை.... அவனது உயரத்தை எண்ணியவளுக்கு அவனது வாழ்க்கை துணை என்ற வரம் என்றும் தனக்கு கிட்டாது என்று முடிவெடுத்தவள் அந்த எண்ணத்தை தனக்குள்ளே புதைத்து கொண்டாள்...\nஆனால் அவள் மனதை கவர்ந்தவனே அவளது வாழ்க்கை துணையென பெரியவர்கள் நிச்சயித்திருந்தது அவளுள் இந்த உலகையே வென்ற களிப்பினை கொடுத்தது... ஆனாலும் ரிஷி இதற்கு முழு மனதாக சம்மதித்தானா என்ற கேள்வி எழும்பிய அடுத்த கணம் அவளுள் ஒருவித படபடப்பு ஏற்பட்டது....\nதன் குழப்பத்தை நீக்கக்கூடியவன் ரிஷி மட்டுமே என்று உணர்ந்தவள் அவன் எங்கே என்று விசாரிக்க அங்கிருந்த கண்ணாடி தடுப்பிற்கு மறு புறமாக ரிஷி இருப்பதாக கூறினான் ரித்வி...\nஅங்கிருந்த சென்ற ஶ்ரீ அந்த கண்ணாடித்தடுப்பில் இருந்த கதவினை திறந்து கொண்டு ரிஷியை தேட அவனோ அங்கே ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து வெளிப்புறத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்...\nஅவனுக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் ஶ்ரீ...\nநல்ல கதை ஸ்ரீயும் ரிஷி நல்ல ஜோடி பெருத்தம் அழகான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்\nமாயம் 14 மாயம் 16\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:18:45Z", "digest": "sha1:5OHTY5ZDUSGTQE4NWDTVM47ZVSLZD55Q", "length": 8067, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்பேர்ட்டோசோரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்\nஆல்பேர்ட்டோசோரஸ் எலும்புக்கூடு அல்பேர்ட்டாவில் உள்ள ரோயல் டைரெல் அருங்காட்சியகத்தில் உள்ளது.\nஆல்பேர்ட்டோசோரஸ் (உச்சரிப்பு /ælˌbɝtoʊˈsɔrəs/; meaning \"ஆல்பேர்ட்டா பல்லி\") என்பது தைரனோசோரிட் தேரோபோட் தொன்மா பேரினத்தைக் குறிக்கும். இவை இன்றைய மேற்கு வட அமெரிக்காவில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிந்திய கிரேத்தாசியக் காலத்தில் வாழ்ந்தன. இதன் இனவகையான ஆ. சார்க்கோ ஃபேகஸ் இன்றைய கனடாவின் மாகாணமான ஆல்பேர்ட்டாவுக்குள் அடங்கியுள்ளது. இதனாலேயே இம் மாகாணத்தின் பெயர் இப் பேரினத்துக்கு வ���ங்கப்பட்டுள்ளது. இந்தப் பேரினத்துக்குள் அடங்கும் இனங்கள் குறித்து அறிவியலாளரிடையே கருத்து வேற்றுமை காணப்படுகின்றது.\nஒரு தைரனோசோரிட் என்றவகையில் ஆல்பேர்ட்டோசோரஸ் ஒரு இருகாலி, இரைகொல்லி ஆகும். இதற்கு மிகச் சிறிய இரு விரல்கள் கொண்ட முன்னங்கைகளும், பெரிய தலையும், பல கூரிய பற்களும் அமைந்துள்ளன. இது இதன் சூழலின் உணவுச் சங்கிலியின் உச்சியில் இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 18:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/indu/", "date_download": "2020-11-29T21:49:05Z", "digest": "sha1:7RYXWYX26FBPH4KW2SDKTCBLJB3U6K7L", "length": 11722, "nlines": 194, "source_domain": "vidiyalfm.com", "title": "இந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome World இந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nஇந்��ோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது\nபுவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.\nஇந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஅதைத்தொடர்ந்து இன்று மாலை மத்திய பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கத்தை அடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியுள்ளது.\nசுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகி, 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2004-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவெளிநாடுகளுக்கு தப்பிஓடிய மஹிந்த, கோத்தா, சரத்\nNext articleசீனாவுக்கு செல்கிறார் இம்ரான் கான்\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம���\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nதுருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு.\nடிரம்பை பதவி நீக்கக் தீர்மானம் நிறைவேறியது.\n52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/tag/%E0%AE%AA%E0%AF%8A-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-11-29T23:19:52Z", "digest": "sha1:LP76J27BVRGQQVKNMK4XBQ7KPFJN7K2L", "length": 7209, "nlines": 68, "source_domain": "vishnupuram.com", "title": "பொ. வேல்சாமி | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஜெயமோகனின் அரசியல் வெளிப்படையாகத் தெரிவது. ஆனால், அவரது இலக்கிய முயற்சிகளின்பால் பெரும்பான்மையான வாசகர்களுக்கு ஒரு பிரமிப்பு உள்ளது. முதலாவதாக அந்தப் பிரமிப்பு எப்படி உருவாக்கப்பட்டது, பொதுக்கருத்தியலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து எழுதப்பட வேண்டும். பிறகு அவரது எழுத்துக்களை குறிப்பாக எடுத்துக் கொண்டு அணுகிப் பார்க்க வேண்டும். இரண்டிற்குமே பொறுமையும் கால அவகாசமும் தேவை.\nஎன்னால் ஜெ – வைப் போல பேசுவதையெல்லாம் எழுதிவிட முடியாது. அதில் எனக்கு விருப்பமும் கிடையாது. நண்பர்களுடன் விரிவாகப் பேசுவது எனக்கு, சில கருத்தமைவுகளுக்கு என்ன எதிர்வினை கிடைக்கிறது, சிலவற்றை எந்த அளவிற்கு எளிமையாகச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே. பேசியதையெல்லாம் எழுதியிருந்தால் பல தலையணைகள் விழுந்திருக்கும். ஜெயமோகனைப் போல ஒரு பெருத்த வாயாடி என்ற பெயரையும் ஈன்றிருக்கலாம்தான். அதைவிட “சோம்பேறி” என்ற பெயரே பரவாயில்லை.\nஅது கிடக்கட்டும். எனது விரிவான விமர்சனங்களை கால அவகாசம் எடுத்துக் கொண்டு நிதானமாக எழுத நாள் பிடிக்கும். அதற்கு முன்பாக, ஜெ – வின் “விஷ்ணுபுரம்” நாவல் குறித்த பொ. வேல்சாமியின் இந்த சுவாரசியமான review உங்கள் வாசிப்பிற்கு. அவரிடம் ஒரு வார்த்தை கேட்ட பிறகே இதை இங்கு பதிவிலிடுகிறேன்.\nஇதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லையெனினும், தமிழக வரலாற்றுக்கும் இந்நாவலுக்கும் இடையிலான ���றவுப் புள்ளிகளாக அவர் சுட்டும் விஷயங்கள், புனைவெழுத்தில் கற்பனைக்கு உள்ள உறவு என்ன என்ற கேள்வியுடன் தொடர்புடையவை. அது குறித்த உரையாடலைத் தொடங்க இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமையலாம்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2595041", "date_download": "2020-11-30T00:15:49Z", "digest": "sha1:P7VFX53FTZSLY4HNN5XCUB3OKSUMTC36", "length": 20070, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா| Dinamalar", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம்\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகுளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் ...\nசீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய ...\nஇந்தியாவில் இருந்து தான் கொரோனா உருவானது: சீன ...\nவெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை ... 5\nதேவஸ்தான நிலங்கள்: வெள்ளை அறிக்கை 1\nமத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா\nபுதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வரும் கடந்த கடந்த 2-ம் தேதி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா , தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர். கடந்த 8-ம் தேதி மத்திய விவசாய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உ���ுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வரும் கடந்த கடந்த 2-ம் தேதி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா , தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர். கடந்த 8-ம் தேதி மத்திய விவசாய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கும்,கடந்த ஆக.12-ம் தேதி மத்திய ஆயுஷ்த்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் உடல் பரிசோதனை செய்து கொண்டதில், கொரோனா அறிகுறி உறுதியாகியுள்ளது.\nஇது தொடர்பாக டுவிட்டரில் லாவ் அகர்வால் கூறியது, கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் டாக்டர்கள் அறிவுரைபடி என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டு, தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநம்பிக்கை, மரியாதையை அடிப்படையாக கொண்டது இருநாட்டு நட்புறவு: ஸ்காட் மோரிஸன்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்படின்னா இவுங்க யாருமே அரசின் உத்தரவை மதிப்பதில்லை தானே முகக்கவசம் அணியாமலும், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்துள்ளார்கள் என்றுதானே அர்த்தம். அத்துடன் அரசின் (மக்களின் வரிப்பணத்தில்) ஓசியில் வைத்தியம் செய்து கொள்ளலாம் என்ற தெனாவெட்டும்\nஇவங்கள்ளாம் அனாவசியமா சுற்ற மாட்டாங்களே... வேலை வெட்டி இல்காதவங்கதானே சுத்தி கொரோனா பாதிப்புக்குள்ளாவாங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை ச��ய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநம்பிக்கை, மரியாதையை அடிப்படையாக கொண்டது இருநாட்டு நட்புறவு: ஸ்காட் மோரிஸன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/8587", "date_download": "2020-11-29T23:13:11Z", "digest": "sha1:5F6HMW2YGAJ5EVNODR7VNTJEHG3QUIYX", "length": 7365, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையிலும் பரவ ஆரம்பிக்கும் வெட்டுக்கிளிகள்..!! நாசமாகப் போகும் பயிர்கள்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையிலும் பரவ ஆரம்பிக��கும் வெட்டுக்கிளிகள்..\nஇலங்கையிலும் பரவ ஆரம்பிக்கும் வெட்டுக்கிளிகள்..\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.\nஇதேவேளை கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.\nவிவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கிருமிநாசினியை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கிருமிநாசினியை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W.வீரகோன் கூறுகையில், இது குறித்த அரச திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் குருநாகலில் இவ்வாறான தாக்கம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious articleஅடையாள அழிப்பின் ஆறாத வடுக்களுடன் யாழ். பொது நூலகம்\nNext articleநாட்டு மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…இலங்கையில் முழுமையாக நீக்கப்படும் ஊரடங்கு..\nஇலங்கையில் மேலும் ஏழு பேர் கொரோனாவினால் மரணம் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\nகைதான யாழ் பல்கலை மாணவன் சற்று முன் விடுதலை.\nகார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த யாழ் பல்கலை மாணவன் திடீர்க் கைது. பல்கலைக்கழக சூழலில் நிலவிய பதற்றம்.\nஇலங்கையில் மேலும் ஏழு பேர் கொரோனாவினால் மரணம் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\nகைதான யாழ் பல்கலை மாணவன் சற்று முன் விடுதலை.\nகார்த்திகை தீபம் ஏற்றுவத��்கு முயற்சித்த யாழ் பல்கலை மாணவன் திடீர்க் கைது. பல்கலைக்கழக சூழலில் நிலவிய பதற்றம்.\nகொரோனா அபாயம்..நாட்டில் மேலுமொரு கல்வி வலய பாடசாலைகளுக்கு மூடுவிழா\nவீடுகளில் உயிரிழக்கும் கொரோனா நோயாளர்கள்..ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/kemicetine-p37084424", "date_download": "2020-11-29T22:06:46Z", "digest": "sha1:XNZVHGAEFNNJAIEERJ5OGSICGCFEYMOR", "length": 23457, "nlines": 313, "source_domain": "www.myupchar.com", "title": "Kemicetine in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Kemicetine payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Kemicetine பயன்படுகிறது -\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Kemicetine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Kemicetine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Kemicetine பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Kemicetine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Kemicetine-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Kemicetine-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Kemicetine-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Kemicetine-ன் தாக்கம் என்ன\nKemicetine கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Kemicetine-ன் தாக்கம் என்ன\nKemicetine-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் இதயம் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Kemicetine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Kemicetine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Kemicetine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Kemicetine உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Kemicetine எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Kemicetine-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Kemicetine உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Kemicetine உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Kemicetine எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Kemicetine உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Kemicetine மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Kemicetine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Kemicetine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Kemicetine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nKemicetine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Kemicetine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_902.html", "date_download": "2020-11-29T23:26:55Z", "digest": "sha1:BAFZ6ZRIGYXKRCTNPY6SSO4HX2BENDKA", "length": 19290, "nlines": 79, "source_domain": "www.pathivu24.com", "title": "நாவற்குழி கொலையாளி:சரத்பொன்சேகாவின் பாதுகாப்பில்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நாவற்குழி கொலையாளி:சரத்பொன்சேகாவின் பாதுகாப்பில்\nசாதனா May 16, 2018 இலங்கை\nயாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு 24 இளைஞர்கள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை தற்போது யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாகிய நியமிக்கப்பட்டுள்ள அன்னலிங்கம் பிறேமசங்கர் வசம் செல்லவுள்ளது.\nதற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் காலம் கடந்தவை என்பதால் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என இராணுவத்தினர் சார்பில் முன்னிலையாகிய சட்ட மா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.\n22 ஆண்டுகள் கடந்த இந்த சம்பவத்தை யாழ் நீதிமன்றில் விசாரிக்க முடியாது என்று இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் மன்றில் முன்னிலையான சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர, ஆரம்ப விசாரணையிலே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவழக்கில் இணைக்கப்பட்டுள்ள சான்று ஆவணம் ஒன்று போலியானது எனச் சுட்டிக்காட்டிய பிரதி மன்றாடியார் அதிபதி, 7 காரணங்களைக் குறிப்பிட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்ய விண்ணப்பம் செய்தார்.\nஆள்கொணர்வு மனுக்களின் பிரதிவாதிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைக்கு மனுதாரர்கள் பதில் ஆட்சேபனையை மன்றில் முன்வைக்க வரும் ஜூலை 11ஆம் திகதி தவணையிடப்பட்டு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.\n1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்�� கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nதமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஅவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.\n9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் யாழ்ப்பானத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து , இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.\nவேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்திருந்தார்.\nமனுக்களில் 1ம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே 1996 ஆம் ஆண்டில் நாவற்குழி இராணுவ முகாமிற்கு கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பெடிவலானா இருந்தார்.இவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவால் பாதுகாக்கப்பட்டு பதவி உயர்வு பெற்றுள்ளார்.\nமுன்னதாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான ஆரம்பவிசாரணைகளை அப்போதைய சாவகச்சேரி நீதிவான் அன்னலிங்கம் பிறேமசங்கரே விசாரித்து துமிந்த கெப்பிட்டிவெலான தொடர்புகளை நிரூபித்திருந்தார்.\n1996 ஆம் ஆண்டு சந்தாரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க மிருகத்தனமான யுத்தத்தை முன்னெடுத்தபோது நாவற்குழி இராணுவ முகாமின் பொறுப்பாளராக இருந்தபோது ஆக்கிரமிப்பு சிங்கள சிப்பாய்கள் அந்த நேரத்தில் மிருகத்தனமான பாலியல் மற்றும் படுகொலைகளை செய்தனர். இவற்றில் ஒன்று செம்மணி படுகொலைகளாகும்.\n1995 இல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதில் போரில் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்த அவர் தற்போது பிரிகேடியர் சரத் பொன்சேகாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.\n2009 ல் வன்னியில் இனப்படுகொலை நடத்தியதிலும் பங்கெடுத்த அவர் அதன்பின்னர் பிரிகேடியராக பதவியுயர்வு பெற்றார்.\nபோருக்குப் பின்னர் அவர் இராணுவ பயிற்சிப்பள்ளியின் ஒரு கட்டளை அதிகாரியாக இருந்தார்.\nசரத் பொன்சேகா மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிராக இராஜபக்ச ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அவரது நிம்மதி நீடிக்கவில்லை.\nபிரிகேடியர் கெப்டிவலாலானை கோத்தபாய ராஜபக்ச ஆரம்பத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதில் மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.\nபின்னர், வெளிநாட்டுக்குச் சென்ற இராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கெப்படிவாலனா 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நாடு திரும்பியிருந்தார்.\nபிப்ரவரி 2015 இல் இராணுவ தலைமையகத்தில் பணிபுரியும் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.\nபின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி 66 பிரிவின் கட்டளை தளபதியான அவர் ஒரு வருடத்திற்குள், மேஜர் ஜெனரல் பதவிக்கு மே மாதம் 2017 இல் பதவி உயர்வு பெற்றார்.\nயாழ்ப்பாணத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டபோது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெற்குக்கு அவரை மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ர��கவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Acts-of-few-fans-are-disgusting-Upcoming-actress-shares-her-dreaded-experiences-in-public-17539", "date_download": "2020-11-29T22:19:20Z", "digest": "sha1:MHTWA6FL5POESAO5Q6PKL27XJDSOP2WS", "length": 8061, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "என் உடலைத் தொடத் தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம்..! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்! காரணம் என்ன தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஎடப்பாடி��ாரின் சாதனை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரம்.. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nலாடம் கட்டிருவாங்க உதயநிதி…. எச்சரிக்கும் போலீஸ் அதிகாரி\nமுருகேசனை மறந்துட்டீங்களே உதயநிதி… தி.மு.க மீது கோபமாகும் உடன்பிறப்புகள்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதி.மு.க. கூட்டணியில் அடுத்த பிரச்னை ஆரம்பம்… காங்கிரஸும் கமல்ஹாசனும்...\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nகொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு தொடருமா..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஎன் உடலைத் தொடத் தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம்.. பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல் பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்\nஉடலை உரசுவதற்காகவே அதிகளவில் இளைஞர்கள் என்னை நெருங்கி வருகின்றனர் என்று பிரபல நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோலிவுட் திரையுலகில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த \"நிமிர்\" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நமீதா பிரமோத். இவர் அந்தப்படத்தில் நன்றாக நடித்திருந்ததால் மக்கள் வரவேற்பு கிடைத்தது.\nஇதனிடையே சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. அதாவது தன்னுடைய வெளியிட அனுபவங்களை பற்றி அவர் கூறியபோது, \"என்னை சிறுவர்கள் மற்றும் பெண்கள் சகோதரியாக பாவிக்கின்றனர். அவர்கள் காட்டும் அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. புகைப்படம் எடுத்துக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் சிலரோ செல்ஃபி எடுக்க வேண்டும் என்ற பெயரில், என் உடல் மீது உரசுவதை குறிக்கோளாக வைத்து வருகின்றனர். இது எனக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.\nஇதனால் நான் கூட்டம் அதிகமாகவுள்ள இடங்களுக்கு செல்லும்போது பர்தா அணிந்து செல்கிறேன். பர்தாவில் மக்கள் என்னை அடையாளம் காண்பது கண்டு வியக்கிறேன்\" என்று கூறியுள்ளார். இந்த பேட்டியானது கோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி ���ிளினிக் ரெடி… எடப்பாடியார...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஆறாவது ஆண்டாக தமிழகம் முதல் இடம்…\nநிவர் புயலுக்கு உடனே இழப்பீடு வழங்குக – விவசாயிகள் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/07/blog-post_24.html", "date_download": "2020-11-29T22:53:27Z", "digest": "sha1:OC7AUMB7JGZOTBVN55XIS7QDJ46KY2I6", "length": 4834, "nlines": 49, "source_domain": "www.yarlsports.com", "title": "வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழக உதைபந்தாட்ட தொடர் - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழக உதைபந்தாட்ட தொடர்\nவலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழக உதைபந்தாட்ட தொடர்\nவலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் தூய அன்னம்மாள் ஆலய திருவிழாவினை முன்னிட்டு நடாத்தும் முன்னால் பங்குதந்தை அமதி கொன்சால்வேஸ் ஞாபகார்த்த உதைபந்தாட்ட தொடர் கழக மைதானத்தில் 26/07 வெள்ளிகிழமை பி.ப 4மணக்கு ஆரம்பமாகின்றது\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/divyadesams/uraiyur.html", "date_download": "2020-11-29T22:40:05Z", "digest": "sha1:T5L2V7KQKHXVPX7KJIJEG34RGI2NT7EQ", "length": 21270, "nlines": 210, "source_domain": "www.agalvilakku.com", "title": "உறையூர் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் - 108 திவ்ய தேசங்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nஉறையூர் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம். இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கோழியூர், நிசுளாபுரி, உறந்தை என்று குறிப்பிடப்படும் திவ்ய தேசமே தற்காலத்தில் உறையூர் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி நிரந்தரமாக உறையும் ஊர் அதனால் உறையூர் என்றும் சோழ மன்னனின் யானையை ஒரு கோழி சண்டையிட்டு வென்றதால் கோழியூர் என்றும் குறிப்பிடப்படுகிறது.\nரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, ‘கமலவல்லி’ (கமலம்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண் டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே ந��்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.\nமூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சன்னதிகள் உள்ளன. மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது. கோயில் கோபுரம் 5 நிலை உடையது.\nதிருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.\nஇத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. (நாச்சியார் கோவில் என்று அழைத்தால் அது திருநரையூர் நாச்சியார் கோவிலை குறிக்கும் ஆனால் திருச்சிராப்பள்ளியில் நாச்சியார் கோவில் என்றால் அது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை குறிக்கும்.)\nமூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது.\nபெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்களையொட்டி நடக்கிறது. ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, தை அல்லது மாசியில் வரும் ஏகாதசியன்று இவள் சொர்க்கவாசல் வழியே செல்கிறாள்.\nஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது, உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம்.எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது. அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் சுவாமி, மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்குசென்று, சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப, சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார். பங்குனி உத்திரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவ்வாறு பங்குனி விழாவில் சுவாமி, இரண்டு தாயார்களுடன்சேர்ந்து காட்சி தருவதை தரிசிப்பது விசேஷம்.\nஇவ்வூர் மேலும் ஆழ்வார்களில் எட்டாவது ஆழ்வாராக குறிப்பிடப்படும் முனிவாகனர் என்று கூறப்படும் திருப்பாணாழ்வார் அவதரித்த ஊராகும். இவர் கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரதில் அவதரித்தவர். அமலநாதிபிரான் என்ற பிரபந்த்தை பாடியவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை\nமாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை\nஉறையூர்-620 003. திருச்சி மாவட்டம்.\nஆன்மிகம் | கோவில்கள் | பெருமாள் கோவில்கள் | 108 திவ்ய தேசங்கள்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆதிச்சநல்லூர் : வழக்கு எண் 13096/2017\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nஅயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஇக பர இந்து மத சிந்தனை\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-29T22:30:59Z", "digest": "sha1:4KVQNOK3U2DABHWW2CQEDPLMJVE4TBW2", "length": 11790, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nபுங்குடுதீவு பெண் பயணித்த பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுங்குடுதீவு பெண் பயணித்த பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுங்குடுதீவு பெண் பயணித்த பேருந்து நடத்துனருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.\nமினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றி, விடுமுறையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு வருகை தந்தபெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து தொற்றுக்குள்ளான பெண் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பேருந்து சாரதி, நடத்துனர் மற்றும் பொதுமக்கள் பலர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார��கள்.\nஇதில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த பேருந்தின் நடத்துனருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் உறுதிப்படுத்தினர்\nகுறித்த நடத்துனருக்கு ஏற்கனவே பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வெளியாகியது.\nஎனினும் சுகாதாரப் பிரிவினர் 14 நாட்களின் பின்னர் மீண்டும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவரை, அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தியிருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதும்பளை வீதி பருத்தித்துறையை சேர்ந்த 39வயதான சந்தியாபிள்ளை சுபாஸ்பரன் என்ற பேருந்து நடத்துனருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது. அவர், மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் தீப ஒளியில் கொண்டாடியுள்ளனர். இதன்படி, இன்ற\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nகாங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்க\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nநீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட நிலையில் கைதிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தச்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nதிருக்கார்த்திகைத் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் ‘\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ���ரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்தி\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு\nUpdate: மஹர சிறை குழப்பநிலை: விசாரணைக்காக விசேட குழு நியமனம்\nநீர்கொழும்பு மஹர சிறையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பான விசாரணைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்ட\nவிளக்கீட்டிலும் தீபம் ஏற்றத் தடை- யாழ். பல்கலை மாணவன் கைது\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸா\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:51:26Z", "digest": "sha1:LCV3W3LZBRLRXD77DAOYCZGC4ER5EE5U", "length": 6380, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்யுலஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒகிலுஸ் 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை Mike Flanagan இயக்க Katee Sackhoff, கரேன் கில்லான், ப்றேண்டன் தவைட்ஸ் மற்றும் ரோரி காக்ரேன் நடித்துள்ளார்கள்.\nஇந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் திகதி 2014ம் ஆண்டு வெளியிடப்படவுள்ளது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆக்யுலஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-11-29T22:14:04Z", "digest": "sha1:UEWN744L5COKJTSM36YOV7D62IZLHXQR", "length": 9066, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "லஹார் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலஹார் (சட்டமன்றத் தொகுதி) (இந்தி:लहार विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:011) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பிண்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3]\nலஹார் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர். கோவிந் சிங் உள்ளார்.[4] [5]\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nகோத்மா • அனூப்பூர் • புஷ்ப்ராஜ்கட்\nசிர்மவுர் • செமரியா • தியோந்தர் • மவுகஞ்ச் • தேவ்தாலாப் • மங்காவான் • ரேவா • குட்\nபர்வாடா • விஜய்ராகவ்கட் • முட்வாரா • பஹோரிபந்து\nசித்திரக்கூடம் • ராய்கான் • சத்னா • நகோத் • மைஹர் • அமர்பட்டினம் • ராம்பூர்-பகேலான்\nசித்ரங்கி • சிங்கரௌலி • தேவ்சர்\nசுர்ஹட் • சித்தி • சிஹாவல்\nபத்தாரியா • தமோ • ஜபேரா\nபவை • குன்னவுர் • பன்னா\nபைஹர் • லாஞ்சி • பரஸ்வாடா • கட்டங்கி\nபிண்டு • லஹார் • அட்டேர் • மேகான் • கோகத்\nசபல்கர் • ஜவுரா • சுமாவலி • முரைனா • திமானி • அம்பா\nபாட்டன் • பர்ஹி • ஜபல்பூர் கிழக்கு • ஜபல்பூர் வடக்கு • ஜபல்பூர் கன்டோன்மெண்ட் • ஜபல்பூர் மேற்கு\nபியோஹாரி • ஜெய்சிங்நகர் • ஜைத்பூர்\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2017, 14:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/01/28/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-11-29T22:55:33Z", "digest": "sha1:73FIOLZH4BKLQGQPTWOELBEEOM5BLLMX", "length": 7807, "nlines": 66, "source_domain": "tubetamil.fm", "title": "நீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு! – TubeTamil", "raw_content": "\nமத்திய அரசின் அழைப்பை மறுத்��ு விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான அவர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.\nகுறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது மன்றில் ஆஜராகாதமையினால் சிவாஜிலிங்கத்தை கைது செய்யுமாறு நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.\nமேலும் இந்த போராட்டம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலையாகியிருந்தார்.\nஇவ்வாறாக இருவர் மீதான வழக்கு விசாரணைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினமும் நீதிமன்றிக்கு சமூகமளிக்காத நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n20 வயதில் கோடீஸ்வரியாகி ஒரே ஆண்டில் பணத்தை இழந்த நடிகை\nபிரேசிலில் கனமழை – 57 பேர் உயிரிழப்பு\nமொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்\nPHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்\nமத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nமொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்\nPHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2019/201904006.html", "date_download": "2020-11-29T22:01:46Z", "digest": "sha1:L6KLYGK6K3S74YD46SJA34SKGQR5BXAP", "length": 16265, "nlines": 207, "source_domain": "www.agalvilakku.com", "title": "மதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2019\nமதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 30, 2019, 18:05 [IST]\nசென்னை: வெளி மாநில நீதிபதியை பார்வையாளராக நியமித்து மதுரை மக்களவை தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்.\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தன.\nஆனால், ஏப்ரல் 20ம் தேதி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஏப்ரல் 27ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் உதவி தேர்தல் அதிகாரி, மற்றும் உதவி ஆணையரை மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇன்று (30-04-2019) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் நடராஜன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில் தன்னுடைய விளக்கத்தை கேட்காமல் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதனால் அந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நடராஜன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.\nஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில் தமக்கும் தேர்தல் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை, தான் தேர்தல் பணியில் ஈடுபடவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த இரண்டு மனுக்களையும் நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.\nஅப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெளி மாநில நீதிபதியை பார்வையாளராக நியமித்து மதுரை மக்களவை தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தெரிவித்தார்.\nஇதனை அடுத்து இவ்வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.\nஇவ்விவகாரத்தினால் மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரி சுயேச்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்.\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\n2020 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்ட��� | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநாட்டுக் கணக்கு – 2\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/tag/neermai-com/", "date_download": "2020-11-29T22:02:16Z", "digest": "sha1:T4WZJE6WGDD3GLCR4FAVKEC64UNY6WVF", "length": 30147, "nlines": 411, "source_domain": "www.neermai.com", "title": "neermai.com | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஎன் அகிலமே என் அன்னை\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக��கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21\nபரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nநட்பை விலக்கிச் சென்ற பாயல் போர்முனையில் மது அனுமதி கிடையாது. அதை மிகச் சரியாக கடைப்பிடிக்கும் பொருட்டு, உயர் ராணுவ அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்வார்கள். கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கிய டாங்கர் லாரி...\nகதை மாந்தர்களே, நீர்மை வலைத்தளத்தின் நிமிடங்களில் கதை சொல்வதற்கான 'நிமிடக் கதை 2020' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 01.01.2021வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி...\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21\nபாயல் முகாமில் பணி குறைவான நாளில் தலைமை சமையல்காரர் உற்சாக மனநிலையில் இருந்தால், சக சமையல்காரர்களிடம் பணியாளர்களுக்கு இரவுணவாக சப்பாத்தி செய்ய சொல்வார். ஒருநாள் இரவு உணவின் போது சாப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது அமெரிக்க ராணுவ...\nபரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்\nகல்விக் கற்றல் என்பது வாழ்நாள் நீடித்�� செயற்பாடாகும். கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக கருதப்படுகின்றது. அந்த வகையில் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களின் உள்ளார்ந்த தகுதிகளை வெளிக்கொண்டு வருவது கல்வி என கூறலாம்....\nநீ எனக்கு நிழலாய் இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் இருளை மட்டுமே பரிசாக தந்தாய்.... நான் சுவாசிக்கும் மூச்சாக இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் என் சுவாசத்தையே எடுத்துச் சென்றாய்.... இரு விழிகளாய் இருப்பாய் என்று நினைத்தேன்ஆனால் கடைசியில் கண்ணீரை...\nஅழகு என்று நினைத்து ஆவணத்தில் குதிப்பவர்கள் அழகா உருவத்தில் தான் அழகு உள்ளது என்று நினைத்து பெருமையடிப்பவர்கள் அழகா உருவத்தில் தான் அழகு உள்ளது என்று நினைத்து பெருமையடிப்பவர்கள் அழகா உதவி என்று கேட்டவருக்கு உதாசீனம் செய்வது அழகா உதவி என்று கேட்டவருக்கு உதாசீனம் செய்வது அழகா உறவுகளை துண்டித்து நடக்கும் உறவினர்கள் அழகா உறவுகளை துண்டித்து நடக்கும் உறவினர்கள் அழகா\nஎன் அகிலமே என் அன்னை\nவாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே.. வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே.. வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே.. தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே.. தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே.. ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே.. ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே.. இன்பத்தில் இசையும் இதய ஒலியாகும் தாயின் ஈர்ப்பாலே.. இன்பத்தில் இசையும் இதய ஒலியாகும் தாயின் ஈர்ப்பாலே.. அழகிய காதலும் அளவில்லா நிலையடையும் தாயின் உள்ளத்தாலே.. அழகிய காதலும் அளவில்லா நிலையடையும் தாயின் உள்ளத்தாலே.. புன்னகை தேகமும் பூங்காற்றின் வசமாகும் அன்னையின் அகத்தாலே.. புன்னகை தேகமும் பூங்காற்றின் வசமாகும் அன்னையின் அகத்தாலே.. மழலையின் குரலும் அழகாய் கவிபாடும் அம்மாவின் பாசத்திலே.. மழலையின் குரலும் அழகாய் கவிபாடும் அம்மாவின் பாசத்திலே.. அன்பென்ற சொல்லும் கவியாய் பிறப்பெடுக்கும் அன்னையின் மடியிலே.. அன்பென்ற சொல்லும் கவியாய் பிறப்பெடுக்கும் அன்னையின் மடியிலே.. கருமை நினைவுகளும் நிலவின் ஒளியாகும் தாயின் சொல்லாலே.. கருமை நினைவுகளும் ���ிலவின் ஒளியாகும் தாயின் சொல்லாலே.. நீ இல்லா என் வாழ்வும் அநாதையானதே.. நீ இல்லா என் வாழ்வும் அநாதையானதே.. உன் இழப்பை எண்ணி.... ஒவ்வொரு நிமிடமும் என் மனங்களோ ரணங்களானதே.. உன் இழப்பை எண்ணி.... ஒவ்வொரு நிமிடமும் என் மனங்களோ ரணங்களானதே.. *அன்பின் உருவான என் அன்னைக்கே இவ்வரிகள் சமர்ப்பணம்...* *என்றும் உன் பிரிவால் வாடும்... உன் அன்பு மகள்*\nஒரு செல் உயிரிலிருந்து பல கிலோமீட்டர் நீளம் வரையிலும் வளரும் இயல்புடைய தாவர உலகின் தேலோபைட்டு (Thallophytes) பிரிவினைச்சேர்ந்த, மண்ணில், மரத்தில், கட்டைகளில், சாணங்களில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் வளர்பவை பூஞ்சைக்காளான்கள். பூஞ்சைகளைப்...\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20\nசாவின் விளிம்பில் எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைப்பட்டதால், உணவுவழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவுவழங்கிகொண்டிருந்ததால், ருசியை மட்டும் அறிந்த நாவுகள்,பசியை உணர்ந்திருக்கவில்லை.போர்முனையில் குடும்பம், குழந்தைகளைவிட்டு பிரிந்து வாழும்...\nயாரோ யாருக்கு எழுதிய கடிதத்தை படிப்பது போலவேநீ எனக்காக எழுதிய கவிதையினை படித்துக் கொண்டிருக்கிறேன்கடலுக்கு நெருக்கமான படகினைப்போலிருந்த நான்கடவுச்சீட்டை அந்நிய நாட்டில் தொலைத்துவிட்டவனைப்போல உன் நேசத்தில் இன்று நான் உணர்கிறேன்அன்பே,இறுக்கிக்கட்டிய கயிற்றின் முடிச்சுகளைஎப்போது...\n123...48பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_735.html", "date_download": "2020-11-29T21:54:11Z", "digest": "sha1:P3WIWGGZP4TEUZEJSRTJVQGEWM2HYVX4", "length": 9989, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கொரோனா சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் - News View", "raw_content": "\nHome உள்நாடு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கொரோனா சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கொரோனா சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nகொரோனா வைரஸ் இடர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வியாபார உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முச்சக்கர வண்டி மற்றும் வேன் சாரதிகள், இறைச்சிக்கடை, பலசரக்கு கடை, மருந்துக்கடை உரிமையாளர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், சுப்பர் மார்க்கட் உரிமையாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பாதுகாப்பு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டதன் காரணமாக, மக்களின் பாதுகாப்புக்கருதி ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் உரிமையாளர்கள் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வாறு சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற விளக்கங்கள் வழங்கப்பட்டது.\nகுறித்த கலந்துரையாடலில் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச செயலக கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம.எம்.றுவைத், அனர்த்த சேவைகள் உத்தியோகத்தர் எம்.அஷ்ரப், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நௌபர், செயலக உத்தியோகத்தர்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.\nஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கொரோனா பாதுகாப்பு தொழில்நுட்ப வழிகாட்டல் அணியின் வளவாளர்களால் கொரோனா வைரஸ் இடர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.\n���ோறளைப்பற்று மத்தி, மேற்கு பிரதேச செயலகங்கள், ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பிரதேச சபை கோறளைப்பற்று மத்தி, மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், வாழைச்சேனைப்பொலிஸ் ஆகிய திணைக்களங்கள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் இடர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nபண்டாரவளையில் ஒருவருக்கு கொரோனா - மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nபண்டாரவளை - ஹெத்தளைபிட்டியவில் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் அரச ஒளடத கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நிலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/11/", "date_download": "2020-11-29T21:51:20Z", "digest": "sha1:YNZP3T7EWAVMNT7STLOKGAG6V2JFYATC", "length": 25704, "nlines": 66, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: நவம்பர் 2013", "raw_content": "\nசனி, 23 நவம்பர், 2013\nஒரு சிப்பாயின் தடத்தில் ...\nபோன வாரமே வந்து இருக்க வேண்டிய இந்த பதிவு சில காரணங்களால் தள்ளி விட்டது .தீபாவளிக்கு வந்த நமது காமிக்ஸ் மலர்கள் இரண்டில் கிராபிக் நாவல் ஆன \" ஒரு சிப்பாயின் சு��டுகளில் \" ஒன்று .அந்த இதழை பற்றிய எனது பக்க பார்வை (மட்டும் ) இங்கே காணலாம் . முதலில் இந்த புத்தகத்தை படிக்காமல் முழுவதுமாக புரட்டி பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம் தான் ஏற்பட்டது .காரணம் ஆசிரியரின் அந்த நீ......ண்ட ஹாட் -லைன் .இணையத்தில் வரும் பலருக்கு அதில் பாதி ஏற்கனவே அறிந்த செய்தி தான் என்றாலும் புத்தகத்தில் படிக்கும் போது ஒரு மகிழ்ச்சி தான் .நமக்கே இப்படி என்றால் இணையம் வராத பலருக்கு எப்படி இருக்கும் .அதுவும் 2014 விளம்பரத்துடன் வந்த அந்த இதழை பாராட்டாமல் இருக்க முடி யுமா என்ன \nஅதே சமயம் டெக்ஸ் வில்லர் புத்தகத்தில் வந்த அதே அட்டைப்பட மங்கள் இதிலும் வந்தது வருத்தமே .இணையத்தில் வந்த அட்டைபடம் பாராட்டை பெற்ற போதும் புத்தகத்தில்...... நின்று கொண்டு இருக்கும் சிப்பாயின் ஓவியம் மங்கலாக வந்ததில் புத்தகத்துக்கு ஒரு மாற்று குறைவே ..இதன் அட்டைபடம் கீழே காணலாம் .\nஇணையத்தில் வந்த இந்த அட்டைப்படம் புத்தகத்திலும் இதே போல வந்திருந்தால் இன்னும் மெருகு கூடி இருக்கும் என்பது உண்மை .\nஅடுத்து கதைக்கு செல்லலாம் .முழுவதுமாக சொல்லலாம் தாம் .ஆனால் படிக்காதவர்களும் படிக்கலாம் என்றாலும் படிக்காதவர்கள் பத்தி ,பத்தி யாக தாண்டி செல்லும் நிலை இருப்பதால் அதன் கரு மட்டும் .:-). முழுவதும் கதையை படிக்க விரும்பும் நண்பர்கள் உடனடியாக நண்பர் பெங்களூர் கார்த்திக் அவர்களின் \"blade beedia .blogs pot .com .\"என்ற இணைய தள முகவரிக்கு சென்றால் காணலாம் .\nவீட்டிலும் ,பணியிலும் ,பொருளாதாரத்திலும் பின் தங்கி விட்ட ஒரு தொலை காட்சி நிருபர் இழந்த புகழை மீட்டெடுக்க... என்ன ஆனார் என்றே தெரியாத ஒரு படை வீரனை தேடி செல்கிறார் .அதற்காக அவர் படும் இன்னல்கள் ,பொருளாதார இழப்பு மற்றும் அந்த படை வீரனின் கதி என்ன ஆயிற்று ,கடைசியில் அந்த நிருபரின் கதி என்ன ஆயிற்று என்பது புத்தகம் வாங்கி படித்தால் தாங்கள் அறிந்து கொள்ளலாம் .உண்மையில் இந்த கதையை நான் முதலில் ஆர்வமாக தான் படிக்க ஆரம்பித்தேன் .காரணம் ஆசிரியரின் \"இது அழுகாச்சி காவியம் அல்ல \" என்ற முன்னுரை தான் .ஆனால் அந்த படை வீரனுக்கு ஏற்பட்ட நிலை ,நிருபனுக்கு ஏற்படும் நிலை என கதை ஒரு மாத்ரி \"சோகத்தை \"நோக்கி படை எடுக்க நான் மூலையை நோக்கி படை எடுக்க தொடங்கினேன் .என்ன தான் \"மாறுபட்ட படைப்பு \"என்றாலும் கிராபிக் நாவ��் என்றால் \"அழுகாச்சி காவியம் \"தான் என்ற என் மன நிலை 100 சதவீதம் உண்மை தான் என்பதை நிருபத்திதது .\nஆனால் இப்பொழுது ஆசிரியர் அறிவித்த \"கிராபிக் நாவல் \"வரிசைக்கான கதைகளின் விளம்பர அறிவிப்பு எனது எண்ணத்தை மாற்றி விடும் நிலைமையில் இருப்பதால் அடுத்த கிராபிக் நாவலுக்கான கதைகளை ஆவலுடன் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையையும் இங்கே சொல்லி விடுகிறேன் .எனது எதிர் பார்ப்பு உண்மையாகுமா அல்லது கனவாகுமா என்பது அடுத்த கிராபிக் நாவலில் வரும் கதையை பொறுத்து தான் அமையும் .\nஅதே சமயம் கிராபிக் நாவலின் ஆதரவாளர்கள் எனது நிலை பாட்டை ஆசிரியர் வசம் கூறும் பொழுது என் மேல் வருத்தம் கொள்வது அறிய முடிகிறது .சோக கதை என்றால் அது உனக்கு நடந்ததா என்ன படித்து விட்டு விட்டு விடுவது தானே எனவும் என்னலாம் .என்னை பொறுத்த வரை பகலில் எவ்வளவு கஷ்ட பட்டாலும் இரவில் அமைதி யான மன நிலையில் உறங்க நினைக்கிறன் .நான் பெரும்பாலும் உறங்குவதற்கு முன்னர் தான் படிக்க ஆரம்பிக்கிறேன் .அப்பொழுது நாம் ஒரு சிறந்த கமர்சியல் கதையோ ,அல்லது ஒரு காமெடி கதையோ படிக்கும் பொழுது உறங்கும் முன்னரோ ,உறங்கிய பின்னரோ ஒரு வித ஆனதத்தில் உறங்க முடிகிறது .அதே சமயம் \"ஒரு அழுகாச்சி காவியத்தை \" இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு .எனவே தான் எனது எதிர்ப்பை உடனடியாக கூறி விடுகிறேன் .நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன .அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் \"புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா \nமீண்டும் சந்திப்போம் நண்பர்களே ......\nஇடுகையிட்டது Paranitharan.k நேரம் பிற்பகல் 10:33 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 நவம்பர், 2013\nகாமிக்ஸ் தீபாவளி - ஒரு விமர்சன பார்வை ...\nகாமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி மறக்க முடியாத ஒன்று .வெகு நாட்களுக்கு பிறகு பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ஒரு குண்டு புத்தகத்தை ,அதுவும் \"காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் ...டெக்ஸ் வில்லர் \"அவர்களின் இரண்டு சாகச கதைகளை ஒரே இதழில் வெளி இட்டு கூட ஒ��ு \"கிராபிக் நாவலையும் \"கொண்டு வந்து இந்த தீபாவளியை மறக்க முடியாமல் செய்து விட்டார்கள் .சொன்ன படி \"ஜானி \"அவர்களின் இரு மறு பதிப்பு கதைகளையும் கொண்டு வந்து இருந்தால் நண்பர்கள் இன்னும் ஒரு அணுகுண்டை வெடித்த சந்தோசத்தை அனுபவித்து இருப்பார்கள் .ஆனாலும் அந்த குறையை டெக்ஸ் இன் குண்டு புத்தகம் நண்பர்களை மறக்கடிக்க செய்ததா ஒன்றுக்கு இரண்டாக வந்த டெக்ஸ் சாகசங்கள் நண்பர்களை சந்தோஷ படுத்தியதா \nஅட்டைப்படமும் ,சித்திர தரமும் ,கதை களமும் காமிக்ஸ் ரசிகர்களை திருப்தி படுத்தியதா \"டெக்ஸ் \"ரசிகனாக இல்லாமல் காமிக்ஸ் ரசிகனாக ஒரு விமர்சன பார்வையாக டெக்ஸ் இன் \"தீபாவளி மலர் \"எப்படி \"டெக்ஸ் \"ரசிகனாக இல்லாமல் காமிக்ஸ் ரசிகனாக ஒரு விமர்சன பார்வையாக டெக்ஸ் இன் \"தீபாவளி மலர் \"எப்படி \nடெக்ஸ் தீபாவளி மலர் -அட்டைப்படம் :\nஇந்த தீபாவளி மலரின் அட்டைப்படத்தை ஆசிரியர் இணைய தளத்தில் வெளி இட்ட போதே மிக பெரும் வரவேற்ப்பை பெற்றது .எப்பொழுதும் இணையத்தில் வெளி இடும் அட்டைப்படத்தை விட புத்தகத்தில் இன்னும் கலர் \"டார்க் \"ஆக வந்து அதகள படுத்தும் .இந்த முறை இணையத்தில் வந்ததை விட கலர் சிறிது டல்லாக படுவது எனக்கு மட்டும் தானா ஆனாலும் டெக்ஸ் இன் அந்த அதிரடியான போஸ் ,இளமையான தோற்றம் என்று இந்த முறை ஓவியர் கொண்டு வந்து அசத்தி விட்டார் .இந்த முறை முன் ,பின் என இரண்டு பக்க அட்டைப்படமும் அசத்தல் .வாழ்த்துகள் ஓவியர் சார் ...\nஇந்த தீபாவளி மலரில் இடம் பெற்ற இரண்டு கதைகள் 1) மரண தேசம் மெக்ஸிகோ 2)நீதியின் நிழலில் .....இரண்டு கதைகளின் ஓவியமும் பழைய டெக்ஸ் வில்லரை கொண்டு வந்து கண் முன் நிறுத்தியது .சித்திர தரம் அசத்தியது போல கதைகளும் நண்பர்களை அசத்துமா \n\"மரண தேசம் மெக்ஸிகோ \" கதை : ( படிக்காதவர்களும் படிக்கலாம் ) :\nநகரில் சில நாட்களாக சிறுவர்கள் திடீர் ,திடீர் என காணமல் போக பாதர் மாத்யூ அவர்களின் வேண்டுகோள் படி அவருக்கு வேண்டிய சிறுவர்களை கண்டு பிடிக்க டெக்ஸ் மற்றும் அவர் தோழர் கார்சன் இருவரும் நகருக்கு வருகிறார்கள் .அங்கு வண்டி ஓட்டி யின் மூலம் \"நோகா லஸ் \"என்ற இடத்தில உள்ள பார் உரிமையாளர் க்கு கடத்தியவனின் பெயர் தெரியும் எனவும் ,தனக்கு கடத்தியவன் \"மாறு கண் \"உடையவன் என்பது மட்டுமே அறிந்தவன் எனவும் அறிந்து கொள்கிறார்கள் .உடனடியாக நோகாலஸ�� செல்லும் டெக்ஸ் &கார்சன் அந்த பார் உரிமையாளரை கண்டு பிடித்து \"தங்கள் \" பாணியில் விசாரிக்க அவரின் மகள்... தனது தந்தை எதையும் அறியாதவர் என்றும் அந்த மாறு கண்ணனின் பெயர் \"பால் மென்டிஸ் \"என்றும் அவன் தங்கி இருக்கும் இடத்தையும் கூற உடனடியாக அங்கு செல்ல முற்படுகிறார்கள் .அதை அறிந்த பால் மென்டிஸ் இன் கையாளும் ,நகரின் ஷெரிப் ம் ஆனவன் அவர்கள் வருகையை தந்தி மூலம் அறிவித்து விடுகிறான் .\nஅதன் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை சாமர்த்தியமாக சமாளித்து நகருக்கு சென்று அவன் இருக்கும் இடத்தை அடைகிறார்கள் .அவர்கள் வருவதை அறிந்த பால் மென்டிசின் கூட்டாளி அவனை எச்சரித்து ..,உடனடியாக அவர்களை சுட்டு கொள்ள முற்பட மீண்டும் தங்கள் திறமையால் இருவரையுமே சுட அவர்கள் இறந்து விடுகிறார்கள் .இறந்து விடும் முன் அவன் குழந்தைகளை \"டான் மானுவல் \" என்பவனிடம் விற்று விட்டதை கூறி விடுகிறான் .பால் மெண்டிசை கொண்ட குற்றத்திற்காக ஷெரிப் அவர்களை கைது செய வரும் பொழுது உள்ளூர் பத்திரிக்கை ஆசிரியரால் விடிவிக்க படுகிறார் .மேலும் டான் மானுவல் என்பவனை பற்றியும் ,அவனின் அசாத்திய செல்வாக்கையும் கூறுவதுடன் அவனின் தங்க சுரங்கத்திற்கு வேலை செய்யவே சிறுவர்கள் கடத்த படுவதையும் ,அவனுக்கு என்று தனி படையும் கொண்ட கொண்ட அவனின் சுரங்கத்திற்கு செல்வது மிக கடினமான காரியம் என்றும் ,அப்படி சென்றாலும் மீண்டு வருவது நடக்காத விஷயம் என்றும் கூறுகிறார் .\nஅப்படி பட்ட சுரங்கத்திற்கு டெக்ஸ் &கார்சன் செல்ல முடிந்ததா அங்கு கொடுமை படுத்த படும் சிறுவர்களையும் ,அடிமைகளையும் அவர்களால் காப்பாற்ற முடிந்ததா அங்கு கொடுமை படுத்த படும் சிறுவர்களையும் ,அடிமைகளையும் அவர்களால் காப்பாற்ற முடிந்ததா டான் மானுவல் கதி என்னவாயிற்று டான் மானுவல் கதி என்னவாயிற்று இந்த விறு ,விறுப்பான கதை முடிவை இனி வெள்ளி திரையில் சாரி தங்க புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் .\n\"நீதியின் நிழலில் \" கதை : (படிக்காதவரும் படிக்கலாம் ):\nராணுவ கோட்டையில் நான்கு நாளில் தூக்கில் தொங்க விட இருக்கும் செவ்விந்தியனை உயிரோடு கொண்டு செல்ல டெக்ஸ் &கார்சன் கோட்டைக்கு வருகிறார்கள் .அவர்கள் வரும் சமயத்தில் செவ்விந்தியனின் தோழன் மூலம் அவன் தப்பித்து விடுகிறான் .உடனடியாக அந்த செவ்விந்தியனை உயிரோடு பிடிக்க டெக்ஸ் &கார்சன் செல்கிறார்கள் .வழியில் ஏற்படும் சிறு விபத்தால் கார்சன் மீண்டும் கோட்டைக்கு திரும்புகிறார் .தனியாக அவனை தேடி செல்லும் டெக்ஸ் க்கு போட்டி யாக தப்பி சென்ற அவனை தனி பட்ட விரோதத்தால் அவனை கொன்று பிடித்து வருவேன் என்று ராணுவத்தில் இருக்கும் \"லிபார்ஜ் \"என்பவனும் கிளம்புகிறான் .டெக்ஸ் தப்பி சென்ற அந்த கைதியை \"லிபார்ஜ் \"இடம் இருந்து உயிரோடு காப்பாற்ற முடிந்ததா தப்பி சென்ற கைதியின் தவறு என்ன \nடெக்ஸ் அவனை மீண்டும் சிறைக்கு கொண்டு சென்றாரா அடிபட்ட கார்சனின் கதி என்ன \nவிடை தெரிய உடனடியாக \" லயன் தீபாவளி மலரை \" வாங்கி படிக்கவும் .காமிக்ஸ் ரசிகர்களுக்கு அதுவும் கமர்சியல் ரசிகர்களுக்கு இது மாபெரும் விருந்து என்பது மறக்க முடியாத உண்மை .இது \"டெக்ஸ் \" ரசிகர்களுக்கு மட்டுமான கதை அல்ல .அனைவரும் விரும்பும் \" ரஜினி \"பட ஸ்டைல் கதை .எனவே காமிக்ஸ் படிக்கும் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு மலர் தான் இந்த தீபாவளி மலர் .\nரஜினியை எதிர்ப்பவர்கள் கூட அவரின் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள் .அது இந்த இரண்டு டெக்ஸ் கதைகளுக்கும் பொருந்தும் .\nஇப்படி பட்ட அருமையான புத்தகத்தில் குறை என்று ஒன்று உண்டா \nநீண்ட நாட்களுக்கு பிறகு வந்த இந்த தீபாவளி மலரை விலை சிறிது கூடி இருந்தாலும் தரமான தாளில் வெளி இட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .ஆனால் இனி பேசி என்ன பயன் \n\"ஒரு சிப்பாயின் சுவடுகளில் \" தடம் பதிப்போம் நண்பர்களே .\nஇடுகையிட்டது Paranitharan.k நேரம் முற்பகல் 2:11 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு சிப்பாயின் தடத்தில் ...\nகாமிக்ஸ் தீபாவளி - ஒரு விமர்சன பார்வை ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2013/01/blog-post_13.html", "date_download": "2020-11-29T22:01:18Z", "digest": "sha1:FCO7UOFGXIJ3K3OU6QJAYKU5QWZOYTNM", "length": 5680, "nlines": 123, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : பொங்கல் நல்வாழ்த்துக்கள்!", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ��பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nவிடியும் வேளை நாமெழுந்து நீராடி\nஒரு சமய விழா அல்ல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்ணிற்கு இலக்கணம் வகுத்தவன் அழுது கொண்டிருக்...\nயார் இந்த பசுபதி பாண்டியன் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101432/", "date_download": "2020-11-29T22:34:29Z", "digest": "sha1:MEXZ7GW6K2UTTODHBS4JQ5L22CGM7IT3", "length": 16276, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "‘மாற்றுவழி தேடுவதை தடுக்க முடியாது’ மைத்திரிக்கு கரு எச்சரிக்கை.... - GTN", "raw_content": "\n‘மாற்றுவழி தேடுவதை தடுக்க முடியாது’ மைத்திரிக்கு கரு எச்சரிக்கை….\nநாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, ஸ்திரத்தன்மை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வாறு இல்லாவிடின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக, மாற்றுவழியைத் தேடி மக்கள் செல்வதைத் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்ததுடன், நாடாளுமன்றத்தை, நவம்பர் மாதம் 16ஆம் திகதிக்கு, கடந்த 27ஆம் திகதியன்று ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புகள், ஜனாதிபதியிடம் வலியுறுத்தின. அதுதொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரியவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்கெனவே கடிதமொன்றை அனுப்பி​யிருந்தார்.\nஅதன்பின்னர், கட்சித்தலைவர்களின் கூட்டம், நாடாளுமன்றத்தில் நேற்று (30) நடைபெற்றது. அதன்போது, தங்களுடைய உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாக்குமாறு, அதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, மக்கள் பிரதிநிதிகள் 125க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டு, கடிதமொன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.\nஅதனையடுத்து, சபாநாயகர் கருஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (30) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே, “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிலைநாட்டுவதற்காக உடனடியாக, நாடாளுமன்றத்தைக் கூட்டவும்” என்று கோரியுள்ளன.\nஅதன்பின்னர், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nநாடு, பிரச்சினைக்குள் செல்வதற்கு இடமளிக்காது, ஜனநாயகத்தின் பேரில், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூடவும் என மேலே குறிப்பிட்ட கட்சிகள் கோரியுள்ளன. அவற்றுக்கு செவிசாய்ப்பது என்னுடைய பொறுப்பாகும். அதனை நிறைவேற்றவேண்டுமாயின் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, பெரும்பான்மையை கொண்டிருக்கும் கட்சிக்கு அதிகாரித்தைக் கொடுப்பது மட்டுமேயாகும். அவ்வாறு செய்யாவிடின், ஜனநாயக உரிமை கடத்தப்பட்டதாகும்.\n18 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை செயலற்றதாக்கியமை, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கான வரத்தை பெற்றுக்கொண்ட உங்களால் இடம்பெற்றதை நம்பமுடியவில்லை. அதேபோல, அது சர்வதேசத்தின் முன்னிலையில் நீங்கள் ​பெற்றிருக்கும் கௌரவத்துக்குப் பங்கத்தை ஏற்படுத்தும்.\nநாட்டுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளால், தற்போதைக்கு இரண்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. பல இடங்களில் மக்கள் அன்றாட வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. ஊடக நிறுவனங்களுக்குள் பலவந்தமாக நுழைந்து, அதன் நிர்வாகம் கடத்தப்பட்டுள்ளது. தொழில்புரியும் இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது. நாங்கள் வரம்பெற்ற, நல்லாட்சி கலாசாரம் இதுவல்ல. உங்களால், பிரதமரும் அமைச்சரவையும் தற்போதைக்கு நியமிக்கப்பட்டுள்ளது.\nஆகையால், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்காது நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிடின், ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக மாற்றுவழியைத் தேடி மக்கள் செல்வதைத் தடுக்கமுடியாது.\nமக்களின் நலன்புரிக்காக, நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமளிக்காது, ஜனநாயக நாமத்தின் பெயரில் நாடாளுமன்றத்தைக் கூட்டி, நீதியை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு உங்களிடம் மீண்டும் கோரிக்கை விடுகின்றேன் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsசபாநாயகர் கருஜயசூரிய மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – மஹர சிறைக்குள் துப்பாக்கிச் சூடு – நால்வா் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் உயிாிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுடாநாட்டில் இடம்பெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடைகளை மீறி விளக்கேற்ற முற்பட்ட மாணவன் கைது\nநாட்டின் அரசியல் மாற்றத்தை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயன்படுத்த வேண்டும்..\nஇணைப்பு2 – மஹர சிறைக்குள் துப்பாக்கிச் சூடு – நால்வா் பலி November 29, 2020\nமேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் உயிாிழப்பு November 29, 2020\nகுடாநாட்டில் இடம்பெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு November 29, 2020\nயாழ்.பல்கலை மாணவன் விடுதலை November 29, 2020\nகிளிநொச்சியில் கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு November 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/u3", "date_download": "2020-11-29T22:33:39Z", "digest": "sha1:36AIDQO3C3GSUMMPMKTK22JZ3626JPAI", "length": 2502, "nlines": 76, "source_domain": "athigaaran.forumta.net", "title": "Viewing profile - சொல்லதிகாரன்", "raw_content": "\nதமிழ் எழுத்துலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். By Friendly Social\nதமிழில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுத விரும்பும் அனைவரும் இந்தத் தளத்தில் உறுப்பினராக இணைந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்..\nமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் உங்கள் கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.\nபுதிய எழுத்துலகை உருவாக்கும் இளைஞர்களில் நீங்களும் ஒருவராக இணையுங்கள்.\nகீழே உள்ள REGISTER பட்டனை அழுத்தி இப்போதே உறுப்பினர் பதிவை தொடங்கவும். இந்த உறுப்பினர் பதிவு உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/cinema/cinema-news/2020/nov/17/aparna-balamurali-tweets-about-soorarai-potru-3505674.amp", "date_download": "2020-11-29T22:28:47Z", "digest": "sha1:LTWC3BXO64KCLCVTGBC7MRJ45KPUCOHL", "length": 5337, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "பொம்மியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி: நெகிழ்ந்த அபர்ணா | Dinamani", "raw_content": "\nபொம்மியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி: நெகிழ்ந்த அபர்ணா\nசென்னை: ‘பொம்மியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி’ என்று சூரரைப் போற்று திரைப்பட நாயகி அபர்ணா பாலமுரளி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\n‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தினை இயக்கிய சுதா கொங்கராவின் அடுத்த படமான ‘சூரரைப் போற்று’. இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். கதாநாயகியாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.\nஇவர் முன்னதாக எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.\nஅமேசான் பிரைம் தளத்தில் வெளியான இந்தப் படத்தில் நாயகன் சூர்யாவிற்கு நிகராக, பொம்மி என்கின்ற சுந்தரி பாத்திரத்தில் கதாநாயகியாக அபர்ணா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் ‘பொம்மியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி’ என்று அபர்ணா பாலமுரளி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ;சூரரைப் போற்று திரைப்படத்தினை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. பொம்மியை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. இதனைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.\nகைவிடப்பட்டதா ந��ிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’\n‘ஸ்டார் வார்ஸ்’ புகழ் பிரபல ஹாலிவுட் நடிகர் மறைவு\nஜன. 13ல் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டம்\nதிரையரங்குகளில்தான் மாஸ்டர்: படக் குழு\nகமல் வாழ்த்து: அட்லி நெகிழ்ச்சி\nஆஸ்கர் பரிந்துரை: தமிழ்ப் படங்களும் கமலும் நிகழ்த்திய சாதனைகள்\nபிரபல இயக்குநர் சிவாவின் தந்தை மரணம்\nநெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர் படம்: புதிய தகவலால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.eelam5.com/2020/01/blog-post_26.html", "date_download": "2020-11-29T22:39:43Z", "digest": "sha1:VPXQRJYKDERY4W36OTXRGXFHOZP4ZSIH", "length": 41689, "nlines": 100, "source_domain": "news.eelam5.com", "title": "கட்டப்பட்ட ஆடுகள்- தீபச்செல்வன் | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » கட்டுரைகள் » கட்டப்பட்ட ஆடுகள்- தீபச்செல்வன்\n‘திவயின’பௌத்த சிங்களக் கடும் போக்குப் பத்திரிகை. சிங்களப் பேரினவாதிகளின் உளவியலையே அந்தப் பத்திரிகை எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். குறிப்பாக, தமிழகத்தின் மீதும் புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலும் எப்பொழுதும் அதற்குக் கடும் பயம்.\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலும் அது பல வகையான பயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். சிங்கள இனவாத ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதும் சிங்கள மக்களிடத்தில் சிங்கள இனவாதத்தை ஊட்டுவதும் அந்தப் பத்திரிகையின் முதன்மையான பணி. ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விடயங்களை எல்லாம் பயங்கரவாதம் என்கிற பெயரில் மாற்றி சித்தரிக்கும் நடவடிக்கையை அது எப்பொழுதும் செய்வதுண்டு.\nஅந்தப் பத்திரிகையில் பாதுகாப்புப் பத்தி என்ற பகுதி பெரும்பாலும் இலங்கைப் படைப் புலனாய்வாளர்களின் தகவல்களையும் உளவியலையும் கொண்டே எழுதப்படுகிறது அல்லது அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியவற்றை அந்தப் பத்தி எழுதுகிறது. குறித்த பத்தியை எழுதிவரும் கீரத்தி வர்ணகுலசூரிய என்பவர் அண்மையில் என்னைக் குறித்து அந்தப் பத்தியில் எழுதியிருக்கிறார்.\nவன்னியைச் சேர்ந்த பத்திரிகையாளர் நான் என்று அறிவித்துக் கொண்டு இந்தியாவுக���குத் தப்பிச் சென்றிருப்பதாக அவர் எழுதியிருக்கிறார். திடீரென ஊடகத்துறைக்கு வந்துள்ளேன் என்றும், உண்மையில் நான் பத்திரிகையாளரா எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் எனது சகோதரர் விடுதலைப் புலிகள் அமைப்பினில் உயர் தரத்தில் இருந்து யுத்தத்தில் கொல்லப்பட்டவர் என்று எழுதப்பட்டுள்ளதுடன் நான் எவ்வாறு தப்பிச்சென்றேன் என்று அந்தப் பத்தியில் கீரத்தி வர்ணகுலசூரிய கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nஇவ்வாறு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது என்பதை அதுல விதங்க என்ற சிங்களப் பத்தரிகையாளர் ஒருவரே எனக்குச் சொல்லியிருந்தார். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், அவதானமாக இருங்கள் என்று எனக்கு அதுல விதங்க எச்சரித்தார்.\nநான் இந்தியாவுக்குக் கல்வி கற்பதற்காகவே சென்றிருந்தேன். எனது தாயகத்தை விட்டு எதற்காகத் தப்பிச் செல்ல வேண்டும். நாம் எமது தாயகத்திற்குப் போராடுவது குற்றம் இல்லையே. நான் ஒரு விடுலைப்புலி என்றும், ஊடகவியலாளர் என்ற போர்வையில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டேன் என்றும் காட்டுவதே ‘திவயின’வின் நோக்கம்.\nநான் நாடு திரும்பமால் இருக்கவே தப்பிச்சென்றதாக எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்து கல்வி கற்றுவிட்டு எனது தாயகத்திற்குத் திரும்பியபொழுதே ‘திவயின’வில் அவ்வாறு எழுதப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கிலிருக்கும் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளாகவே பௌத்த சிங்கள இனவாதிகளின் கண்ணுக்குத் தெரிகின்றனர்.\nஇனப்படுகொலையாளிகளின் பத்திரிகையான ’திவயின’ அதனொரு கொடூர ஆயுதமே.\nஇசைப்பிரியா விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியில் பணியாற்றினார். அண்மையில் சானல்4 தொலைக்காட்சி இசைப்பிரியா தொடர்பான காணொளி ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தது.\nஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டில் இசைப்பிரியா கொல்லப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சானல்4 தொலைக்காட்சி இம்முறை இசைப்பிரியா இராணுவத்திடம் உயிரோடிருப்பதைக் காட்டுகிறது.\nமனித மனங்களை உலுப்பும் விதமாக கொடியதொரு யுத்தகளத்தில் நிராதரவாகப் பிடிபட்ட ஒரு பெண்ணாக இசைப்பிரியா அந்தக் காட்சிகளில் தெரிகின்றார்.\nisai-1 தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியில் பணியாற்றிய காலங்களில் இசைப் பிரியாவுடன் பழக நேர்ந்தது. தன்னை ஒரு ஊடகப் போராளியாகவே இசைப்பிரியா ஈழப் போராட்டத்தில் ஈடுபட்டார். இசைப்பிரியாவின் இருதயத்தில் ஒரு துவாரம் இருந்தது. அதனால் அவர் யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வில்லை. போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று இணைந்த இசைப்பிரியா ஊடகச் செயற்பாடுகளை மேற்கொள்ளவே அனுமதிக்கப்பட்டார்.\nமென்மையும் துவாரம் கொண்ட இருதயத்தையும் கொண்ட ஒரு பெண்ணுக்கு அவரின் மனதுக்குகந்த கலையையும் ஊடகத் துறையையும் விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கியது.\nமுள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சிங்களப் படைகளிடம் சிக்கிய இசைப்பிரியா கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். மென்மையும் இருதயத்தில் துவாரமும் கொண்ட அவரால் அதையெல்லாம் எப்படித் தாங்கியிருக்க முடியும் என்பதை நம்முடைய இருதயங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.\nபிரபாகரனின் மகள் என்று சொல்லப்பட்டே இசைப்பிரியாவை சிங்களப் படைகள் பிடிக்கின்றன. அது நான் இல்லை என்று அவள் நிராயுதக்குரலால் சொல்லுகிறாள்.\nஇசைப் பிரியா என்ற ஊடகப் போராளிக்கு நடந்த மிகப் பெரிய அநீதி என்பது ஈழத்து மக்களில் பலருக்கும் நடந்த அநீதி. அந்த அநீதிகளுக்கு நீதி கோரும் குரல்தான் இசைப் பிரியாவினுடையது.\nஅது நானில்லை என்று அவள் சொல்லுகிறாள். ஆனாலும் அவர்கள் இசைப் பிரியாவைக் கொன்றார்கள்.\nசிங்களப் படைகளுக்கு எப்பொழுதும் ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது.\nமக்களைக் கொல்லும் பொழுது அவர்கள் பயங்கரவாதிகள் எனப்பட்டார்கள். தமது படைகள் இசைப்பிரியாவைக் கொல்லவில்லை என்று சொல்லும் சிங்கள அரசு, அவர் புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவர் என்று சொல்லுகிறது. புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தால் எதுவும் செய்வோம் என்பதுவோ சிங்கள அரசின் நிலைப்பாடு.\nபுலிகளாய் இருந்தால் இப்படிக் கொல்லலாம், தமிழர்களாய் இருந்தால் அவர்கள் புலிகள் எனக் கொல்லலாம் என்பதெல்லாம் சிங்கள அரசின் வாதம்.\nகுழந்தையைச் சுமந்திருந்த ஒருத்தியைப் புலியென கொடூரமாகக் கொன்றார்கள். இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கொல்லப்படுவதற்கு ஒரே ஒரு காரணமே இருக்கக்கூடும். அவர்கள் தமிழ் மக்களின் உரிமை தொடர்ப��கப் பேசுகிறார்கள் என்பது மாத்திரமே. சிலநேரங்களில் தனி ஈழத்திற்கு ஆதரவளிக்காமல் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எழுதிய சில சிங்கள ஊடகவியலாளர்கள் கூட கொல்லப்படடிருக்கிறார்கள்.\nபொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு சானல்4 தொலைக்காட்சியைச் சேர்ந்த ஹாலும் மக்ரே உள்ளிட்ட சில ஊடகவியலாளர்கள் இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு வந்தார்கள். இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்றும் அவற்றுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதுதான் எதிர்கால தமிழ் சந்ததிக்குத் தீர்வாக அமையும் என்று சொல்லி இலங்கை அரசாங்கத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய ஒரு ஊடகவியலாளர் இலங்கைக்கு வந்தார்.\nசர்வதேச அளவில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதை சானல்4 ஊடகம் உரிய தருணங்களில் உரிய விதத்தில் வெளிக் கொணர்ந்திருக்கின்றன. சானல்4 ஊடகத்தை ராஜபக்சே புலிகளின் ஊடகம் என்று சொல்வதுபோல சிலர் மேற்குலகத்தின் அடிமை என்றும் சிலர் சொல்லுகின்றனர். ஆனால் சானல்4 வெளிப்படுத்தும் ஆதாரங்கள் வெளியாகும் இடமும், சூழலும், காலமும் முக்கியமானதாகவே தெரிகிறது.\nஇலங்கை வந்த ஹாலும் மக்ரேவுக்கு எதிராக கொழும்பு விமான நிலையத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்ட சிங்களவர்கள் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றும் அவர்களின் மனித உரிமை மீறல்களை சானல்4 சொல்லட்டும் என்றும் எமது தாய் நாட்டுக்கு எதிராகப் படம் வெளியிட்டவர்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.\nவிமான நிலையம் என்பது கடும் பாதுகாப்புக் கொண்டது. உயர் பாதுகாப்பு வலயமான இந்தப் பகுதியில் விமானம் ஊடாகப் பயணிப்பவர்களும் அவர்களை அனுப்பச்செல்லும் கட்டணம் செலுத்தியவர்களும் மடடுமே அங்கு செல்ல முடியும். அப்படி இருக்கையில் ஆர்ப்பட்டக்காரர்கள் எப்படி உள்நுழைந்தனர் ஒரு ஊடகவியலாளருக்கு எதிராக இத்தகைய போராட்டம் நடப்பது என்பது மிகவும் அதிசயமானது. இன்னாரு கட்டத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களை நோக்கி ஹாலும் மக்ரேவே இந்தக் கேள்வியைத் தொடுக்கிறார்.\nஹாலும் மக்ரே உள்ளிட்டவர்கள் வடக்கிற்குச் செல்லுவதற்காக வடக்கு ரயில் சேவையில் வந்தபோது அனுராதபுரத்தில் வைத்து அவர்களுக���கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அப்பொழுது சானல்4 என்பது புலிகளின் குரல் (channl4 – Voice of LTTE) என ஆர்ப்பாட்டக்காரர்கள் கத்தினார்கள். அங்கு வந்தவர்கள் எமது தாய்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என்றும் நாம் இங்கு ஐக்கியமாக வாழ்கிறோம் என்றும் சொன்னார்கள். ஹாலும் மக்ரேயிடம் எப்பொழுதும் தெளிவான கேள்விகள் இருந்தன.\n‘நான் புலிகளிடம் பணம் வாங்குகிறேன் என்பதை உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா’ என்று விமான தளத்தில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களை நோக்கி கேட்டார். ‘நாங்கள் தங்கியிருக்கும் இடம் தொடர்பிலும் நாங்கள் வடக்கிற்குச் செல்வது தொடர்பிலும் இலங்கைப் படை\nபுலனாய்வுத் துறையினரே அறிவார்கள். அது உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று அவர் அனுராதபுர ஆர்ப்பாட்டக் காரர்களையும், அதனை அடக்க வந்த காவல் துறையினரையும் நோக்கி கேட்டபொழுது அவர்களிடம் பதில் இருக்கவில்லை.\nஹாலும் மக்ரேவுக்கு ராஜபக்சே கடுமையாக அஞ்சுகிறார். ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒரு ஊடகவியலாளர் மீது இத்தகைய பயம் கொள்ளுகிறார் என்பது அதிசயமானது தான். ஆனால், அங்குதான் முக்கிய விடயங்கள் உள்ளன. தான் இழைத்த போர்க் குற்றங்களை வெளிக்கொணர்வதில் ஹாலும் மக்ரே காடடும் ஆர்வம் ராஜபக்சேவை அஞ்சச் செய்கிறது. தான் இழைத்த குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், தன்னைக் குற்றவாளிக் கூண்டினில் ஏற்றுவதே சானல்4 தொலைக் காட்சியின் நோக்கம் என்றும் ராஜபக்சே நினைக்கின்றார்.\nபோர்க் குற்றங்கள் அம்பலமானால் நாடு பிரிந்து போகும் என்று காட்டுவதன் மூலம் சிங்கள மக்களை அதற்கு எதிராகக் கொந்தளிக்கச் செய்து தான் தப்பித்துக் கொள்வதே ராஜபக்சேவின் நோக்கம். அதனாலேயே சானல்4 வுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டைப் பிரிக்காதே என்ற தொனியில் சிங்கள அரசே சிங்கள மக்களைக் கத்த தூண்டியது. ராஜபக்சே இப்பொழுது ஹாலும் மக்ரே பற்றியே பேசத் தொடங்கிவிட்டார். அவரது மனத்தில் ஹாலும் மக்ரே குறித்து பெரும் பயம் உருவாகிவிட்டது.\nவெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நாட்டைப் பிரிக்க நினைக்கின்றனர் என்று அச்சத்தில் பிதற்றுகிறார். இதனையே அரச பத்திரிகை தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தது. உலகத்தில் போர்க்கொலைக்காகவும் இனப் படுகொலைக்காகவும் நன்கு அறியப்பட்ட அதிபர் ஒருவர் ஊடகவியலாளருக்கு அஞ்சுகிறார் என்பது அதிசயமானது. ஆனால் ராஜபக்சேவின் இந்த அச்சம்தான் ஊடகத்தின் சக்தியைக் காட்டுகிறது. பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு அதன் செயலாளர் கமலேஷ் சர்மாவும் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கலந்துகொண்ட ஒரு ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடந்தது.\nவழமைபோல இலங்கையில் நடந்த மாபெரும் இன அழிப்புப் போரில் தான் வெற்றி பெற்றதையே தனது தலைமையுரையாகப் பேசுவது ராஜபக்சே வழக்கம். எதிர்பாராமல் ராஜபக்சேவை நோக்கி வெளிநாடடு ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். ‘மாநாடடுக்கு வரும் இளவரசர் சார்லஸிடம் கைகொடுக்கும் போது நீங்கள் இலங்கையில் மிகப் பெரும் போர்க் குற்றங்கள் நடந்தன என்பதற்கான பதிவுகள் உள்ளதை ஒப்புக் கொள்வீர்களா’ என்று கேட்டார். ‘இளவரசர் வந்தாலும் சரி, பிச்சைக்காரன் வந்தாலும் சரி… ஆய்போவன் (சிங்களத்தில் வணக்கம்) என்று சொல்லியே வரவேற்பேன். இலங்கை வரும் யாரையும் அவ்வாறு வரவேற்பதுதான் எங்கள் வழக்கம்’ என்றார் ராஜபக்சே.\nமுப்பது வருடங்களாக நடக்கும் படுகொலையை நாங்கள்தான் முடிவுக்குக் கொண்டுவந்தோம் என்றார் ராஜபக்சே. 2009 மே வரை பாதிக்கப்பட்ட மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா என்று மறுபடியும் அந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். ராஜபக்சே கொந்தளிக்கத் தொடங்கியிருந்தார். வெறியோடு அந்த ஊடக வியலாளர்களை நோக்கி மழுப்பும் பதில்களை அளிக்கத் தொடங்கிய போது அவரது குற்றத்தின் அச்சம் முகத்தில் வெளிப்பட்டது. அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஹாலும் மக்ரே உள்ளிட்ட சானல்4 செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.\nஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்களுடைய கேள்விகளால் ராஜபக்சே நிலை குலைந்திருப்பார். அந்தக் கேள்விகளுக்கு அஞ்சியே ஊடக மாநாட்டுக்கான அனுமதியை ராஜபக்சே மறுத்திருந்தார்.\nராஜபக்சே பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தபோது சானல்4 செய்தியாளர்களில் ஒருவரான ஜொனாதன் மில்லர் “திரு மகிந்த ராஜபக்சே நாம் உங்களைச் சந்திக்கலாமா” என்று அவர் கேள்வியெழுப்பி போது, “ஏன் சந்திக்க முடியாது. நாம் ஒரு கோப்பை தேனீர் அருந்துவோம்” என்று ராஜபக்சே பதில் அளித்தார்.\nஇலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் போர்க் குற்றங்கள் தொடர்பில் பேச வேண்டும் என்று சானல்4 ஊடக வியலாளர்கள் விரும்பினார்கள். சானல்4 செய்தியாளர்களை சந்திக்க மறுத்த ராஜபக்சே, சானல்4 செய்தியாளர்கள் தன்னை எப்படி நெருங்கி வந்து பேசினார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.\nபோர்க் குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தும்படி அவர்கள் கோர, அவர்கள் எப்படி தன்னை நெருங்கினார்கள் என்று ராஜபக்சே விசாரணை நடத்துகிறார்.\nஜொனாதன் மில்லர் பிரித்தானியா சென்ற பிறகு இலங்கைச் செய்தியாளர்களுக்குத் திறந்த கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இலங்கையில் தான் சந்தித்த ஊடகச் சூழலை அவர் தனது கடிதம் எங்கும் எழுதியிருந்தார்.\n“உங்களின் இனிய அதிபரோடு செய்தியாளர் மாநாட்டிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தியாளர்களின் பட்டியல்களிலிருந்து நாங்கள் நீக்கப்பட்ட போது, எங்களுக்கு ஏற்பட்ட அருவருப்பையும் அறச் சீற்றத்தையும் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்” என்று எழுதினார்.\nஒரு கோப்பை தேநீர் தருவதாக ராஜபக்சே வாக்களித்த போதும் அதைத் தரவில்லை என்று மில்லர் குறிப்பிட்டிருந்தார். இலங்கைப் பத்திரிகையாளர்கள் எவ்வளவு இக்கட்டான நிலையில் தமது வேலையைச் செய்கிறார்கள் என்றும், எப்படியான தந்திரங்களைக் கையாள்கிறார்கள் என்றும் ஜொனாதன் மில்லர் எழுதியிருந்தார்.\nதங்களுக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள், சிங்கள இராணுவப் புலனாய்வாளர்கள் கொடுத்த தொல்லைகள், அரசு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்கள், வடக்கிற்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.\n“மகிந்த ராஜபக்சே கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் உள்ளிட்ட பொதுநலவாய மதிப்பீடுகளில் கடப்பாடுடையவராகத் தன்னைக் காட்டியிருக்கிறார். உணர்ச்சியற்ற முகத்தோடு எப்படி இதை அவர் செய்தார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களில் சில பத்திரிகையாசிரியர்கள் கட்டப்பட்ட ஆடுகளைப் போலிருக்கிறீர்கள். உங்கள் அரசின் தொலைக்காட்சி பியொங்யாங்கை (கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு அல்லது வடகொரியாவின் தலைநகரம்) நோக்கி நகர்ந்தபடியிருக்கிறது. உங்களில் குறைந்தபட்சம் ஒன்பது பேராவது கடந்த பத்து வருடங்களில் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என அறிகிறேன்.\nமுன்கூட்டியே அறிவிக்கப்ப���்ட லசந்த விக்கிரம துங்கவின் சாவைப்போல என்னைச் சில்லிடவைத்தது எதுவுமேயில்லை. கடத்தப்பட்ட கணவர் பிரகீத் எக்னெலிகோடா குறித்து அவர் மனைவி இன்னும் விசாரித்துக் கொண்டே இருக்கிறார் எனக் கேள்விப்படும் போது நான் வலியில் சுருங்கிப் போகிறேன். எக்னெலி கோடாவின் தடயமென்று எதுவுமில்லை என்று நீங்கள் கேள்விப்பட்டதை நானும் கேள்விப்பட்டேன்.”\nஹாலும் மக்ரே மற்றும் ஜொனாதன் மில்லருக்கு முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு, இழைக்கப்பட்ட போர்க்் குற்றங்களுக்கு நீதி வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் நிராயுதக் குரல். ஈழமண்ணில் நடந்த எண்ணற்ற கொடூரங்களில் உங்கள் கைகளில் சிக்கியவை ஒரு சிலதே. அவைதான் எணணற்ற கொடூரங்களின் மறைக்கப்பட்டவற்றிலிருந்து வெளிக்கசிந்த சாட்சிகள். நாம் இனியும் இரத்தம் சிந்த முடியாது. இனியும் உயிர்களை இழக்க முடியாது. எங்களுக்கான நீதி என்பது எங்கள் குழந்தைகளுக்கு ஆக்கிரமிப்பும் வன்முறையும் இல்லாத உலகத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். அதற்காக நேர்மையான ஊடக வியலாளர்களாக இயங்கும் உங்களைப் பாராட்டுகிறோம்.\nநீங்கள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்தபோது உங்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புக்கள் கிடைத்த பொழுதும் நான் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டேன். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஜொனாதன் மில்லர் குறிப்பிட்டதைப் போல நாங்கள் கட்டப்பட்ட ஆடுகளைப் போலவே இருக்கிறோம்.\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறுகின்றது- ராஜ் பாரதி\nஎனது கருத்து படி அவர் தற்கொலை செய்ய கூடியவர் இல்லை. மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை முடிவு தற்கொலை என்று கூறு���ின்றது.- ராஜ் பாரத...\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள்\nஜனநாயக வளியில் ஒருங்கிணைந்த விடுதலைப் புலிகளின், முன்னாள் போராளிகள் விடுதலை புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக அனைத்து போராளிகளும் இன்று ம...\nதிரு.மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கு - தேவர் அண்ணா\nதாங்கள் 2010 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் 'யாரினதோ' சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற் காக தமிழர் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/20982-rs-3000-vial-remdesivir-sold-for-rs-12000-in-tamilnadu.html", "date_download": "2020-11-29T22:43:34Z", "digest": "sha1:SYHPLVQUZMXTO3YY4QEIGC6EDZICLNAW", "length": 14446, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கொரோனா மருந்துகள் விற்பனையிலும் கொள்ளை.. | Rs.3000 vial Remdesivir sold for Rs 12000 in TamilNadu. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகொரோனா மருந்துகள் விற்பனையிலும் கொள்ளை..\nகொரோனா மருந்துகள் விற்பனையிலும் கொள்ளை..\nதமிழகத்தில் கொரோனாவுக்கான ரெம்டெசிவர் ஊசி மருந்து கொள்ளை விலைக்கு விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சீன வைரஸ் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2.40 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. இந்நிலையில், கொரோனாவை வைத்து தமிழகத்தில் பெரும் கொள்ளை நடப்பதாகப் பரவலாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, தனிமைப்படுத்தப்படும் வீடுகளுக்கு அடிக்கப்படும் தகர ஷீட் வாடகை, நோயாளிகளுக்கு உணவு போன்றவற்றில் அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் கூட்டுச் சேர்ந்து பல கோடிகளைச் சுருட்டுவதாகப் புகார்கள் எழுகின்றன.\nஇதற்கிடையே, கொரோனாவுக்கான ஊசி மருந்து விற்பனையிலும் பெரும் முறைகேடு நடப்பதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரெம்டெசிவர் என்ற ஊசிமருந்து இன்னும் வெளிச் சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. தமிழக அரசே கொள்முதல் செய்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அளிக்கிறது. ஆனால், இந்த ஊசிமருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. ரெம்டெச���வர் ஒரு வயல் ரூ.3000 மற்றும் ஜிஎஸ்டி வரி சேர்த்து அளிக்கப்படுகிறது. அந்த பாட்டிலின் எம்.ஆர்.பி விலையே ரூ.5 ஆயிரம்தான். ஆனால், அதை ரூ12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விலை வைத்து கள்ளச்சந்தையில் விற்கிறார்கள். குறிப்பாக, அதை விற்கும் ஏஜென்டுகளின் தொடர்பு எண்களை சில டாக்டர்களே அளிக்கின்றனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. மதுரையில் 6 வயல்களுக்கு(ஊசிமருந்து பாட்டில்) ரூ.75 ஆயிரம் விலை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த கொள்கை குறித்து இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் சி.என்.ராஜா, சுகாதாரத் துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார்கள் குறித்து, மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் சிவபாலன் கூறுகையில், தற்போது இந்த ஊசி மருந்து அரசு மட்டுமே கொள்முதல் செய்து வருகிறது. எனவே, கள்ளச்சந்தையில் விற்கும் வாய்ப்பில்லை. இது வரை எங்களுக்கு ஒரு புகார் கூட வரவில்லை என்று மறுத்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.ஏற்கனவே, மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமூன்று கட்ட போராட்டம் நடத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் முடிவு\nகாங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் சேர்ந்தார்\nமுக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு\nபழனி மலையில் டிசம்பர் 1 முதல் வின்ச் சேவை துவக்கம்\nசூரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரி வழக்கு\nபண்ருட்டி: விவசாயி வீட்டில் விடிய விடிய வருமான வரி சோதனை\nதீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம்.. கார்த்திகை தீப திருவிழாவின் அறிவியல் பின்னணி\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 11 ஆயிரம் பேர்..\nரியல் ஹீரோ: திருடர்களை விரட்டிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டு\nஹெல்மெட் இல்லைனா இனி பெட்ரோல் இல்லை.. வருகிறது புதிய விதி\nஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா ரிலீஸ்... சிறை நிர்வாகம் அறிவிப்பு\nமதுரை வைகை ஆற்றில் பொங்கிய நுரை.. செல்லூர் பாலத்தில் டிராபிக் ஜாம்..\nவிளக்குகள் விற்பனையில் வேகமில்லை : விரக்தியில் விளாச்சேரி வியாபாரிகள்\nஇது பெண்களுக்கான மாதம், தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது.. சிகிச்சையில் 11,109 பேர்..\nஅயோத்தி ராமர் கோயில் விழா.. கொரோனா பரிசோதனை தீவிரம்..\nகோல்ப் மைதானத்தில் 5 மணி நேரம் வெயிலில் காய்ந்த பிரபல ஹீரோயின்..\nகுளிர்கால நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் உணவு பொருள்கள் எவை தெரியுமா\nமொறு மொறு கிரிஸ்பியான பேபிகார்ன் ஃப்ரை ரெசிபி..\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nமைதானத்தில் மலர்ந்த காதல்.. சிட்னி கிரிக்கெட் போட்டியில் சுவாரசியம்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nமூன்று கட்ட போராட்டம் நடத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் முடிவு\nயூடியூப் சேனல் தொடங்க நடிகர் விஜய் முடிவு\nகாரில் லாங் டிரைவிங்.. ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை..\nகாங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் சேர்ந்தார்\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/539682", "date_download": "2020-11-29T23:53:18Z", "digest": "sha1:N4JZVN3V7WFOEY4MFSNRMXNP5WRW5LAK", "length": 2460, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"write\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"write\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:33, 26 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n18:21, 2 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n11:33, 26 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:49:37Z", "digest": "sha1:APYRKRZ63IPVHCGQB44P2TTZFY34P2SK", "length": 8653, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புற்றுநோய்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► புற்றுநோய்க்காரணிகள்‎ (1 பக்.)\n► புற்றுநோயால் இறந்தவர்கள்‎ (27 பக்.)\n► புற்றுநோயியல்‎ (3 பகு, 18 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 45 பக்கங்களில் பின்வரும் 45 பக்கங்களும் உள்ளன.\nகடுமையான எலும்புமச்சை இரத்தப் புற்றுநோய்\nபெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்\nமூளை தண்டுவட உறை புற்று நோய்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2013, 15:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/the-short-story-of-kaguya-hime/", "date_download": "2020-11-29T22:28:42Z", "digest": "sha1:T7VVYRUPXOB6GP2WZANWS2TE55H3YVHO", "length": 13682, "nlines": 179, "source_domain": "kanali.in", "title": "கபியா-ஹிமோ | கனலி", "raw_content": "\nஒருநாள் மூங்கில் வெட்டும் முதியவர் ஒருவர், மர்மமாக ஒளிரும் மூங்கில் தண்டு ஒன்றைப் பார்த்தார். அந்த தண்டை வெட்டும்பொழுது, அதில் ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டார்.\nஅவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை இல்லை என்பதால், அந்தப்பெண் குழந்தையை வளர்ப்பதற்காக தன் வீட்டிற்கு கொண்டு வந்தார். அந்தப்பெண் குழந்தைக்கு, கபியா-ஹிமோ (ஒளிரும் மூங்கிலின் அரசி) எனப் பெயரிட்டு வளர்த்தார்கள்.\nபெண் குழந்தையை கண்டெடுத்த அடுத்தநாளிலிருந்து, மூங்கில் வெட்டும் ஒவ்வொரு பொழுதும் ஒரு தங்க நாணயம், மூங்கில் வெட்டும் வயதானவருக்கு கிடைத்தது. அவர்கள் குழந்தையை நன்றாக வளர்த்தனர்.\nகபியா அழகான இளம்பெண்ணாக வளர்ந்தாள். அவளை திருமணம் செய்துக்கொள்ள நிறைய அரசர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் வேண்டாம் என்று கபியா மறுத்துவிட்டாள். அவ்வாறு திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்றால், டிராகனின் மார்பில் இருக்கும் படிகக் கல்லை கொண்டுவர வேண்டும் என்று ஒரு கடினமான சவாலை விடுத்தாள்.\nஅரசர்களும் டிராகனுடன் பயங்கரமாக போரிட்டனர். ஆனால் அவர்கள் யாராலும் அந்தப் படிகக் கல்லை கொண்டுவர முடியவில்லை.\nகபியா-ஹிமோவால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. முழுநிலவைப்பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தாள்.\nமூங்கில் வெட்டுபவரிடம், தான் உண்மையாக நிலவில் இருந்து வந்தவள் என்றும், ஒருநாள் நிலவில் இருப்பவர்கள் தன்னை சீக்கிரம் வந்து அழைத்து சென்றுவிடுவார்கள் என்றும் தெரிவித்தாள்.\nஆனால், மூங்கில் வெட்டுபவருக்கு, கபியா-ஹிமோ தன்னை விட்டு பிரிந்து செல்வதை விரும்பவில்லை. அவளை நிலவில் இருந்து வருபவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சாமுராய்களை காவலுக்கு வைத்தார்.\nஒரு முழுநிலவு நாளில் கபியா-ஹிமோவை அழைத்துச் செல்ல நிலவில் இருப்பவர்கள் வந்தனர். அவர்கள் கபியா-ஹிமோவை தங்களுடன் அழைத்துச் சென்றனர். சாமுராய்களால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.\nகபியா-ஹிமோ மூங்கில் வெட்டுபவரையும், உலகில் உள்ள மக்கள் அனைவரையும் மிகவும் விரும்பினாள். ஆனால் கபியா-ஹிமோ நிலவுக்கு உடையவள். ஆனால், முழுநிலவு நாட்களில், சில சமயங்களில் மட்டும் அவள் பூமியைக் காண வருவாள்.\nமூலம் : ஜப்பானியச் சிறார் நாட்டுப்புற கதைகள்\nகனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்\nகனலி-யின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் நீர்ப்பறவைகள் போகின்றன வருகின்றன. அவற்றின் தடங்கள்\n“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்\n“என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பும் புரட்சி என்பது\nதோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு\nசங்க - ஜப்பானியக் காதல் பாடல்கள்\nகனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்\n“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர ��ணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nicf சந்துரு on தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்\nதுரை. அறிவழகன் on ஜப்பானிலிருந்து சில கவிதைகள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:44:49Z", "digest": "sha1:KQRSPLPKS525IPVTTAZAQP2NYZ4RL6YD", "length": 25248, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. சீனிவாச ராகவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅ. சீ. ரா என அழைக்கப்பட்ட அ. சீனிவாசராகவன் ( அக்டோபர் 23 1905 - ஜனவரி 5 1975) பன்முகத் திறமை கொண்ட தமிழ் எழுத்தாளர். இவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்ற ஆங்கிலப் பேராசிரியராகவும் விளங்கினார். சிறந்த தமிழ்க் கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், இலக்கியவாதி, மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டிருந்தார். சாகித்ய அகாதமி விருது முதன் முதலாக தமிழ்க்கவிதைக்காக வழங்கப்பட்டது. அ. சீ. ராவின் கவிதைக்குத்தான். ” நாணல்’ என்பது அவரது புனைபெயர்.இவர் தன் பெயரை அ.சீநிவாச ராகவன் என்றே எழுதிவந்தார்.\n5 இவர் எழுதியுள்ள நூல்கள்\nசீனிவாசராகவன் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கண்டியூரில் பிறந்தார். அவரது தந்தை அண்ணாதுரை ஐயங்கார். தாயார் இரங்கநாயகி அம்மாள். அவருக்கு ஒரு சகோதரர், சகோதரிகள் இருவர். மனைவியின் பெயர்: இராஜம் அம்மையார்.\nதனது பள்ளிப் படிப்பை நாகப்பட்டினத்திலும், கல்லூரிப் படிப்பை திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும் முடித்தார். சிறிது காலம் அதே கல்லூரியிலும் பின்னர் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியிலும் அதன் பிறகு நெல்லை இந்துக் கல்லூரியில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றினார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றினார். பிறகு 1951 தொடங்கித் தூத்துக்குடி வ. உ .சி கல்லூரியின் முதல்வராக 1969 வரை பணியாற்றினார்.\nமிகச்சிறந்த தமிழ் இலக்கியப் பத்திரிகை என்று அந்நாளில் கருதப்பட்ட ’சிந்தனை’ மாத இதழின் ஆசிரியராக இருந்து 1947 முதல் 1949 வரை நடத்தினார். இராஜாஜி, பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பிஸ்ரீ, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, ந. பிச்சமூர்த்தி, நீதிபதி மகாராஜன், பெ. ந. அப்புசாமி எனப்பல அறிஞர்கள் அந்தப்பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். அதில் பேராசிரியர் பல இலக்கியத் திறனாய்வுகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். அதே சமயம் திரிவேணி என்னும் ஆங்கிலப்பத்திரிகைக்கு உதவியாசிரியாகவும் இருந்தார்.\nகம்பனிலும் பாரதியிலும் தோய்ந்த பேராசிரியர் மிகச்சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர். காரைக்குடியில் நடைபெறும் கம்பன் விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கலந்து ”கொள்ளாத ஆண்டே இல்லை. பேராசியர் பட்டிமண்டபச் சொற்பொழிவாளராகவும் நடுவராகவும் கவியரங்கத் தலைவராகவும் ஆற்றிய சொற்பொழிவுகள் இன்றும் நினைவு கூரப்படுகின்றன. கல்கத்தா, பம்பாய், டெல்லி என இந்தியா முழுவதும் அவர் பல இலக்கியச் சங்கங்களில் சொற்பொழிவாற்றியிருக்கிறார். அவருக்கிருந்த ஒரு அலாதியான வெண்கலக்குரல் அவரது சொற்பொழிவுகளுக்கு மெருகூட்டியது. பல ஆண்டுகள் வானொலியில் மார்கழி மாதம் முப்பது நாளும் அவர் ஆற்றிய திருப்பாவை, திருவெம்பாவை விளக்கங்கள் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன. தமிழில் வானொலி நாடகங்களுக்கு வித்திட்டவர்களில் பேராசிரியர் முக்கியமானவர். அவருடைய பல வானொலி நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. அவர் உமர்கய்யாம் பாடல்கள், காளிதாசனின் மேக சந்தேசம், ஆதிசங்கரரின் மநீஷா பஞ்சகம், பஜகோவிந்தம் ஆகியவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். கம்பனின் பல பாடல்களை ”Leaves from kamban\" பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். பாரதியின் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் இவர் இராஜாஜி போன்ற அறிஞர்கள் மொழியாக்கம் செய்த பாரதி பாடல்களையும் தொகுத்துக் கல்கத்தா தமிழ்ச்சங்கம் சார்பாக ” voice of a poet\" என்னும் பெயரில் வெளியிட்டிருக்கிறார். நாணல் என்னும் புனை பெயரில் இவர் எழுதிய வெள்ளைப்பறவை என்னும் கவிதை நூலுக்கு 1968ல் சாகி���்ய அகாதமி பரிசு கிடைத்தது. தமிழ்க் கவிதைக்கு அளிக்கப்பட்ட முதல் சாகித்ய அகாதமி பரிசு அதுதான்.\nகல்கி, அமுதசுரபி கலைமகள் போன்ற பத்திரிகைகளில் நிறைய எழுதியிருக்கிறார். கல்கி பத்திரிகையில் அவர் எழுதிய இலக்கியச் செல்வம் என்னும் தொடர், குருதேவரின் குரல் என்னும் தொடர் இரண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றன. மாகாகவி தாகூரின் பாடல்களை மேக்மில்லன் நிறுவனத்திற்காகக் கவியரசர் கண்ட கவிதை என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். தாருதத்தின் ஆங்கிலக் கவிதைகள், வால்ட் விட்மனின் லீவ்ஸ் ஆஃப் கிராஸ் என்னும் புத்தகத்திலிருந்து சில கவிதைகள், டென்னிஸன், ஃபிரான்ஸிஸ் தாம்ஸன், இராபர்ட் பிரௌனிங் ஆகியோரின் கவிதைகள் சிலவற்றையும் தமிழாக்கம் செய்திருக்கிறார்.\n1954 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த அகில இந்திய மொழிகள் மாநாட்டில் பிரதமர் நேரு தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் கணியன் பூங்குன்றனாரின் பாடலைச் சொல்லி இவர் பேசியதை பாரதப் பிரதமர் நேருஜி விரும்பி தனது அடுத்த நிகழ்ச்சியை இரத்து சொல்லி மேலும் பேசச்சொல்லிக் கேட்டார். இசை உலகில் டி.ஆர்.எஸ் என வழங்கப்படும் சுப்பிரமணியம் இவரது மாணவர்[1] ஜஸ்டிஸ் மகராஜன், தமிழகச் சட்டசபை முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் எஸ் கந்தசாமி(துறைவன்), எழுத்தாளார்கள் சுந்தா, மீ.ப சோமு, கவிமாணி இலந்தை சு இராமசாமி , கவிஞர் தொ.மு. சி. இரகுநாதன் ஆகியோர் இவருடைய மாணவர்களில் சிலர்.\nஇரசிகமணி டி.கே.சி நடத்திய வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் பங்கேற்றிருக்கிறார்.\nகம்ப இராமாயணம், திருப்பாவை, திருவெம்பாவை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், திருவாசகம் ஆகியவற்றில் தொடர் சொற்பொழிவாற்றியிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழக்கத்தில் நினைவுச் சொற்பொழிவுகள் ஆங்கிலத்தில்தான் நிகழ்த்த வேண்டும் என்னும் நிலையை மாற்றி முதன் முதல் கல்கி நினைவுச்சொற்பொழிவை” ஒரு நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை” என்னும் தலைப்பில் நிகழ்த்தினார்.தரும புரம் ஆதீன மகா சந்நிதானம் அவருக்குச் செந்தமிழ்ச் செம்மல் என்னும் பட்டமளித்துக் கௌரவித்தார். அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பெற்றிருந்த அவர் கோலாலம்பூரில் நடந்த முதல் தமிழ் மாநாட்டில் பங்குபெற்றார்.\nஇவரது ந���ற்றாண்டு விழாச் சமயத்தில் இவரது எழுத்துகள் அனைத்தும் அ/சீ.ரா எழுத்துகள் என்னும் தலைப்பில் ஏழு தொகுதிகளாக அல்லயன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது\nஇவர் 1974ம் வருட இறுதியில் சாகித்ய அகாதமிக்காக நம்மாழ்வார் பற்றி ஒரு நூல் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் பல ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நம்மாழ்வாரை எழுதிய கை இனி வேறு எதையும் எழுதாது என்றார். அவர் சொன்னாற்போலவே வேறு எதுவும் எழுதாமல் 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாள் அமரரானார்.\n1968 இல் இவரது வெள்ளைப் பறவை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[2][3][4]. 2005 இல் இவரது அனைத்து படைப்புகளும் ஒரே தொகுப்பில் வெளியிடப்பட்டன[5][6].\nபேராசிரியரின் மாணவர் கவிமாமணி இலந்தை சு இராமசாமி எழுதி சுந்தர் பதிப்பகம் வெளியிட்டுள்ள” இலக்கியச்சீனி அ.சீ. ரா - வாழ்வும் வாக்கும்\n↑ அமுதசுரபி தீபாவளி மலர் 2004; . அ.சீநிவாசராகவன்; பக்கம் 218-219\n↑ \"பன்முகப் பேராசிரியர் அ.சீ.ரா.\". தினமணி.\n↑ \"பேராசிரியர் அ. சீநிவாசராகவன் நூற்றாண்டுவிழாச் சிந்தனை\". சிஃபி.\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018) · சோ. தர்மன் (2019)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2016, 19:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-29T23:32:37Z", "digest": "sha1:3SCEAHJBV3564AM46J3ZWUIFW3FVMAHD", "length": 11301, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்ணிமத் தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணிமத் தொலைக்காட்சி (Digital television, DTV) அல்லது எண்மருவித் தொலைக்காட்சி எனப்படுவது ஒளித மற்றும் ஒலித தகவலோடை எண்ணிம செய்முறையில் அனுப்பப்படுவதாகும். இது முழுமையும் அலைமருவி செய்முறையில் தனித்தனி அலைவரிசைகளில் அனுப்பப்படும் அலைமருவித் தொலைக்காட்சிக்கு எதிரானதாகும். தொலைக்காட்சித் தொழினுட்பத்தில் 1950களில் வண்ணத் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.[1] இதனால் வானொலி அலைக்கற்றை சேமிக்கப்படுவதால் உலகின் பல நாடுகளும் அலைமருவித் தொலைக்காட்சி பரப்புகையிலிருந்து எண்ணிமத் தொலைக்காட்சிக்கு மாறி வருகின்றன. ஆனால் உலகின் பல பகுதிகளிலும் ஒரே சீர்தரம் பேணப்படாது வெவ்வேறு சீர்தரங்கள் நிலுவையில் உள்ளன:\nமுன்னேறிய தொலைக்காட்சி முறைமைக் குழு (Advanced Television System Committee, ATSC) சீர்தரம் புவிப்புற பரப்புகையில் ஐக்கிய அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nஎண்ணிம ஒளிதப் பரப்புகை-புவிப்புறம் (DVB-T) ஐரோப்பாவிலும் ஆத்திரேலியாவிலும் கையாளப்படுகிறது.\nபுவிப்புற ஒருங்கிணைந்த சேவைகள் எண்ணிம பரப்புகை (ISDB-T) மிகுந்த முன்னேற்றமான தொழினுட்பமாக விளங்குகிறது. இதன்மூலம் நிலைத்துள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தவிர எடுத்துச்செல்ல வல்ல அல்லது நகர்பேசி தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் நல்ல முறையில் வழங்க முடியும். இது பல கட்ட பரப்புகையை ஆதரிப்பதுடன் முன்னேறிய ஒளித, ஒலித குறியீடுக் கருவிகளைக் கொண்டுள்ளது.இந்தச் சீர்தரம் சப்பானிலும் தென் அமெரிக்காவிலும் பயன்படுத்தப்படுகிறது.\nஎண்ணிம புவிப்புற பல்லூடக பரப்புகை (DTMB) ஒத்தியங்கு நேரப்பகுப்பு (TDS)- செங்குத்து அதிர்வுப்பகுப்பு சேர்த்தனுப்பும் தொழினுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்தச் சீர்தரம் ஆங்கொங், மக்காவ் உள்ளிட்ட சீன மக்கள் குடியரசால் பாவிக்கப்படுகிறது.[2]\nஜெஃப்ரி ஏ. ஹார்ட்டு, தொலைக்காட்சி, தொழினுட்பம், மற்றும் போட்டி : ஐக்கிய அமெரிக்கா, மேற்கத்திய ஐரோப்பா மற்றும் சப்பானில் உயர் வரையறு தொலைக்காட்சி மற்றும் எண்ணிம தொலைக்காட்சி, நியூ யார்க் : கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம், 2004. ஐஎஸ்பிஎன் 0-521-82624-1 (ஆங்கில மொழியில்)\nதிரைப்படம் மற்றும் காணொளி தொழில்நுட்பம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2020, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/20547-covid19-cases-in-south-asia.html", "date_download": "2020-11-29T22:10:03Z", "digest": "sha1:PD7JAEIODRIEXZ34XGQEVW7I62WZJ2VV", "length": 12517, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடம்.. | covid19 cases in south asia. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடம்..\nதெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடம்..\nதெற்காசிய நாடுகளில் கொரோனா பரவலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலில், உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.இந்தியாவில் தற்போது 5 லட்சத்து 48,318 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 16,475 பேர் பலியாகியுள்ளனர். இது வரை 83 லட்சத்து 98362 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபாகிஸ்தானில் 2 லட்சத்து 2955 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 4118 பேர் பலியாகியுள்ளனர். 12 லட்சத��து 35,153 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவங்கதேசத்தில் ஒரு லட்சத்து 33,978 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 1695 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 7 லட்சத்து 15098 பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்தோனேசியாவில் 52,812 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 2720 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 7 லட்சத்து 53,370 பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.\nஆப்கனிஸ்தானில் 30,967 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 729 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 70,788 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.நேபாளத்தில் 12,309 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 28 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 5 லட்சத்து 4910 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் 2033 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர். அங்கு ஒரு லட்சத்து 1226 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.\nகாரில் லாங் டிரைவிங்.. ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை..\nஆசிய நாடுகளில் லஞ்சம் : முதலிடத்தில் இருக்குது இந்தியா\nசங்பரிவார் தொண்டர்கள் என்னுடைய நிம்மதியை கெடுக்கின்றனர்.. சபரிமலைக்குச் சென்ற பிந்து அம்மிணி கூறுகிறார்\nஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுபாடு\nசபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது.. கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\nதிருப்பதியில் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதி : தேவஸ்தானம் அறிவிப்பு\nஐதராபாத்தை பாஜக குத்தகைக்கு எடுத்திருக்கிறதா\nபீகாரில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் பிஏ துப்பாக்கியால் சுட்டுக் கொலை..\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலைமிரட்டல் 15 வயது சிறுவன் கைது\nஇது பாகிஸ்தான் ஸ்டைல் திருமணத்திற்கு மணமகனுக்கு பரிசாக கொடுத்தது ஏகே 47 ரக துப்பாக்கி\nதிருப்பதி கோவில் சொத்து எவ்வளவு தெரியுமா... அதிகாரபூர்வ தகவல் வெளியிட்ட தேவஸ்தான நிர்வாகம்\nஆண் குழந்தை இல்லாத ஏக்கம் 4 பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஅரசு அனுமதித்தால் 30ம் தேதி முதல் சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் அனுமதி தேவசம் போர்டு தலைவர் தகவல்\nகடையை மூட வந்தால் ஓட்டு கிடையாது வியாபாரியின் அதிரடியால் அரசியல் கட்சியினர் ஓட்டம்\nகாலண்டராவது ஒண்ணாவது... கிரண்பேடி கிடுக்கிப்பிடி..\nஊரடங்கு மட்டுமே தீர்வல்ல.. மருத்துவ நிபுணர்கள் கருத்து..\nலண்டனில் ஸ்கிரிப்ட் தயாரிக்கும் ரஜினி நடிகை..\nகுளிர்கால நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் உணவு பொருள்கள் எவை தெரியுமா\nமொறு மொறு கிரிஸ்பியான பேபிகார்ன் ஃப்ரை ரெசிபி..\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nமைதானத்தில் மலர்ந்த காதல்.. சிட்னி கிரிக்கெட் போட்டியில் சுவாரசியம்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nமூன்று கட்ட போராட்டம் நடத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் முடிவு\nயூடியூப் சேனல் தொடங்க நடிகர் விஜய் முடிவு\nகாரில் லாங் டிரைவிங்.. ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை..\nகாங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் சேர்ந்தார்\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/bts-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T22:15:33Z", "digest": "sha1:NYD2G24H3LESUFX63SZTRUFDOSUMIYUF", "length": 14392, "nlines": 79, "source_domain": "totamil.com", "title": "BTS இன் சமீபத்திய ஆல்பங்கள் சில மணிநேரங்களில் மில்லியன் கணக்கானவர்களைக் கேட்கின்றன - ToTamil.com", "raw_content": "\nBTS இன் சமீபத்திய ஆல்பங்கள் சில மணிநேரங்களில் மில்லியன் கணக்கானவர்களைக் கேட்கின்றன\nபி.டி.எஸ் அவர்களின் சமீபத்திய ஆல்பத்தை கைவிட்டது இரு இன்று மற்றும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கே-பாப் உணர்வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்பத்தைக் கேட்க விரைந்தனர்.\nமுதல் தடத்திற்கான வீடியோ வாழ்க்கை செல்கிறது மூன்று மணி நேரத்திற்குப் பிறகு YouTube இல் கிட்டத்தட்ட 20 மில்லியன் முறை பார்க்கப்பட்டது இரு ஒரே நேரத்தில் உலகளாவிய வெளியீட்டில் கிடைத்தது. இந்த பாடல் COVID-19 தொற்றுநோயின் முகத்தில் நம்பிக்கையின் செய்தியை வழங்குகிறது.\n560,000 க்கும் மேற்பட்ட கருத்துக்களில், “இந்த ஆண்டு நிகழ்ந்த மிகச் சிறந்த விஷயம் இதுதான்” என்று ஒரு ரசிகர் எழுதினார்.\n“நான் மீண்டும் குப்பை போல் உணர ஆரம்பித்து இந்த உலகத்தை விட்டு வெளியேற விரும்பும்போது, ​​பி.டி.எஸ் இந்த ஆல்பத்தை கைவிடுகிறது,” மற்றொருவர் மேலும் கூறினார்.\n“அவர்களின் இசை என்னை பல முறை காப்பாற்றியது, அது இன்னும் தொடர்கிறது.”\n2013 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து, பி.டி.எஸ் உலகளாவிய சூப்பர்ஸ்டார்டத்தை அடைந்துள்ளது, கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ், பாரிஸ் மற்றும் லண்டனில் பல விற்பனையான நிகழ்ச்சிகளில் பங்கேற்றது.\nஏழு உறுப்பினர்களைக் கொண்ட சிறுவர் இசைக்குழு அவர்களின் அனைத்து ஆங்கில தனிப்பாடல்களிலும் உலகளவில் மேலும் அங்கீகாரத்தைப் பெற்றது டைனமைட் ஆகஸ்ட் மாதத்தில் பில்போர்டு ஹாட் 100 இல் முதலிடத்தைப் பிடித்தது, இது அமெரிக்க தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் தென் கொரிய செயல்.\nகடந்த மாதம், அவர்களின் லேபிள் பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட் பல பில்லியன் வென்ற பங்குச் சந்தையில் அறிமுகமானது, 963 பில்லியன் வென்றது (840 மில்லியன் டாலர்).\n“இசையுடன் எங்கள் குறிக்கோள் இரு இது நிறைய பேருக்கு ஆறுதலாக இருக்கும் ”என்று உறுப்பினர் ஜிமின் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.\n“பலர் இதை தொடர்புபடுத்த முடிந்தால், நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.”\nபிக் ஹிட் வெளியீட்டிற்கு முன்னதாக ஒரு அறிக்கையில், எட்டு தடங்கள் உட்பட டைனமைட் BTS இன் ஐந்தாவது கொரிய மொழி ஸ்டுடியோ ஆல்பம் மற்றும் “இன்னும் ‘BTS-esque’ இசையைக் கொண்டுள்ளது.\nபுதிய ஆல்பத்திற்கு “பி.டி.எஸ் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்ட சந்தேக நபர்களை அவர்களின் பணி சக்திவாய்ந்த, அசல் மற்றும் ஆழமானது என்று நம்ப வைக்க வேண்டும்” என்று இந்தியானா பல்கலைக்கழக ப்ளூமிங்டனின் வருகை பேராசிரியர் சீடர்போஜ் சாஜி ஏ.எஃப்.பி.\n“தனித்துவமான கலை பிரசாதங்களால் விசுவாசமான ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர் என்பதை இந்த ஆல்பத்தால் நிரூபிக்க முடிந்தால், பி.டி.எஸ்ஸின் வெற்றியை விசுவாசமான ரசிகர்களுக்கு மட்டுமே காரணம் என்று விமர்சகர்கள் மறு மதிப்பீடு செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.”\nகுழுவின் பாடல்கள் பெரும்பாலும் நுகர்வோர் மற்றும் மன நோய் போன்ற கருப்பொருள்களுடன் சமூக உணர்வுடன் உள்ளன.\nஏழு உறுப்பினர்கள் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரசிகர்களுடன் ஈடுபடுகிறார்கள், அவர்களுக்கு ட்விட்டரில் மொத்தம் 30.7 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.\nபி.டி.எஸ் தற்போது கொரிய பாய் இசைக்குழுவாகும். படம்: யூடியூப்\nஉறுப்பினர் ஜின் மற்றொருவர் கூறினார் இரு டிராக், ரெட்ரோ டிஸ்கோ டெலிபதி, “கோவிட் காரணமாக உலகெங்கிலும் உள்ள எங்கள் ரசிகர்களை சந்திக்க முடியாத சோகமான உண்மை” வெளிப்படுத்தியது.\n“எங்கள் ரசிகர்களுடன் நாங்கள் இருக்கும்போது நாங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது பற்றியது, நாங்கள் இப்போது உடல் ரீதியாக ஒதுங்கியிருந்தாலும், நாங்கள் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம்.”\nபி.டி.எஸ் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது டைனமைட் மற்றும் வாழ்க்கை செல்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2020 அமெரிக்க இசை விருதுகளுக்காக.\nஅவர்களின் ஆரம்ப பங்குச் சந்தை அறிமுகமானதிலிருந்து, பிக் ஹிட்டின் பங்குகள் பின்வாங்கிவிட்டன, ஆனால் நிறுவனம் இன்னும் 6 பில்லியன் அமெரிக்க டாலர் (எஸ்ஜிடி 8 பில்லியன்) மதிப்புடையது. ஏழு பி.டி.எஸ் உறுப்பினர்களுக்கும் கட்டாய இராணுவ சேவையின் வடிவத்தில் ஒரு “ஆபத்து காரணியை” எதிர்கொண்டதாக லேபிள் அதன் ஐபிஓ ப்ரெஸ்பெக்டஸில் எச்சரித்தது.\nஅணு ஆயுதம் ஏந்திய வடக்கிற்கு எதிராக, பொதுவாக 18 மாதங்களுக்கு அதைப் பாதுகாக்க, அனைத்து திறனுள்ள ஆண்களும் தென் கொரியாவில் சீருடையில் பணியாற்ற வேண்டும்.\n27 வயதில் மிகப் பழைய உறுப்பினராக இருக்கும் பி.டி.எஸ்ஸின் ஜின், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்கு அப்பால் தனது சேவையை தாமதப்படுத்த முடியாது, மற்ற ஆறு பேரும் வரும் ஆண்டுகளில் பின்பற்ற வேண்டியிருக்கும்.\nசமீபத்திய ஆண்டுகளில் கொரிய அலை கலாச்சார நிகழ்வில் முன்னணியில் இருந்த பி.டி.எஸ் போன்ற நட்சத்திரங்��ளுக்கான விலக்குகளை தெற்கே தற்போது விவாதித்து வருகிறது, ஆனால் அவர்கள் அனைவரும் சேவை செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்று இசைக்குழு இன்று மீண்டும் வலியுறுத்தியது.\n“ஒரு தென் கொரிய இளைஞனாக, நான் ஒரு கேள்வியும் இல்லாமல் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஜின் கூறினார்.\n“நான் ஒவ்வொரு முறையும் கூறியது போல, நாட்டின் அழைப்பை எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வேன்,” என்று அவர் கூறினார். “நாங்கள் அனைவரும் சேவை செய்ய திட்டமிட்டுள்ளோம்.”\nPrevious Post:சிங்கப்பூர் விமானிகள் ஜோகூர் நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்குகிறார்கள்\nNext Post:விடுமுறை காலத்திற்கான சிந்த்ஸ் மற்றும் நாற்காலிகள்\nகுருநானக் தேவின் பிறந்த நாளை முன்னிட்டு கோல்டன் கோயில் ஒளிரும்\nகொல்லப்பட்ட புளோரிடா டீன் தாயின் அடக்கம் சேவையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்\nகொரோனா வைரஸ் | தலைநகரில் தினசரி COVID-19 வழக்குகள் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கின்றன\nஜிஎஸ்டி என்பது வட்டிக்கு மற்றொரு பெயர் என்று ஸ்டாலின் கூறுகிறார்\nமகாராஷ்டிராவில் 5,500 புதிய வழக்குகள்; செயலில் உள்ள வழக்குகள் 90,000 ஐ தாண்டுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/chhattisgarh--assembly-election", "date_download": "2020-11-29T22:27:47Z", "digest": "sha1:7Y456GBWMLDFJSPAOPOO2SG4U6URS7XY", "length": 18152, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - News", "raw_content": "\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் செய்திகள்\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் பதவி ஏற்றார்\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் பதவி ஏற்றார்\nசத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மாநில கவர்னர் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். #Chhattisgarh #bhupeshbaghel\nசத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் பதவியேற்கும் இடம் மழை காரணமாக மாற்றப்பட்டு உள்ளது. #Chhattisgarh #BhupeshBaghel\nசத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்- ம.பி., ராஜஸ்தானில் இழுபறி\nசத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை நெருங்கி உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இழுபறியான நிலை உள்ளது. #Results2018 #ChhattisgarhElections\n- 5 மாநில சட்டசபை தேர்தலில் நாளை ஓட்டு எண்ணிக்கை\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. #AssemblyElections\nசத்தீஸ்கரில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் - 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\nசத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. #ChhattisgarhElections2018\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - இரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு\nசத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளின் அனல் பிரச்சாரத்துடன் இரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவடைந்தது. #ChattsgarhAssemblyElections #SecondPhaseCampaign\nதலித் என்பதால் சீதாராம் கேசரியால் காங்கிரஸ் தலைவராக தொடர முடியவில்லை - பிரதமர் மோடி\nசத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தலித் என்பதால் சீதாராம் கேசரியால் காங்கிரஸ் தலைவராக தொடர முடியவில்லை என தெரிவித்தார். #ChattisgarhAssemblyElections #BJP #PMModi\nசத்தீஸ்கரில் தேர்தல் அதிகாரிகளை குறிவைத்து மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்\nசட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகளை குறிவைத்து மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். #ChhattisgarhElections #DantewadaBlast #NaxalsAttack\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் படைவீரர்கள்\nசத்தீஸ்கரில் நாளை நடைபெறவுள்ள முதல் கட்ட தேர்தலின் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் படைவீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். #ChattisgarhAssemblyElections #FirstPhaseCampaign\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்- நாளை முதல்கட்டமாக 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nசத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில் நாளை முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்களின் அனல் பிரச்சாரத்துடன் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress\nகருவூல சாவிகளை பணக்காரர்களிடம் கொடுத்துவிட்டார் மோடி - பிரச்சாரக் களத்தில் ராகுல் தாக்கு\nநாட்டின் கருவூல சாவிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பணக்காரர்களிடம் மோடி கொடுத்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #ChhattisgarhElections #Rahul #Modi\nநகரில் வாழும் மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி\nநகரங்களில் சொகுசு வாழ்க்கை நடத்தும் மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். #urbanMaoists #Modi #Chhattisgarhpolls\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - 77 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் 77 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. #ChhattisgarhElections #BJP\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n எனக்கேட்ட இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனுக்கு விராட் கோலியின் பதில்\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nநவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/174968it-is-ugly-that-stalin-said-that-i-am-the-father-of-a-child-born-to-someone-minister-rajendrapalaji/", "date_download": "2020-11-29T23:19:28Z", "digest": "sha1:IJZMOIDYFIS36TCFJWBIIWIYJP3CZL6A", "length": 10593, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தா��் அப்பன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nயாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nதிமுக அழுத்தம் கொடுத்ததால்தான் 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தார் என்று ஸ்டாலின் உள்பட திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் சொல்லி வரும் வேளையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்கள். ஆகவே, இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும் என்று மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார்.\nதிமுக ஏற்கும் என்று ஸ்டாலின் அறிவித்த பிறகு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததால், முதலிலேயே முதல்வர் அறிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய பொன்முடி, முதல்வர் தற்போது அறிவித்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த அழுத்தமே காரணம் என்றார்.\nஇந்த சிறிய விஷயத்தை கூட திமுக அறிவித்த பிறகுதான் அதிமுக அரசு செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் வழியில்தான் அதிமுக அரசு நடக்கிறதா\nஇதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினையும் திமுகவினரையும் சாடினார்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ‘’ஸ்டாலின் என்னமோ முதல்வர் மாதிரியே நடந்துக்கிறார். முதல்வரும், துணை முதல்வரும்தான் மருத்துவ கல்லூரியில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தார்கள். ஆனால், அதை ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார். யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு’’என்று சொன்னதும், கூட்டத்தின கலகலவென சிரித்தனர்.\nதி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி\nமோடியின் 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல்.. பியூஸ் கோயல்\nபிரதமர் மோடியின் கடந்த 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.\nஅமலுக்கு வந்த 2வது நாளில்… உ.பி.யில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின்கீழ் இளைஞர் மீது வழக்கு பதிவு\nஉத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த இரண்டாவது நாளிலேயே அந்த சட்டத்தின்கீழ் இளைஞர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம்...\n110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்\nநெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/21-dec-2016", "date_download": "2020-11-29T23:35:50Z", "digest": "sha1:Y7KZCEBRWMBLM2BLT3IANN5766FS3AKD", "length": 10063, "nlines": 283, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 21-December-2016", "raw_content": "\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் - விரைவில்\nமன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம் - ஸ்டாலின் Vs சசிகலா\n - ஸ்டாலின் Vs சசிகலா\nசென்னை 600028 II - சினிமா விமர்சனம்\n“இனி வில்லன் இல்லை... ஹீரோ மட்டும்தான்\nநாம எல்லாருமே கூட்டத்தில் ஒருத்தன்தான்\n“ `தல' ஓ.கே சொல்லிட்டார்\nஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்\nசரிகமபதநி டைரி - 2016\nவீரயுக நாயகன் வேள்பாரி - 9\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27\nஆண்பால் பெண்பால் அன்பால் - 14\nஆசை - சுண்டலோ சுண்டல்\nதங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் - விரைவில்\nமன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம் - ஸ்டாலின் Vs சசிகலா\n - ஸ்டாலின் Vs சசிகலா\nசென்னை 600028 II - சினிமா விமர்சனம்\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் - விரைவில்\nமன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம் - ஸ்டாலின் Vs சசிகலா\n - ஸ்டாலின் Vs சசிகலா\nசென்னை 600028 II - சினிமா விமர்சனம்\n“இனி வில்லன் இல்லை... ஹீரோ மட்டும்தான்\nநாம எல்ல��ருமே கூட்டத்தில் ஒருத்தன்தான்\n“ `தல' ஓ.கே சொல்லிட்டார்\nஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்\nசரிகமபதநி டைரி - 2016\nவீரயுக நாயகன் வேள்பாரி - 9\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27\nஆண்பால் பெண்பால் அன்பால் - 14\nஆசை - சுண்டலோ சுண்டல்\nதங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/temples/temples.html", "date_download": "2020-11-29T23:02:34Z", "digest": "sha1:5VLVX32LX6CFL26DG66TNYLCKGCI2EM7", "length": 9099, "nlines": 183, "source_domain": "www.agalvilakku.com", "title": "கோவில்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிலையும் நீ சிற்பியும் நீ\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஎந்த மொழி காதல் மொழி\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/3653-tamildesamtamilarkannotam-may1-17/33119-2017-05-19-05-45-47?tmpl=component&print=1", "date_download": "2020-11-29T22:17:43Z", "digest": "sha1:7JCJ3MZBHODNY75CKDW7OUVMCQW77UTQ", "length": 12288, "nlines": 32, "source_domain": "www.keetru.com", "title": "நீங்கள் எந்தப் பக்கம்?", "raw_content": "தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nவெளியிடப்பட்டது: 19 மே 2017\nஅ.இ.அ.தி.மு.க. தலைமையகத்தில் சசிகலா, தினகரன் படங்கள் அகற்றப்பட்டன\nதேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் தளைப்படுத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக்காக அவரை வெளியில் எடுத்து, வேண்டு மென்றே இழிவுபடுத்தி, எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது தில்லி காவல்துறை\nஅ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் இவற்றைக் கண்டிக்கவில்லை அ.இஅ.தி.மு.க.வினரே கண்டிக்காத நிலையில் வெளியில் வேறு யார் கண்டிப்பார்கள் அ.இஅ.தி.மு.க.வினரே கண்டிக்காத நிலையில் வெளியில் வேறு யார் கண்டிப்பார்கள் ஒரு மாதத்திற்கு முன் “மாண்புமிகு சின்னம்மா”வின் காலில் விழுந்து, எழுந்து, மூச்சுக்கு மூச்சு “மாண்புமிகு சின்னம்மா”வின் புகழ் பாடிய அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள், இப்போது ஏன் அவரை இப்படி இழிவுபடுத்து கிறார்கள்\nதுணைப் பொதுச்செயலாளர் தினகரன் காலடியைக் காவல் தெய்வத்தின் கருவறையாகக் கருதிய அ.இ. அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் இரண்டாம் கட்ட அல்லது இரண்டுங்கெட்டான் தலைவர்கள், இப்போது தினகரனை அனாதையாக விட்டது ஏன்\nசொந்த ஆதாயத்திற்காக செயலலிதாவின் அடிமைகளாக, அடியாட்களாகச் செயல்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பிரமுகர்களும், தங்களது அடியாள் அதிகாரத்தைத் தொடர, தாங்கள் கொள்ளையிட்டதைக் காத்துக் கொள்ள, மேலும் கொள்ளையைத் தொடர, செயலலிதா “தரத்தில்” ஒரு “தாதா”த் தலைவரை சின்னம்மாவிடம் அடையாளம் கண்டார்கள். அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைபடப் போன போது, தமது வாரிசாக, தம் அக்காள் மகன் தினகரனைத் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டுப் போனார்.\nஉடனே அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆதாயக் கும்பல் தினகரனைத் தாள் பணிந்து தோள் சுமந்தது. ஊழல் கும்பலின் உற்பத்திதான் தினகரன்; எனவே எளிதில் மாட்டிக் கொண்டார்.\nஎங்காவது மாடு செத்தால், எலி செத்தால், கழுகுக்கு மூக்கு வேர்த்து விடுமாம் பா.ச.க. என்ற தில்லிக் கழுகுக்கு செமையாக மூக்கு வேர்த்து விட்டது. அ.இ. அ.தி.மு.க.வைக் கொத்திக் குதறி, சின்னாபின்னப்படுத்துகிறது பா.ச.க. என்ற தில்லிக் கழுகுக்கு செமையாக மூக்கு வேர்த்து விட்டது. அ.இ. அ.தி.மு.க.வைக் கொத்திக் குதறி, சின்னாபின்னப்படுத்துகிறது இதில் அ.தி.மு.க.வை ஆதரிப்பதா பா.ச.க. நடவடிக்கைகளை ஆதரிப்பதா என்ற குழப்பம் தமிழ்நாட்டில்\nஅ.தி.மு.க. பெருச்சாளிகள் வேட்டையாடப்பட வேண்டியவையே என்று மனச்சான்று கூறுகிறது. மறுபக்கம் வேட்டையாடுபவை பா.ச.க. ஓநாய்கள் அல்லவா என்று அறிவு எச்சரிக்கின்றது இப்படிப்பட்ட இக்கட்டுக்கும், சீரழிவுக்கும் தமிழ்நாட்டைக் கொண்டு வந்து - முச்சந்தியில் நிறுத்தியவர் செயலலிதா\nஅறமற்ற, சனநாயகமற்ற, ஒற்றை எதேச்சாதிகாரத் தலைமை கொண்ட கட்சியாக அ.இ.அ.தி.மு.க.வை மாற்றினார் செயலலிதா கையூட்டு வாங்குவதை நிரந்தர நிர்வாக ஏற்பாடாக்கினார். இப்படியாக அண்டிப் பிழைப்போரின் ஆராதனைத் தெய்வமாக செயலலிதா விளங்கினார்.\nஇனியாவது தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் மீண்டும் கேவலப்படாமல் இருக்க வேண்டுமானால் செயலலிதா பாணி அரசியலை மறுக்கும் நேர்மையும் விழிப்புணர்ச்சியும் பெறவேண்டும்.\nஅப்படியென்றால் கருணாநிதி பாணி அரசியலை ஏற்க வேண்டுமா கூடாது செயலலிதாவின் மறைமுகக் குருநாதர் கருணாநிதிதான் தமிழ்நாட்டின் எல்லாச் சீரழிவுகளின் தொடக்கமும் கருணாநிதியாகத்தான் இருப்பார் தமிழ்நாட்டின் எல்லாச் சீரழிவுகளின் தொடக்கமும் கருணாநிதியாகத்தான் இருப்பார்\nசெயலலிதா - புடவை கட்டிய கருணாநிதி கருணாநிதி - வேட்டி கட்டிய செயலலிதா கருணாநிதி - வேட்டி கட்டிய செயலலிதா ஸ்டாலினோ வேட்டி - புடவை இரண்டையும் ஒரே நேரத்தில் கட்டிக் கொள்பவர்\nஅ.இ.அ.தி.மு.க. - மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு வெளியேதான், அவற்றின் துணை ஆற்றல்களாகச் செயல்படும் பல்வேறு கட்சிகளுக்கும் வெளியேதான் தமிழ் மக்கள் இன்று உரிமைப் போராட்டங்கள் நடத்தி வ���ுகிறார்கள். இந்தியாவிலேயே அன்றாடம் மக்கள் போராட்டங்கள் அதிகம் நடைபெறுவது தமிழ்நாட்டில்தான்\n அதோ முன்னணிப் படைபோல் மாணவர்களும் இளைஞர்களும் மக்களுக்கு முன் செல்கிறார்களே, அவர்களைப் பாருங்கள் நல்லோரே நாட்டோரே அவர்களைப் பார்த்து நம்பிக்கை கொள்ளுங்கள் நல்லோரே நாட்டோரே அவர்களைப் பார்த்து நம்பிக்கை கொள்ளுங்கள் அந்தப் புதிய எழுச்சியிலிருந்து புதிய இலட்சிய அரசியலை வார்த்தெடுக்க முன் வாருங்கள் அந்தப் புதிய எழுச்சியிலிருந்து புதிய இலட்சிய அரசியலை வார்த்தெடுக்க முன் வாருங்கள் செயலலிதா, கருணாநிதி காட்டிய பாதையை மட்டுமல்ல, அவர்கள் வெளிப்படுத்திய “பண்பாட் டையும்” மறுக்கப் பழகுங்கள்\n இதோ சசிகலாவின் காலில் விழுந்தவர்கள், தினகரனைத் தோள் சுமந்தவர்கள் அவர்களை மறுக்கவில்லையா அதன் அடுத்தகட்ட மன வளர்ச்சிதான், செயலலிதா - கருணாநிதி “அரசியலை” மறுப்பது\nசெயலலிதா - கருணாநிதி அரசியலை மறுப்பதும், ஆரிய ஏகாதிபத்திய பா.ச.க. ஆக்கிரமிப்பை முறியடிப்பதும் ஒரே வேலைத் திட்டத்தின் இரு கூறுகள் ஒரே அணிவகுப்பின் இரு முழக்கங்கள்\nதமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைக்கும், தமிழ்த் தேசியம் இதுதான்\nகும்பகோணம் டிகிரி காப்பிக் கடைபோல் தமிழ்த்தேசிய கடைகள் பல இருக்கின்றன இவற்றை உற்று நோக்கி ஆராய்ந்து சரியான தமிழ்த்தேசிய அமைப்பைத் தேர்வு செய்வதே தமிழர்களின் புதிய வரலாற்றைப் படைக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/11/gazette.html", "date_download": "2020-11-29T22:42:06Z", "digest": "sha1:D2NQUNHITWE4VCRBZCKMUFBHDQNLPC3N", "length": 8818, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : வெளியானது அதிரடி வர்த்தமானி அறிவித்தல்", "raw_content": "\nவெளியானது அதிரடி வர்த்தமானி அறிவித்தல்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளரான கலாநிதி பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்தில்,விசேட வர்த்தமானி அறிவித்தல் ​நேற்றிரவு வெளியானது.\nஅந்த வர்த்தமானி அறி��ித்தலின் பிரகாரம், துறைமுக அதிகார சபையின் கீழுள்ள சகல சேவைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கையின் விமான நிலையங்கள் திறக்கும் திகதி அறிவிப்பு\nஇலங்கையின் விமான நிலையங்களை அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உலகில் பல நாடுகளை போன்று...\nஇந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படுகிறது \nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன...\nகொழும்பு மக்களுக்கு மிகவும் முக்கியமான அவசர அறிவித்தல்\nகொழும்பு மாநர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி கீழ...\nசவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பம்\nகொவிட் - 19 தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சவூதி ஆரேபியாவிற்கு தொழில்களுக்காக ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பமாகவ...\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் ...\nவிமல் வீரவன்ச வாழைச்சேனை விஜயம் - அவர் தெரிவித்த கருத்து இதுதான்\nமிக நீண்ட காலமாக இயங்காமல் இருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைத்தது போன்று இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும் எ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6714,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,15005,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்���ிகள்,3831,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: வெளியானது அதிரடி வர்த்தமானி அறிவித்தல்\nவெளியானது அதிரடி வர்த்தமானி அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/u5", "date_download": "2020-11-29T22:31:56Z", "digest": "sha1:RUM76FL7BOFNIGI4FZB7OELKFMSTOFWJ", "length": 2370, "nlines": 76, "source_domain": "athigaaran.forumta.net", "title": "Viewing profile - VINOTH", "raw_content": "\nதமிழ் எழுத்துலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். By Friendly Social\nதமிழில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுத விரும்பும் அனைவரும் இந்தத் தளத்தில் உறுப்பினராக இணைந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்..\nமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் உங்கள் கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.\nபுதிய எழுத்துலகை உருவாக்கும் இளைஞர்களில் நீங்களும் ஒருவராக இணையுங்கள்.\nகீழே உள்ள REGISTER பட்டனை அழுத்தி இப்போதே உறுப்பினர் பதிவை தொடங்கவும். இந்த உறுப்பினர் பதிவு உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/08/blog-post_84.html", "date_download": "2020-11-29T23:02:00Z", "digest": "sha1:IIIXZO7WTYN4KNKLVYXEWHFY4CMDZSDE", "length": 4703, "nlines": 77, "source_domain": "www.kalvinews.in", "title": "போட்டி தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு.", "raw_content": "\nபோட்டி தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு.\nபோட்டி தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், போட்டி தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்காக, வரும், 24 முதல், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.\nசென்னை, கிண்டியில் இயங்கி வரும், மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், எஸ்.எஸ்.சி., - ஐ.பி.பி.எஸ்., - பி.ஓ., உள்ளிட்ட மத்திய தேர்வுகளுக்கு, இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன.வரும், 24ம் தேதியில் இருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடக்கும்.\nஇதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், docs.google.com/forms/d/e/1FAlpQL Sehx990GXxx_6h-_BJWDEbK46on1xB5vZ8rLXVXGkqgHLQMbQ/viewform என்ற, ஆன்லைன் இணைப்பு வழியாக பதிவு செய்ய வேண்டும் என, மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-11-29T22:48:40Z", "digest": "sha1:B6P3GHHLG7AWZQUBKPNFYLLUJEPMPULA", "length": 25516, "nlines": 559, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் ஊராட்சி செயலாளர் படுகொலையை கண்டித்து சாலை மறியல் – திருச்செந்தூர் தொகுதிநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் ஊராட்சி செயலாளர் படுகொலையை கண்டித்து சாலை மறியல் – திருச்செந்தூர் தொகுதி\nநாம் தமிழர் கட்சி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி.\n(17-09-2020) அன்று ஆளும் கட்சி குண்டர்கள் மற்றும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் துணையோடு, அடித்து கொலை செய்யப்பட்ட நமது உறவு செல்வன் இறப்பிற்கு ,நீதிகேட்டு இன்று (18-09-2020) திசையன்விளை காவல் நிலையம் முன்பு சாலை மறியல் செய்யப்பட்டது.\nதிசையன்விளை வட்டாட்சியர் அவர்களால், நாங்கள் வைத்த நான்கு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கையெழுத்திட்டு சான்று வழங்கப்பட்டது.\nசுப்பையா பாண்டியன். தெற்கு மாவட்ட செயலாளர்.\nதிரு, உ.ஞானசேகரன். திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி தலைவர்.\nதிருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர்.\nதிருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தலைவர்.\nதிருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர்.\nமற்றும் சாத்தான்குளம் வடக்கு,தெற்கு ஒன்றிய செயலாளர்கள்.\nதிருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னோடிகள்,\nரத்தின பாண்டியன், துரை அரிமா,\nவழக்கறிஞர் ரூபஸ் மற்றும் பொறுப்பாளர்கள், உறவுகள்.\nராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறவுகள்,\nகலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .\nஇலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை.\nPrevious articleநீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது – நிலக்கோட்டை தொகுதி\nNext articleவீர கலைகளான களரி சிலம்பம் கற்பித்தல் – பத்மநாபபுரம்\nநத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nநெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா\nசாத்தூர் – மாவீரர் நாள் நிகழ்வு\nநத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nநெய்வேலி தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் வி…\nசாத்தூர் – மாவீரர் நாள் நிகழ்வு\nநத்தம் தொகுதி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட க…\nநத்தம் தொகுதி – புதிதாக கொடி கம்பம் நடுவிழா\nநாகை தொகுதி – மாவீரர்நாள் முன்னெடுப்பு ந���கழ்…\nஆம்பூர் தொகுதி – தலைவர் பிரபாகரன் அவர்களின் …\nகிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் வ…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – நன்னிலம் தொகுதி\nமதுரை கிழக்கு தொகுதி- சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு\nஈழத்தமிழர் உறவுகளுக்கு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் நிவாரண பொருள் வழங்குதல்-திருவெறும்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/wheres-xi-jinping", "date_download": "2020-11-29T23:07:08Z", "digest": "sha1:IREHCHPALQUG6OPQZXW73QXVBGTYPBTT", "length": 13546, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு `கொரோனா’ வைரஸ் பாதிப்பா? இது சீன குபீர்! #Coronavirus| Where’s Xi Jinping?", "raw_content": "\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு `கொரோனா’ வைரஸ் பாதிப்பா இது சீன குபீர்\nசீன அதிபர் ஜி ஜின்பிங்\nசீன அதிபர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால், அவரின் கட்சியினரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.\n`கொரோனா...' சீன மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருக்கிறது. `இதுவரை உலக அளவில் 811 பேர் கொரானா வைரஸ் பாதிப்பால் மரணித்திருக்கிறார்கள்' என, சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. தற்போதைய நிலையில் 37,198 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. 3 வாரங்களுக்கு முன்னர், அவர் பெய்ஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோதுதான், கடைசியாக அவரை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். அதன்பிறகு, அவரைக் காண முடியவில்லை. அதன்பிறகு நடந்த எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் கருத்துகளை வெளியிடவில்லை.\n��தனால் சீன மக்கள் அவர்மீது அதிருப்தியிலும், அச்சத்திலும் இருக்கிறார்கள். அம்மக்களின் மிக முக்கியமான சந்தேகம், ``ஒருவேளை ஜி ஜின்பிங் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பாரோ\" என்பதுதான். அதனால்தான் அவர் தலைமறைவாக இருக்கிறார் என மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினர், ``அவர் தன்னை கொரோனாவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள, பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்திருக்கிறார்\" எனவும் சொல்கின்றனர்.\nசீன மக்களின் மிக முக்கியமான சந்தேகம், ``ஒருவேளை `ஜி ஜின்பிங்' கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பாரோ\nஅதிபர் ஜி ஜின்பிங்குக்கு அடுத்த இடத்தில் `லீ கெக் யாங்' உள்ளார். அவரிடம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் பொறுப்பை அதிபர் ஒப்படைத்திருப்பதால், அது சார்ந்த அனைத்துப் பணிகளையும் இவரே செய்து வருகிறார். இவர் மக்களை நேரடியாக சந்தித்துப் பேசினாலும், மருத்துவ உதவிகளைச் சிறப்பாக வழங்கினாலும், ஒரு நாட்டின் அதிபர், இதுமாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் மத்தியில் தோன்றாமல், பாதுகாப்பு இடத்துக்குச் சென்றுவிட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅதிலும் குறிப்பாக ஜி ஜின்பிங் எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரின் கட்சியினரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.\nஇதற்கிடையே, சீனாவில் 31 மாகாணங்களில் மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது, மக்கள் மத்தியில் அதிபர் ஜி ஜின்பிங் மீது கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்காமல் அதிபர் ஓடி ஒளிந்துகொண்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்.\nஅமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், பொருளாதார மந்தநிலை என பல விஷயங்கள் சீனாவைச் சுற்றியே நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், மருத்துவ ரீதியான மிகப்பெரிய சவாலையும் சீனா இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது.\nசீன பங்குச்சந்தைகள் கடுமையாக விழுந்துகொண்டிருக்கிறது. சீன பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சீனாவிலிருந்து மற்ற நாடுகள் இறக்குமதி செய்வதைத் தற���காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றன. இதனால், சீன பொருளாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக சீனா வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.\nஎல்லாவிதமான பிரச்னைகளுக்கும் இடையே, வைரஸையும் சமாளித்து பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் `ஜி ஜின்பிங்' தள்ளப்பட்டுள்ளார். தலைமறைவிலிருந்து சீக்கிரமாகவே அவர் வெளியில் வர வேண்டும், அனைத்துப் பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டும் என்பதே சீன மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\n`அதிகரிக்கும் உயிரிழப்புகள்; சார்ஸை விஞ்சிய கொரோனா - அச்சத்தில் சீனா #Corona\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/blog-post_39.html", "date_download": "2020-11-29T22:28:43Z", "digest": "sha1:6X2VJPMGVCXM5W56LSOVK62FAGMEWFBZ", "length": 28509, "nlines": 185, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.\nதன்னிடம் பெருந்தொகை பணத்தை நபர் ஒருவர். மோசடி செய்தபின், மேற்படி அரசியல்வாதியின் உதவியை தான் நாடியதையடுத்தே , இவ்வருடம் பெப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் பாலியல் தொந்தரவுகளுக்கும் வல்லுறவுக்கும் ஆளானதாக ‘த மோர்னிங்’ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.\nமேற்படி அரசியல்வாதி 16 வயதான மற்றொரு யுவதியை வல்லுறவுக்குட்படுத்திய மற்றொரு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும் அப்பத்தரிகை தெரிவித்துள்ளது.\nஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட மேற்படி யுவதி, இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்துக்கும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் நியாயமான விசாரணை நடைபெறும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ‘த மோர்னிங்’ பத்திரிகையிடம் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.\nமேற்படி சீன யுவதி கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வந்துள்ளார். காலியில் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில். இலங்கையில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றுக்கொள்வதற்கும், உணவகமொன்றை ஆரம்பிப்பதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார்.\nஇந்நிலையில், உணவகத்தை ஆரம்பிப்பதற்காக தன்னிடம் பெற்ற பெருந்தொகைப் பணத்தை விடுதி உரிமையாளர் தரமற்ற கட்டடமொன்றை பெற்று தன்னை ஏமாற்றிவிட்டதாக மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.\n‘ நான் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவர் என்னை அச்சுறுத்தினார். நான் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தேன். எதுவும் நடக்காத நிலையில், எனக்கு பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.\nஅப்போது உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் உதவியை நாடுமாறும். அரசியல்வாதியின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்குமாறும் அதனால் பாதுகாப்பு கிடைக்கும் எனவும் மேற்படி யுவதிக்கு அப்பகுதியிலுள்ள பெண்ணொருவர் ஆலோசனை கூறினார்.\nஅந்த அரசியல்வாதி. ஏற்கெனவே சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பிணையில் விடுதலையானவர் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என மேற்படி சீன யுவதி தெரிவித்துள்ளார். சீன யுவதியின் பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் உறுதியளித்தார். எனனும், பின்னர், தன்னிடம் பாலியல் சலுகைகளை கோரினார் என யுவதி தெரிவித்துள்ளார்.\n‘ஆனால், முதல் நாள் இரவிலேயே, அரசியல்வாதி தனது ஊடக செயலாளருடன் எனது அறைக்கு வெளியே வந்தார். அரசியல்வாதி என்னை விரும்புவதாக அவரின் ஊடக செயலாளர் தெரிவித்தார். அவரால் பொலிஸாரையும் நீதித்துறையையும் கட்டுப்படுத்த முடியும் என என்னிடம் கூறப்பட்டது. அரசியல்வாதி என்னை முத்தமிட்டார். அச்சத்தினால் நான் பணிந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.\nபின்னர் தனது சாரதியுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கு யுவதியை அரசியல்வாதி நிர்ப்பந்தித்ததாகவும், ஆனால் தான் மறுத்ததாகவும் யுவதி கூறியுள்ளார்.\nபின்னர் தான் வேறு ஒரு இடத்தில் தங்குவதற்கு ஆரம்பித்ததாகவும், ஆனால், கடந்த பெப்ரவரி மாதம் தனது விசா தொடர்பாக, அரசியல்வாதியின் உதவியை நாடியதாகவும் அந்த யுவதி தெரிவிததுளளார்.\nதனக்கு உதவியளிப்பதாக அரசியல்வாதி கூறினாலும், தன்னுடனும் தனது சாரதியுடனும் அந்தரங்க உறவைப் பேணுமாறு அவர் கோரினார், இல்லாவிட்டால் விசா விவகாரம் காரணமாக தான் நாடு கடத்தப்படுவார் என எச்சரிக்கப்பட்டதாகவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.\n‘அச்சம் காரணமாக நான் சம்மதித்தேன். எனக்கு வேறு வழியில்லை, நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்’ என மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.\nபின்னர் கடந்த மார்ச் மாதம் தான் ஹொங்கொங்குச் சென்தாகவும், சில வாரங்களின் பின், மேற்படி உணவக கட்டடத்தை குத்தகைக்கு வழங்குவதற்காக இலங்கைக்கு வந்து மீண்டும் ஹொங்கொங் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதான் இலங்கைக்குத் திரும்பி வந்தபின்னர், குறைந்தபட்சம் இரு தடவைகள் மேற்படி அரசியல்வாதியும் அவரின் சாரதியும் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அந்த யுவதி தெரிவித்துள்ளார்.\nஇறுதியாக ஏப்ரல் 30 ஆம் திகதி தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாகவும், ஒரு சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என தனது சாரதியுடன் தன்னை வல்லுறவுக்குட்படுத்துவதற்கு முதல், மேற்படி அரசியல்வாதி தன்னிடம் கூறியதாகவும் மேற்படி யுவதி தெரிவித்தார் என ‘த மோர்னிங்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, மேற்படி அரசியல்வாதி மீண்டும் கைது செய்யப்பட்டால் முந்தைய வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணை இரத்துச் செய்யப்படக்கூடும என்பதால், கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு அரசியல்வாதி முயற்சிக்கிறார் என சீன யுவதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.\nமேற்படி சீன யுவதியிடமிருந்து முறைப்பாடு கிடைத்ததாக காலி பொலிஸின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழ���வை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகொரோணா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்டங்களிடையேயான நடமாட்டத்திற்கு தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத்தேவைகள் மற்றும் விநியோக...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅல்பிரட் துரையப்பாவின் கொலை. ராஜன் கூல்\nஜூலை 83க்கான முன்னுதாரணங்களும் மற்றும் தண்டனை விலக்குக்கான அடித்தளமும் அல்பிரட் துரையப்பா 1960 – 1965 வரை யாழ்ப்பாணத் தொகுதியின் சுயேச்சை ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/04/blog-post_29.html", "date_download": "2020-11-29T23:47:56Z", "digest": "sha1:OEBRHVRF7FKCDYOI6EIT5MFSHHBJ2VV5", "length": 25643, "nlines": 247, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந்த குறையும் இருக்காதவை. நான் சென்று வந்த உணவகங்களில் காலபோக்கில் உணவகங்கள் மாற்றத்தை கொண்டு வந்து இருந்தன, ஆனால் இந்த ஆதிகுடி காபி கிளப் மட்டுமே அதே தோற்றத்துடன் இருப்பது கண்டு ஆச்சர்யமே..... வெளியில் மட்டும் இல்லை, உள்ளேயும்தான் ஒரு ஹோடேலின் அமைப்பே நம்மை அந்த உணர்வுக்கு கொண்டு செல்லும் இல்லையா..... உதாரணமாக பைவ் ஸ்டார் ஹோட்டல் செல்லும்போது உடம்பில் அந்த மிடுக்கும், சாலையோர கையேந்தி பவன் செல்லும்போது \"என்ன பண்ணுவே\" என்ற மிதப்பும், ஐயர் ஹோட்டல் செல்லும்போது சூடா ஒரு டிகிரி காபி என்று சப்பு கொட்டி குடிப்பதும், மிலிட்டரி ஹோட்டல் செல்லும்போது அந்த சிக்கன் லெக் பீஸ் கடிக்க தயாராவதும் என்று ஒவ்வொன்றுமே ஒவ்வொரு உணர்வை கொண்டு வந்து விடும். அது போலவே, இந்த ஹோடேலில் நுழையும்போது சுமார் இருபது வருடங்கள் பின்னே செல்லும் உணர்வு வரும் \nபட்டணம் பக்கோடா மாலையில் மட்டுமே\nரவா பொங்கல் காலையில் மட்டுமே கிடைக்கும்\nதிருச்சி மெயின் கார்ட் கேட் பகுதியில், கெயிட்டி என்று பழைய தியேட்டர் உண்டு, அதை தாண்டி நடந்து சென்றால் திருச்சியில் கவரிங் நகைகாகவே உருவாக்கப்பட்ட தெருவோ என்று சந்தேகப்படும் அந்த தெருவை தாண்டி மெயின் ரோட்டிலேயே தேவர் ஹால் பஸ் ஸ்டாப்பில் அடைத்துக்கொண்டு நிற்கும் ஆட்டோ ஸ்டான்ட் பின்புறம் ஒரு பழைய போர்டில் \"ஆதிகுடி காபி கிளப்\" என்று கிடைக்கும், அப்படி ஒரு பிஸியான ஏரியாவில் இப்படி ஒரு ஹோட்டல் என்ற ஆச்சர்யம் கண்டிப்பாக இன்னும் மிச்சமிருக்கிறது உள்ளே நுழையும்போதே சாமி பாடல்கள் ஒலிக்கிறது, சுவரெங்கும் சுவாமி படங்களும், பழைய மர ஸ்டூல் ம���்றும் டேபிள், காசி துண்டு போட்ட சர்வர் என்று நாம் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறோம்.\nஉள்ளே சென்று உட்கார என்ன வேண்டும் என்று கேட்க பட்டணம் பக்கோடா என்று சொன்னோம். அது வருவதற்கு முன் இங்கே பக்கோடாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும்..... வெளியே மொறு மொறுவேன்றும் உள்ளே அப்படியே மெது மெதுவென்றும் இருக்கும் பக்கோடா என்பது எந்த கரடு முரடான மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை ஓளிந்திருக்கும் என்று காட்டுவது போலவே இருக்கும். பக்கோடா என்பதை ஒரு மழை பெய்யும் நேரத்தில் சூடாக ஒரு டீயுடன் சாபிட்டால் சொர்க்கம்தான். போண்டா என்பதில் வெளியிலும் மெதுவாக இருக்கும், ஆனால் பக்கோடா என்பதில் வெளியே கிரிஸ்ப் ஆக இருக்கும், முதல் கடியில் அந்த மொறு மொறுப்பு வாயில் தெரிய அடுத்த கடியில் அந்த மெதுவான சுவை தெரியும். சார், நீங்க கேட்ட பட்டணம் பக்கோடா என்று எனது டேபிளில் வைக்க அதை காதலோடு பார்க்க ஆரம்பித்தேன். இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, வெங்காயம் எல்லாம் போட்டு ஒரு சிறு உருண்டையாக பொறித்து எடுக்கப்பட்ட அந்த பக்கோடாவை முதல் கடியிலேயே அந்த சுவையின் மீது மையல் கொள்ள செய்கிறது.\nஇதை உண்டு முடித்துவிட்டு ரவா பொங்கல் என்று கேட்க, அது காலையில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிய அப்போதிலிருந்தே நான் காத்திருக்க ஆரம்பித்தேன். பொங்கல் என்பது அரிசியில் மட்டுமே செய்ய முடியும், உப்புமா என்பதில் கேரட், கொத்தமல்லி எல்லாம் போட்டு செய்தாலும் அது வேறு என்பது எனது எண்ணமாக இருந்தது. ஆனால், ரவையை நன்கு குழைய வேகவிட்டு அதில் பெரிய மிளகை தூக்கலாக போட்டு, கொஞ்சம் இஞ்சி, சீரகம், கொத்தமல்லி என்று எல்லாம் போட்டு ஒரு வடையோடு சாப்பிட்டால் இவ்வளவு நன்றாக இருக்கும் என்பது தெரியாமல் போய் விட்டது. இதற்க்கு சின்ன வெங்காய சாம்பார் மட்டும் இருந்துவிட்டால் இந்த ரவா பொங்கல் உள்ளே போவதே தெரியாமல் போகும் ஆபத்து இருக்கிறது.\nஎப்போதும் இட்லி, தோசை என்று சாப்பிடும் ஆளாக இருந்தால், இங்கு சென்று ஒரு இருபது வருடம் பின்னே சென்று \"வோய், இந்த பட்டணம் பக்கோடா கொண்டாரும்.... தரனனனாஆஅ\" என்று சாப்பிட இந்த ஆதிகுடி சென்று வாருங்கள்.\nஅந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை இது சற்றே பிரபலமான ஹோட்டல்தான். உணவுகள் எல்லாமே ருசியாக இருக்கும். இருப்பினும் கட்டடத்தை புதுப்பித்து ��வீனமாக மேலும் மெருகூட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nமேலும் ஒரு முக்கிய தகவல்: திருச்சியில் உள்ள பிரபல பதிவர் ஒருவரின் மாமனார் + மைத்துனர்களுக்குச் சொந்தமான கடை இந்த ’ஆதிகுடி காபி கிளப்’ என்பது.\nவை.கோபாலகிருஷ்ணன் May 1, 2015 at 5:18 AM\nமீண்டும் இந்தச்சுட்டியை Copy & Paste செய்து பாருங்கள். பதிவு திறக்கும்.\nவை.கோபாலகிருஷ்ணன் May 1, 2015 at 5:38 AM\nசுட்டியை Copy & Paste போட்டவுடன் இந்தச்சுட்டியில் உள்ள எழுத்துக்கள் மட்டும் அதில் வருகிறதா என்பதை சரிபார்த்துவிட்டு அதன்பின் ENTER பொத்தானை அமுக்கவும். http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html இதுதவிர வேறு ஏதேதோ அதுவாகவே வந்து அத்துடன் ஒட்டிக்கொள்கிறது. அது ஏன் என எனக்கும் புரியவில்லை. அவ்வாறு அதுவாகவே வந்து ஒட்டிக்கொண்டு படுத்தும் வார்த்தைகளை மட்டும் நீக்கிவிடுங்கள் அப்போது அந்த பதிவு நிச்சயம் காட்சியளிக்கும். நானும் அதனை இப்போ சோதித்துப்பார்த்து விட்டேன்.\nஅதில் வந்து ஒட்டும் தேவையில்லாத வார்த்தைகள் : Copy and WIN : http://ow.ly/KNICZ\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\n வித்தியாசமான உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்று தூண்டுகிறது பதிவு\nநல்ல தகவல். கோபு சார் கொடுத்த சுட்டி வேலை செய்யவில்லயே\nவை.கோபாலகிருஷ்ணன் May 1, 2015 at 5:33 AM\nஐயா தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.\nசுட்டியை Copy & Paste போட்டவுடன் இந்தச்சுட்டியில் உள்ள எழுத்துக்கள் மட்டும் அதில் வருகிறதா என்பதை சரிபார்த்துவிட்டு அதன்பின் ENTER பொத்தானை அமுக்கவும்.\nhttp://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html இதுதவிர வேறு ஏதேதோ அதுவாகவே வந்து அத்துடன் ஒட்டிக்கொள்கிறது. அது ஏன் என எனக்கும் புரியவில்லை. அவ்வாறு அதுவாகவே வந்து ஒட்டிக்கொண்டு படுத்தும் வார்த்தைகளை மட்டும் நீக்கிவிடுங்கள் ஐயா. அப்போது அந்த பதிவு நிச்சயம் காட்சியளிக்கும். நானும் அதனை இப்போ சோதித்துப்பார்த்து விட்டேன்.\nவை.கோபாலகிருஷ்ணன் May 1, 2015 at 5:37 AM\nசுட்டியை Copy & Paste போட்டவுடன் இந்தச்சுட்டியில் உள்ள எழுத்துக்கள் மட்டும் அதில் வருகிறதா என்பதை சரிபார்த்துவிட்டு அதன்பின் ENTER பொத்தானை அமுக்கவும். http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html இதுதவிர வேறு ஏதேதோ அதுவாகவே வந்து அத்துடன் ஒட்டிக்கொள்கிறது. அது ஏன் என எனக்கும் புரியவில்லை. அவ்வாறு அதுவாகவே வந்து ஒட்டிக்கொண்டு படுத்தும் வார்த்தைகளை மட்டும் நீக்கிவிடுங்கள் அப்போது அந்த பதிவு நிச்சயம் காட்சியளிக்கும். நான��ம் அதனை இப்போ சோதித்துப்பார்த்து விட்டேன்.\nஅதில் வந்து ஒட்டும் தேவையில்லாத வார்த்தைகள் : Copy and WIN : http://ow.ly/KNICZ\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nதிண்டுக்கல் தனபாலன் May 1, 2015 at 6:56 AM\nஇந்த ஆபத்து ரொம்பவே பிடித்திருக்கிறது....\nசுரேஷ் ஜி : \"தற்பொழுது படிப்பவர்கள்...\" gadget-யை நீக்கினால் அனைத்தும் சரியாகி விடும்...\nதிருச்சியில் நீண்டகாலம் வாழ்ந்தாலும் இந்தக்கடைக்கு போகவில்லை ஆனால்\nகெயிட்டி தியேட்டர் மற்றும் இந்தபகுதிகள் நினைவினில் இருக்கிறது ,பழைய நினைவுகளை கிளறிவிட்டிர்கள் சுரேஷ்\nசென்ட் மைக்கல் என் ஒரு ஜஸ்கிறிம் கடை நினைவினில் வருகிறது .\nவிளை மலிவானாலும் தாரமாக இருக்கும் .\nஉங்கள் வலைபதிவை கிளிக் செய்யும் போதும் வலைத்தளத்தில் இருந்து விலகும் போதும் சில விளம்பர இணையதளங்கள்தேவை இல்லாமல் தோன்றுகின்றன .கவனிக்கவும்\nசத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்கரை செல்லும் வழியில் கல்யாணி (கவரிங்) ஸ்டாப் என்ற பஸ் ஸ்டாப் அருகிலேயே இந்த கடை உள்ளது. நான் திருச்சி செல்லும் போதெல்லாம் (டைமண்ட் பஜார் ) இந்த கடையில் தான் சாப்பிடுவேன்.\nநான் 20 வருடங்களுக்கு முன் சென்ற போதும் இதே போன்றுதான் இருந்தது. அப்பொழுது அங்கு 60-70களில் சிவாஜி போன்ற பல திரைப்பட நட்சத்திரங்கள் அந்த கடைக்கு ரெகுலர் கஸ்டமர்கள் என்ற தகவலை பதிந்து வைத்திருந்தனர்.\nமாதத்திற்கு 2-3 முறை திருச்சி சென்று வந்த நான் கடந்த 5 வருடங்களாக செல்வதில்லை. உங்கள் பதிவு பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டது.\nபல முறை அப்பக்கம் சென்றிருந்தாலும் உள்ளே சென்று சாப்பிட்டதில்லை. சாப்பிட வேண்டும் அடுத்த பயணத்தில்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - முதலூர் மஸ்கோத் அல்வா \nஅல்வா..... இதை நினைத்தாலே இன்றெல்லாம் திருநெல்வேலி அல்வா மட்டும்தானே நினைவுக்கு வரு��ிறது பெங்களுருவில் சில இடங்களில் மாலை நேரங்களில் மஸ்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nஊர் ஸ்பெஷல் - புதுக்கோட்டை முட்டை மாஸ் \nஉணவு வேட்டை - மாஸ்டர்.... சூடா ஒரு டீ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/38140-2019-09-25-05-26-27?tmpl=component&print=1", "date_download": "2020-11-29T21:54:14Z", "digest": "sha1:CEQMFVK3QBTXOHQTZDLKQC4MIDRKMFCT", "length": 5553, "nlines": 15, "source_domain": "www.keetru.com", "title": "இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 25 செப்டம்பர் 2019\nபார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசீயத்தின் பேராலும் ஸ்ரீவரதராஜுலு போன்ற ஆசாமிகளை சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கு கெடுதி செய்து வருவதைப் பற்றியும், சென்ற சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் ‘காங்கிரசுக்கும் தேசீயத்திற்கும்’ விரோதமாய் பொய்க்கால் மந்திரிகளை சிருஷ்டித்ததும், அவர்களை ஆதரித்ததும் பார்ப்பனரல்லாதார்களுக்கு கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதி வந்திருக்கின்றோம். இதற்கு சரியான ருஜூ கொடுக்க சமீபத்தில் சென்னை சட்டசபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாத முதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம்.\nஅவர் சொன்னதாவது “1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியாரிடமிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று. அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் கமிட்டிகளுக்கும் மற்ற நியமனங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்”. இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23-3-1928 ‘சுதேசமித்திர’னிலேயே இருக்கிறது. இதை காங்கிரஸ் கக்ஷி சட்டசபைத் தலைவர்கள் ஸ்ரீமான்கள் சாமி வெங்கிடாசலமும், சத்தியமூர்த்தியும் சட்டசபையில் மறுக்கவில்லை என்பதினாலேயே இது உண்மை என்பது ஒரு சிறிதும் சந்தேகமில்லை.\nஇப்படி இருக்க ஜனாப் அமீத்கான் சாயபு காங்கிரஸ் கட்சியாருக்கு அம்மாதிரி நிபந்தனை செய்து கொள்ள யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதினாலேயே ஸ்ரீரங்கநாத முதலியார் சொல்வது பொய்யாகி விடுகிறதா என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்து தேசீயமென்பதும் காங்கிரசென்பதும் பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுகிறேன்.\n(குடி அரசு - கட்டுரை - 25.03.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/9/7/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95-e37d1816-d177-11e9-8ed0-6ec4c965fef13335112.html", "date_download": "2020-11-29T22:16:14Z", "digest": "sha1:FNIE6E4GUL4VZLNAKHLLCFXNW6PHHLSS", "length": 4348, "nlines": 130, "source_domain": "duta.in", "title": "நம்ம ஊரு சமையல் - காரசாரமான நண்டு வறுவல் செய்யலாம் வாங்க.... - Coimbatorenews - Duta", "raw_content": "\nநம்ம ஊரு சமையல் - காரசாரமான நண்டு வறுவல் செய்யலாம் வாங்க....\nஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநண்டு - அரை கிலோ\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்\nதக்காளி - 50 கிராம்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்\nநண்டை நன்றாக சுத்தம் செய்து நீரை வடித்து வைக்கவும்.\nவெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nஒரு அடி அகலமானக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காரம் விரும்புவோர் மிளகாய்த்தூளை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.\nஅடுத்து அதில் நண்ட�� சேர்த்துக் மசாலா நண்டு முழுவதும் படுமாறு நன்றாகக் கிளறிவிடவும்....\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/HtB4_AAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:47:57Z", "digest": "sha1:QSWEBZPRED5T5DABGG467WA7PGFGLF3I", "length": 2658, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அயோனியன் கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅயோனியன் கடல் (Ionian Sea) மத்தியத் தரைக்கடலின் ஒரு பிரிவு. இதன் புவியியல் எல்லைகள்: வடக்கில் ஏட்ரியாட்டிக் கடல், கிழக்கே கிரேக்கத் தீவுகள், தெற்கே மத்தியத் தரைக்கடல், மேற்கே, இத்தாலிய குடா. இக்கடற் பகுதி நில நடுக்கம் மிகுந்ததாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/16400-big-robbery-in-trichi-lalitha-jewellary.html", "date_download": "2020-11-29T23:19:26Z", "digest": "sha1:IZXQ2QGGTFL6AKH4XVFNB7ETKYJTVKFT", "length": 14090, "nlines": 106, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "திருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்.. | Big robbery in trichi Lalitha jewellary - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருக்கிறது. கொள்ளையர்கள் சிறுவர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து கொண்டு வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nதிருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி அமைந்துள்ள கட்டடத்தின் பின்புறச் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், லலிதா ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் கீழ் தளத்துக்கு வந்து, அங்கே இருந்த அனைத்து தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.\nஇன்று காலை வழக்கம் போல கடையைத் திறந்த ஊழியர்��ள், நகைகள் கொள்ளை போனதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனடியாக காவல் துறைக்கு தகவல் தரப்பட்டது. அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள், கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.\nபின்னர், கைரேகை நிபுணர்கள் வந்து எங்காவது ரேகை பதிவாகியிருக்கிறதா என்று சோதித்தனர். கடையில் பல தடயங்களை சேகரித்து சென்ற போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜுவல்லரி உரிமையாளர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுமார் 100 கிலோ எடையுள்ள நகைகள், சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரியவந்துள்ளது.\nசிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், கொள்ளையர்கள் 2 பேர் சிறுவர்கள் அணியும் விலங்கு பொம்மைகள் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு வந்துள்ளதும், ரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகளை அணிந்து கொண்டிருப்பதும் தெரிந்தன.\nஅந்த கடைக்கு இரவு முழுக்க தனியார் காவலர்கள் இருந்தம் இந்த துணிகர கொள்ளை நடந்திருக்கிறது. அதனால், கொள்ளையர்கள் பல நாட்களாக நோட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரிகிறது. இதையடுத்து, சிசிடிவி கேமராவில் கடந்்த ஒரு மாதத்தில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்து அடிக்கடி வந்தவர்கள் யார் என்று ஆய்வு செய்து வருகி்னறனர்.\nகாரில் லாங் டிரைவிங்.. ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை..\nஹோட்டலுக்கு உரிமம் வழங்க லஞ்சம்: சுற்றுலா துறை அதிகாரி சிக்கினார்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nகருணை வேலைக்காக தந்தையை கொன்ற மகன்.. ஜார்கண்ட் அதிர்ச்சி\nநியூயார்க்: தண்டவாளத்தில் பெண்ணை தள்ளிவிட்ட இந்திய வம்சாவளி வாலிபர் கைது\nகருணை அடிப்படையில் வேலை: தந்தையின் கழுத்தை அறுத்த மகன்\nகழிப்பறையில் நிகழ்ந்த கொடூரம்.. 16 வயது சிறுமியின் வாயை பொத்தி கதற கதற கற்பழித்த கும்பல்..\n10 ஆண்டுகள் சிறை... தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு மற்றோர் சிக்கல்\n16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 அரக்கிகள் கைது..\n10 வருடங்களாக 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்.. அரசு இன்ஜினியர் கைது\nவீட்டில் தனியாக இருந்த 90 வயது மூதாட்டியிடம் ��ில்மிஷம்.. 20 வயது இளைஞர் கைது..\nஇது உங்கள் சொத்து.. வடிவேலு பாணியில் அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற போதை ஆசாமி\nபுதையல் எடுப்பதற்காக சொந்த குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி.. அண்ணன், தம்பி கைது\nபழனியில் நிலத்தகராறு காரணமாக துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்\nநூறு கிலோ நகை கொள்ளை\nகாந்தி, சாஸ்திரி நினைவிடங்களில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி\nஷங்கர் இயக்கும் இந்தியன் 2 வில் கமலுடன் இணையும் அனில்கபூர் 3 கதாநாயகிகளுடன் குவியும் நட்சத்திர பட்டாளம்\nகுளிர்கால நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் உணவு பொருள்கள் எவை தெரியுமா\nமொறு மொறு கிரிஸ்பியான பேபிகார்ன் ஃப்ரை ரெசிபி..\nஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..\nமைதானத்தில் மலர்ந்த காதல்.. சிட்னி கிரிக்கெட் போட்டியில் சுவாரசியம்\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nமூன்று கட்ட போராட்டம் நடத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் முடிவு\nயூடியூப் சேனல் தொடங்க நடிகர் விஜய் முடிவு\nகாரில் லாங் டிரைவிங்.. ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை..\nகாங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் சேர்ந்தார்\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nஅமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201804002.html", "date_download": "2020-11-29T22:09:05Z", "digest": "sha1:BZH5GHKBPH4DCTTMTSAARSYSOUZ2EVQQ", "length": 15455, "nlines": 201, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - திமுக ஆதரவு கட்சிகள் மறியல்: ஸ்டாலின், தலைவர்கள் கைது", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nதிமுக ஆதரவு கட்சிகள் மறியல்: ஸ்டாலின், தலைவர்கள் கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 13:40 [IST]\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்தபடி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக காலம் தாழ்த்திய மத்திய அரசை எதிர்த்து இன்று திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் திமுகவின் ஆதரவு கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.\nஇன்று (01-03-2018) காலையில் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு உடனேயே போராட்டாம் துவங்கி விட்டது.\nமேலும் வரும் 5ம் தேதி வியாழக்கிழமை (05-03-2018) அன்று முழு அடைப்புக்கு திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.\nமறியல் போராட்டத்தை அடுத்து, ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவை சேர்ந்த துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, உதயநிதி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவர்கள் ���ைது செய்யப்பட்டாலும், தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை மட்டுமல்லாது புதுச்சேரி, கோவை, ஆகிய இடங்களிலும் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\n2020 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஇக பர இந்து மத சிந்தனை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரிய��ததும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/School", "date_download": "2020-11-29T23:20:53Z", "digest": "sha1:JPNDDJWUMD6S5EK2VZ6GYS4WL4XLXON4", "length": 21487, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "School News in Tamil - School Latest news on maalaimalar.com", "raw_content": "\nமாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க தி.மு.க. தயாராக இருக்கிறது- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க தி.மு.க. தயாராக இருக்கிறது- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஅரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசு சரி செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரசு பள்ளிகளை தத்தெடுப்பது நாட்டிலேயே முன்மாதிரி திட்டம்: எடியூரப்பா\nஅரசு பள்ளிகளை தத்தெடுப்பது நாட்டிலேயே முன்மாதிரி திட்டம் ஆகும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா பெருமிதத்துடன் கூறினார்.\nகர்நாடகத்தில் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறப்பு இல்லை\nகர்நாடகத்தில் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறப்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது\nகர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது: அதிகாரிகளுடன் எடியூரப்பா இன்று ஆலோசனை\nகர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது என்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (திங்கட்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் பள்ளிகள் திறப்பு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n8 மாதங்களுக்கு பிறகு கோவாவில் பள்ளிகள் திறப்பு\nகோவாவில் கொரோனா தொற்று காரணமாக 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.\nகர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது: மந்திரி சுரேஷ்குமார் பதில்\nகர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போத��� என்பது குறித்து மந்திரி சுரேஷ்குமார் பதில் அளித்துள்ளார்.\nகொரோனா தொற்று அதிகரிப்பு - மும்பை, தானேயில் டிச. 31 வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மும்பை மற்றும் தானேயில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியை புறக்கணிப்பதா\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய்மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.\nபள்ளிகள் திறப்பு தள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது- மாணவர்கள், பெற்றோர் வரவேற்பு\nபள்ளிகள் திறப்பது தள்ளிவைப்பு என தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என மாணவ-மாணவிகள், பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு- தமிழக அரசு\nதமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nபெற்றோர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும்- முதலமைச்சர்\nபெற்றோர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nபள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு- கருத்துகள் அரசிடம் சமர்ப்பிப்பு\nபள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nபள்ளி, கல்லூரிகள் திறப்பதை ஜனவரிக்கு ஒத்திவைக்க வேண்டும்: பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து- அரசு ஏற்குமா\nபெற்றோர்களில் பெரும் பாலானோர் கொரோனா 2-வது அலை பரவும் அச்சத்தை சுட்டிக்காட்டி பள்ளி, கல்லூரிகள் திறப்பதை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.\nமாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு- பள்ளிகளை திறக்க 60 சதவீதம் பேர் ஆதரவு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 60 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்தனர்.\nபள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிப்போகிறதா- அரசு தீவிர பரிசீலனை\nபெ���்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பள்ளிகள் திறப்பை மட்டுமல்லாது, கல்லூரிகள் திறப்பையும் தள்ளிப்போட தீவிரமாக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.\nபள்ளி-கல்லூரிகள் திறப்பதை அரசு தள்ளிப்போட வேண்டும்- ஜிகே வாசன் கோரிக்கை\nகொரோனா பரவும் என்ற அச்சம் இருப்பதால் பள்ளி-கல்லூரிகள் திறப்பதை அரசு தள்ளிப்போட வேண்டும் ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n- 12,500 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்பு\n9, 10, 11, 12-ம் வகுப்பு பள்ளிகளை திறப்பதா வேண்டாமா என்பது பற்றி மாநிலம் முழுவதும் 12,500 பள்ளிகளில் நடந்த இந்த கூட்டங்களில் பெற்றோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தமிழக அரசு ஓரிரு நாளில் முடிவை தெரிவிக்கிறது.\n- பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது\nவருகிற 16ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா என்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது.\nகர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது: கல்வித்துறை கமிஷனர் இன்று அறிக்கை தாக்கல்\nகர்நாடகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை பள்ளி கல்வித்துறை கமிஷனர் இன்று (திங்கட்கிழமை) முதன்மை செயலாளர் உமாசங்கரிடம் தாக்கல் செய்கிறார்.\nபள்ளிகள் திறப்பை பொங்கல் வரை தள்ளிவைக்க வேண்டும்- பட்டதாரி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்\nபள்ளிகள் திறப்பை பொங்கல் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n எனக்கேட்ட இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனுக்க��� விராட் கோலியின் பதில்\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nநவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T23:25:25Z", "digest": "sha1:JAAHTALLEVSYCZUZDWLL5K3AEVXMTU2I", "length": 9579, "nlines": 123, "source_domain": "www.patrikai.com", "title": "ஆடி மாதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆடி வெள்ளிக்கிழமை விரத பலன்கள்\nஆடி வெள்ளிக்கிழமை விரத பலன்கள் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளுக்குத் தனிச் சிறப்பு உண்டு. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள்…\nஆடி வெள்ளி அன்று அம்மனை வழிபடுவது எப்படி\nஆடி வெள்ளி அன்று அம்மனை வழிபடுவது எப்படி ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குச் சிறப்பான மாதம். ஆடி மாதத்தில் வரும்…\nஇன்று முதல் ஆடி மாதம்\nஇன்று முதல் ஆடி மாதம் தேவர்களின் பகல் பொழுது முடிந்துவிட்டது. நாளை முதல் தேவர்களின் இரவுப்பொழுதான தக்ஷிணாயன புண்ய காலம்…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபுனே: ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற 40 வயது நபர் ஒருவர், தனக்கு மிக மோசமான பக்க விளைவுகள்…\nடில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,66,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,906…\nமகாராஷ்டிராவில் இன்று 5,544 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,20,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 620 பே��ுக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,67,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,459 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,505 பேர்…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபஹ்ரைன் ஜிபி கார் பந்தய தீ விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ரொமைன் குரோஸ்ஜீன்\n“இந்த சட்டங்களை யார் கேட்டது” – மோடி அரசை சாடும் விவசாயிகள்\nசொந்த மண்ணில் டி-20 தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா\nதோற்ற பிறகு சம்பிரதாயமாக புலம்பிய கேப்டன் விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/thirumurai/fourth-thirumurai/648/thirunavukkarasar-thevaram-chidambaram-paalaiyu-daikkamu", "date_download": "2020-11-29T22:43:22Z", "digest": "sha1:WXHWFVZLVZZOQC7RWLQOR3ZL5IGEB6JT", "length": 33260, "nlines": 381, "source_domain": "www.shaivam.org", "title": "Chidambaram Devaram - பாளையு டைக்கமு - கோயில் (சிதம்பரம்) - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருவாதவூரடிகள் புராணம் - நேரலை சீகம்பட்டி இராமலிங்கம் ஐயா அவர்கள் || பெரியபுராண இசைப் பாராயணம் - திருஞானசம்பந்தர் புராணம் - நேரலை வழங்குபவர் மலைக்கோட்டை திரு. பாலசுப்பிரமணியம் ஓதுவார் அவர்கள் || சார்வரி (2020-21) வருட மார்கழி வழிபாடு\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டா��ம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - த���ருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - த��ருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nசுவாமி : மூலத்தானநாதர், சபாநாயகர்; அம்பாள் : சிவகாமியம்மை.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/daily-calendar-18-11-2020/", "date_download": "2020-11-29T23:15:57Z", "digest": "sha1:VV22Y776CK3UVSBUMV3MHWP3ZLOO3LKH", "length": 5808, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "Daily Calendar (18-11-2020) - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nமோடியின் 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல்.. பியூஸ் கோயல்\nபிரதமர் மோடியின் கடந்த 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.\nஅமலுக்கு வந்த 2வது நாளில்… உ.பி.யில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின்கீழ் இளைஞர் மீது வழக்கு பதிவு\nஉத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த இரண்டாவது நாளிலேயே அந்த சட்டத்தின்கீழ் இளைஞர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம்...\n110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்\nநெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/entertainment/aari-won-best-performer-samyuktha-reaction/75289", "date_download": "2020-11-29T22:26:48Z", "digest": "sha1:J7B3WFZQAOAB5TGDM2BZ4V7OUR7SGOOM", "length": 3457, "nlines": 22, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "பிக் பாஸ் வீட்டில் தலைவரான ஆரி, அழுது தீர்த்த சம்யுக்தா", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் தலைவரான ஆரி, அழுது தீர்த்த சம்யுக்தா\nபிக் பாஸ் வீட்டில் தலைவரான ஆரி, அழுது தீர்த்த சம்யுக்தா\nபிக் பாஸ் வீட்டில் வார இறுதியில், முடிய போகும் வாரத்தின் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் மோசமாக செயல்பட்டவர் குறித்த மற்ற போட்டியாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும்.\nநேற்று நடந்த இந்த கருத்துக்கணிப்பில், இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர் பெயர் பட்டியலில் ஆரி, நிஷா மற்றும் சோம்பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. கருத்துக்கணிப்பில் ஆரியை தேர்வு செய்தவர்கள் சனம், அனிதா, ஆஜித், ரமேஷ்.\nகடந்த இரண்டு வாரங்களாக ஆரியை மோசமான போட்டியாளர் என தேர்வு செய்து சிறைக்கு அனுப்பி வைத்ததும் இதே போட்டியாளர்கள் தான்.\nஇதில் அதிக ஏமாற்றம் அடைந்தவர் சம்யுக்தா. ஆரி சிறப்பாக செயல்பட்டவர் என தேர்வு செய்யப்பட்டதை சம்யுக்தா தாங்கி கொள்ளமுடியாமல் அழுதுள்ளார்.\nஒரு பெண்ணிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருக்கும் ஆரிக்கு எல்லோரும் வாக்களித்தது மிகுந்த வேதனையாக இருந்ததாக மற்ற போட்டியாளர்களிடம் தெரிவித்து அழுதார்.\nபிக் பாஸ் வீட்டில் தலைவரான ஆரி, அழுது தீர்த்த சம்யுக்தா\nTags : பிக் பாஸ் தமிழ் 4 - புதிய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/mieko-kawakami-interview/", "date_download": "2020-11-29T22:25:45Z", "digest": "sha1:GQGYD4MJJT5JGGRFPOJAOPL6RR2NLJR6", "length": 41735, "nlines": 198, "source_domain": "kanali.in", "title": "மியெகோ கவகமி: 'பெண்கள் இனிமேலும் வாய்மூடி மௌனியாய் இருப்பதற்கில்லை’ | கனலி", "raw_content": "\nHomeநேர்காணல்கள்மியெகோ கவகமி: ‘பெண்கள் இனிமேலும் வாய்மூடி மௌனியாய் இருப்பதற்கில்லை’\nமியெகோ கவகமி: ‘பெண்கள் இனிமேலும் வாய்மூடி மௌனியாய் இருப்பதற்கில்லை’\nஜப்பானில் உள்ள பாரம்பரியவாதிகள் அவரது பெண்ணிய நாவலை வெறுத்தனர், ஆனால் ‘மார்பகங்களும் கருமுட்டைகளும்’ (Breasts and Eggs) மிகப் பெரிய அளவில் விற்பனையானது. ஆண்களுக்கான தனிச்சலுகை, கீழைத்தேய மிகைவழக்குச் சொற்றொடர்கள்… ஹருகி முரகாமி ஆகியவற்றைப் பற்றி எழுத்தாளர் பேசுகிறார்.\nவாழ்க்கையின் “சீரற்ற தன்மையையும் நொதுமல் பண்பையும்” புத்தாய்வு செய்வதற்கே மியெகோ கவகமி பகுதியாக எழுதத் தொடங்கினார். ஆதலால், அவரது ‘மார்பகங்களும் கருமுட்டைகளும்’ நாவலின் வெளியீடு உலகளாவிய தொற்றுநோயால் தலைகீழாய்ப் போனதென்பது சற்று முரணானதே. தசாப்த காலமாக யப்பானில் விசுவாசமான வாசகர் தளத்தைக் கட்டியெழுப்பிய கவகமி, கோவிட் -19 இன் தாக்கத்துக்கு முன்னதாகவே உலகளாவிய ரீதியில் அதனை விஸ்தரிப்பதற்குத் தயாராகி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடைபெற்ற விழாக்களிலும் கலந்து கொண்டார். இன்னும், தனது இளவயது மகனுடன் வீடடங்கி இருப்பது அவரது பெண்ணிய ஆலைக்கு ஏராளமான தானியங்களை வழங்கி உள்ளதெனலாம்.\nமேற்கு டோக்கியோவின் புறநகரில் உள்ள ஒரு ஓட்டலில் தேநீர் அருந்தியவாறே, “தாய்மார்கள் சுமையை ஏற்றுக்கொள்வார்கள் என்று வெகு சாதாரணமாகக் கருதப்படுகிறது,” என்று அவர் கூறுகிறார். “நம்மில் பலருக்குப் பணியிடத்திலும் வேலைகள் இருந்தாலும் – நாங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வோம், அவர்களுக்குக் கற்பிப்போம், உணவு தயாரிப்போம், எல்லா மேலதிக வேலைகளையும் செய்வோம்.” இந்த அழுகல், மேல்மட்டத்தில் இருந்து தொடங்குகிறது; அரசாங்கத்தின் முதலாவதும், முற்று முழுதாக ஆண்களைக் கொண்டதுமான கொரோனா வைரஸ் பணிக்குழுவின் விளம்பரப் புகைப்படத்தை அவர் நினைவு கூர்ந்தார்.\n“நான் சற்று வாயடைத்துப் போனேன்” அவர் சிரிக்கிறார். “வைரஸ் எல்லாப் பெண்களையும் பூண்டோடு அழித்து விட்டதா ஒரு தாயாக இருப்பது என்றால் என்ன என்பதைப் பற்றி அவர்கள் எப்படித் தெரிந்து கொள்ளக் கூடும் ஒரு தாயாக இருப்பது என்றால் என்ன என்பதைப் பற்றி அவர்கள் எப்படித் தெரிந்து கொள்ளக் கூடும் அங்கே ஒரு சிக்கல் இருப்பதே அவர்களுக்குப் புரியவில்லை. ”\nகவகமி யப்பானில் வாழும் பெண்ணியம் பேசுகின்ற எந்தவொரு படைப்பாளியை விடவும் தனது பெயரைச் சிறப்பாக ஆக்கிக் கொண்டுள்ளார். 2008 -ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘மார்பகங்களும் கருமுட்டைகளும்’, முதன் முதலில் அவரது சொந்த இடமான ஒசாகாவின் எழுச்சி மிக்க பேச்சுவழக்கில் வலைப்பதிவாக எழுதப்பட்டது. இலக்கிய ஓரங்கட்டலில் இருந்து உழைக்கும் வர்க்கப் பெண்களை முன்னிழுத்தது. அதன் மையத்தில் முதுமை எய்தி வருகிற ஒற்றைப் பெற்றவளும், பார் ஹாஸ்டஸ்ஸுமான மக்கிகோவும், அவளது வசைப்பண்பு மிக்க, எழுத்து மூலம் மட்டுமே தாயுடன் தொடர்பு கொள்பவளான வளரிளம் பருவ மகள் மிடோரிகோவும் இருக்கின்றனர். ஆண் வர்க்கத்தின் இச்சையால் நிர்ணயிக்கப்படுகிற வேலைத்தல வரிசைமுறையில் இளம் பெண்கள் மக்கிகோவை இடம்பெயர்க்கத் தொடங்குகையில், அவ��் தனது முலைக்காம்புகளிலும், தொய்ந்த மார்பகங்களிலும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பிக்கிறாள். ஒருவேளை மார்பக உள்வைப்புச் சிகிச்சை “பெண்களுக்கான இதழ்களில் காண்பதைப் போன்ற உடலமைப்பை” அவளுக்குக் கொடுக்கக் கூடும்.\nதாய்மார்களான பெண்களின் விருப்பத் தேர்வுகள் யாவை அவர்கள் ஏன் உடல் தொடர்பிலான நியாயமற்ற எதிர்பார்ப்புகளுடன் பிணைக்கப்படுகின்றனர்\nஇந்த நாவல் ஆண்களே அதிகமுள்ள ஜப்பானிய புனைகதைகளின் உலகில் ஒரு வெடிகுண்டைப் போல வீழ்ந்தது, கனதியான கேள்விகளை அதன் எழுச்சியான, சுற்றி வளைத்துச் சொல்கிற பாணியில் கடத்தியது. தாய்மார்களான பெண்களின் விருப்பத் தேர்வுகள் யாவை எவ்வாறாகினும் அவர்கள் குழந்தைகளை விரும்பும்படி செய்வது யாது எவ்வாறாகினும் அவர்கள் குழந்தைகளை விரும்பும்படி செய்வது யாது அவர்கள் ஏன் உடல் தொடர்பிலான நியாயமற்ற எதிர்பார்ப்புகளுடன் பிணைக்கப்படுகின்றனர் அவர்கள் ஏன் உடல் தொடர்பிலான நியாயமற்ற எதிர்பார்ப்புகளுடன் பிணைக்கப்படுகின்றனர் பாரம்பரியவாதிகள் இயல்பாகவே அதனை இகழ்ந்தனர். டோக்கியோவின் ஆளுநரும், முன்னாள் நாவலாசிரியருமான ஷின்டரோ இஷிஹரா அதனை “விரும்பத் தகாததும், சகிக்க முடியாததும்” எனக் குறிப்பிட்டார். பழமைவாத ஜப்பானிய அரசியலின் கீர்த்திமிகு தலைமையின் விமர்சனம் அந்நாவலின் 250,000 பிரதிகள் விற்பனையாவதை நிறுத்தவில்லை.\nகவகமி அதன் பிற்பாடு ஜப்பானில் புனைகதை, கவிதை, சிறுகதைகளுக்கான பரிசுகளை அள்ளிக் கொண்டுள்ளார். தயாராகி வரும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளுடன், ஏன் அது இத்தனை பிரபல்யமானது என்பதை வெளிநாட்டு வாசகர்கள் விரைவில் கண்டறிய உள்ளனர். ஹெவன் (2009) 2021 -ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியிடப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து தி நைட் பெலோங்ஸ் டு லவ்வர்ஸ் (2013) 2022 -இல் வெளியிடப்படும். கவகமி, ஜப்பானின் மிகவும் பிரபலமான நாவலாசிரியரான ஹருகி முரகாமியிடமிருந்து பாராட்டைப் பெற்றார்; வானுயர வளருகின்ற ஒரு விருட்சத்தைப் போல, கடலைத் தேடி ஓடுகின்ற நதியைப் போல, கவகமி “இடையறாது உயர்கிறார், படிவளர்ச்சியுறுகிறார்” என்கிறார் முரகாமி.\nஜப்பானியப் புனைகதை நட்சத்திரங்களுள் ஒன்றிடம் இருந்து கிடைத்த அங்கீகாரம் குறித்து கவகமி பெருமகிழ்ச்சியடைந்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டில் இருவரும் தொடர் நேர்காணல்களில் சந்தித்தபோது கவகமி முற்றிலும் சுமுகமாக நடந்து கொள்ளவில்லை. முரகாமியின் புனைகதைகளுக்குள் மறைந்திருக்கும் பாலியல் தன்மையை அவர் மரியாதையுடன், ஆனால் உறுதியாக அலசி ஆராய்ந்தார். “ஒரு பாலியல் செயல்பாட்டை நிறைவேற்றுவதற்காக மட்டுமே சிருட்டிக்கப் பட்டுள்ள ஏராளமான பெண் கதாபாத்திரங்களைப் பற்றி நான் பேசுகிறேன்” என்று அவர் கூறினார், அவரது கதைகளில் ஆண் கதாபாத்திரங்களுக்காக பெண்கள் அதிகளவில் “தியாகம் செய்யப்படுகிறார்கள்” என்பது குறித்து வருத்தம் தெரிவித்தார்.\nஇந்தக் குற்றச்சாட்டுக் குறித்துச் சற்றுத் திகைப்புற்றவர் போல் தோன்றிய முரகாமி பதிலளிக்கையில்: “நான் தனிப்பட்ட கதாபாத்திரங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. இது ஆண், பெண் இருசாராருக்கும் பொதுவானது.” ஆயினும் அது பாதுகாவலரை மாற்றுவதற்கான அறிகுறியாய் இருந்தது: ஜப்பானிய இலக்கிய நிலப்பரப்பின் கீழ் மைதானம் வரப்போகிறது என்றால், சில ஆண்கள் நெளியப் போகிறார்கள். முரகாமியின் படைப்புகளைத் தான் விரும்புவதாக இப்போது கவகமி அழுத்திச் சொல்கிறார். ஆனாலும், தான் எழுப்பிய வினா குறித்து விடாப்பிடியாக எதிர்வாதம் புரியும் அவர்: “இதைப் பற்றிக் கேட்பது முற்று முழுதாக எனது வேலையென நான் நம்பினேன்” என்கிறார்.\nஜப்பானின் இலக்கிய உலகம் ‘இன்னமும் நொதுமலானதும், கவர்ச்சிகரமானதும், சற்று மர்மமானதும்’ ஆகும். அதன் கவலைகள் சிறிய அளவின: ‘ஆனால், நாங்கள் அப்படியொன்றும் இல்லை’.\nஅவரது பிறிதொரு வேலை, பல தசாப்தங்களாக ஜப்பானைப் பற்றிய புனைகதைகளைப் புதிரானவையாக்கும் கீழைத்தேய மிகைவழக்குச் சொற்றொடர்களை விடுவிப்பதற்கு விரைந்து செயலாற்றல் என அவர் சொல்கிறார். முரகாமியைத் தவிர்த்து, எழுதப்பட்ட நியதி – அவர் யுக்கியோ மிஷிமா, யஸ்னரி கவபட்டா ஆகியோரை எடுத்துக்காட்டுக்களாகக் குறிப்பிடுகிறார் – “கெய்ஷா மற்றும் மவுண்ட் ஃபுஜி”யின் கையிருப்புப் படங்கள் நிறைந்தவை என்று.\n“20 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாம் போய்விட்டது என்று நினைத்தோம், ஆனால், அப்படியல்ல” என்கிறார் கவகமி. ஜப்பானின் இலக்கிய உலகம் ‘இன்னமும் நொதுமலானதும், கவர்ச்சிகரமானதும், சற்று மர்மமானதும்’ ஆகும். அதன் கவலைகள் சிறிய அளவின. “ஆனால், நாங்கள் அப்படியொன்றும் இல்லை. அந்தப் படிவத்தை நிலைபெறச் செய்கின்ற நூல்களை எழுத நான் விரும்பவில்லை. உண்மையான மனிதர்களைப் பற்றி எழுதவே நான் விரும்புகிறேன்.”\nகவகமி ஒசாகாவில் ஏழையாக வளர்ந்தார். அவருக்கு இருந்தது பெரும்பாலும் இல்லாதிருந்த தந்தையுடனான “கடினமான” உறவு என்று விவரிக்கிறார். அவர் தனது குடும்பச் சுமைக்குத் தோள்கொடுப்பதற்காகத் தனது பதினான்காவது வயதில் ஹீட்டர்களையும் மின் விசிறிகளையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிய ஆரம்பித்தார். “ஆனால் நான் எப்போதும் வேறுபட்ட, வளர்ந்து விட அவசரப்படுகிற, தத்துவஞானம் மிக்க ஒரு குழந்தையாகவே இருந்தேன்.” பின்னர், அவரது நாவலில் வருகிற மகிகோவைப் போல ஒரு பார் ஹாஸ்டஸ்ஸாக இருந்தார், உழைக்கும் வர்க்கச் சிறுமிகளுக்கு வறுமையிலிருந்தும், முன்னேற வழியற்ற தொழில்களில் இருந்தும் தப்பிக்க இது ஒரு தற்காலிக செல்வழி. இது அவரது சமகாலத்தவர்களான பல முன்னணி ஜப்பானியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் இருந்தது.\nவேறுபட்டதொரு வாழ்க்கையில் அவர் ஒரு முழுநேரப் பாடகியாய் இருந்திருப்பார். சில ஆல்பங்களை அவர் எழுத முனைந்திருந்த போதிலும், தனது கட்டுப்பாட்டில் பெரிதாக ஏதுமில்லை என்றுணர்ந்து, கைவிட்டுவிட்டார். “எனது சொந்தப் பாடல் வரிகளை எழுதுவதற்குக் கூட எனக்கு அனுமதியில்லை” என்று கூறுகிறார். பழமைவாத இலக்கிய உலகிற்குத் திருட்டுத்தனமாகச் செல்வது அவ்வளவு சிறந்த யோசனையாகப் படவில்லை. இருந்தாலும், அவரது முதல் வலைப்பதிவுகள் பாலியல், குடும்பம், பெண்மை குறித்து ஒளிவு மறைவின்றி அலசி ஆராய்ந்தன. உணர்ச்சி வசப்படாத, பணிந்து போகாத புதிய பெண் குரல் ஒன்றுக்காய்ப் பசித்திருந்த இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. வலைப்பதிவிடுதல், ஆண்கள் மட்டுமே நடத்தி வந்த (இலக்கிய) முயற்சியைத் தவிர்த்துத் தனது வாசகர்களை நேரடியாகச் சென்றடைவதற்கான சுதந்திரத்தைக் கொடுத்தது.\nகவகமி கூறுகையில் ஆரம்பத்தில் பெண்ணியம் குறித்த அவரது பிம்பம் “தொலைக்காட்சியில் பொங்கி எழும் வயதான பெண்கள்.. ஆனால், வயதாகும் போது பெண்களே பெண்ணியவாதிகளாய் இருப்பது தெளிவாகத் தெரிகிறது” என்கிறார். பெண்களின் உடல் குறித்துப் புரிந்துகொள்ள ஆண்கள் சிரமப்படுகிறார்கள், என்கிறார். “அவர்கள் கர்ப்பத்தின் ��ோதான அல்லது பிரசவத்தின் பின்னரான மனச்சோர்வை ஒரு தடவை கூட அனுபவிப்பதில்லை.” ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் சோர்வளிப்பது; அது வீட்டிலேயே தொடங்குகிறது. அவர் நகைத்தவாறே சக எழுத்தாளர் கசுஷிகே அபேயுடனான தனது திருமணத்தை “ஒரு யுத்தத்திற்கு” ஒப்பிடுகிறார்.\nஅவரது பிரதான இலக்கிய ஈடுபாடு பெண்களின் வாழ்க்கை என்றால், மற்றையது குழந்தைகள். அவர் தனது குழந்தைப் பருவத்தை “நரகம்” என விபரிக்கின்றார். அவரது படைப்புகளில் குழந்தைகள் பெரும்பாலும் போராடும், மகிழ்வற்ற பெற்றோர்களதும், இடையறாது ஒலிக்கின்ற அவர்களது தனிமையான, குறையேற்புக் குரல்களதும் பலியாடுகளாக ஆகிவிடுகிறார்கள். அண்மையில் லூயிஸ் ஹீல் கவாய் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியான மிஸ் ஐஸ் சாண்ட்விச் என்ற குறுநாவலில், இளம் கதைசொல்லியின் தந்தை இறந்துவிட்டார். சுயவெறித்தனமான தாயார், மகன் உள்ளூர் சூப்பர்மார்க்கட் கவுண்டரில் பணிபுரியும் இளம் பெண் மீது கொண்ட பருவக்கவர்ச்சியைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்.\n“குழந்தைகள் உலகை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை நான் அவர்களது கண்ணோட்டத்தில் எழுத முயற்சிக்கிறேன்”, என்கிறார் கவகமி. “நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்வது ஒரு அதிர்ச்சியாகும். ஒரு நாள், எந்த எச்சரிக்கையும் இல்லாமல் வாழ்க்கைக்குள் தள்ளப்படுகிறோம். ஒரு கட்டத்தில், நாம் ஒவ்வொருவரும் இறந்துவிடுவோம். இது புரிந்துகொள்வதற்குக் கடினமானதொன்று.” புரிந்து கொள்ள இயலாமையால் தோன்றும் அதிர்ச்சி, பயம், விலகல் போன்றவையே தனது எழுத்துக்களின் மையமாக விளங்குகிறது என்கிறார். “மரணம் நித்தியமானது என்று நாங்கள் அடிக்கடி பேசுகிறோம். பிறப்பு அதனிலும் குறைவானதன்று என என்னால் சிந்திக்காதிருக்க முடியவில்லை.”\nதாய்மை என்பது நம் இருப்பின் மையத்தில் உள்ள மர்மத்தை ஆழமிகுதி உள்ளதாக்குகிறது. “இன்னொரு மனிதனை உருவாக்குவதில் அழகும், கூடவே வன்முறையும் இருக்கிறது” என்கிறார் கவகமி. “நீங்கள் ஒரு வாழ்க்கையை உருவாக்குகிறீர்கள். ஆனால் அது மரணத்திலேயே முடியும் என்பதை அறிவீர்கள். தன் மகன் வளர்ந்து வருவதைப் பார்க்கும் போது அவர் இதை இன்னும் ஆழ்ந்து சிந்திக்கிறார். “நான் அவனைத் தூக்கத்தில் பார்க்கும்போது, அவனது எதிர்காலத்தைப் பற்���ிச் சிந்திக்கும் போது, அவன் நோய்வாய்ப்பட்டு, வலியை அனுபவிக்க நேர்ந்தால்…என்று எண்ணும்போது, உண்மையில் அவனது வாழ்க்கையைத் தொடக்கி வைத்த நபர் நான் என்பதை உணர்கிறேன். நான் தான் இதைத் தொடங்கினேன் – அது என் இச்சையின் மூலமே நிகழ்ந்தேறியது.”\nபெற்றவளாயிருப்பது அவரது ஆக்கத்திறனளவைக் குறைத்து விட்டது – ஆனால், பெண்களுக்காக வாதாடும் அவரது பேரார்வத்தை அல்ல – தற்போது அவர் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமே எழுதுகிறார். மாற்றம் வரும் என்று நம்புகிறார். வாடிக்கையாளர்களுக்கு ‘குளிர் உணர்ச்சி விளைவை” ஏற்படுத்தியதால் ஜப்பானியப் பெண்கள் உயர்குதிக் காலணிகளை அணிவதைக் கட்டாயப்படுத்தும், கண்ணாடி அணிவதைத் தடைசெய்யும் பணியிட விதிகளுக்கெதிரான குறித்த சமீபத்திய ஆர்ப்பாட்டங்களை மேற்கோள் காட்டி, “பெண்கள் இனிமேலும் வாய்மூடி மௌனியாய் இருப்பதற்கில்லை” என்கிறார். இருப்பினும், இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி இருக்கிறது என விசனம் தெரிவிக்கிறார். “எனது அவதானிப்பில், என் போன்று குறித்த அந்தஸ்துடைய, நாற்பதுகளில் உள்ள பெண்கள் தாக்கப்படுவதில்லை; ஆனால், இருபதுகளில் உள்ள பெண்கள் தாக்கப்படத்தான் செய்கிறார்கள். பாடம் இங்கு என்னவெனில், ஆண்கள் தங்கள் தனிச்சலுகைகளை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் “வலுவாக இருங்கள்; அழக்கூடாது” என மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். ஆனால் எல்லோரும் வயதாகிற போது பலவீனமாக இருப்பது என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அந்தப் பழைய விஷயங்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.”\nநேர்கண்டவர் : டேவிட் மக்நீல்\nநன்றி: த கார்டியன்.காம் (18.08.2020)\nபிரித்தானியாவில் சுதந்திர பட்டய (Chartered) மனித வள ஆலோசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார். லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவள முதுகலைமாணி. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத் திறைசேரியிலும், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலும் முகாமைத்துவ உதவியாளராகவும், பிரித்தானியாவில் பிரபல நிறுவனம் ஒன்றில் தமிழ்/ஆங்கில, ஆங்கில/தமிழ் நேர்முக உரைபெயர்ப்பாளராகவும் இருந்தவர். இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டிகளில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்கான பரிசில்களைப் பெற்றவர். கவிதை, சிறுகதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர். ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ இவரது முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.\nகனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்\nகனலி-யின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் நீர்ப்பறவைகள் போகின்றன வருகின்றன. அவற்றின் தடங்கள்\n“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்\n“என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பும் புரட்சி என்பது\nதோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு\nவாழ்த்துக்கள் சகோதரி, சிறப்பான மொழியாக்கம் \nஉணர்வு பிறழாமல் மொழியாக்கம் செய்வது என்பது சிக்கலான, கடினமான செயலும் கூட.\nஅதை கச்சிதமாக, சிறப்புற செய்திருக்கும் அன்புச் சகோதரி தமிழ்க்கிழவி அவர்களுக்கு இனிய வாழ்த்துப் பூக்கள்.\nகனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்\n“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nicf சந்துரு on தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்\nதுரை. அறிவழகன் on ஜப்பானிலிருந்து சில கவிதைகள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_2002.04&oldid=231152&printable=yes", "date_download": "2020-11-29T22:28:14Z", "digest": "sha1:QW4NJI5FLJU62EI6QVLIRJDDQWSNF6VE", "length": 5502, "nlines": 72, "source_domain": "noolaham.org", "title": "சங்கநாதம் 2002.04 - நூலகம்", "raw_content": "\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:04, 29 சூன் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nசங்கநாத���் 2002.04 (19) (2.70 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசித்தர்கள் கண்ட பூமியில் இன்றும் அதிசயம் - திருமதி.ஹேமா சண்முகசர்மா\nமுகத்துவார சங்கமத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஸ்ணு\nஅறநெறி ஆசிரியர்களே இது உங்கள் பக்கம்\nபாலியல் வன்முறையைத் தடுக்கப் பெண்களுக்குச் சில ஆலோசனைகள் - S.பிரதீபா\nகவிஞர் களம்: தவிர்ப்பு - A.ராஜேஸ்\nகவிஞர் களம்: தமிழ் காப்போம் - ச.சுஜேன்\nசித்திர குப்தனின் கணக்கு - லோ.அனுசலா\nசமயமும் சட்டமும் - V.தமயந்தி\nகடவுள் இலங்கைக்கு வந்தால் - சோக்கல்லோ சம்பு\nகணக்கரின் கதை - S.கிருபாலினி\nசொல்லத்துடிக்குது மனசு - வீரசிவாஜி\nதாளத்தின் கிரகம் - த.பிரசாந்தி\nபுதுவருடப்பிறப்பு ஜோதிடத்தத்துவம் - ஆயர்பாடி ராமகிருக்ஷ்ணன்\nஇருமனம் இணையும் திருமணத்தின் அர்த்தங்கள்தான் என்ன\nவாஸ்து சாஸ்திரம் - சசாங்கன் சர்மா\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2002 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:09:18Z", "digest": "sha1:NYUKHF4C5MXGY6AS45RRUSU6P6RLXBES", "length": 4325, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நான்முக முக்கோணகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநான்முக முக்கோணகம் (இலங்கை வழக்கு: நான்முகி) என்பது நான்கு சமபக்க முக்கோணங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவு. ஒரு சீரான பல்கோண வடிவத்தால் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்தி ஒரு திண்ம வடிவம் பெறுவது இதுவே. எப்படி ஒரு சமதள பரப்பை அடைக்க, மிகக் குறைந்த எண்ணிக்கையாக மூன்றே மூன்று நேர்க்கோடுகள்தாம் தேவையோ, அதே போல ஒரு முப்பரிமாண (முத்திரட்சியான) திண்ம வடிவை அடைக்க மிகக்குறைந்த எண்ணிக்கையாக நான்கே நான்கு முக்கோணங்களே போதும்.\nநான்முக முக்கோணகத்தை எப்படிச் செய்வது\nஒரு அட்டைத்தாளில் கீழ்க்கண்டவாறு படம் வரைந்து முக்கோணப் பக்கங்களின் ஓரத்தில் மடித்து நான்முக முக்கோணகத்தைச் செய்யலாம்.\nமேற்பரப்பளவும் கன (பரும) அளவும்தொகு\nநான்முக முக்கோணகத்தில் உள்ள ஒரு முக்கோணத்தின் நீளம் a {\\displaystyle \\ a}\nஎன்று கொண்டால், இத் திண்மத்தின் மேற்பரப்பளவு A {\\displaystyle \\ A}\nஆகவும் , கன அளவு (பரும அளவு) V {\\displaystyle \\ V}\nஆகவும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் அறியலாம்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-29T22:46:49Z", "digest": "sha1:WNEJCV3U27SXIAVSMIGZ2NU22V37SADS", "length": 5639, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதல் இரவு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதல் இரவு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[3]\n↑ \"இளையராஜா 1000 திரைப்படங்கள்\". பார்த்த நாள் நவம்பர் 7, 2016.\n↑ \"முதல் இரவு தமிழ் திரைப்படம்\". பார்த்த நாள் நவம்பர் 7, 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2016, 00:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/130", "date_download": "2020-11-29T23:21:23Z", "digest": "sha1:FYFKKISJRELJDQL3BBWMMHP5NLCUR2QP", "length": 7557, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/130 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n பல இடங்களில் முஸ்லிம்களும் இருக்கிறார்கள். முக்கியமாக லிங்கியாங் மாகாணத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகம். மேலைநாட்டுப் பாதிரிமார்களின் பிரசாரத்தினால் கிறிஸ்தவ மதமும் அங்குப் பரவியுள்ளது. சீன முடியரசைத் தொலைத்துக் குடியரசை நிறுவிய டாக்டர் ஸன்யாட்-லென் ஒரு கிறிஸ்தவர்; அவருக்குப் பின் குடியரசுக்குத் தலைமை தாங்கி, ஜப்பானியப் போரில் எதிர்த்து நின்று போராடிய சியாங் கை–ஷேக்கும் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்.\nசீனாவில் எத்தனையோ போர்கள் நடந்துள்ளன. போர்களில் ஆயிரக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும் படைவீரர் மடிவதும் வழக்கந்தான். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த எல்லைகளைக் காப்பதற்காகப் போர்வீரர்கள் அடிக்கடி அணிவகுத்துச் செல்வார்கள். ஆயினும் பொதுவாக மக்கள் அமைதியாக ஒதுங்கி வாழவே விரும்பினர். சமூகத்தில் போர் வீரனைக் காட்டிலும் அறிவைப் பெருக்கும் அறிஞனுக்கும், உணவுப் பொருள்களைப் பெருக்கும் குடியானவனுக்குமே அதிக மரியாதையுண்டு. போரும், உதிரம் பெருக்கும் வெறியும் சீன இலக்கியங்களிலே அதிகமாக இடம் பெறவில்லை; எங்கணும் சாந்தி ‘சாந்தி, யென்று அமைதியே அதிகமாகப் பாராட்டப் பெற்றது. மக்கள் அதிகச் சமயப்பற்றும், மதவெறியும் கொண்டு விளங்கவில்லை எனினும், அவர்கள் நேர்மையையும் ஒழுக்கத்தையும் பேணி வந்தார்கள்.\nதேசங்களில் சமூகத்தை ஒழுங்குபடுத்தி நடத்தி வர அரசாங்கங்கள் தேவையா இல்லையா என்பது பற்றி அறிஞர்கள் ஆராய்வது வழக்கம். ‘தற்காலத்திய ஆங்கில அறிவாளர் சிலர் அரசாங்கம் அவசியமான ஒரு தீமைதான் என்று கருதுகிறார்கள் ;ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே, அரசாங்கம் தேவை\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2019, 15:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T22:50:32Z", "digest": "sha1:3FVAUQMXUF3HJRTPYZ4KKGM6KW3I7EZ2", "length": 7391, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தயாரிப்பாளர் சங்க தேர்தல் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் செய்திகள்\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு.. சிறப்பு அதிகாரி நியமனம்.. கோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nவிஷாலை கழுவிக் கழுவி ஊத்திய ராதாரவியா இப்போ இப்படி சொல்வது\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது\nவிஷாலை வைத்துப் படமெடுத்து அவமானப் பட்டேன்- ஒரு தயாரிப்பாளரின் குமுறல்\nதயாரிப்பாளர் சங்கத் த���ர்தல்... ஆளுங்கட்சி ஆதரவு யாருக்கு\nதம்பி விஷால், நாவை அடக்கு - கலைப்புலி தாணு எச்சரிக்கை\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷமிகள் ஊடுருவ விடமாட்டோம்\nமிஷ்கின்... ஒரு கதையையாவது இந்த மக்களுக்காக எழுதிவிட்டு, பேச வாங்க\nஞானவேல் ராஜா, பிரகாஷ் ராஜை வெளுத்து வாங்கிய கலைப்புலி\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலால் பிளேட்டையே மாற்றிய குஷ்பு\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை: குஷ்பு திடீர் முடிவு\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் வேட்பு மனு நிறுத்தி வைப்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2390215&Print=1", "date_download": "2020-11-29T23:33:50Z", "digest": "sha1:T5NBHQDFONHJR6HG566ZQYSPTMWERJEQ", "length": 9758, "nlines": 199, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| வெடிகுண்டு வழக்கில் மேலும் ஒருவர் சரண் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nவெடிகுண்டு வழக்கில் மேலும் ஒருவர் சரண்\nபிராட்வே:சிந்தாதிரிப்பேட்டையில், வெடிகுண்டு வீசிய வழக்கில், மேலும் ஒருவர் கோர்ட்டில் சரணடைந்தார்.\nராயப்பேட்டை, பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மலர்க் கொடி, 51; எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மகன் அழகுராஜா, 31. கடந்த, 10ம் தேதி, புதிய தலைமைச் செயலகம் அருகே, பிளாக்கர்ஸ் சாலையில் இவர்கள் ஆதரவாளர்களுடன் வந்தபோது, அழகு ராஜா, மலர்க் கொடியை, ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில், இருவரும் காயமடைந்தனர். இதை எதிர்பாராத அழகுராஜா கும்பல், ஆட்டோவில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை, எதிர் தரப்பினர் மீது வீசியது.சிந்தாதிரிப்பேட்டை போலீசார், அழகுராஜா, மலர்க் கொடி, மணிகண்டன், விஜயகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.\nவழக்கில், அழகுராஜாவின் கூட்டாளியான, பல்லாவரத்தைச் சேர்ந்த கவுதம், 35, தலைமறை வாக இருந்தார். அவரை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.அவர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத் தில், சரணடைந்தார். அரி��ாளால் தாக்குதல் நடத்திய கும்பலையும், போலீசார் தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Maharashtra", "date_download": "2020-11-29T23:22:49Z", "digest": "sha1:NUTAXVTLGHXAA3JBXJUHZ2MXCP5K4FCS", "length": 14668, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maharashtra - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 544 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 965 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 6 ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா\nமகாராஷ்டிராவில் இன்று 6 ஆயிரத்து 185 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 6 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா\nமகாராஷ்டிராவில் இன்று 6 ஆயிரத்து 406 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 4 ஆயிரம் பேருக்கு கொரோனா - 30 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 4 ஆயிரத்து 153 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 5,753 பேருக்கு கொரோனா - 50 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 753 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 5,760 பேருக்கு கொரோனா - 4,088 பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 760 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 5,640 பேருக்கு கொரோனா - 155 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 640 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 2,535 பேருக்கு கொரோனா - 60 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 535 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் பெருமளவு குறைந்த கொரோனா - இன்று 2 ஆயிரத்து 544 பேருக்கு தொற்று\nமகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 544 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 4 ஆயிரம் பேருக்கு கொரோனா - 127 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 4 ஆயிரத்து 132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 8 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 92 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 3,959 பேருக்கு கொரோனா - 6 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 3 ஆயிரத்து 959 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 113 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 369 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 548 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 7 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 902 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா\nமராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித்பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\n3 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - மகாராஷ்டிராவில் பெருமளவு குறைந்த கொரோனா\nமகாராஷ்டிராவில் இன்று 3 ஆயிரத்து 645 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 6 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 10 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 6 ஆயிரத்து 417 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவை கண்டு அஞ்சவில்லை... தள்ளாத வயதிலும் கிராம மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 87 வயது ஹோமியோபதி டாக்டர் ஒருவர், கிராமங்களுக்கே சென்று ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கிறார்.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n எனக்கேட்ட இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனுக்கு விராட் கோலியின் பதில்\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nநவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/category/economic/", "date_download": "2020-11-29T23:02:43Z", "digest": "sha1:KGEPAVX53SYE36ZBNS6GZW6AR2MR2S7P", "length": 3058, "nlines": 76, "source_domain": "www.pmdnews.lk", "title": "பொருளாதாரம் Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய வர்த்தக கொள்கைக்கான முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு\nதேசிய வர்த்தக கொள்கையொன்றுக்கான முன்மொழிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் கொழும்பு -07 தொழில் வல்லுனர் சங்க மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சர்வதேச வர்த்தகத்திற்காக தேசிய…\nஇலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி\nபயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன் தடுத்து வைத்துள்ள அனைத்து இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இணக்கம் புதிய ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு…\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/%E0%AE%85.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-163", "date_download": "2020-11-29T23:11:15Z", "digest": "sha1:JLIUKPGUZMMXNF5EK7TTD7VMSTTSM5DU", "length": 9661, "nlines": 118, "source_domain": "www.newsj.tv", "title": "அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nதடுப்பூசி தயாரிப்பு - பிரதமர் ஆய்வு…\nமருத்துவ பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு\nதுணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்\nநிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதிமுக கட்சியின் தொண்டர்கள் 1½ கோடி என்ற நிலையில், இந்த எண்ணிக்கையை 2 கோடியாக அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. மேலும், பழைய உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளவும், உறுப்பினர்கள் புதுப்பிப்பு பணியின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\n« 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் »\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nடிச. 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/u8", "date_download": "2020-11-29T23:23:31Z", "digest": "sha1:ZDPKLR4ORWTZ5HKPRJFCKHBRVMBSBLP6", "length": 2393, "nlines": 76, "source_domain": "athigaaran.forumta.net", "title": "Viewing profile - மோகன்", "raw_content": "\nதமிழ் எழுத்துலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். By Friendly Social\nதமிழில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுத விரும்பும் அனைவரும் இந்தத் தளத்தில் உறுப்பினராக இணைந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்..\nமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் உங்கள் கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.\nபுதிய எழுத்துலகை உருவாக்கும் இளைஞர்களில் நீங்களும் ஒருவராக இணையுங்கள்.\nகீழே உள்ள REGISTER பட்டனை அழுத்தி இப்போதே உறுப்பினர் பதிவை தொடங்கவும். இந்த உறுப்பினர் பதிவு உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T23:37:14Z", "digest": "sha1:IMYYJ6AE3WW7VKQGKYEU3IRLJCHTQNWC", "length": 3230, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபத்திரம்(Security) எனப்படுவது மாற்றத்தக்க, பேரம்சார்ந்த நிதி ஆவணங்களில் ஒன்றாகும். இது சான்றிதழாகவோ, சான்றிதழற்ற மின்னணு அல்லது புத்தக உள்ளீடுகளாகவோ இருக்கும். நிறுவனத்தாலோ அல்லது மற்ற அமைப்பாலோ வழங்கப்படும் உரிமைச் சான்று ஆகும். உரிமை பெற்ற நபர் அந்த பொருளுக்கான உரியவராகவும், வழங்கியவர் உரிமை வழங்குநராகவும் கருதப்படுவார்கள்\nகடன்பத்திரங்கள் (வங்கித் தாள், பிணைப்பத்திரம் (நிதி), கடனீட்டுப் பத்திரம்)\nபங்குப் பத்திரங்கள் (சாதாரண பங்குகள்)\nசார்பிய ஒப்பந்தங்கள் (முன்பேரம், சூதம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2016, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-11-29T23:54:32Z", "digest": "sha1:G2FPTERKPLMRPQDH4KARYGTLU2AD3CBZ", "length": 13509, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரையாசிரியர்கள் (காலநிரல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்டைய தமிழ் இலக்கண நூல்கள் நூற்பாக்களாகவும், [1] இலக்கிய நூல்கள் பாடல்களாகவும் அமைந்திருந்தன. சுருக்கம், மனத்தில் பதியும் எளிமை முதலான பாங்குகளுடன் இவை எழுதப்பட்டவை. உரைநடைப் பாங்கில் பேசும் மக்களுக்குப் புரிவதற்காக அந்த இலக்கண, இலக்கிய நூல்களுக்கு உரைநூல்கள் தோன்றின. இத்தகைய உரைநூல்களை எழுதிய பல ஆசிரியர்களின் காலநிரல் எளிய ஒப்புநோக்குக்காக இங்குத் தரப்படுகின்றன.\nஎட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் எந்த உரைநூலும் எழவில்லை. நக்கீரர் இறையனார் அகப்பொருள் உரை இக்காலத்தில் தோன்றியது. [2]\n1 9 ஆம் நூற்றாண்டு\n2 10 ஆம் நூற்றாண்டு\n3 11 ஆம் நூற்றாண்டு\n4 12 ஆம் நூற்றாண்டு\n5 13 ஆம் நூற்றாண்டு\n6 14 ஆம் நூற்றாண்டு\n7 15 ஆம் நூற்றாண்டு\nதமிழ்நெறி விளக்கம் என்னும் இலக்கண நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார்\nமணக்குடவர் திருக்குறளுக்கு உரை எழுதினா��். இவர் சைவர்\nநீலகண்டனார் என்னும் சைவர் நக்கீரரின் இறையனார் களவியல் உரையை எழுதிவைத்தார்.\nஆத்திரையன் பேராசிரியன் என்னும் சைவர் தொல்காப்பியம் பொதுப்பாயிரம் பகுதிக்கு உரை எழுதினார்.\nபரிப்பெருமாள் திருக்குறள் உரை. இவர் சைவர்\nயாப்பருங்கல உரையாசிரியர். இவர் சைனம்\nகுணசாகரர் - யாப்பருங்கலக் காரிகை உரையாசிரியர். இவர் சைனர்.\nஇளம்பூரணர் - தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர். இவர் சைனர்.\nபுறநானூறு 266 பாடல்களுக்கு உரை எழுதிய 'பழைய உரை' ஆசிரியர்.\nஅடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை (சைவம்)\nதிருக்கோவையார் 'பழைய உரை' எழுதியவர்\nகாலிங்கர் - திருக்குறள் உரை\nபரிமேலழகர் - திருக்குறள் உரை, பரிபாடல் உரை - வைணவர்\nபதுமனார் - நாலடியார் உரை (சைவம்)\nதருமனார் - நாலடியார் உரை (சைவம்)\nபலர் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் உரையாசிரியர்கள்\nபேராசிரியர் - தொல்காப்பியம் பொருளதிகார உரை (சைவம்)\nஇராசபவித்திர பல்லவதரையர் - அவிநயம் நூலும் உரையும் (சைனம்) (இப்போது கிடைக்கவில்லை)\nசேனாவரையர் - தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரை (சைவம்)\nநாற்கவிராச நம்பி - நம்பியகப்பொருள் நூலும் உரையும் (சேனம்)\nநச்சினார்க்கினியர் - பத்துப்பாட்டு உரை, கலித்தொகை உரை, சிந்தாமணி உரை (சைவம்)\nசமய திவாகர முனிவர் - நீலகேசி உரை (சைனம்)\nமயிலைநாதர் - நன்னூல் உரை (சைனம்)\nநச்சினார்க்கினியர் - தொல்காப்பிய உரை (முழுமைக்கும்) (சைவம்)\nபரிதியார் - திருக்குறள் உரை (சைவம்)\nதொல்காப்பியம் சொல்லதிகாரம் பழைய உரையாசிரியர் (சைவம்)\nகல்லாடர் - தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரை (சைவம்)\nதெய்வச்சிலையார் - தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரை (சைவம்)\nசாமுண்டிதேவ நாயகர் - புறப்பொருள் வெண்பாமாலை உரை (சைவம்)\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n↑ இது எழுதப்பெறவிலை, நக்கீரரால் சொல்லப்பட்டு அவரது மாணாக்கர் நீலகண்டனாரால் எழுதப்பட்டது என்று மு, அருணாசலம் குறிப்பிடுகிறார்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான ப���ச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2015, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sivakarthikeyan-ayalaan-trailer-work-started-editor-ruben-update.html", "date_download": "2020-11-29T22:28:44Z", "digest": "sha1:YDTVAJPILQMTRHF3DFI3HMORM3JZV5KL", "length": 10919, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Sivakarthikeyan ayalaan trailer work started editor ruben update", "raw_content": "\nஅயலான் படத்தின் அசத்தல் அப்டேட் \nஅயலான் படத்தின் அசத்தல் அப்டேட் \nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.\nயோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சில பிரச்சனைகளால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் சென்னையில் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டது.\nஇந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் 75% நிறைவடைந்துள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் சயின்ஸ் பிக்க்ஷன் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகலும் அதிகம் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.\nஅயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து , இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் ட்ரைலர் வேலைகளை தற்போது தொடங்கியுள்ளதாக படத்தின் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.இந்த படத்தின் ட்ரைலர் பொங்கல் அன்று அல்லது ���ிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் உயிரிழந்தார் \nபிக்பாஸில் நுழையும் பிகில் சிங்கப்பெண்...\nவிஜய் சேதுபதியின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இதோ\nபடக்குழுவை சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர் விஜய் ராஸ் கைது \nமக்கள் மத்தியிலான கொரோனா தடுப்பூசி விநிநோயகத்துக்கு, புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட மத்திய அரசு\n``தேர்தல் முடிவுகளை நான் ஏற்காமலும் போகலாம்\" - ட்ரம்ப் கூறுவதன் பின்னணி என்ன\nஅமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை\nஅர்னாப் கோஸ்வாமி கைது - நடந்தது என்ன\nநிகழ்ச்சியில் மனுஸ்மிரிதி தொடர்பான கேள்வி கேட்டதற்காக, அமிதாப்பச்சன் மீது வழக்கு பதிவு\n``புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில், பல்கலைக்கழகங்கள் அவசரம் காட்டக் கூடாது\nசிவகாசி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி, கே.எஸ். அழகிரி வேண்டுகோள்\nதமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nராமேஸ்வரம் கோயிலில், நகைகள் எடைக் குறைவு\nபேரறிவாளன் வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க காலதாமதமாகும் விஷயத்தில், உச்ச நீதிமன்றம் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/112880-", "date_download": "2020-11-29T22:51:26Z", "digest": "sha1:O7KZEC5IWQQJYYSAYE42NYYFVIG3G3RN", "length": 15640, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass Vikatan - 28 November 2015 - லீவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை! | Ramanan Interview - Timepass", "raw_content": "\nஇது தமிழ் சினிமா அகராதி\nதப்புத் தப்பா தப்பா சொல்வாங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nலீவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nதனுஷ் எனக்கு ரெண்டு சங்கிலி போட்டார்\nகோட்டுக்கு அந்தப்பக்கம் அஜித், இந்தப் பக்கம் எம்.ஜி.ஆர்.\nஅஜித்தே என்னை அடிக்கச் சொன்னார்\nலீவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை\nலீவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை\nமன்னிப்புங்கிற வார்த்தையைக் கேட்டா எல்லோருக்கும் எப்படி ‘ரமணா’ ஞாபகத்துக்கு வருவாரோ, அதே மாதிரி மழைங்கிற வார்த்தையைக் கேட்டா ரமணன் ஞாபகம் வருவார். தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டோ கொட்டுனு கொட்ட ரமணனைச் சந்தித்தேன். ராப்பிட் ஃ���யர் சுற்று மாதிரி நம்முடைய கேள்விகளுக்கு சடசடவென பதிலளித்தார்.\n‘‘முதல் முதலா டி.வி-யில எப்போ பேட்டி கொடுத்தீங்க\n‘‘ 2002-ல் முதல் பேட்டி கொடுத்தேன்.’’\n‘‘உங்களுக்கு இந்த அளவு பப்ளிசிட்டி கிடைக்கக் காரணம் என்ன\n‘‘நான் ரொம்ப சாதாரணமா இருக்கிறதுகூட அதுக்குக் காரணமா இருக்கலாம். தகவல்கள் உடனே மக்களுக்கு போய்ச் சேரணும்கிற என்னோட நோக்கமாவும் இருக்கலாம். நிறையப் பள்ளி, கல்லூரிகளுக்குப் போய் பேசுறேன். அப்படி விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதால்கூட இருக்கலாம்.’’\n‘‘இத்தனை வருட அனுபவத்தில் என்ன கத்துக்கிட்டீங்க\n‘‘நான் இன்னும் எதையும் முழுசா கத்துக்கலை. கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. ஆனா மக்கள், வானியல் பத்தி நிறையத் தெரிஞ்சு வெச்சிருக்காங்க. புயல் பத்திப் பேசுறாங்க, விவாதிக்கிறாங்க. அதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு.’’\n‘‘ஸ்கூல், காலேஜ் பசங்க உங்களை ஹீரோவாக் கொண்டாடுறது உங்களுக்குத் தெரியுமா\n‘‘ (சிரிக்கிறார்) நானே அதை அனுபவிச்சிருக்கேன். ஒரு பள்ளிக்குப் போனப்போ ஒரு சின்னப் பொண்ணு அவ ஃப்ரெண்டுகிட்டே இவர்தான் ஸ்கூலுக்கு லீவ் விடுறவர்னு என்னைப் பார்த்து சொல்லுச்சு. உண்மை என்னன்னா, அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள்தான் விடுமுறை விடறாங்க. ரோடு கண்டிஷனை பொறுத்து விடுமுறை அறிவிக்கிறாங்க. மத்தபடி அதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.’’\n‘‘சமூக வலைதளத்தில் உங்களை வாழ்த்தியும் கலாய்ச்சும் மீம்ஸ் போடுறாங்க. அதைப் பார்க்கிறதுண்டா\n‘‘ஆபீஸ்ல என்கூட வேலை பார்க்கிறவங்க அவங்க மொபைல்ல வந்து காட்டுவாங்க. தெய்வமே கடவுளேன்னு ஓவரா பண்றாங்கப்பா இந்தப் பசங்க. என்ன செய்ய முடியும் பார்த்து சிரிச்சிட்டு விட்டுடுவேன். மத்தபடி இந்த ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் எதிலேயும் நான் இல்லை. இங்கே இருக்கிற வேலையைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு.’’\n‘‘மழை வருமா, வராதானு மக்கள் வானத்தைப் பார்க்கிறாங்களோ இல்லையோ... டி.வி-யில உங்க அறிக்கையைத்தான் ஆர்வமா பார்க்கிறாங்க. ரமணன் சாரே சொல்லிட்டாருனு நம்புறாங்க. நீங்க எதன் அடிப்படையில் வானிலை அறிக்கை சொல்றீங்க\n‘‘ரமணன் வெறும் முகம் மட்டும்தான். எங்க டிபார்ட்மென்ட்ல நிறையப் பேர் இருக்காங்க. அவங்களும் சேர்ந்ததுதான் நான். எதன் அடிப்படையில் வானிலை ��றிக்கை சொல்றோம்னா அந்தமான் நிக்கோபார், சிங்கப்பூர் நாடுகளில் ஏற்படும் வானிலை மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கிட்டு அதன் தரவுகள் அடிப்படையிலதான் நாங்க ரிப்போர்ட் கொடுக்கிறோம்.’’\n‘‘சில நேரத்துல நீங்க மழை வரும்னு சொன்னா, வர மாட்டேங்குது. வராதுனு சொன்னா வெளுத்துக் கட்டுது. ஏன் இப்படி\n‘‘நான் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்னுதானே சொல்றேன். எல்லார் வீட்டு வாசல்லேயும் பெய்யும்னு சொல்லலியே... கொட்டாம்பட்டிக்கு இவ்வளவு பெய்யும், காரியாப்பட்டிக்கு இவ்வளவு பெய்யும்னு எப்படி கரெக்டா சொல்ல முடியும் அனேக இடங்களில் தென் மாவட்டங்களில், வட மாவட்டங்களில்னு பொதுவாதான் சொல்ல முடியும். எல்லாம் கணிப்பின் அடிப்படையில் சொல்லப்படுவதுதான்.’’\n‘‘சென்னைத் தெருக்களில் போட் விடுற அளவுக்கு மழை பெய்ஞ்சிருக்கு. இதை நீங்க எதிர்பார்த்தீங்களா\n‘‘கண்டிப்பா... நான் முதல்லேயே சொன்னேனே... கனமழை விடாது பெய்துகொண்டே இருக்கும்னு அதான் நடந்திருக்கு’’ என்றார்.\nஇவர் சொன்னதும் மழை வந்திருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pwachennai.com/?page_id=15", "date_download": "2020-11-29T23:02:57Z", "digest": "sha1:BOH5VS4QGB3OALX2SCUL4QGQX5TJ63TS", "length": 2269, "nlines": 48, "source_domain": "pwachennai.com", "title": "பரவர் மலர் – PWA CHENNAI", "raw_content": "\nHome » பரவர் மலர்\nபரவர் மலர் – செப்டம்பர் – 2020\nபரவர் மலர் – மார்ச் – 2020\nபரவர் மலர் – பிப்ரவரி – 2020\nபரவர் மலர் – ஜனவரி – 2020\nபரவர் மலர் – டிசம்பர் – 2019\nபரவர் மலர் – நவம்பர் – 2019\nபரவர் மலர் – அக்டோபர் – 2019\nபரவர் மலர் – செப்டம்பர் – 2019\nபரவர் மலர் – ஆகஸ்ட் – 2019\nபரவர் மலர் – ஜூலை – 2019\nபரவர் மலர் – ஜூன் – 2019\nபரவர் மலர் – மே – 2019\nபரவர் மலர் – ஏப்ரல் – 2019\nபரவர் மலர் – மார்ச் – 2019\nபரவர் மலர் – பெப்ரவரி – 2019\nபரவர் மலர் – ஜனவரி – 2019\nபரவர் மலர் – ஆகஸ்ட் – 2018\nபரவர் மலர் – ஜூலை – 2018\nபரவர் மலர் – ஜூன் – 2018\nபரவர் மலர் – மே – 2018\nபரவர் மலர் – ஏப்ரல் – 2018\nபரவர் மலர் – மார்ச் – 2018\nபரவர் மலர் – பிப்ரவரி 2018\nபரவர் மலர் – ஜனவரி – 2018\nபரவர் மலர் – டிசம்பர் – 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tirukural-is-the-hindu-book-said-muralidhara-rao/", "date_download": "2020-11-29T21:54:06Z", "digest": "sha1:JNKON7RM7OXEP67VM3NDLTJVGRR6E5MM", "length": 7142, "nlines": 92, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Tirukural is the Hindu book said muralidhara rao | Chennai Today News", "raw_content": "\nதிருக்குறள் என்றாலே, இந்துத்துவா; இந்துத்துவா என்றால் திருக��குறள்’. பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து\nதிருக்குறள் என்றாலே, இந்துத்துவா; இந்துத்துவா என்றால் திருக்குறள்’. பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து\nதிருக்குறள் என்றாலே, இந்துத்துவா; இந்துத்துவா என்றால் திருக்குறள்’. பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து\nதிருக்குறள் என்பது உலகம் முழுவதிலும் உள்ளவர்களால் பொதுமறை நூல் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நூல். இதனால் தான் இந்த நூல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலில் எந்த இடத்திலும் எந்த ஒரு மதத்தையும் குறிப்பிடாமல் பொதுவான கருத்துக்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கும்\nஇந்த நிலையில் தமிழ்நாட்டிற்கான மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:\nதிருக்குறளை எங்கள் வழிகாட்டியாகக் கருதுகிறோம். அதன் வளமையை இந்துத்துவாவின் ஒரு அம்சமாகப் பார்க்கிறோம். ஆம், ‘திருக்குறள் என்றாலே, இந்துத்துவா; இந்துத்துவா என்றால் திருக்குறள்’ என்று கூறினார்.\nமேலும் தமிழ், தமிழர் என்று கூறிக்கொண்ட திமுக ஆட்சியில்தான் ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். திராவிடம் என்று முழங்கிய தி.மு.க சாதித்தது என்ன குடும்ப ஆட்சி, எங்கும் நிறைந்திருந்த லஞ்ச, ஊழல்கள்தானே. இவையெல்லாம்தான் திராவிடத்தின் சாதனையா குடும்ப ஆட்சி, எங்கும் நிறைந்திருந்த லஞ்ச, ஊழல்கள்தானே. இவையெல்லாம்தான் திராவிடத்தின் சாதனையா போலி பெருமிதம் பேசி, மக்களைச் சுரண்டுவதில் தி.மு.க-வும் காங்கிரசும், இரட்டைக் குழந்தைகள்” என்று கூறினார்.\nஆட்சியை கலைத்து தேர்தல் நடந்தால் அதிமுக தான் ஜெயிக்கும். திருமாவளவன்\nஅரசு இசேவை மையங்களில் மேலும் 15 சான்றிதழ்கள்: என்னென்ன தெரியுமா\nபீகாரில் அடுத்த முதல்வர் யார்\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nரூ.30 கோடி கொடுத்து கமலாலயத்தை வாங்க தயார்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-29T22:45:11Z", "digest": "sha1:RLWC5RTOTSALOFZTGLXGTX24Y5BUT2HG", "length": 22672, "nlines": 89, "source_domain": "www.haranprasanna.in", "title": "கழுகு | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nயாருக்கு நேரம் சரியில்லை எனத் தெரியவில்லை. கடந்த ஞாயிறன்று நன்றாக உண்டுவிட்டு நன்றாக உறங்கிவிட்டு எழுந்து தொலைக்காட்சியை மேய்ந்தேன். தொலைக்காட்சியில் திரைப்படங்கள், செய்திகள், விவாதங்கள் என்ற பெயரில் வரும் காட்டுக்கத்தல் சண்டைகள், கிரிக்கெட்டைத் தவிர எதையும் பார்ப்பதில்லை. இப்போது தொலைக்காட்சியில் திரைப்படங்களும் பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லாத் திரைப்படங்களுமே பெரும்பாலும் ஏற்கெனவே பார்த்த திரைப்படங்கள்தான் என்பதால். அன்று என்னதான் இருக்கிறதென்று பார்ப்போமே என்று மேய்ந்தபோது கண்ணில் பட்டது ரஜினி நடித்த ‘கழுகு.’ அப்போதுதான் படம் தொடங்கி இருந்தது. கழுகு என்ற பெயரைப் பார்த்ததும் மனசுக்குள் இரண்டு அலைகளாக ‘பொன்னோவியம்’ பாடலும் ‘காதலென்னும் கோவில்’ பாடலும் ஓடியது. இப்படத்தில் வரும் திகிலூட்டும் இசை ஒன்றைப் பற்றி போகன் சங்கர் தற்சமயம்தான் எழுதியிருந்தார். எனவே கொஞ்சம் நேரம் பார்ப்போம் என்று பார்க்கத் தொடங்கினேன்.\nஇப்போதும்கூட உட்கார்ந்த பார்க்கமுடிகிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ரஜினியின் பழங்காலப் படங்கள் பலவற்றை ஒரு நிமிடம் கூடப் பார்க்கமுடியாது என்ற கொடும் ரகசியம் ரஜினி ரசிகர்களுக்கத்தான் தெரியும். அதையும் மீறி ரஜினிக்காக மட்டுமே பார்ப்போம். ஆனால் இப்படம் அத்தனை மோசமல்ல. முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் ஜாலியாகவே போனது. இளையராஜாவின் இசைதான் எல்லாவற்றையும் பின்னிக்குத் தள்ளி முன்னுக்கு வந்து நின்றது. நரபலி கொடுக்கப்படும் இசையும் வந்தது. அதற்குப் பின் படம் பாதாளத்தில் விழுந்தது. (கருத்தியில்ரீதியாக படம் விழுந்தது ஒரு பக்கம். படமும் செம மொக்கையாகிவிட்டது\nநரபலியைக் கொடுப்பது ஒரு சாமியார். கார்ப்பரேட் சாமியார். அவர் காவி உடை உடுத்தித்தான் வலம் வருகிறார். அவருக்கு சிஷ்யப்பிள்ளை இன்னொரு காவி சாமியார். இவர்கள் திட்டம்போட்டு நரபலி கொடுக்கிறார்கள். இவர்கள் மடத்தில் யாருக்கும் தெரியாத அறையில் விஸ்கி பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நிர்வாணப் பெண் சிலை உள்ளது. அமுத பானம் (பெயர் சரியாக நினைவில்லை) என்ற பெயரில் எதோ ஒரு பானத்தைக் கொடுக்கிறார்கள். இதில் போதைப்பொருள் உள்ளது. இதைக் குடித்துவிட்டு அனைவரும் செக்ஸி நடனம் ஆடுகிறார்கள். சாமியார் சொற்பொழிவாற்றும்போதெல்லாம் பின்பக்கத்தில் சிவன் சிலை உள்ளது. ஒரு நல்ல சாமியார்கூட இல்லை. அத்தனை பேரும் கேடுகெட்டவர்கள். இப்படி ஒரு படம் இன்றெல்லாம் இத்தனை எளிதாக இப்படியெல்லாம் எடுத்துவிடமுடியாது. பெரிய மாற்றம்தான். இதுவரை ஒரு பாதிரியார் இப்படியெல்லாம் செய்ததாக எதாவது படம் வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் பட்டியல் கொடுங்கள். மலையாளப் படப் பட்டியலுடன் வராதீர்கள். தமிழ்ப்படப் பட்டியல் வேண்டும்.\nதமிழ்ப்படங்களில் ஹிந்து சாமியார்கள் எப்படியெல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் கண்ணில் ரத்தமே வரும். அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஈவெராவின் மண்ணல்லவா, ஈவெராவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் படங்களில் வேறெப்படியும் இருந்துவிடமுடியாது. ஆனால் மிகச் சரியாக இதை ஹிந்து சாமியார்களோடு நிறுத்திக்கொள்வார்கள். ஈவெராவின் வலு அப்படி.\nஇப்படத்தில் இன்னொரு கொடுமையும் உள்ளது. இந்த சாமியார் விவகாரத்தைவிடக் கொடுமையானது அது. நரபலி தர சாமியாருக்கு உதவுபவர்கள் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் இந்த நரபலியில் நம்பிக்கை உள்ளது போலக் காட்டப்பட்டுள்ளது. பழங்குடி நடனம் என்ற பெயரில் காபரே டான்ஸை சாமர்த்தியமாக ஆடவிட்டிருக்கிறார் இயக்குநர். தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறாள் என்று ஒரு பழங்குடியினர் கூடக் கோபப்படவில்லை என்று மிகத் தெளிவாக இயக்கி இருக்கிறார். அதுமட்டுமல்ல, நரபலி தந்தவர்களையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் காப்பாற்ற ஒட்டுமொத்தப் பழங்குடிக் கூட்டமும் ரஜினியையும் அவரது நண்பர்களையும் பந்தாட தீப்பந்தத்துடன் புறப்பட்டு வருகிறது. ரஜினி அத்தனை பேரையும், யெஸ், கிட்டத்தட்ட அத்தனை பேரையும் தன் பஸ்ஸைக் கொண்டே நசுக்கித் தள்ளுகிறார். கெட்டவர்கள் போலிஸில் மாட்டிக்கொள்ள, சுபம்.\nநரபலி சாமியாருக்கு உதவியாளராக சோ. சோவுமாய்யா என்று நொந்து போய் இருந்த நேரத்தில்தான் தெரிகிறது, சோ அங்கே வந்திருக்கும் ஒரு துப்பறியும் செய்தியாளர் என்று. சோவின் குட்டு வெளிப்பட, போலிச் சாமியாரிடம் மாட்டிக்கொள்கிறார். அவர்கள் சோவை மிரட்டி, சாமியாரைப் பற்றி ஒரு வருடம் தொடர்ச்சியாக அவரது பத்திரிகையில் புகழ்ச்சியாக எழுதச் சொல்கிறார்கள். சோ மறுக்கிறார். சவுக்கடி தரப்படுகிறது. வலி தாங்காமல் துடிக்கிறார். உடன் இருக்கும் இன்னொரு நல்ல பெண் பத்திரிகையாளர் (இவர்தான் சாமியாராக நடிக்கும்போது செக்ஸி டான்ஸெல்லாம் ஆடுகிறார்) சொல்கிறார், “இப்ப அப்படி எழுதிட்டு, தப்பிச்சு போன பிறகு, உண்மையை எழுதிடலாம்” என்கிறார். அதற்கு சோ, “நம்பமாட்டானுங்க. காசு கொடுத்தப்ப காசை வாங்கிட்டு பாராட்டி எழுதினான், இப்ப காசு பெயரலை, மாத்தி எழுதறாம்பானுங்க. எனக்கு ஜனங்களை பத்தி நல்லா தெரியும்” என்கிறார். சும்மா பதிவுக்காக பதிந்து வைத்தேன்.\nகழுகு படம் ஹிந்துக்களுக்கு எதிராக எடுக்கப்படவேண்டும் என்று திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல. இதுதான் பிரச்சினையே. திட்டமிட்டு எடுக்காமலேயே, நினைவிலி கட்டமைப்பில்கூட இப்படித்தான் சாமியார்களைச் சித்திரிக்கவேண்டும் என்று அவர்களுக்கு புகட்டப்பட்டுள்ளது என்பதுதான் நாம் அறிந்துக்கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம். இப்படி ஹிந்துக்களை ஆன்மிகம் சார்ந்தும் சாதி சார்ந்தும் இழிவுபடுத்தி எடுக்கப்படும் படங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டிய அவசியம் உள்ளது. அது மிக முக்கியமான ஆவணமாக இருக்கும்.\n சில வருடங்கள் முன்பு வரை கூட திரைப்படங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எப்படி சித்திரிக்கப்பட்டனர் என்பது நமக்குத் தெரியும். இன்று அப்படி அத்தனை எளிதாக போகிற போக்கில் ஒரு இயக்குநர் மூன்றாம் பாலினத்தவரை இழிவுபடுத்திவிடமுடியாது. அவர்களுக்கான குரல் என்ற ஒன்று உருவாகி வலுப்பெற்றதே இதன் காரணம். இதுவேதான் ஹிந்து மதத்தினர் இழிவுபடுத்தப்படும்போதும் நிகழவேண்டும். மெட்ராஸ் போல, Fandry போல சாதியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் ஒரு படத்துக்கு இது பொருந்தாது. அதற்கான காரணங்களோடு பின்னணியோடு ஒரு திரைப்படம் உருவாகி வருமானால், எச்சாதியைப் பற்றியும் எம்மதத்தைப் பற்றியும் வலுவான விமர்சனத்தோடு வரும் அந்தப் படம் முக்கியத்துவம் பெறவேண்டும். அது எல்லா மதங்களுக்கும் நிகழக்கூடிய சாத்தியத்தோடும் இருக்கவேண்டும். நோக்கம் படைப்புச் சுதந்திரத்தை அச்சுறுத்துவதோ குறுக்குவதோ அல்ல. மாறாக படைப்புச் சுதந்திரத்துக்கு இருக்கவேண்டிய ஒரு பொறுப்பைப் பற்றி அறிவுரைப்பது மட்டுமே. அதற்கு, இப்படி ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு புத்தகம் உதவலாம். உதவும்.\n* இயக்குநர் எஸ் பி முத்துராமன். திரைக்கதை பஞ்சு அருணாச்சலம்.\n* ஹீரோயின் ரதி செம அழகு. 🙂\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கழுகு, சாமியார், ரஜினி, ஹிந்து மதம்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nOTT வழியாக வரும் திரைப்படங்கள்\nகணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2584073", "date_download": "2020-11-30T00:00:39Z", "digest": "sha1:7K53AXG6AN2X6HZTK7KH4FNFFTUZMRUB", "length": 3456, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அறுபடைவீடுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அறுபடைவீடுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:32, 3 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n09:36, 7 சூலை 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n07:32, 3 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRaj.sathiya (பேச்சு | பங்களிப்புகள்)\n[[சுவாமிமலை]] முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது [[கும்பகோணம்| கும்பகோணத்திலிருந்து]] 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான [[சிவன்|சிவனுக்கு]] பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்���ிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2724851", "date_download": "2020-11-29T23:45:49Z", "digest": "sha1:4FWP7JC2GGELWNNCKIOTYPQA5WM7LABM", "length": 5741, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எம். டி. இராமநாதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எம். டி. இராமநாதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎம். டி. இராமநாதன் (தொகு)\n22:26, 1 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n129 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n07:09, 16 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n22:26, 1 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nஇவர் மந்த கதியில் பாடும் வழக்கம் உள்ளவராதலால் [[முத்துசுவாமி_தீட்சிதர்|தீட்சிதர்]] [[கிருதி]]கள் சிலவற்றில் மத்திம கதியில் பாடவேண்டிய இடங்கள் வரும்போது பிரமிப்பூட்டும் வகையில் இரண்டு கதிகளிலும் பாடுவார். காம்போதி இராகத்தில் அமைந்த ஸ்ரீ சுப்ரமணியேன நமஸ்தே மற்றும் ஆனந்த பைரவியில் அமைந்த மானச குருகுக என்ற கீர்த்தனைகளில் சரணங்கள் பாடும்போது வர்ணத்தில் உள்ளது போல இரண்டு கதிகளில் பாடுவார்.\nகலாசேத்திராவில் தனது இசைப் பயிற்சி முடிந்தபின் அங்கேயே தனது குருவான டைகர் வரதாச்சாரிக்கு உதவியாக இருந்தார். பின்னர் கலாசேத்திராவிலேயே இசைப் பேராசிரியராகவும் அதன் பின்னர் அங்கே இருந்த ''நுண்கலைக் கல்லூரிக்கு'' முதல்வராகவும் பணியாற்றினார். கலாசேத்திராவின் முக்கிய பிரிவு [[நடனம்|நடனப்]] பயிற்சியாகும். அங்கே நடனம் பயின்ற பல புகழ்பெற்ற நடனமணிகள் இராமநாதனிடமே இசை கற்றனர். தொடக்கத்தில் மாணவர்களுக்கு அவரது இசை நூதனமானதாகவும் மரபு வழி சாராததாகவும் தோன்றியது. ஆனால் போகப்போக அவரது இசையைப் போற்றியதுடன் அதன் மகத்துவத்தையும் அவர்கள் உணர்ந்தார்கள். உருக்மிணிதேவியும் இராமநாதனது இசையைப் புகழ்ந்ததோடு அது சிறப்புத்தன்மை வாய்ந்தது எனத் தனது மாணவர்களுக்கு கூறினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Other-Handbags-p1133/", "date_download": "2020-11-29T22:49:10Z", "digest": "sha1:7QO4ESNUALWASNJNUHKFGYRR4AYC2MNI", "length": 21886, "nlines": 286, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "China Other Handbags, Other Handbags Suppliers, Manufacturers and Wholesalers on TopChinaSupplier.com", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: சிறந்த டேப்லெட் பிசி ஐஸ் க்ரஷர் இயந்திரம் மின்சார குளிர்சாதன பெட்டி மின்சார கவுண்டர் வண்ண தோல் குறிப்பு குச்சி பிளாஸ்டிக் எஃகு புகைப்பதற்கான ரோலிங் பேப்பர் ஸ்கிராப் காப்பர் மறுசுழற்சி இயந்திரம் மென்மையான எஃகு வூட் லிவிங் ரூம் அமைச்சரவை சூரிய நீர் குழு டூ வே ரேடியோ கேபிள் தானியங்கி அதிவேக இயந்திரம் புல்டோசர் வேலை ஆப்பு ஏபிஎஸ் மருத்துவ டிராலி ஸ்கேட் செட் ஹோட்டல் மென்மையான மெத்தை பவர் சார்ஜர் அடாப்டரை மாற்றவும் அதிவேக வெற்றிட பம்ப் பார் மேட் தோட்ட நீர் சுவர் நீரூற்று பிசின் பு நுரை http://www.google.com\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு பைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள் கைப்பைகள் பிற கைப்பைகள்\nFOB விலை: யுஎஸ் $ 30.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nபொருள்: பாலியஸ்டர் / காட்டன்\nடெலிவரி நேரம்: 15-35 நாட்கள்\nகிங்டாவோ பிளஸ் காமர்ஸ் கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.19 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 10 துண்டுகளும்\nஹுச்சாங் (புஜியன்) இண்டஸ்ட்ரி கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 4.58 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 50 துண்டுகளும்\nஹுச்சாங் (புஜியன்) இண்டஸ்ட்ரி கோ., லிமிடெட்.\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 ID bag/Zip\nஹுச்சாங் (புஜியன்) இண்டஸ்ட்ரி கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.21 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nஹுச்சாங் (புஜியன்) இண்டஸ்ட்ரி கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 4.75 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 துண்டுகளும்\nஹுச்சாங் (புஜியன்) இண்டஸ்ட்ரி கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 1.32 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 20 துண்டுகளும்\nஹுச்சாங் (புஜியன்) இண்டஸ்ட்ரி கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.39 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 5 துண்டுகளும்\nஹுச்சாங் (புஜியன்) இண்டஸ்ட்ரி கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 4.79 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 3 துண்டுகளும்\nஹுச்சாங் (புஜியன்) இண்டஸ்ட்ரி கோ., லிமிடெட்.\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 ODM)\nகுவான்ஜோ ஜிங்பியோ ஸ்போர்ட்ஸ் வேர் கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 1.50 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 11.43 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nகுவாங்சோ நார்ன்ஸ் லீதர் குட்ஸ் கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 7.20 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 துண்டுகளும்\nகுவாங்சோ நார்ன்ஸ் லீதர் குட்ஸ் கோ., லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.10 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2000 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 2.40 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2000 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 3.70 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2000 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 2.20 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2000 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 1.30 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2000 துண்டுகளும்\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 துண்டுகளும்\nசீனா பூக்கும் உற்பத்தி லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 3.50 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 துண்டுகளும்\nசீனா பூக்கும் உற்பத்தி லிமிடெட்.\nநவீன ஓய்வு ஒற்றை நபர் உள் முற்றம் நிலைப்பாட்டுடன் ஆடுகிறது\nநவீன உரையாடல் சமகால காபி நாற்காலிகள் தளபாடங்கள் வெளிப்புறம்\nசீனா எதிர்ப்பு மூடுபனி தடுப்பு பொது பாதுகாப்பு பிளாஸ்டிக் செல்லப்பிராணி முகம் கவசம்\nமொத்த தளபாடங்கள் டிராப்ஷிப் வெளிப்புற மர பிளாஸ்டிக் அடிரோண்டாக் நாற்காலி மடிக்கக்கூடியது\nவெளிப்புற PE பிரம்பு தளபாடங்கள் அரை நிலவு வடிவம் ஒற்றை ஊஞ்சல் நாற்காலி\nகார்டன் உள் முற்றம் தொகுப்புஸ்பீடு மோட்டார்ஸ்டீல் ஸ்விங்மடிப்பு ஊஞ்சலில்கொரோனா வைரஸ் கவசம்ராட்டன் டேபிள் செட்காதல் ஊஞ்சலில்தீய நாற்காலிமாஸ்க் கவர்மடிப்பு ஊஞ்சலில்வெளிப்புற தளபாடங்கள்உட்புற ஊசலாட்டம் வயது வந்தோர்மாஸ்க் கவர்உள் முற்றம் பிரம்பு தொகுப்புetsy முகமூடிகள்முகமூடி சிகிச்சைஇரட்டை ஸ்விங் நாற்காலிஎன் 95 சுவாச கருவிரத்தன் சோபாமொத்த ஸ்விங் செட்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nவெளிப்புற தளபாடங்கள் வெளிப்புற கயிறு பொருள் தோட்டம் நாற்காலி\nவிக்கர் கார்டன் தளபாடங்கள் ராட்ட��் டேபிள் மற்றும் நாற்காலி வெளிப்புற உள் முற்றம் சாப்பாட்டு தொகுப்பு\nசீனா N95 Kn95 Ffp2 முகமூடிகள் முகம் உற்பத்தியாளர் அறுவை சிகிச்சை மருத்துவ செலவழிப்பு Kn95 முகமூடி விலை தூசி Fa\nவணிக வெளிப்புற தளபாடங்கள் 2 வெள்ளை ரட்டன் விக்கர் ஸ்விங் சேரை தொங்கும் நபர்\nTF-9444 பிரம்பு அடிப்படைகள் வெளிப்புற சன் லவுஞ்சர் விக்கர் ரட்டன் நாள் படுக்கை உள் முற்றம் தொகுப்பு + காபி அட்டவணை\nநீர் எதிர்ப்பு தூள் பூசப்பட்ட அலுமினியம் வெளிப்புற தோட்ட கயிறு சாப்பாட்டு தொகுப்பு\nஉள் முற்றம் நாற்காலி சுற்று தொங்கும் நாற்காலி முட்டை நாற்காலி கனடா வெளிப்புற தளபாடங்கள் ஊசலாடும் விக்கர் ஸ்விங்\nTF-9426 போர்ட் ராயல் லக்ஸ் ரட்டன் கார்டன் டே பெட் பேடியோ சன் லவுஞ்சர்\nஅல்லாத நெய்த பை (0)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-11-29T22:36:14Z", "digest": "sha1:NOUPPRVJLH3ZY2KXJUTXBHJEC4F4FVGC", "length": 7265, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளவுட் அட்லசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிளவுட் அட்லஸ் என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம். டேவிட் மிச்செலல்லின் கிளவுட் அட்லஸ் நாவலைத் தழுவி இது படமாக்கப்பட்டது.\nநமது வாழ்க்கை நம்முடையது மட்டுமன்று. கருவறை முதல் கல்லறை வரை நாம் மற்றவர்களோடு இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு கருணைச் செயலாலும் குற்றத்தாலும் நாம் நம் வருங்காலத்தைச் செதுக்குகிறோம்\nஎன்பது இப்படத்தில் கூறப்படும் விழுமியமாகும்.\nஇக்கதை ஆறு வேறுபட்ட காலங்களில் ஆறு வேறுபட்ட இடங்களில் நடக்கும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த நிகழ்வுகளைக் காட்டுகிறது.\n2012 ஆம் ஆண்டு டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் காட்சியிடப்பட்ட போது பார்வையாளர்கள் 10 நிமிடம் எழுந்து நின்று கைதட்டினர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi-rs6/how-is-the-performance-of-audi-rs6.html", "date_download": "2020-11-29T21:50:16Z", "digest": "sha1:K3CJTJQP2P6XB5RL2P3OVYURR54HR4UM", "length": 4531, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "How is the performance of Audi RS6? ஆர்எஸ் 6 அவந்த் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி ஆர்எஸ்6 Avant ஆடி ஆர்எஸ்6 faqs How ஐஎஸ் the செயல்பாடு அதன் ஆடி RS6\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=10736", "date_download": "2020-11-29T22:02:12Z", "digest": "sha1:GBTTH6QQKY6IIUJDGLBAE4NU4EQDJVZK", "length": 12639, "nlines": 61, "source_domain": "writerpara.com", "title": "பொன்னான வாக்கு - 08 » Pa Raghavan", "raw_content": "\nபொன்னான வாக்கு – 08\nஆக, விஜயகாந்த் தனித்துக் களம் காண முடிவு செய்துவிட்டார். தெய்வாதீனமாக இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒரே பக்கமாக ஒதுங்கிப் போனதால் திமுக, அதிமுகவும் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சுதந்தரமாக வேலை பார்க்கலாம். இந்தப் பக்கம் பாமக, அந்தப் பக்கம் பாஜக. எண்டர்டெயின்மெண்டுக்கு இருக்கவே இருக்கிறது மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மேற்படி கம்யூனிஸ்டுகளை உள்ளடக்கிய மநகூ.\nயோசித்துப் பார்த்தால் இம்மாதிரி ஒரு கண்கொள்ளாக்காட்சி சமீபகாலங்களில் நமக்கு சித்தித்ததேயில்லை. இரண்டு பொட்டலம், மிஞ்சிப் போனால் மூன்று பொட்டலம். உடனே மூன்றாவது அணியின் வெற்றி சாத்தியங்கள் என்று பக்கம் பக்கமாக ஆய்வுக் கட்டுரைகள் வந்துவிடும். எத்தனை தேர்தல்களில்தான் இதையே பார்ப்பது\nஇம்முறை சீட்டுக்கட்டுகள் பிரித்துப் போடப்பட்டிருக்கின்றன. அதிர்ஷ்டம் யார் காயங்களை ஆற்றப் போகிறதென்று பார்த்துவிடலாம். ஒரு விதத்தில் நமது கட்சிகளுக்கே இந்த அனுபவம் சற்றுப் புதிதாகத்தான் இருக்கும். மொழி தெரியாத பரதேசத்துக்குப் போய் நிற்கிற உணர்வு வர வாய்ப்பில்லை என்றபோதும் கொஞ்சம் முழி பிதுங்கிப் போவதை யாரும் தவிர���க்க முடியாது என்றே தோன்றுகிறது.\nகாரணம் இருக்கிறது. உலக வங்கியின் செயல்பாடுகளை இதுவரை யாராவது முழுக்கப் புரிந்துகொண்டிருக்கிறார்களா அந்த மாதிரிதான் இந்த வாக்கு வங்கி என்பதும். எந்தக் கட்சி பிரகஸ்பதியைக் கூப்பிட்டுக் கேட்டாலும் தமது கட்சிக்கு இத்தனை சதவீத வாக்கு வங்கி என்று பாயிரம் பாடிவிட்டுத்தான் காவியத்துக்குள் நுழைவார்கள். முதலில் சதவீத அடிப்படையில் ஆரம்பிப்பார்கள். சே, ஒன்று இரண்டு மூன்று சதவீதம் என்று சொல்லுவதெல்லாம் ரொம்பக் கம்மியாகத் தெரிகிறதே என்று உடனே இத்தனை லட்சம் வாக்காளர்கள் என்று நிறைய சைபர் சேர்த்துச் சொல்லுவார்கள்.\nசாதனைகள் சதவீதங்களைத் தீர்மானித்த காலமெல்லாம் வேறு. இது இன்ஸ்டண்ட் புரட்சிகளின் காலம். இன்றைய சதவீதம் நாளைய பக்கவாதம். அல்லது நேற்றைய முடக்குவாதம் இன்றைய பிழைப்புவாதம்.\nஎனக்கென்னவோ விஜயகாந்த் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராவதற்காக இம்முடிவை எடுத்ததாகத் தெரியவில்லை. தனித்துப் போட்டி என்பதுதான் அவர் கட்சி தொடங்கிய காலத்தில் அவருடைய யுஎஸ்பியாக இருந்தது. பிறகு காலத்தின் கட்டாயத்தால் அவரும் சமஷ்டி பிரியாணி சமைக்கத் தொடங்கினாலும் இம்முறை தனித்து நிற்க எடுத்திருக்கும் முடிவுக்கு வேறு காரணம் இருக்குமென்று தோன்றுகிறது.\nசொன்னேனே வாக்கு வங்கி. அதிலுள்ள பேலன்ஸைப் பார்க்க நினைத்திருக்கலாம். ஏனெனில் கடந்த வருடங்களில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அவரது கட்சி குறிப்பிடத்தக்க சாதனை என்று எதையும் செய்யவில்லை. தம் பங்குக்கு விஜயகாந்த் சில பத்திரிகையாளர்களைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்ததையும் பஞ்ச் டயலாக் பேசியதையுமெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அவரது திருமதியாரின் வீரப் பேருரைகளுக்கு அபிதான சிந்தாமணியை எடுத்து வைத்துக்கொண்டுதான் அர்த்தம் தேடியாகவேண்டும்.\nஎனவே நீடித்த செயல்பாடுகளுக்குத் தனியாவர்த்தனம் சரியாக வருமா என்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள எண்ணியிருக்கலாம். இது அல்லாமல், தன்னையொரு எம்ஜிஆராகக் கற்பனை செய்துகொண்டு களம் காண முடிவெடுத்திருப்பாரேயானால், நாம் சொல்ல ஒன்றுமில்லை. விஜயகாந்துக்கு மிஞ்சிப் போனால் நாலைந்து சத வாக்குகள்தாம் இங்கே. அது எம்ஜிஆருக்கு விழாமல் போன வாக்குகளி���் சதவீதமாயிருக்கும்.\nபாமகவைப் பற்றித் திரும்பவும் சொல்லவேண்டியதில்லை; மநகூவைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பாரதிய ஜனதாவைப் பற்றி அப்புறம். இப்போது நமக்குத் தெளிவாகியிருக்கும் ஒரே சங்கதி, இந்தத் தேர்தல் திமுக – அதிமுகவுக்கு இடையிலான போட்டியாக மட்டுமே நடக்கப் போகிறது என்பது. மற்ற அத்தனை பேருமே துரதிருஷ்டவசமாக மற்றும் பலர்தான்.\nஒருவேளை விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வந்திருப்பாரேயானால் ஒரு சில லாபங்கள் இரு தரப்புக்குமே சித்தித்திருக்கலாம். இனி அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. ஆனால் விஜயகாந்த் இல்லாதது திமுகவுக்கு நஷ்டமாகாது என்றாலும், அது அதிமுகவுக்கு லாபமாகச் சில வாய்ப்புகள் இருக்கின்றன.\nசென்ற தேர்தலில் போனால் போகிறதென்று தேமுதிகவுக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலும் அதிமுக அனுதாபிகள். கூட்டணி காரணத்தால் விருப்பம் இருந்ததோ இல்லையோ வாக்களித்துத் தீர்த்தவர்கள். இம்முறை அவர்கள் மனச்சிக்கல் ஏதுமின்றி அதிமுகவுக்கே தமது ஓட்டுகளை அளிக்க நினைப்பார்கள்.\nஅப்படிப் போகும் ஓட்டுகளைத்தான் விஜயகாந்த் இம்முறை நுணுக்கமாகக் கவனிக்கவேண்டும். அதையும் சேர்த்துத்தான் தனது வாக்கு வங்கியாக இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருந்தோம் என்பதை உணருவாரேயானால் –\nஇந்தத் தேர்தல் அல்ல; அடுத்தத் தேர்தல் அவருக்கு ஒருவேளை இனிக்கக்கூடும்.\nபொன்னான வாக்கு – 07\nபேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2008\nசுகம் பிரம்மாஸ்மி – 1\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.beilidagrc.com/ta/News", "date_download": "2020-11-29T22:46:07Z", "digest": "sha1:F2PPNE7FVWH6ZOT7BFGGO2AK34JNTLFU", "length": 10962, "nlines": 106, "source_domain": "www.beilidagrc.com", "title": "செய்தி-நான்ஜிங் BeiLiDa புதிய பொருட்கள் அமைப்பு பொறியியல் Co., Ltd.", "raw_content": "\nஜி.ஆர்.சி சுடர்-ஓய்வு பெற்ற பிசின் பேனல்\nநூலிழையால் செய்யப்பட்ட உறை குழு\nஜி.ஆர்.சி சுடர்-ஓய்வு பெற்ற பிசின் பேனல்\nநூலிழையால் செய்யப்பட்ட உறை குழு\nநீ இங்கே இருக்கிறாய் : முகப்பு>செய்தி\nபெய்லிடா inthe2013 சீனா (நாஞ்சிங்) சர்வதேச கட்டடக்கலை அலங்கார கண்காட்சியின் வெற்றியை அன்புடன் கொண்டாடுங்கள் \nநிறுவனம் ஆண்டுக்கு 40000 டன் கெமிக்கல் ஃபைபர் உற்பத்தியைக் கொண்டுள்ளது, மேலும் உயர் தர துணிகள், தொகுப்பு நூல்கள், உள்ளாடைகள், சாக்ஸ், கையுறைகள், ரிப்பன் மற்றும் பிற தயாரிப்புகளை தயாரிக்க ஃபைபர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nதிரை சுவர் வடிவமைப்பு (ஷாங்காய்) உச்சி மாநாடு மன்றத்தின் வெற்றியை அன்புடன் கொண்டாடுங்கள்\nதிரைச்சீலை சுவர் வடிவமைப்பு (ஷாங்காய்) உச்சி மாநாடு மன்றம் \"உயர்நிலை கட்டிட திரைச்சீலை சுவரின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி\" நவீன நகர்ப்புற கட்டடக்கலை வடிவமைப்பு நிறுவனம் கிழக்கு சீனாவின் கட்டடக்கலை வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் இணைந்து வழங்கப்படுகிறது, லிமிடெட், சீனாவின் கட்டிட சங்கம் திரை சுவர் கதவு மற்றும் ஜன்னல் வல்லுநர்கள் மற்றும் கட்டிட கலை இதழ் நவம்பர் 16, 2013 அன்று ஷாங்காய் அறிவியல் மண்டபத்தில் வெற்றிகரமாக முடிந்தது.\nநாஞ்சிங் இளைஞர் ஒலிம்பிக் மையத்திற்காக பீலிடா ஜி.எஃப்.ஆர்.சி திரை சுவர் பேனல்களை உருவாக்குகிறது\nநாஞ்சிங் நகரத்தின் ஜியானே மாவட்டத்தின் கிழக்கே உள்ள நாஞ்சிங் இளைஞர் ஒலிம்பிக் மையம் திட்டம் ஏரிக்கு முகம். ஜஹா ஹதீடில் இருந்து இந்த திட்ட வடிவமைப்பு, மையம் ஒரு விண்வெளிப் பயணம் போன்றது, இதன் பொருள் “இளைஞர்கள் தொலைதூரப் பயணம்”. இந்த திட்டம் இளைஞர் ஒலிம்பிக் மையத்திற்கான கட்டிடங்களை ஆதரிப்பதில் கடினமானது. இந்த திட்டம் மொத்தம் 52000 மீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது, கட்டிட பகுதி சுமார் 480000 மீ² ஆகும்.\nமில்கி சோஹோவின் \"சிறந்த கூட்டாளர்\" பட்டத்தை பெய்லிடா வென்றார்\nசமீபத்திய நாட்களில், பெய்ஜிங் பால் சோஹோ தளத்தில் “பால் சோஹோவின் பாராட்டு மாநாடு” நடத்தப்பட்டது, இந்த திட்டத்தின் கட்டுமானத்தில் பங்கேற்க எங்கள் நிறுவனம் அதிர்ஷ்டசாலி, மேலும் “சிறந்த கூட்டாளர்” பட்டத்தை வென்றது. பெய்லிடாவின் ஊழியருக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன், உங்கள் கடின உழைப்புதான் இந்த கட்டடக்கலை அதிசயத்தை உருவாக்கியுள்ளது.\nபெயிலிடா \"டாங்ஷன் மூன்றாம் இடம்\" ஜி.எஃப்.ஆர்.சி திரை சுவர் பேனலை உருவாக்குகிறது\n12000 மீ 2 பரப்பளவை உள்ளடக்கிய தங்ஷான் நகரில் அமைந்துள்ள திட்டம். இந்த வடிவமைப்பு தனித்துவமானது, இடப்பெயர்வு ஸ்டீரியோ அமைப்பு, பெரிய ஸ்பான் கான்டிலீவர்ட் பால்கனி பீம் தட்டு.\n1911 புரட்சி அருங்காட்சியகம் மொத்த கட்டுமான பகுதி 22,000 has ஆகும். இந்த திட்டத்தில், பெலிண்டா 12,400 cur திரை சுவர் பேனல்களை மேற்பரப்பில் இயற்கையான கல் அமைப்புடன் பயன்படுத்துகிறது, 200 மிமீ தட்டு குழிவு மற்றும் குவிவு கட்டுப்பாடு, 700 area ஒற்றை அச்சு பகுதி, மற்றும் ஒளிச்சேர்க்கை மேற்பரப்பு சிகிச்சை தொழில்நுட்பம் வெளிப்புற சுவரின் ஜிஎஃப்ஆர்சிக்கு பயன்படுத்தப்படுகிறது, இது GFRC க்கு நீண்ட காலமாக புதியதாக இருப்பது போன்ற சுய-சுத்தம் பண்புகளைக் கொண்டுள்ளது.\nஜி.ஆர்.சி சுடர்-ஓய்வு பெற்ற பிசின் பேனல்\nநூலிழையால் செய்யப்பட்ட உறை குழு\nபதிப்புரிமை © 2020 நாஞ்சிங் பெயிலிடா புதிய பொருட்கள் அமைப்பு பொறியியல் நிறுவனம், லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/entertainment/bigg-boss-tamil-aajeedh-saved-using-eviction-free-pass/87764", "date_download": "2020-11-29T22:12:53Z", "digest": "sha1:LFXLGISTZHCDKZVFEKP43MB3DBTD5BPR", "length": 4347, "nlines": 24, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "பிக் பாஸ் தமிழ்: எலிமினேட் ஆன ஆஜித், கடைசி நிமிடத்தில் தப்பித்தார்", "raw_content": "\nபிக் பாஸ் தமிழ்: எலிமினேட் ஆன ஆஜித், கடைசி நிமிடத்தில் தப்பித்தார்\nபிக் பாஸ் தமிழ்: எலிமினேட் ஆன ஆஜித்\nபிக் பாஸ் வீட்டில் தினமும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கிறது. நிகழ்ச்சியை பார்க்கும் மக்களுக்கு ஏற்றார் போல், சுவாரஸ்யமான காட்சிகள் காண்பிக்க பட்டுவருகிறது.\nபொதுவாக பிக் பாஸ் வீட்டை பொறுத்தவரையில் நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்கள், தங்களுக்கு அதிகம் வாக்குகள் பெறுவதற்கு அந்த வாரத்தில் அதிகம் தங்களை முன்னிறுத்தி கொள்வார்கள்.\nஅந்த வகையில் சனம் மற்றும் சுரேஷ் இருவருக்கும் அதிகம் சுவாரஸ்யமான காட்சிகள் மட்டுமில்லாமல் வன்முறை மற்றும் தடித்த வார்த்தைகளில் சண்டைகள் நடந்தது.\nஇதில் பெருமளவு காட்சியில் இடம் பெறாதது பாடகர் ஆஜித். விஜய் டிவி மூலம் பாடகராக வெற்றி பெற்ற இவர், போட்டியாளர்கள் மத்தியில் சிறுவயது போட்டியாளர்.\nஇந்த வாரம் அனைவரும் மக்களின் வாக்குகள் மூலம் காப்பாற்றப்பட்ட நிலையில், குறைந்த வாக்குகள் பெற்ற ஆஜித், இந்த வாரம் வெளியேற இருந்தார், ஆனால் ஆஜித் தப்பித்துள்ளார்.\nகடந்த வாரம் நடந்த போட்டியில், ஆஜித் எவிக்ஷன் பிரீ ப்பாஸ் (Eviction Free Pass) வென்றார். இந்த Eviction Free Pass வைத்திருந்தால், எலிமினேட் செய்ய முடியாது, போட்டியாளர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரலாம்.\nஇந்த வாரம் வெளியேற இருந்த ஆஜித் Eviction Free Pass மூலம் எலிமினேட் ஆகாமல் தப்பித்துக்கொண்டார்.\nபிக் பாஸ் தமிழ்: எலிமினேட் ஆன ஆஜித், கடைசி நிமிடத்தில் தப்பித்தார்\nTags : பிக் பாஸ் தமிழ் 4 - புதிய செய்தி, பிக் பாஸ் தமிழ், இந்த வாரம் வெளியேறியவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/09/", "date_download": "2020-11-29T22:05:25Z", "digest": "sha1:6I4JBY5TIIEVTYF5WKLP34SHC6NETWH2", "length": 14480, "nlines": 30, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: செப்டம்பர் 2013", "raw_content": "\nதிங்கள், 30 செப்டம்பர், 2013\nஎடிட்டர் சார் ..,ஒரு நிமிஷம் ....\nதமிழ் காமிக்ஸ் வாழ , வளர வைத்து கொண்டு இருக்கும் ஆசிரியர் திரு .விஜயன் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை கூறி கொண்டு ..,ஜூனியர் எடிட்டர் ஆக இப்பொழுது பொறுப்பு கொண்டுள்ள திரு .விக்ரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் கூறி கொண்டு \"வாழையடி வாழையாக \"தங்களால் \"தமிழ் காமிக்ஸ் \"வளரவும் அதனால் காமிக்ஸ் ரசிகர்கள் ஆகிய நாங்கள் எப்பொழுதும் இன்புறுவும் எங்கள் வாழ்த்துகளை முதலில் கூறி கொள்கிறோம் . 2012 முதல் புது பொலிவுடன் கலக்கி கொண்டு இருக்கும் நமது லயன் ,முத்து 2014 முதல் இன்னும் ,இன்னும் கலக்க போகும் இந்த சமயத்தில் காமிக்ஸ் ரசனை மிக்க சில ரசிகர்களின் எதிர் பார்ப்பை ..,எனது சில தனி பட்ட எதிர் பார்ப்பை ஒரு காமிக்ஸ் ரசிகனாக (மட்டும் )தங்களிடம் கூற நினைக்கிறன் .அதன் சாதக ,பாதக அம்சங்கள் தங்களுக்கு மட்டும் அறிய படும் என்றாலும் இதனை நினைவில் கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் . அடுத்த மாதத்தில் ..,அடுத்த வருட \"சந்தா \" அறிவிக்க போகும் நாள் என்பதால் முதலில் அதனை பற்றிய எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன் . முதலில் சந்தா தொகையை தயவு செய்து மொத்தமாக அறிவித்து விடுங்கள் .லயன் ,முத்து ,சன்ஷைன் காமிக்ஸ் தனியாக ,ஆண்டு மலர் .,தீபாவளி மலர் ,புத்தக கண்காட்சி ஸ்பெஷல் மலர் என்று தனியாக இப்பொழுதே திட்டமிட்டு மொத்தமாக அறிவித்து விடுங்கள் .அதே சமயம் சில நண்பர்களின் வசதிக்கு ஏற்ற படி தொகை அதிகமாக இருப்பின் இரு முறை தவணை யாக அதனை அனுப்பவும் வசதி செய்து தரவும் . அதே சமயம் 500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் . அடுத்து \"மறு பதிப்பு \"பற்றி எனது எண்ணங்களை கூற நினைக்கிறன் .(சிலருக்கு இது பற்றிய கருத்து வேறாக இருக்கலாம் .பட் எனது உறுதியான கருத்து இது ).மறு பதிப்பு புத்தகங்கள் என்பது ஆரம்பம் முதல் படித்து வரும் நண்பர்களுக்கும் ..,புதிதாய் இடையில் வந்த நண்பர்களுக்கும் என இருவருக்குமே பயன் அடையும் படி புத்தகம் வர வேண்டுமே ஒழிய... இந்த கதை சூப்பர் .,இந்த கதை ஓவியம் சூப்பர் என்பதால் சில வருடம் முன்னரே வந்த கதையை...90%அனைவரிடம் உள்ள கதையை ... \"மறு பதிப்பு \"செய்வதை விட புதிதாய் வந்த நண்பர்கள் பார்க்காத புத்தகமாக ..,பழைய நண்பர்களிடம் அதிகம் காண கிடைக்காத புத்தகமாக \"மறு பதிப்பு \"புத்தகம் வந்தால் அனைவரும் கொண்டாடுவார்கள் .உதாரணமாக லயன் 1 முதல் 100 வரை உள்ள வரிசையில் ..,முத்து 1முதல் 200 வரை உள்ள வரிசையில் ...மினி லயன் ,திகில் அனைத்தும் பல வருடம் முன்னரே நிறுத்த பட்டதால் அதில் உள்ள சிறந்த கதைகளை (அனைத்தும் அருமை என்ற நிலையில் தான் மினி லயன் ,திகில் உள்ளது ) என வெளி இடலாம் . கலரில் மட்டும் வரும் கதைகளை தான் நண்பர்கள் விரும்புவார்கள் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள் .ஸ்பைடர் ,மாயாவி கதை யை கூட 75% வந்ததால் விட்டு விடுங்கள் .ஆனால் தாங்கள் அறிவித்த \"டிடக்டீவ் ஸ்பெஷல் \"..\".மினி லயன் முதல் நான்கு கதை \" ஸ்பெஷல் நிறுத்தியதில் எத்தனை நண்பர்களுக்கு வருத்தம் என்பதை தாங்கள் அறிவீர்களா இன்னும் தங்கள் சந்தேகம் தொடர்ந்தால் அப்படிப்பட்ட புத்தங்களை \"புத்தக கண் காட்சி \"சமயத்தில் ஒரு முறை விட்டு பாருங்கள் .அப்பொழுது தாங்கள் உண்மையை உணருவீர்கள் . அதை விட்டு 90% காமிக்ஸ் ரசிகரிடம் இருக்கும் \"கார்சனின் கடந்த காலம் \"...\"ரத்த படலம் \"....\"மின்னும் மரணம் \"போன்ற கதைகளை தயவு செய்து தவிர்க பாருங்கள் .நான் சொன்ன இந்த மூன்று கதை களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .நானும் மறுக்க வில்லை .ஆனால் பலரிடம் இருக்கும் \"கார்சனின் கடந்த காலத்தை \" விட சிலரிடம் மட்டும் இருக்கும் \"பவள சிலை மர்மம் \",பலி வாங்கும் புயல் \" சைத்தான் சாம் ராஜ்யம் \"போன்ற கதை களை வெளி இடலாமே .(நான் சொன்ன இந்த கதை கள் என்னிடம் உள்ளது என்பதையும் இங்கு கூறி கொள்கிறேன் ).அதே போலே டைகர் ரசிகர்களின் அபிமான\" மின்னும் மரணம்\" \"ரத்த படலம் \" தாங்கள் வெளி இடும் போது அது சமயம் அதன் விலை ���ண்டிப்பாக 700 ,800 என இருக்கும் .அத்துனை விலையில் வந்த... புத்தகத்தை விட புதிதாய் அதே விலையில் ,அத்துனை பக்கத்திலே ஒரு முழு நீள டைகர் கதை அல்லது ஒரு மலர் வெளி இட்டால் நமக்கு தானே லாபம் காமிக்ஸ் ரசிகர்களே ..இதை தயவு செய்து உணருங்கள் நண்பர்களே .. எனது தனி பட்ட சில வேண்டுகோள்கள் ....ஆசிரியருக்கு ..... *** ஒரு பக்க மௌன சிரிப்பான \"மியாவியை \"விட வசனத்துடன் வரும் \"சிரிப்பின் நிறம் சிவப்பு \"..\",ரத்த வெறியன் ஹேகர் \"போன்றவை சிறப்பான சிரிப்பு . *** வரும் காலத்தில் தாளின் விலை ஏற்றம் ,டாலரின் விலை ஏற்றம் என எவ்வளவு மாறினாலும் தயவு செய்து இனியும் பக்கத்தை குறைக்காதிர்கள் .ஏற்கனவே 200 பக்கத்தில் இருந்து பாதி படி இறங்கி விட்டோம் .இனியும் எறங்க வேண்டாம் சார் ..ப்ளீஸ் . *** அப்படி தவிர்க்க முடியாத சூழ் நிலை ஏற்படின் \"மெகா ட்ரீம் ஸ்பெஷல் \"இல் வந்த தரமான தாளில் லக்கி கதை வந்ததை போலே கூட வெளி இடுங்கள் .இன்னும் இளைத்தால் அது \"என்னை \" போல ஆகி விடும் . ***தாங்கள் அறிவித்த மாதம் ஒரு \"லயன் \"\"முத்து \" தவறாமல் கடை பிடிக்கவும் .முடிந்தால் கூட மாதம் ஒரு \"சன் ஷைன் \"இணைக்க பார்க்கவும் . *** \"கிராபிக் நாவல் \" என்னுடையை பார்வையாக அல்லாமல் ...தொடர்ந்து மூன்று மாதம் எல்லாம் \"கிராபிக் நாவல் \"வேண்டாம் என்ற நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம் . ***மாடஸ்தி கதையை சிலர் விரும்பா விடினும் அடுத்து மாடஸ்தி கதை தாங்கள் வெளி இட்டால் \"மர்ம எதிரி \"என்ற புத்தகத்தில் வந்த \"மாடஸ்தி \" வரலாற்று கதையை அதன் உடன் இணைத்தால் விரும்பாதவர் கூட மாடஸ்தி கதையை விரும்புவர் . ஆசிரியருக்கு ...இந்த கருத்துகளை ஒரு காமிக்ஸ் ரசிகனாக தான் தங்களுக்கு நினைவு படுத்துகிறேன் தவிர எல்லாம் அறிந்த \"ஏகாம்பரம் \"ஆக என்னை காட்டி கொள்ள அல்ல . காமிக்ஸ் ரசிகர்களுக்கு எனது இந்த கருத்தில் சிலர் உடன் படலாம் .பலர் மறுக்கலாம் .தங்கள் மாறு பட்ட கருத்தையும் இங்கே பதியலாம் . நன்றி .....வணக்கம் .....\nஇடுகையிட்டது Paranitharan.k நேரம் முற்பகல் 8:52 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎடிட்டர் சார் ..,ஒரு நிமிஷம் ....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/kerala-actor-dileep-removed-from-amma-an-association-that-once-vowed-to-stand-by-him/", "date_download": "2020-11-29T23:20:47Z", "digest": "sha1:T5WIRDN5HUFOK2PIEUGXQEHRCNB2WHWV", "length": 10587, "nlines": 90, "source_domain": "www.deccanabroad.com", "title": "Kerala actor Dileep removed from ‘AMMA’, an association that once vowed to stand by him | | Deccan Abroad", "raw_content": "\nபாவனா விவகாரம் கேரள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கம் ; மம்முட்டி அறிவித்தார்\nநடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டார். காரில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இச்சம்பவம், கேரளாவையே உலுக்கியது. அடுத்த ஓரிரு நாளில், குற்றச்செயல் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇச்சம்பவத்தின் சதி பின்னணியை கண்டறிய ஐ.ஜி. தினேந்திர காஷ்யப் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சந்தியா, வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் அதை மறுத்து வந்தார். பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.\nநடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nபாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் என்றும் அவர்கள் கூறினர். திலீப் அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டு உள்ளார். இன்று காலை கொச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவா துணை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கபட்டார்.\nநடிகர் திலீப்புக்கு எதிராக போலீசார் 19 முக்கிய ஆதாரங்களை கண்டு பிடித்து உள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் 2 வது குற்றவாளியாக நடிகர் திலிப்பும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.முதல் குற்றவாளி சுனிலுக்கு நடிகர் திலீப் இந்த குற்ற செயலுக்கு ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார்.திலீபுக்கு எதிராக சதி மற்றும் கற்பழிப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்து உள்ளனர்.\nஇந்த நிலையில் பாவனா விவகாரத்தில் கைதான திலீப் கேரள நடிகர் சங்கம்மான மலையாளத் திரைப்பட கலைஞர்கள் சங்கம் அம்மாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சங்கத்தில் திலீப் பொருளாளராக இருந்தார். கொச்சியில் பானம்பள்ளி நகரில் நடிகர் மம்முட்டியின் வீட்டில் நடைபெற்ற அம்மாவின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இந்த கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ் ,அஷிப் அலி, தேவன்,ரம்யா நம்பீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டம் முடிந்ததும் நடிகர் மம்முட்டி இதனை அறிவித்தார்.அவர் கூறியதாவது:-\nநடிகர் திலிப் அம்மா சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுகிறார். நாங்கள் பாதிக்கபட்ட நடிகைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். என மம்முட்டி வலியுறுத்தினார். ஒரு குறிப்பிட்ட ஒருவரை நாங்கள் எப்போதும் ஆதரித்தது இல்லை. இந்த அமைப்பு எலோருக்குமானது.என கூறினார்.\nஇந்த விவகாரத்தில் இன்னொசென்ட் பதவி விலக வேண்டும் என கேட்டபோது ஏன் பதவி விலக வேண்டும் என மோகன் லால் கேட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.அதனால் தான் அவர் இங்கு இல்லை.\nகேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,கேரளா திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு , ஆகியவற்றில் இருந்தும் திலீப் நீக்கபட்டு உள்ளார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan19/36488-2019-01-22-06-04-26", "date_download": "2020-11-29T22:00:32Z", "digest": "sha1:47DXGHOX7P55SZ5QEEQNYT4MPV4CX2T5", "length": 22172, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "மாமனிதரைப் போற்றுதும்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2019\nபதினேழு அகவையில் பன்மொழிப்புலவரான ஈழத் தமிழறிஞர்\nநமது மாபெருந் தலைவர்களின் உருவப் படத் திறப்பு விழா\nபோர்க் குணமிக்க பத்திரிகையாளர், குத்தூசி குருசாமி\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 2\nதமிழுக்காகத் தம்ம��� இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nகொள்கைக் குன்றம், நாத்திகம் பேசும் நாராயணசாமி பல்லாண்டு வாழ்க\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nஇறுதிவரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்த தோழர் ச.சீ. கண்ணன்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2019\nநான் பாரதிதாசனைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்து கொண்டிருந்த போது காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் மணவாளன் அவர்களைச் சந்தித்தேன். பாரதிதாசனைப் பற்றி நான் ஆய்வு செய்வதாகக் கூறினேன். பேராசிரியர் மனம் மகிழ்ந்து Convention and revolt என்னும் நூலை நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்து இந்நூலை உங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். முன்பின் தெரியாத எனக்கு அவருடைய செயல் வியப்பூட்டியது. புத்தகத்தை எப்போது திருப்பித் தரவேண்டும் என்று கேட்டேன். உங்கள் ஆய்வு முடித்தபிறகு தாருங்கள் என்றார் பேராசிரியர்.\nஎன் ஆய்வை முடித்தபின் அந்நூலைப் பேராசிரி யரிடம் திரும்ப ஒப்படைத்தேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைமிக்க ஒருவரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தேடிக் கொண்டிருந்தபோது பேராசிரியர் மணவாளன் அவர்கள் அந்நிறுவனத்தின் பார்வையில் பட்டார்.\nபேராசிரியர் அவர்கள் கோவை பேரூர் கல்லூரியில் புலவர் பட்டமும், திருச்சி சமால் முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியமும், முதுகலைத்தமிழ் இலக்கியத்தைத் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையிலும் பெற்றவர். பேராசிரியர் அவர்கள் ஒரு பன்மொழிப்புலவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி முதலிய மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவர்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறையில் விரிவுரையாளராகவும், இணைப்பேராசிரி யராகவும், பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் 1978 - 1996 ஆம் ஆண்டுகளில் பணிபுரிந்தவர்.\nநான் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியமர்த்தம் செய்யப்பட்டபின் முதுநிலைப் பேராசிரியர் மணவாளன் ஐயாவைப் பார��க்கச் சென்றேன். மகிழ்ச்சி தெரிவித்துக் கை குலுக்கினார். நல்லது செய்வதற்கு இடதுபக்கம் போகக் கூடாது என விதியிருந்தால் அதை மீறுங்கள் என்று கூறினார். அறிவுடைமையும் துணையுடைமையும் கொண்ட பேராசிரியர் எனக்கு வழங்கிய அறிவுரை.\nஉலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நான் இயக்குநராக இருந்தபோது பேராசிரியர் அவர்களைப் பதிப்புக்குழுவில் உறுப்பினராகப் பணியமர்த்தம் செய்தேன். நிறுவனத்தில் ஆய்வுத் திட்டப்பணிகளை எழுதும் தகைசால் பேராசிரியராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். உடன் அவர் என்னிடம் வந்து ஒருவர் இரு பதவிகளில் இருக்கக்கூடாது. எனவே பதிப்புக் குழுவிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று கடிதம் எழுதித் தந்துவிட்டார்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியான உலகத் தமிழ் இலக்கிய வரலாறு (901 முதல் 1300 வரை) என்னும் பகுதியை எழுதியுள்ளார். அந்நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பதிப்பித்து வெளியிட்டு உள்ளது. தொல் காப்பியப் பொருளதிகாரத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். புகழ் பெற்ற அம்மொழி பெயர்ப்பு நூலுக்குப் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் நடத்துகின்ற DLA விருது கிடைத்தது. தமிழக அரசின் கபிலர் விருது பெற்று உள்ளார். இராம காதையும் இராமாயணங்களும் (2005) என்னும் நூலுக்குப் பிர்லா அறக்கட்டளையின் சரஸ்வதி சம்மான் விருது பெற்றுள்ளார். தமிழகத்தில் சரஸ்வதி சம்மான் விருது இருவர்தான் பெற்றனர். ஒருவர் இந்திரா பார்த்த சாரதி, பிறிதொருவர் நம் மனதில் வாழும் பேராசிரியர் அ.அ.மணவாளன் அவர்கள் ஆவர். 1988-89 ஆம் ஆண்டில் புல்பிரைட் உதவித்தொகை பெற்று இந்தியானா, சிகாகோ, இவான்சுடன், கொலம்பியா, வாசிங்டன், நியூயார்க்குப் பல்கலைக்கழகங்களில் ஒப்பாய்வுத் துறையில் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றியவர்.\nமில்டன் - கம்பனின் காப்பிய மாந்தரின் தலைமைப் பண்பு (1984), இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள் (1995), பக்தி இலக்கியம் (2004), இலக்கியப் பண்பாட்டு ஒப்பாய்வு (2010) போன்ற நூல்கள் இவரின் பெயர் சொல்லும் பெருமை மிக்க படைப்புகளாகும்.\nபொருள் புதிது (உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு)\nஅரிஸ்டாட்டிலின் (poetries) கவிதையினைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமை இவருக்குண்டு.\nநியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிடும் \"உங்கள் நூலகம்\" என்னும் இதழுக்கு ஆசிரியராக விளங்கிய பெருமைக்குரியவர். புகழ் பூத்த பேராசிரியர் மணவாளன் அவர்கள் உடல்நலம் குன்றி வீட்டில் இருப்பதாக அறிந்தேன். பேராசிரியர் சுந்தரமூர்த்தி அவர்களிடம் மணவாளன் அவர்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை எடுத்துரைத்தேன். அவரும் போகலாம் என்றார். அவரை மீண்டும் நான் சந்தித்தபோது பேராசிரியர் மணவாளனைக் காண வேண்டும் என்ற என்னுடைய கருத்தை நினைவு படுத்தினேன். அவரை இரண்டு நாட்களுக்கு முன் தான் நான் சந்தித்தேன். அவர் என்னிடம் தெலுங்கில் பேசினார் என்றார். நான் அவரிடம் கன்னடத்தில் பேசினால் என்ன மலையாளத்தில் பேசினால் என்ன யாருக்கும் புரியாத சமஸ்கிருதத்தில் பேசினால் என்ன நான் அவரைக் காணவேண்டும் என்ற என் ஆவலை அவரிடம் வலியுறுத்தினேன்.\nதொல்காப்பியம், பக்தி இலக்கியம், மொழி பெயர்ப்பு, இலக்கியக் கோட்பாடு, இலக்கிய ஒப்பாய்வு போன்ற துறையில் ஆழங்கால்பட்ட பேராசிரியர் மணவாளன் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் போயிற்று என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரிடம் பயின்ற மாணவர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறேன். நாட்டில் அறிஞர்களைப் பார்ப்பது எளிது. ஆனால் நல்ல மனிதர்களைப் பார்ப்பது என்பது அரிது. பேராசிரியர் மணவாளன் அவர்கள் நல்ல மனிதராக - மாமனிதராக விளங்கினார். அந்த மாமனிதரின் புகழ் வாழ்க.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T00:12:35Z", "digest": "sha1:YY25F7M5FAHQZZHZOJGBS5XUQKUXUSAW", "length": 7641, "nlines": 240, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFahimrazick பக்கம் வளர்சிதைமாற்றம் என்பதை வளர்சிதை மாற்றம் என்பதற்கு நகர்த்தினார்\nKalaiarasyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎முக்கிய உயிர்வேதிப் பொருட்கள்: *திருத்தம்*\n→‎சத்துப் பற்றாக்குறை நோய்கள்: *திருத்தம்*\n→‎விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றப் பாதிப்புகள்: *திருத்தம்*\n→‎வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\n→‎விண்வெளி வீரர்களும் வளர்சிதை மாற்றமும்\n→‎வளர்சிதை மாற்றம் விளக்கம்: (edited with ProveIt)\n→‎விண்வெளி வீரர்களும் வளர்சிதை மாற்றங்களும்: (edited with ProveIt)\n→‎வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவு வகைகள்=: விக்கியாக்கம்\n→‎விண்வெளி வீரர்களும் வளர்சிதை மாற்றங்களும்: (edited with ProveIt)\n→‎வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவு வகைகள்: (edited with ProveIt)\n→‎முக்கிய உயிர்வேதிப் பொருட்கள்: .\n→‎முக்கிய உயிர்வேதிப் பொருட்கள்: *விரிவாக்கம்*\n→‎முக்கிய உயிர்வேதிப் பொருட்கள்: *விரிவாக்கம்*\n→‎முக்கிய உயிர்வேதிப் பொருட்கள்: *விரிவாக்கம்*\n→‎முக்கிய உயிர்வேதிப் பொருட்கள்: *விரிவாக்கம்* *திருத்தம்* (edited with ProveIt)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-11-29T23:34:11Z", "digest": "sha1:O2D2DRWENFBUW7IMFOXY6VAIRBIQ2FAJ", "length": 4051, "nlines": 58, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "ஆடை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஅணிந்த சிறுமி & ஆடையில்லாக் குழந்தை\nஉடலுக்கு மேல் அணியப்படும் துணி/உடை\nபால் முதலியவற்றின் மேல் படியும் படலம்\nகணினி நிரல்களின் வரைகலை பயனர் இடைமுகப்பின் தோற்றத்தையும், வரைவையும் மாற்றியமைக்கும் அம்சம்\nஅலங்கார ஆடை அணிவகுப்பு (fancy dress show)\nஅழுக்கான ஆடை (dirty dress)\nசிவப்பு ஆடை (red dress)\nஉலாவியின் தோற்றத்தை மாற்றியமைக்க இந்த ஆடையை பயன்படுத்தலாம். You can use this skin to change how the browser looks.\nமெய்யினில் ஈர ஆடை (எதிர்பாராத முத்தம், பாரதிதாசன்)\nஆடை கட்டி வந்த நிலவோ (பாடல்)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)\n+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 06:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Battery-Materials-p2039/", "date_download": "2020-11-29T23:29:41Z", "digest": "sha1:MRQZ2FKD5RUIOW7GWXDG7DJ3U7I456IT", "length": 25040, "nlines": 292, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "China Battery Materials, Battery Materials Suppliers, Manufacturers and Wholesalers on TopChinaSupplier.com", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: திரவ எரிவாயு வடிகட்டி ஐஸ் க்ரஷர் இயந்திரம் பிளாஸ்டிக் வெளிப்புற தளபாடங்கள் சூரிய மின்கலம் பிளாஸ்டிக் மேனெக்வின்ஸ் சாப்பாட்டு தளபாடங்கள் உள் முற்றம் நாற்காலி எல்சிடி திரை மின்சார குளிர்சாதன பெட்டி உயர் அமைச்சரவை மொபைல் செல்போன் ஸ்டாண்ட் மசாஜ் தயாரிப்புகள் மின்சார கவுண்டர் பாதுகாப்பு கட்டுப்பாடு லேசர் கட்டிங் மெஷின் கார்டன் உள் முற்றம் தொகுப்பு வெளிப்புற அட்டவணை தளபாடங்கள் சூரிய ஒளி உள் முற்றம் தோட்டம் சோபா மருத்துவ நுகர்வோர் ரைஸ் மில் கவர் வழக்கு பேக்கேஜிங் சுருக்கவும் நியூமேடிக் ஏர் கன் நொடியில்\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு மின் மற்றும் மின்னணுவியல் பேட்டரி, சேமிப்பு பேட்டரி & சார்ஜர் பேட்டரி பொருட்கள்\nFOB விலை: யுஎஸ் $ 0.82 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nஎதிர்மறை பொருட்கள்: இயற்கை கிராஃபைட்\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 0.82 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nஎதிர்மறை பொருட்கள்: இயற்கை கிராஃபைட்\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 9.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஎதிர்மறை பொருட்கள்: இயற்கை கிராஃபைட்\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 9.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nஎதிர்மறை பொருட்கள்: இயற்கை கிராஃபைட்\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 0.84 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nஎதிர்மறை பொருட்கள்: இயற்கை கிராஃபைட்\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 0.84 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nஎதிர்மறை பொருட்கள்: இயற்கை கிராஃபைட்\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 0.84 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nஎதிர்மறை பொருட்கள்: இயற்கை கிராஃபைட்\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 0.82 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 துண்டுகளும்\nஎதிர்மறை பொருட்கள்: இயற்கை கிராஃபைட்\nஃபாஸ்ட்லைன் சர்க்யூட்ஸ் கோ., லிமிடெட்\nசீனா ஏஜிஎம் பிரிப்பான் பேட்டரி பிரிப்பான் ஃபைபர் கிளாஸ் பிரிப்பான்\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nசீனா ஏஜிஎம் பிரிப்பான் பேட்டரி பிரிப்பான் ஃபைபர் கிளாஸ் பிரிப்பான்\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nசீனா ஏஜிஎம் பிரிப்பான் பேட்டரி பிரிப்பான் ஃபைபர் கிளாஸ் பிரிப்பான்\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nசீனா ஏஜிஎம் பிரிப்பான் பேட்டரி பிரிப்பான் ஃபைபர் கிளாஸ் பிரிப்பான்\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nசீனா ஏஜிஎம் பிரிப்பான் பேட்டரி பிரிப்பான் ஃபைபர் கிளாஸ் பிரிப்பான்\nFOB விலை: தொடர்பு வழங்குநர்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nலீட் ஆசிட் பேட்டரியில் பயன்படுத்தப்படும் ஃபைபர் கிளாஸ் ஏஜிஎம் பிரிப்பான்\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 கிலோ\nபிரிப்பான் வகை: பொத�� முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 2.50 / கிலோ\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1000 கிலோ\nபிரிப்பான் வகை: பொது முகாமையாளர்\nதியான்சாங் யோங்சாங் ஃபைபர் கிளாஸ் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\n1 2 3 அடுத்த\nஆலம் பிரேம் உள் முற்றம் சோபா வெளிப்புற கபனா படுக்கைகளை அமைக்கிறது.\nஉள் முற்றம் அலுமினிய நாற்காலிகள் BBQ அட்டவணை தளபாடங்கள் கொண்ட சாப்பாட்டு பெட்டிகள்\nவிக்கர் பாலி ராட்டன் உள் முற்றம் தளபாடங்கள் வெளிப்புற லவுஞ்ச் சோபா செட்\nவெளிப்புற தோட்டத்திற்கான நவீன வெளிப்புற பாகங்கள் ராட்டன் ஓவல் தொங்கும் ஸ்விங் நாற்காலிகள் நாற்காலி\nஉயர்தர உள் முற்றம் தளபாடங்கள் உள் முற்றம் தோட்டம் சோபா விற்பனைக்கு உள்ளது\nதொழில்துறை மாஸ்க்kn95 ceN95 தூசி மாஸ்க்பூனைக்கு பொம்மைffp2 KN95ராட்டன் வெளிப்புறம்டைனிங் செட் விக்கர்வெளிப்புற தளபாடங்கள்உள் முற்றம் மரச்சாமான்கள்முட்டை ஸ்விங் நாற்காலிN95 தூசி மாஸ்க்KN95சோபா உள் முற்றம்மாஸ்க் KN95மாஸ்க் KN95உட்புற ஊசலாட்டம் வயது வந்தோர்கை மாஸ்க்ஆட்டோ மாஸ்க் இயந்திரம்முகமூடிகள்3 பிளை ஃபேஸ் மாஸ்க்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nபால்கனி பணியாளர்கள் அலுவலகம் உள் முற்றம் ஸ்விங் நாற்காலி தொங்கும் முட்டை\nஉள் முற்றம் உரையாடல் பிஸ்ட்ரோ நாற்காலி பால்கனி அலுமினியம் நெய்த பட்டா அட்டவணையை அமைக்கிறது\nவெளிப்புற தளபாடங்களுக்கான தோட்ட தளபாடங்கள் இறக்குமதி மெத்தைகள் ஸ்விங் சேர் பிரவுன்\n2020 புதிய வருகை விக்கர் அடிப்படை சட்டமன்ற தீ குழி அட்டவணை மட்டு சோபா தொகுப்பு\nசீனா மோர்டன் உள் முற்றம் தளபாடங்கள் கயிறு சோபா வெளிப்புற அலுமினியம் அனைத்து வானிலை நாற்காலி அமைக்கவும்\nபச்சை சொகுசு உலோக சட்ட தோட்டம் வெளிப்புற ஊஞ்சல்\nநவீன வடிவமைப்பு ஹோட்டல் உரையாடல் சாம்பல் கயிறு தோட்ட தளபாடங்கள் வெளிப்புறம்\nசரிசெய்யக்கூடிய நவீன பிரம்பு தளபாடங்கள் சூடான விற்பனை மட்டு பிரம்பு வெளிப்புற சோபா\nபொத்தான் செல் பேட்டரி (0)\nமொபைல் தொலைபேசி பேட்டரி (0)\nமொபைல் தொலைபேசி சார்ஜர் (0)\nமோட்டார் சைக்கிள் பேட்டரி (0)\nமுதன்மை மற்றும் உலர் பேட்டரி (0)\nரிச்சார்ஜபிள் பேட்டரி & சார்ஜர் (0)\nசூரிய மின்கலங்கள் மற்றும் பேனல்கள் (1883)\nசேமிப்பு பேட்டரி சார்ஜர் (119)\nபிற பேட்டரி, சேமிப்பு பேட்டரி மற்றும் சார்ஜர் (16)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/2020/07/short-story-aduththa-thadavai.html", "date_download": "2020-11-29T22:32:14Z", "digest": "sha1:IXA4DNHMYUJ334CGKC25J6NFFNVKIDMP", "length": 32411, "nlines": 195, "source_domain": "valamonline.in", "title": "அடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா – வலம்", "raw_content": "\nHome / சிறுகதை / அடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா\nஅடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா\nஹாலில் டெலிபோன் மணி ஒலித்தது. நடேசன் எடுத்து “ஹலோ” என்றார்.\n“அங்கிள், நான் பாசு பேசறேன்.” உடைந்த குரலே காட்டிக் கொடுத்து விட்டது.\n“பத்து நிமிஷத்துக்கு மின்னே பெரியப்பா தவறிட்டார். டாக்டர் மோகன் வந்து பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணினார்.”\n“ஐய்யய்ய. ஸோ ஸேட். நான் கிளம்பி வரேன்.”\nராமுவும் நடேசனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தார்கள். சம வயது. ராமு கொஞ்ச வருஷமாகவே உடம்பு சரியில்லாமல் இருந்தார். நேற்றுக் கூட நடேசன் ராமுவைப் போய்ப் பார்த்து விட்டுத்தான் வந்தார். டாக்டர் நோயின் கடுமையைத் தாங்கும் சக்தி ராமுவுக்கு மிகவும் குறைந்து போய் விட்டது என்று சிவப்புக் கொடியைக் காட்டி விட்டுப் போனார். பாசு ராமுவின் அண்ணா பையன். சென்னையில் வேலையாய் இருக்கிறான். அவர் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாயிருக்கிறது என்று பெங்களூருக்கு இரண்டு நாள்கள் முன்னால் வந்திருந்தான்.\nநடேசன் வீட்டை விட்டு வெளியே வரும் போது ராகவேந்திரா கோயில் அர்ச்சகர் அவரைப் பார்த்துப் புன்னகை செய்தபடி கடந்து சென்று கோயிலுக்குள் நுழைந்தார். நடேசனுக்கு சாமா சாஸ்திரிகளின் ஞாபகம் வந்தது. அவருக்கும் ராமுவுக்கும் சாமாதான் குடும்ப வாத்தியார். குடும்ப டாக்டர், குடும்ப வக்கீல் என்பது போல. ராமுவின் வீட்டில் சாமா சாஸ்திரிகளுக்குச் சொல்லி அனுப்பியிருப்பார்கள்.\nஅவர் கையில் கட்டியிருந்த கடிகாரம் எட்டரை மணி என்றது. எட்டாவது கிராஸிலிருந்து பதினேழாம் கிராஸில் இருக்கும் ராமுவின் வீட்டுக்கு நடந்தே போய் விடலாம். இருந்தாலும் இந்த மாதிரியான சமயத்தில் உதவியாய் இருக்கக்கூடும் என்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.\nராமுவின் வீட்டு வாசலிலும், எதிர்ப்புறத்திலும் கார்களும் இரு சக்கர வண்டிகளும் நின்றிருந்தன. வாசலில் நின்றிருந்த ராமுவுக்கும் அவருக்குமான நண்பர்கள் சிறு தலையசைப்புடன் அவரைப் பார்த்தார்கள். அவர் வீட்டின் உள்ளே சென்றார். ஆண்களும் பெண்களுமாய் உறவினர்கள் கூட்டம். அவர்கள் எல்லோருக்கும் அவரை ஒரு குடும்ப உறுப்பினர் போலத் தெரியும். அப்போது பாசு வெளியிலிருந்து வருவதைப் பார்த்தார். பாசு அவரைப் பார்த்ததும் நெருங்கி வந்து சடலம் வைத்திருந்த குளிர்ப் பெட்டியருகே அழைத்துச் சென்றான். தூங்குவதைப் போலத்தான் ராமுவின் உடல் காட்சியளித்தது.\nஅவர் கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி வந்து பெட்டியின் மேல் இருகைகளையும் வைத்துக் கண்ணை மூடிக் கொண்டார். மனது அலைக்கழிந்தது. போனவர்களுக்கும் சரி, இருப்பவர்களுக்கும் சரி, சாவு எப்போதும் நிம்மதியைத்தருவதில்லை என்று நினைத்தார். அவர் கண்ணைத் திறந்ததும் பாசு அவரை ஒரு ஓரமாக அழைத்துச் சென்றான்.\n“எங்க இன்னும் சாமாவைக் காணம்” என்று பாசுவிடம் கேட்டார்.\n“அதைச் சொல்லத்தான் உங்களைக் கூட்டிண்டு இங்க வந்தேன். போன் பண்ணிக் கிடைக்கவே இல்லையேன்னு அவரோட ஆத்துக்கே போயிட்டுதான் இப்ப வரேன். அவர் ஊர்ல இல்லையாம். சிருங்கேரி போயிருக்காராம், மஹா சந்நிதானத்தைப் பாத்துட்டு வரதுக்கு. ஃபாமிலியோட போயிருக்கார்ன்னு ஆத்துல இருந்த அவ��த்து சமையக்காரர் சொன்னார்.”\n“அடக் கண்ராவியே. இப்ப என்ன பண்றது யாரைப் போய்த் தேடறது\n“சமையக்காரர், சாஸ்திரிகளோட போன் கெட்டுப் போயிருக்குன்னு அவர் பையனோட நம்பரைக் கொடுத்தார். அவனோட பேசினேன். அப்புறம் சாமாவே லயன்ல வந்தார். விஷயத்தைக் கேட்டதும் ரொம்ப வருத்தப்பட்டார். அவர் நாளைக்கு மத்தியானம் ஊருக்குத் திரும்பி வரார். அதனால இன்னிக்கும் நாளைக்கும் வேற வாத்யார் வச்சுண்டு பண்ணிடுன்னார்.”\nஅப்போது பாசுவின் அம்மா அங்கே வந்தாள். நடேசனைப் பார்த்ததும் தலையை அசைத்தாள். பாசுவிடம் ”ஹேமா அரை மணிக்கு மின்னால கிளம்பிட்டாளாம். இங்க பத்து, பத்தரைக்கு வந்துடுவேன்னு போன் பண்ணா” என்றாள்.\nஹேமா ராமுவின் ஒரே பெண். ஓசூரில் கொடுத்திருக்கிறது. பேர்தான் பெங்களூரிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரம் என்று. காரை எடுத்துக் கொண்டு வந்தாலும் பெங்களூருக்குள் நுழைந்ததும் எதிர்ப்படுகிற ராட்சச டிராஃபிக்கின் ராட்சசப் பல்லில் கடிபட்டு ஊருக்குள் வருவது புது அவதாரம் எடுத்தது போல்தான். பத்து மணிக்கு வர ஆகாது. பத்தரைக்கு வந்து விடலாம்.\nபாசுவின் தாயார் சென்றதும் பாசு அவரைப் பார்த்து “சாமா ரெண்டு வாத்யாரோட நம்பர் கொடுத்திருக்கார். அவர் ஆத்து வாசல்லேர்ந்தே ஒருத்தரைக் காண்டாக்ட் பண்ணினேன். அவர் எதோ சஷ்டியப்தபூர்த்தி நடத்திக் கொடுத்திண்டிருக்கேன்னார். இன்னொருத்தர் விஷயத்தைக் கேட்டுண்டுட்டு சாரி, என் பையனுக்கு உடம்பு சரியில்லேன்னு ஆஸ்பத்திரில இருக்கேன்னார்” என்றான்.\nநடேசன் “இப்ப வாத்யாரைத் தேடிண்டு போணுமா எனக்கு ராகவேந்திரா கோயில் அர்ச்சகரைத் தெரியும். அவரைக் கேட்டா யாராவது வாத்யாரை சொல்லுவாரான்னு பார்ப்பம்” என்று நடேசன் தன் கைபேசியை எடுத்தார்.\n“இருங்கோ, இருங்கோ. அந்த ரெண்டாவது சாஸ்திரிகள் இன்னொருத்தர் நம்பரைக் கொடுத்தார். அவர் இங்கதான் பக்கத்துல மில்க் கால்னி இருக்காராம். அவ்ருக்குப் போன் பண்ணினேன். ரிங் போயிண்டே இருந்தது. எடுக்கலை” என்றான் பாசு.\n“சே, இந்த சமயம் பாத்து சாமா இல்லை பாரேன்” என்றார் நடேசன். “அவரே வந்து எல்லா வேலையும் ஆரமிச்சிடுவர். அரிச்சந்திரா காட்ல இருக்கறவனையெல்லாம் அவருக்குத் தெரியும். அவன் க்ரிமேஷன் டைம் குடுக்கறதுக்குப் பதிலா அவர் அவன்கிட்ட எப்ப வருவோம்னு சொல்லிட்டுப் போ��ைக் கீழே வச்சிடுவர். கூப்பிட்ட குரலுக்கு ஒண்ணு ரெண்டு அசிஸ்டண்டும் கை வசம் இருப்பா. எல்லாத்துக்கும் மேல நம்மாத்துல பண்றதுக்கு பணத்தைப் பத்திப் பேச மாட்டாரே. ஹூம். இப்போ முதல்ல வாத்யாரைக் கண்டு பிடிக்கணும். அவரை வச்சுண்டு மத்த ஏற்பாடெல்லாம் செய்யணும். ஹேமாவும் வந்துட்டான்னா, நல்ல வேளையா அப்புறம் வெளியூர்லேந்து வேற யாரும் வரதுக்கில்லை.”\nஅப்போது பாசுவின் கைபேசி ஒலித்தது. அதைப் பார்த்து விட்டு “மில்க் கால்னி வாத்யார்தான். நீங்களும் கேளுங்கோ” என்று லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டு “ஹலோ” என்றான்.\n“ஐ’ம்.சேஷு. தேர் வாஸ் எ மிஸ்ட் கால்” என்றது மறுமுனைக் குரல்.\n“குட்மார்னிங். என் பேர் பாசு. மல்லேஸ்வரம் செவென்டீன்த் கிராஸிலிருந்து பேசுகிறேன். நான்தான் உங்களுக்குப் போன் பண்ணினேன்” என்றான் பாசு ஆங்கிலத்தில். தொடர்ந்து தமிழில் ”காலங்காத்தால உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன்” என்றான்.\n“அதெல்லாம் ஒண்ணுமில்லே. சொல்லுங்கோ” என்றார் சேஷு.\n“என் பெரியப்பா இன்னிக்கிக் கார்த்தால தவறிட்டார். உங்க நம்பரை ராமநாத வாத்யார் குடுத்தார்..”\n” என்று கேட்டார் சேஷு.\n“இல்லை. சாமா வாத்யார்” என்றான் பாசு.\n மல்லேஸ்வரத்தில பதினஞ்சாவது கிராஸிலேயே ரெண்டு சாமா இருக்காளே” என்று சேஷு சிரித்தார். “கார் வச்சுண்டு இருக்கறவரா இல்லே சைக்கிள்ல வருவாரே அவரா இல்லே சைக்கிள்ல வருவாரே அவரா” என்று கேட்டார் சேஷு.\nநடேசனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அடக்கிக் கொண்டு புன்னகை புரிந்தார். பாசுவும் அதே இக்கட்டில் இருந்தான்.\n“தெரியலையே. ஒரு நிமிஷம் இருங்கோ” என்ற பாசு நடேசனைப் பார்த்தான்.\nஅவர் “கார் வச்சிண்டிருக்கறவர்” என்றார்.\nபாசு “கார் வச்சிண்டிருக்கற வாத்யார்தான்” என்றான்.\n“ஓ, அப்ப அவர் பதினஞ்சாம் கிராஸ் அப்ல இருக்கறவர். சைக்கிள் வச்சிண்டிருக்கிறவர் பதினஞ்சாம் கிராஸ் டவுன்ல இருக்கார்” என்றார் சேஷு.\n“சாமா வாத்யார் நாளைக்கு மத்தியானம் ஊருக்கு வந்துடறார். அதனால இன்னிக்கும் நாளைக்கும் நீங்க பண்ணி வைக்கணும். நாங்க இப்ப உங்களைப் பாக்கக் கிளம்பி வரட்டுமா\n“வாங்கோளேன்” என்றார் சேஷு. “அட்ரஸ்சை எஸ்செம்மெஸ் பண்றேன். நீங்க வர எத்தனை நாழி ஆகும் ஒரு கால் மணியிலே வந்துடுங்கோ” என்று அவரே கேள்வி கேட்டு அவரே பதிலையும் தந்து வி���்டார்.\nஅவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.\n“இந்த சேஷு சீக்கிரம் வந்துடுறவர் மாதிரிதான் தோணறது. சீக்கிரம் வந்தா சீக்கிரமா காரியங்களை எல்லாம் பண்ணிடலாம்” என்றபடி காரில் ஏறி உட்கார்ந்தார். பாசு அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.\nபதினேழாவது கிராஸிலிருந்து எட்டாவது மெய்ன் மேலே நேராகச் சென்று எதிர்ப்பட்ட பாலத்தின் மீது ஏறி இறங்கியதும் வலது பக்கம் தென்பட்ட சிறிய சாலையில் ஒரு போர்டில் மில்க் கால்னி என்றிருந்தது. அவர்கள் சேஷுவின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அமுக்கியதும் கதவு திறந்தது. கதவைத் திறந்த இளைஞனுக்கு முப்பது வயதிருக்கும். நல்ல உயரம். பளீரென்று வெள்ளை நிறம், நெற்றியில் கைகளில் மார்பில் விபூதி பட்டைகள் வெளேரென்று மின்னின. இடுப்பில் வெள்ளைப் பஞ்சகச்சம், மார்பில் மாலையாக வெள்ளை உத்தரீயம். மிகுந்த மரியாதையை எழுப்பும் தோற்றம்.\nநடேசனைப் பார்த்து “நமஸ்காரம்” என்றார். பாசுவைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். “நான் சேஷு” என்றார்.\n“நீங்க இவ்வளவு யங்கா இருப்பேள்ன்னு நான் நினைக்கலை” என்றான் பாசு.\n“அது உங்க தப்பு இல்லை” என்று சேஷு சிரித்தார். “என் உத்தியோகம் என் பேர் இத ரெண்டையும்தான் பழிக்கணும்.”\nநடேசனும் பாசுவும் புன்னகை செய்தார்கள்.\n“நானும் வெளில இன்னிக்கிப் போறதா இருந்தேன். மடத்துல ஒரு வாரமா பாராயணம் நடந்துண்டு இருக்கு. ஆனா நீங்க துக்க சமாச்சாரத்தை வச்சுண்டு கூப்பிட்டேள். மனுஷாள் துக்கத்துக்கு நிவர்த்தி கிடையாதுன்னு இல்ல. ஆனா ப்ராப்தம் இருக்கற வரைக்கும் அனுபவிச்சுண்டுதான் இருக்கணும். இல்லியா நீங்க கேட்டப்போ என்னால முடிஞ்சதுன்னு சரீன்னுட்டேன். ஆனா நான் அவ்வளவா இந்தக் காரியத்தை எடுத்துக்கறதில்லை.”\nசேஷு துக்கம் ஒலிக்கும் குரலில் சொன்னார். சற்று மனதைப் பிழிகிற குரலாயிருந்தது. அவர்கள் இருவரும் எதுவும் சொல்லத் தோன்றாதவர்களாய்த் தலையை ஆட்டினார்கள்.\n“ஊர்லேந்து வரவேண்டியவா எல்லாரும் வந்தாச்சா இல்ல யாருக்காவது காத்துண்டு இருக்கணுமா இல்ல யாருக்காவது காத்துண்டு இருக்கணுமா” என்று கேட்டார் சேஷு.\n“ஒரே பெண், ஒசூரிலிருந்து வந்துண்டிருக்கா. பத்தரைக்கு வந்துடுவா” என்று நடேசன் சொன்னார்.\n“எங்க எடுத்துண்டு போய்க் காரியம் பண்ணறதா இருக்கேள் எரிக்கிறேளா” என்று சேஷு கேட்டார்.\n“அரிச்சந்திரா காட் தான பக்கத்தில இருக்கு. அங்கயே போயிடலாம்னு இருக்கோம். எலெக்ட்ரிக்தான். அங்க உங்களுக்கு தெரிஞ்சவா இருக்காளா” என்று பாசு கேட்டான்.\n பைசாதான் தெரிஞ்சவா. அது எல்லாரையும் வாங்கிண்டு வந்துடுமே” என்றார் சேஷு. “ஒரு போன் பண்ணினா ஆச்சு.”\nபிறகு நடேசனிடம் “இன்னிக்கி வியாழக்கிழமை. பத்தேமுக்கால்லேந்து ஒண்ணே முக்காலுக்குள்ள சாஸ்த்ரோக்தமா நேரம் நன்னா இருக்கு. அந்த சமயம் அரிச்சந்திரா காட் போய்க் காரியத்தையெல்லாம் முடிச்சிண்டுடலாம் இல்லையா’ என்று கேட்டார் சேஷு.\nநடேசன் “அதுவும் சரிதான். முடிச்சுட்டு ஆத்துக்கு வந்து எல்லாரும் ஸ்நானம் பண்ணினதுக்கப்புறம் அவாளுக்குப் பசியாற ஏதாவது தரணுமே. அதுக்கு சரியாயிருக்கும்” என்றார்.\n ரெண்டு நிமிஷம் இருங்கோ. என் பையை எடுத்துண்டு வந்துடறேன்” என்று சேஷு உள்ளே போனார்.\nபாசு நடேசனிடம் “ நாம இவர்ட்ட பணம் கொடுக்கறதைப் பத்திப் பேசவே இல்லையே\n“இப்ப வரப்போ கேட்டுடலாம்” என்றார் நடேசன்.\nசற்று நேரத்தில் கையில் பையுடனும், தலையில் ஹெல்மெட்டுடனும் சேஷு வந்தார்.\n நாங்களே உங்களை அழைச்சுண்டு போயிட்டுக் கொண்டு வந்து விட்டுடறோமே கார் இருக்கு” என்றார் நடேசன்.\n“பரவாயில்ல. மசானத்துக்குப் போறோம். அங்க முன்னே பின்னே ஆனாலும் ஆகலாம். அதுக்கப்புறம் நீங்க என்னை இவ்ளோ தூரம் கூட்டிண்டு வந்து கொண்டு விட்டுட்டுத் திரும்ப ஆத்துக்குப் போய் ஸ்நானம் எல்லாம் பண்ணறதுக்கு ரொம்ப லேட்டாயிடும். சரி, வாங்கோ. போகலாம்” என்றார் சேஷு.\nபாசு எழுந்தபடி “ நாங்க உங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லலியே\n“உங்க இஷ்டம்” என்று சிரித்தார் சேஷு.\n“இல்லை. நீங்களே சொல்லிட்டா ஆச்சு” என்றார் நடேசன்.\n“என் கூட ஒரு அசிஸ்டன்ட் மாமா வருவார். அவரை நேரா பதினேழாம் கிராசுக்கே வரச் சொல்லியிருக்கேன். அப்புறம் அரிச்சந்திரா காட்ல, க்ரிமட்டேரியம் ஆபீஸ்ல இருக்கற ஆபீஸர்லேந்து பியூன் வரைக்கும், அதுக்கப்புறம் வெட்டியான் இருப்பான் அவனுக்குன்னு எல்லாருக்கும் கொடுக்கணும் ரெண்டு நாளைக்கும். எல்லாம் சேத்து பதினைஞ்சாயிரம் கொடுங்கோ” என்றார்.\nபாசு நடேசனைப் பார்த்தான். அவர் எதுவும் சொல்வதற்கு முன்பு அவன் சேஷுவிடம் “கொஞ்சம் ஜாஸ்தியா இரு���்காப்ல இருக்கே” என்றான்.\n“இதுக்குத்தான் நான் உங்க இஷ்டம்னேன்” என்றார் சேஷு.\n“நீங்க சொல்றது சரிதான். ஆனா ரெண்டு நாளைக்கு ஜாஸ்தியா இருக்கு. அடுத்த தடவை நீங்க இந்த மாதிரி காரியத்துக்கு வரப்போ…”\nபாசு முடிப்பதற்கு முன்னாலேயே சேஷு திடுக்கிட்டு “என்னது” என்று வெலவெலத்து நின்றார்.\nTags: வலம் ஆகஸ்ட் 2020 இதழ், ஸிந்துஜா\nPrevious post: மகத்தான வெற்றி பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி\nNext post: வலம் ஆகஸ்ட் 2020 இதழ்\nவலம் நவம்பர் 2020 இதழ்\nதிருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு\nஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்\nஇந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2019/201908002.html", "date_download": "2020-11-29T22:20:50Z", "digest": "sha1:FFU34ZPPS2JQKACO3PLANN5KUYCWS6PP", "length": 16274, "nlines": 204, "source_domain": "www.agalvilakku.com", "title": "சென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஆகஸ்டு 2019\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 20, 2019, 07:25 [IST]\nசென்னை: சென்னை கடற்கரை பகுதிகளில் ஞாயிறு (18-08-2019) இரவு, திடீரென நீல நிறத்தில் அலைகள் காட்சியளித்த விஷயம் பெரும் பரபரப்பாக மாறியுள்ளது.\nஇதற்கு முன்பாக பல்வேறு கடல் பகுதிகளிலும் இதுபோன்ற நீல நிற அலைகள் எழுந்துள்ளன என்றாலும் சென்னைக்கு இந்த அனுபவம் புதிது.\nஇதனால் இப்படியான அலைகள் ஏன் ஏற்படுகின்றன, இதனால் ஆபத்து உண்டா, இயல்பானதுதானா என்பது குறித்து கடல்சார் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nகடலில் உள்ள சில வகை நச்சுத்தன்மை கொண்ட பாசிகள், தங்களை உண்ண வரும் சிறிய மீன்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள உமிழும் ஒளிதான் இப்படி நீல நிறத்தை எதிரொலித்திருக்கும் எனத் தெரிகிறது.\nஇவ்வாறு நீல வண்ணம் வெளிப்படும்போது பெரிய வகை மீன்கள் அப்பகுதிக்கு வந்து, சிறிய மீன்களை பிடித்து சாப்பிட்டுவிடுமாம். இதனால் இந்த பாசிகள், அப்பாடா என்று நிம்மதியடையும்.\nபார்க்க அழகாக இருக்கும், ஆனால் ஆபத்து இவை உருவாக்கும், அதன் வருகை நல்ல செய்தியாக இருக்காது.\nநொக்டிலுகா என்பது பிளாங்க்டோனிக் உயிரினங்களின் (diatoms) கொடூரமான வேட்டையாடுபவர்களாக அறியப்படுகிறது. இது கடல் உணவு சங்கிலியை சீர்குலைக்க வழிவகுக்கும். இவை அதிக அளவு அம்மோனியாவையும் வெளியேற்றுகின்றன, இதனால் பெரிய அளவில் மீன்கள் செத்து குவியும் வாய்ப்பு உள்ளது.\nஇந்த பாசி திட்டுகள் கடலோர மாசுபாடு மற்றும் கழிவுகள் வெளியேறுவதன் காரணமாக ஏற்படுவது உண்டு.\nஅரபிக் கடல் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த 2000மாவது ஆண்டு முதல் அடிக்கடி நடக்கிறது. அரபிக் கடல் மேற்பரப்பு நீர் வெப்பமயமாகுவதும், ஊட்டச்சத்து பாய்ச்சல் குறைந்ததும் இதுபோன்ற பாசிகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று அறியப்பட்டுள்ளது.\nகோவா, மும்பை மற்றும் கேரளாவின் நீர் நிலைகளில் பாசிகள் அதிகம் காணப்படுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாள, சூப்பர் ஹிட் திரைப்படமான கும்பலங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில், இதுபோன்ற பாசி பளபளப்பு காட்சி இடம்பெற்றது நினைவிருக்கலாம்.\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல���வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\n2020 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nபுதிர்ப் பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2640161", "date_download": "2020-11-30T00:17:09Z", "digest": "sha1:J2CCAWGUL5XKKUNEQYCVGFROMNIWH7OT", "length": 16773, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| தினமலர் செய்தி எதிரொலி சைக்கிள் சவாரிக்கு அனுமதி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nதினமலர் செய்தி எதிரொலி சைக்கிள் சவாரிக்கு அனுமதி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஐதராபாதுக்கு பா.ஜ., மேயர்: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா நவம்பர் 30,2020\nஏழு பேர் விரைவில் விடுதலை\n'ட்ரோன்'களை அழிக்கும் கருவி: ராணுவத்துக்கு வழங்க முடிவு நவம்பர் 30,2020\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு... புதிய வாய்ப்பு'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம் நவம்பர் 30,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகொடைக்கானல் : ஊரடங்கில் தளர்வு அளித்துள்ளதால், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nதோட்டக்கலை பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. சைக்கிள், குதிரை சவாரி தடை தொடர்ந்தது. இதை நம்பி தொழில் நடத்துவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, சில தினங்களுக்கு முன் தினமலர் இதழில் செய்தி வெளியானது.இந்நிலையில் சைக்கிள் சவாரிக்கு அனுமதி அளித்து சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அறிவிப்பு வெளியிட்டார். நேற்று (அக்.25) முதல் சுற்றுலா பயணிகள் சைக்கிள் சவாரிக்கு அனுமதிக்கப்பட்டனர். இதே போல் படகு, குதிரை சவாரிக்கும் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n2. விளாம்பட்டிக்கு கூடுதல் பஸ் தேவை\n4. பழநியில் குவிந்த பக்தர்கள்\n5. கார்த்திகை விளக்கு விற்பனை மந்தம்\n1. கொடைக்கானல் ரோட்டில் புதர்களால் விபத்து அபாயம்\n1. பெண் ஊழியரிடம் பணம் பறிப்பு\n2. தி.மு.க., பிரமுகர் கொலை நால்வருக்கு குண்டாஸ்\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-11-29T23:19:16Z", "digest": "sha1:BDZ3TJNHAXWYRYQDQEIPAMA3MIRLWBWT", "length": 9787, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஏற்காடு", "raw_content": "திங்கள் , நவம்��ர் 30 2020\nஇதுவா பழங்குடி மாணவருக்கான சமூகநீதி\nஊரடங்கு தளர்வில் மெரினா கடற்கரையில் அனுமதி இல்லை: சென்னை மக்கள் ஏமாற்றம்\nதமிழகத்தில் நவ.30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் திறக்க...\n7 மாதங்களுக்குப் பின்னர் ஏற்காட்டுக்கு பேருந்துகள் இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி\nவெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என அரசு தகவல்:...\nசுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டியது ஒகேனக்கல், ஏற்காடு\nசுற்றுலாவுக்கு அனுமதி வழங்கியபோதும் ஒகேனக்கல் இயல்பு நிலைக்கு திரும்பாததால் தொழிலாளிகள் தவிப்பு\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nஏற்காடு ஏரியில் ரூ.48 லட்சம் மதிப்பில் படகு துறை சீரமைப்பு பணி\nமத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு...\nமலைப்பகுதிகளில் மத்திய அரசின் இ-பாஸ் வழிமுறை என்ன- விரிவாக விளம்பரப்படுத்த அரசுக்கு உயர்...\nஏற்காட்டில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய மக்கள் வலியுறுத்தல்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/2", "date_download": "2020-11-29T21:49:45Z", "digest": "sha1:ULNALQTSV262AULAX3RI22XMB65NQJTV", "length": 9856, "nlines": 90, "source_domain": "www.themainnews.com", "title": "விளையாட்டு 2 - The Main News", "raw_content": "\n15 மாணவர்களுக்கு தலா ரூ.25,000 உதவி.. S.P.வேலுமணி வழங்கினார்\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nஐபிஎல் பிளே ஆஃப் தகுதி சுற்றுக்கான தேதி, இடங்கள் அறிவிப்பு.. துபாயில் நவம்பர் 10ம் தேதி இறுதிப்போட்டி..\nஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுகள் மற்றும் இற���திப் போட்டிகள் துபாய் மற்றும் அபு தாபி மைதானங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மும்பை, அக்-26 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக\nகொல்கத்தாவிடம் 10 ரன்களில் தோல்வி.. யார் காரணம்\nதுபாய், அக்-8 ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய கொல்கத்தா\n ஐபிஎல்லில் கம்பேக் கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..\nதுபாய், அக்-5 சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது தோல்வியால் சோர்ந்து கிடந்த ரசிகர்கள் இந்த போட்டியில் சென்னை\nஐபிஎல்.. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த சி.எஸ்.கே…\nதுபாய், செப்-30 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில்\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை, டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாய், செப்-26 சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஐபிஎல்: விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம்\nஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, செப்-25 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது லீக் ஆட்டத்தில்\nபெங்களுரூ அணியை 109 ரன்களுக்குள் சுருட்டி பஞ்சாப் அணி அபார வெற்றி..\nஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. துபாய், செப்-25 ஐபிஎல் கிரிக்கெட்டின் 6-வது போட்டியில் பஞ்சாப்\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்..\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மும்பை, செப்-24 ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன்\nஐபிஎல் கிரிக்கெட்.. சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. துபாய், செப்-23 சென்னை சூப்பர் கிங்��் – ராஜஸ்தான்\nஐபிஎல் கிரிக்கெட்.. முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nதுபாய், செப்-20 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி\n15 மாணவர்களுக்கு தலா ரூ.25,000 உதவி.. S.P.வேலுமணி வழங்கினார்\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pwachennai.com/?page_id=17", "date_download": "2020-11-29T23:01:17Z", "digest": "sha1:QL5C5NQWXRYVS462SJYC2OOKDRVHJ4H2", "length": 5676, "nlines": 47, "source_domain": "pwachennai.com", "title": "வேலை வாய்ப்பு – PWA CHENNAI", "raw_content": "\nHome » வேலை வாய்ப்பு\nபட்டதாரிகளுக்கு 42 ஆயிரம் சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 417 தரத்திலான 145 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 417 பணி: Probationary Officer (PO) (எஸ்சி – 62, எஸ்டி – 31, ஓபிசி – 112, பொதுப்பிரிவினர் – 212) தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது இணையான தகுதிகள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி […]\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 62 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் நிரப்பப்பட உள்ள 21 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்: R1/ 14192 /2018 Dated: 25.07.2018 பணி: ஓட்டுநர் (Driver) காலியிடங்கள்: 21 சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000 தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 30.06.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். […]\nடிஆர்டிஓ-வில் 50 ஆயிரம் சம்பளத்தில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை\nஇந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் ‘பி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துறையைச் சேர்ந்த தகுதியான டிப்ளமோ, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.: CEPTAM-09/STA-B மொத்த காலியிடங்கள்: 494 பணி: Senior Technical Assistant ‘B’ (STA ‘B’) துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Agriculture – 04 2. Automobile Engineering – 06 3. Botany – 03 4. Chemical Engineering […]\nபரவர் நலப்பேரவை - உயர் கல்வி வழிகாட்டு முகாம் - 2019\nஇளையோர் கலந்து பயன்படுத்த வேண்டும். (0%, 0 Votes)\nதேவையற்றது. (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2020-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-29T22:25:07Z", "digest": "sha1:JXNFQARLPH3HPWRPJ5S3QZAVUYSJJDBD", "length": 8427, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "கங்கைநதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும் |", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nகங்கைநதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும்\nகங்கைநதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும் என்று மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\nமும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் பேசிய கட்கரி, ''நமாமி கங்கை திட்டத்தின்கீழ் செயல்படும் 221 திட்டங்களும் முடிவடையும் தறுவாயில் உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.22,238 கோடி ஆகும்.\nவேலை நடைபெறும் வேகத்தை பொறுத்து, மார்ச் 2020-ல் கங்கைநதி முழுமையாக சுத்தமாகும். இது கடினமான காரியம் தான். ஆனாலும் இதை செய்து முடிப்போம்.கங்கைநதி மட்டுமல்லாது கிளை நதிகளையும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.\nநமாமி கங்கா இலக்கின்கீழ் செயல்படும் 221திட்டங்களில் 191 திட்டங்கள் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளில் அதிகப்படியான மாசுக்குக் காரணமாக இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கிராமப்புற சுத்திகரிப்பைக் கையாளும் விதமாக அமைக்கப் பட்டுள்ளன'' என்றார்.\nபாராளுமன்ற தேர்தலுக்குள் கங்கை, யமுனை நதிகள் தூய்மை…\n2019-ம் ஆண்டுக்குள், 80% கங்கை நதி சுத்தம் செய்யப்படும்\nசில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்கு வரத்து\nவேளாண் மசோத நாடாளுமன்றதில் நிறைவேற்றியது\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன்னதாகவே கொள்முதல்\nசானிடைசர் பாட்டில் உற்பத்தியில் தன்ன� ...\nஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா ம� ...\nஅடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்க� ...\nநீர்வழிப் போக்குவரத்துக்கு தயார்: நித� ...\nநமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு நிலம் � ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/festivals/festivals.html", "date_download": "2020-11-29T22:22:03Z", "digest": "sha1:3LHEYY6L5FMVLOZC2JV662LDNP3QLHVB", "length": 9189, "nlines": 184, "source_domain": "www.agalvilakku.com", "title": "திருவிழாக்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/the-first-wave-of-the-corona-over", "date_download": "2020-11-29T21:59:53Z", "digest": "sha1:BSN24NNZFDGAVWBX3SXOQYJM47Q5EQMM", "length": 39280, "nlines": 277, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "கொரோனா முதல் அலை ஓய்ந்துவிட்டதா? - மருத்துவர் விளக்கம்", "raw_content": "\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்���ி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி:...\nராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 8 மாவட்டங்களில்...\nகொரோனா மருந்து: வேண்டாம் என்கிறது WHO\nஆக்ஸ்போடு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில்...\nகலிஃபோர்னியாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு...\nலக்ஷ்மி விலாஸ், டிபிஎஸ் வங்கிகள் இணைக்கும் நடவடிக்கையில்...\n“மயானத்திற்கு செல்ல பாதை இல்லை” - தாயின் உடலை...\n'மக்களுக்காக விரைவான தட்கல் ஆப் தந்தது குற்றமா\nஅமைச்சர் விஜயபாஸ்கர் செல்லவிருந்த விமானத்தின்...\nநெருப்பு நதிபோல் காட்சியளித்த மேட்டூர் அந்திவானம்...\nகொரோனா முதல் அலை ஓய்ந்துவிட்டதா\nகொரோனா முதல் அலை ஓய்ந்துவிட்டதா\nகோவிட்-19 எனும் சுவாசப்பாதை பெருந்தொற்று பற்றி நாம் அறிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகின்றது. இந்நிலையில் நோய் குறித்த அறிவு, அது பரவும் விதம், அதை தடுப்பது எப்படி நோய் குறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும் நோய் குறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய பேசிவிட்டோம். இப்படி இருக்கையில் இன்று இரண்டாம் அலை குறித்த பேச்சு வருகின்றது. கொரோனா முதல் அலை நம்மைக் கடந்து சென்றுவிட்டதா என்பது குறித்து நிறைய பேசிவிட்டோம். இப்படி இருக்கையில் இன்று இரண்டாம் அலை குறித்த பேச்சு வருகின்றது. கொரோனா முதல் அலை நம்மைக் கடந்து சென்றுவிட்டதா என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா ‘’ஆம். எடுக்கப்படும் பரிசோதனைகளில் பாசிட்டிவ் ஆகும் சதவிகிதம் பெரும்பான்மை மாவட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 5%க்குள் இருக்கிறது. பல இடங்களில் அது 2%க்குள் வந்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு அட்மிட் செய்யப்படுபவர்களை விட நோய் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் அதிகமாகி வருகின்றனர். Bed occupancy rate 10%க்கும் கீழ் வந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மரணங்கள் நாம் உச்சத்தில் இருந்த மாதங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு குறைந்துவிட்டது. இவையனைத்தையும் நம்மை முதல் தொற்று அலை கடந்திருப்பதின் முக்கிய புள்ளிகளாகக் கொள்ளலாம். கேரளா, புது டெல்லி போன்ற இடங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை அடித்து வரும் நிலையி��் நமக்கும் அவ்வாறு நிகழும் சாத்தியம் இருக்கின்றதா என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா ‘’ஆம். எடுக்கப்படும் பரிசோதனைகளில் பாசிட்டிவ் ஆகும் சதவிகிதம் பெரும்பான்மை மாவட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 5%க்குள் இருக்கிறது. பல இடங்களில் அது 2%க்குள் வந்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு அட்மிட் செய்யப்படுபவர்களை விட நோய் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் அதிகமாகி வருகின்றனர். Bed occupancy rate 10%க்கும் கீழ் வந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மரணங்கள் நாம் உச்சத்தில் இருந்த மாதங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு குறைந்துவிட்டது. இவையனைத்தையும் நம்மை முதல் தொற்று அலை கடந்திருப்பதின் முக்கிய புள்ளிகளாகக் கொள்ளலாம். கேரளா, புது டெல்லி போன்ற இடங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை அடித்து வரும் நிலையில் நமக்கும் அவ்வாறு நிகழும் சாத்தியம் இருக்கின்றதா தமிழகத்தின் நிலை குறித்த வாதங்களில் அறிவியலாளர்கள் இருவேறு கருத்துகளை முன்வைக்கின்றனர் முதல் கூற்று, இது Hypothesis மட்டுமே. இதற்கு அறிவியல் பூர்வமான சாட்சிகள் இல்லை. தமிழகத்தில் முதல் அலை என்பதே மிகப் பெரியதாகவும் நீண்ட நாட்கள் நீடிக்கக்கூடியதாவும் இருந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள், முதல் அலையின் நீட்சியாகத் தொடர்ந்து பெரும் அலையாக மாறி தற்போது அடங்கி இருக்கிறது. தமிழகத்தின் 60% முதல் 90% மக்கள் கொரோனா தொற்றை தெரிந்தோ தெரியாமலோ பெற்று விட்டனர். அதனால் தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் உருவாகிவிட்டது. இரண்டாம் ஹைபோதிசிஸ் தமிழகத்தின் முதல் தொற்று மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. ஆனால் பெருத்தொற்றின் வீரியத்தை நாம் உணர ஜூன் ஜூலை ஆனது. இதற்கு இடைப்பட்ட மூன்று மாதங்கள் நமது மாநிலத்தில் நிகழ்ந்தது OVER DISPERSION எனும் நிகழ்வாகும். அதாவது தொற்று சமூகத்தில் பரவி வந்தாலும் வெளியே தெரியாது. ஆனால் சிறிது சிறிதாகப் பரவி குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு கொள்ளை நோயாக உருமாறும். இதே OVER DISPERSION விசயம் சீனாவில் வூஹானில் நிகழ்ந்தது. அக்டோபர் மாதத்தில் இருந்தே கொரோனா தொற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில் டிசம்பர் மாத இறுதியில்தான் அது அங்கு தலைவலி தரும் விசயமாக மாறியது. கொரோனா தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் குறித்த விசயத்தில் பல ஆய்வுகளும் இந்த தொற்றின் secondary attack rate 20-30% என்றே குறிப்பிடுகின்றன. அதாவது குடும்பத்தில் முதன்முதலில் தொற்று ஏற்படும் ஒருவர் Index case என்று அழைக்கப்படுவார். அவரிடம் இருந்து எத்தனை உறுப்பினர்களுக்கு தொற்று பரவுகிறது தமிழகத்தின் நிலை குறித்த வாதங்களில் அறிவியலாளர்கள் இருவேறு கருத்துகளை முன்வைக்கின்றனர் முதல் கூற்று, இது Hypothesis மட்டுமே. இதற்கு அறிவியல் பூர்வமான சாட்சிகள் இல்லை. தமிழகத்தில் முதல் அலை என்பதே மிகப் பெரியதாகவும் நீண்ட நாட்கள் நீடிக்கக்கூடியதாவும் இருந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள், முதல் அலையின் நீட்சியாகத் தொடர்ந்து பெரும் அலையாக மாறி தற்போது அடங்கி இருக்கிறது. தமிழகத்தின் 60% முதல் 90% மக்கள் கொரோனா தொற்றை தெரிந்தோ தெரியாமலோ பெற்று விட்டனர். அதனால் தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் உருவாகிவிட்டது. இரண்டாம் ஹைபோதிசிஸ் தமிழகத்தின் முதல் தொற்று மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. ஆனால் பெருத்தொற்றின் வீரியத்தை நாம் உணர ஜூன் ஜூலை ஆனது. இதற்கு இடைப்பட்ட மூன்று மாதங்கள் நமது மாநிலத்தில் நிகழ்ந்தது OVER DISPERSION எனும் நிகழ்வாகும். அதாவது தொற்று சமூகத்தில் பரவி வந்தாலும் வெளியே தெரியாது. ஆனால் சிறிது சிறிதாகப் பரவி குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு கொள்ளை நோயாக உருமாறும். இதே OVER DISPERSION விசயம் சீனாவில் வூஹானில் நிகழ்ந்தது. அக்டோபர் மாதத்தில் இருந்தே கொரோனா தொற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில் டிசம்பர் மாத இறுதியில்தான் அது அங்கு தலைவலி தரும் விசயமாக மாறியது. கொரோனா தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் குறித்த விசயத்தில் பல ஆய்வுகளும் இந்த தொற்றின் secondary attack rate 20-30% என்றே குறிப்பிடுகின்றன. அதாவது குடும்பத்தில் முதன்முதலில் தொற்று ஏற்படும் ஒருவர் Index case என்று அழைக்கப்படுவார். அவரிடம் இருந்து எத்தனை உறுப்பினர்களுக்கு தொற்று பரவுகிறது என்பதே secondary attack rate. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அதில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர் மேற்கொண்டு இன்னும் ஒருவருக்கு மட்டுமே தொற்றை பரப்புகிறார். எனவே இந்த தொற்றுக்கு எதிரான நேரடி எதிர்ப்பு சக்தியை 30-40% இதுவரை அடைந்திருப்பார்கள் என்று நம்பலாம். ஆனாலும் கொரோனாவுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் உருவாக 60-70% பேருக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்க வேண்டும் என்று ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. இருப்பினும் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் லாக்டவுன் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். கடந்த முப்பது நாட்களில் பிரச்சனைக்குரிய அளவில் தொற்று அதிகமாகவில்லை. மக்கள் கொரோனா நோய்க்கு அட்மிட் ஆகும் நிலையும் அதிகரிக்கவில்லை. மரணங்களும் குறைந்துள்ளன.இந்த நிலை உண்மையிலேயே நமது சமூகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று இப்போதைக்கு தெரிகின்றது. இருப்பினும் தீபாவளி பண்டிகைக் காலம், பல மாதங்கள் தள்ளிப்போன திருமண வைபவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய இடங்களில் மக்கள் மிகவும் நெருக்கமாக கூடிப் பிரிந்துள்ளனர். சென்னை , மதுரை , சேலம் போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த கிராமங்களுக்கு பண்டிகையை கொண்டாடச் சென்று திரும்பியுள்ளனர். இத்தனையும் நிகழ்ந்த பின்னும் இன்னும் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் தொற்று சதவிகிதம் கூடவில்லை என்றால் தமிழ்நாடு தற்போதைக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரவலில் நிறைவு நிலை(Saturation) அடைந்து இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். இனிவரும் இரண்டு வாரங்கள் தொற்றைப் பெற்றவர், தொற்றைப் பெறாதவருக்கு நோயைப் பரப்பாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதை எப்படிச் செய்வது என்பதே secondary attack rate. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அதில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர் மேற்கொண்டு இன்னும் ஒருவருக்கு மட்டுமே தொற்றை பரப்புகிறார். எனவே இந்த தொற்றுக்கு எதிரான நேரடி எதிர்ப்பு சக்தியை 30-40% இதுவரை அடைந்திருப்பார்கள் என்று நம்பலாம். ஆனாலும் கொரோனாவுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் உருவாக 60-70% பேருக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்க வேண்டும் என்று ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. இருப்பினும் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் லாக்டவுன் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். கடந்த முப்பது நாட்களில் பிரச்சனைக்குரிய அளவில் தொற்று அதிகமாகவில்லை. மக்கள் கொரோனா நோய்க்கு அட்மிட் ஆகும் நிலையும் அதிகரிக்கவில்லை. மரணங்களும் குறைந்துள்ளன.இந்த நிலை உண்மையிலேயே நமது சமூகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று இப்போதைக்கு தெரிகின்றது. இருப்பினும் தீபாவளி பண்டிகைக் காலம், பல மாதங்கள் தள்ளிப்போன திருமண வைபவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய இடங்களில் மக்கள் மிகவும் நெருக்கமாக கூடிப் பிரிந்துள்ளனர். சென்னை , மதுரை , சேலம் போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த கிராமங்களுக்கு பண்டிகையை கொண்டாடச் சென்று திரும்பியுள்ளனர். இத்தனையும் நிகழ்ந்த பின்னும் இன்னும் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் தொற்று சதவிகிதம் கூடவில்லை என்றால் தமிழ்நாடு தற்போதைக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரவலில் நிறைவு நிலை(Saturation) அடைந்து இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். இனிவரும் இரண்டு வாரங்கள் தொற்றைப் பெற்றவர், தொற்றைப் பெறாதவருக்கு நோயைப் பரப்பாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதை எப்படிச் செய்வது சமூகத்தில் பெரும்பான்மை 75%-80% மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவ வேண்டும். முதியோர்கள் எக்காரணம் கொண்டும் அடுத்த ஒரு மாதம் வெளியே வரக்கூடாது. தனிமனித இடைவெளியை பேண வேண்டும். மேற்சொன்னவற்றை செய்தால் ஏற்கெனவே மிகக்குறைவான அளவில் சமூகத்தில் இருக்கும் தொற்று அடுத்தவருக்குப் பரவாமல் மீண்டும் ஒரு அலையாக மாறாமல் நம்மால் தடுத்திட முடியும். சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் இதைச் செய்தால் தமிழகம் 2020ஐ வெற்றிகரமாகக் கடந்து செல்லும் என்றே நம்புகிறேன் உலகின் எங்கோ ஒரு நகரத்தில் இருந்து தொடங்கிய கொள்ளை நோய் உலகின் அனைத்து இடங்களுக்கும் சென்று பெருந்தொற்றாக மாறியது மனிதர்கள் ஒருவருக்கொருவர் நோயைப் பரப்பியதால் மட்டுமே. எனவே மனிதர்களாகிய நாம் மனது வைத்தால் தொற்றுச் சங்கிலியை அறுத்தெரியலாம்’’ என்கிறார் அவர்.\nகோவிட்-19 எனும் சுவாசப்பாதை பெருந்தொற்று பற்றி நாம் அறிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகின்றது. இந்நிலையில் நோய் குறித்த அறிவு, அது பரவும் விதம், அதை தடுப்பது எப்படி நோய் குறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும் நோய் குறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய பேசிவிட்டோம். இப்படி இருக்கையில் இன்று இரண்டாம் அலை குறித்த பேச்சு வருகின்றது. க��ரோனா முதல் அலை நம்மைக் கடந்து சென்றுவிட்டதா என்பது குறித்து நிறைய பேசிவிட்டோம். இப்படி இருக்கையில் இன்று இரண்டாம் அலை குறித்த பேச்சு வருகின்றது. கொரோனா முதல் அலை நம்மைக் கடந்து சென்றுவிட்டதா என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n‘’ஆம். எடுக்கப்படும் பரிசோதனைகளில் பாசிட்டிவ் ஆகும் சதவிகிதம் பெரும்பான்மை மாவட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 5%க்குள் இருக்கிறது. பல இடங்களில் அது 2%க்குள் வந்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு அட்மிட் செய்யப்படுபவர்களை விட நோய் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் அதிகமாகி வருகின்றனர். Bed occupancy rate 10%க்கும் கீழ் வந்துள்ளது.\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மரணங்கள் நாம் உச்சத்தில் இருந்த மாதங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு குறைந்துவிட்டது. இவையனைத்தையும் நம்மை முதல் தொற்று அலை கடந்திருப்பதின் முக்கிய புள்ளிகளாகக் கொள்ளலாம்.\nகேரளா, புது டெல்லி போன்ற இடங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை அடித்து வரும் நிலையில் நமக்கும் அவ்வாறு நிகழும் சாத்தியம் இருக்கின்றதா தமிழகத்தின் நிலை குறித்த வாதங்களில் அறிவியலாளர்கள் இருவேறு கருத்துகளை முன்வைக்கின்றனர்\nமுதல் கூற்று, இது Hypothesis மட்டுமே. இதற்கு அறிவியல் பூர்வமான சாட்சிகள் இல்லை. தமிழகத்தில் முதல் அலை என்பதே மிகப் பெரியதாகவும் நீண்ட நாட்கள் நீடிக்கக்கூடியதாவும் இருந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள், முதல் அலையின் நீட்சியாகத் தொடர்ந்து பெரும் அலையாக மாறி தற்போது அடங்கி இருக்கிறது.\nதமிழகத்தின் 60% முதல் 90% மக்கள் கொரோனா தொற்றை தெரிந்தோ தெரியாமலோ பெற்று விட்டனர். அதனால் தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் உருவாகிவிட்டது.\nதமிழகத்தின் முதல் தொற்று மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. ஆனால் பெருத்தொற்றின் வீரியத்தை நாம் உணர ஜூன் ஜூலை ஆனது.\nஇதற்கு இடைப்பட்ட மூன்று மாதங்கள் நமது மாநிலத்தில் நிகழ்ந்தது OVER DISPERSION எனும் நிகழ்வாகும்.\nஅதாவது தொற்று சமூகத்தில் பரவி வந்தாலும் வெளியே தெரியாது. ஆனால் சிறிது சிறிதாகப் பரவி குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு கொள்ளை நோயாக உருமாறும். இதே OVER DISPERSION விசயம் சீனாவில் வூஹானில் நிகழ்ந்தது. அக்டோபர் மாதத்தில் இருந்தே கொரோனா ��ொற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில் டிசம்பர் மாத இறுதியில்தான் அது அங்கு தலைவலி தரும் விசயமாக மாறியது.\nகொரோனா தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் குறித்த விசயத்தில் பல ஆய்வுகளும் இந்த தொற்றின் secondary attack rate 20-30% என்றே குறிப்பிடுகின்றன. அதாவது குடும்பத்தில் முதன்முதலில் தொற்று ஏற்படும் ஒருவர் Index case என்று அழைக்கப்படுவார். அவரிடம் இருந்து எத்தனை உறுப்பினர்களுக்கு தொற்று பரவுகிறது\nஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அதில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவர் மேற்கொண்டு இன்னும் ஒருவருக்கு மட்டுமே தொற்றை பரப்புகிறார். எனவே இந்த தொற்றுக்கு எதிரான நேரடி எதிர்ப்பு சக்தியை 30-40% இதுவரை அடைந்திருப்பார்கள் என்று நம்பலாம். ஆனாலும் கொரோனாவுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் உருவாக 60-70% பேருக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்க வேண்டும் என்று ஆய்வுகள் பறைசாற்றுகின்றன.\nஇருப்பினும் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் லாக்டவுன் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். கடந்த முப்பது நாட்களில் பிரச்சனைக்குரிய அளவில் தொற்று அதிகமாகவில்லை. மக்கள் கொரோனா நோய்க்கு அட்மிட் ஆகும் நிலையும் அதிகரிக்கவில்லை. மரணங்களும் குறைந்துள்ளன.இந்த நிலை உண்மையிலேயே நமது சமூகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று இப்போதைக்கு தெரிகின்றது.\nஇருப்பினும் தீபாவளி பண்டிகைக் காலம், பல மாதங்கள் தள்ளிப்போன திருமண வைபவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய இடங்களில் மக்கள் மிகவும் நெருக்கமாக கூடிப் பிரிந்துள்ளனர். சென்னை , மதுரை , சேலம் போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த கிராமங்களுக்கு பண்டிகையை கொண்டாடச் சென்று திரும்பியுள்ளனர். இத்தனையும் நிகழ்ந்த பின்னும் இன்னும் அடுத்த பதினைந்து நாட்களுக்குள் தொற்று சதவிகிதம் கூடவில்லை என்றால் தமிழ்நாடு தற்போதைக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரவலில் நிறைவு நிலை(Saturation) அடைந்து இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.\nஇனிவரும் இரண்டு வாரங்கள் தொற்றைப் பெற்றவர், தொற்றைப் பெறாதவருக்கு நோயைப் பரப்பாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nசமூகத்தில் பெரும்பான்மை 75%-80% மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவ வேண்டும். முதியோர்கள் எக்காரணம் கொண்டும் அடுத்த ஒரு மாதம் வெளியே வரக்கூடாது. தனிமனித இடைவெளியை பேண வேண்டும்.\nமேற்சொன்னவற்றை செய்தால் ஏற்கெனவே மிகக்குறைவான அளவில் சமூகத்தில் இருக்கும் தொற்று அடுத்தவருக்குப் பரவாமல் மீண்டும் ஒரு அலையாக மாறாமல் நம்மால் தடுத்திட முடியும். சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் இதைச் செய்தால் தமிழகம் 2020ஐ வெற்றிகரமாகக் கடந்து செல்லும் என்றே நம்புகிறேன்\nஉலகின் எங்கோ ஒரு நகரத்தில் இருந்து தொடங்கிய கொள்ளை நோய் உலகின் அனைத்து இடங்களுக்கும் சென்று பெருந்தொற்றாக மாறியது மனிதர்கள் ஒருவருக்கொருவர் நோயைப் பரப்பியதால் மட்டுமே. எனவே மனிதர்களாகிய நாம் மனது வைத்தால் தொற்றுச் சங்கிலியை அறுத்தெரியலாம்’’ என்கிறார் அவர்.\n“நடராஜன் கிட்ட இருக்கும் ஸ்பெஷலே வேற; அதனை ஐபிஎல்லில் காட்டவேயில்லை” - லக்ஷ்மண்\nநீட் மாணவிக்கு ஒரே நாளில் இருப்பிட சான்றிதழ் பெற உதவிய ஐஏஎஸ் அதிகாரி\nதமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா : 107 பேர் உயிரிழப்பு\n'நான் சந்தித்த சிலர்...' - கொரோனா குறித்து அரசு டாக்டர்...\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா : 5,554 பேர் டிஸ்சார்ஜ்\nகோவாக்சின் தடுப்பு மருந்து சோதனைக்கு ஆரோக்கியமான நபர்கள்...\nஇந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா மரணங்கள்...\nஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\n‘நான் அப்படி நடந்து கொண்டதற்கு வருந்துகிறேன்’-ஜோகோவிச்\n“அதிமுக மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது”-...\n“அதிமுக மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது”-...\nஎன் அன்புச் சகோதரா அன்பழகா இனி என்று காண்போம் உன்னை இனி என்று காண்போம் உன்னை\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nஇதுவரை வெளிவராத ராஜராஜசோழனின் பழமையான ஓவியம்: சீமான் வெளியீடு\nதஞ்சை பெரியக்கோவிலில் உள்ள ராஜராஜ சோழனின் முழுவண்ண ஓவியத்தினை வீரத்தமிழர் முன்னணியின்...\n‘தெறி’ இந்தி ரீமேக்.. ஆனால் அதில் ஷாருக்கான் இல்லை\nதெறி இந்தி ரீமேக் மூலம் இயக்குநர் அட்லீ பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக...\n“அதிமுகவுக்கு வேறு வழியில்லை” - பாஜக உடனான கூட்டணி குறித்து...\nபாஜகவுடன் கூட்டணியை தொடர்வதை தவிர அதிமுகவுக்கு வேறு வழியில்லை என்று திமுக, மார்க்ஸிஸ்ட்...\nSRH VS DC : டாப் 10 தருணங்கள்\nஅபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும்...\n”நூறாவது சதம் தாமதமான போது எனக்கு எப்படியெல்லாம் அட்வைஸ்...\nகிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...\nபதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்\nகொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த க்ரியா ராமகிருஷ்ணன் உயிரிழந்தார்....\n’சசிகலா வெளிவந்தாலும் அதிமுகவுக்கு சிக்கல் வராது’: அமைச்சர்...\nஅதிமுகவில் குழப்பம் என்பதே இல்லை. எல்லாமே பேசி தீர்த்துக்கொள்ளக்கூடிய கருத்துகள்தான்...\nதென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை முன்னறிவிப்பு\nகுமரிக் கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...\nகொரோனா பாதிப்பு இல்லாத நாடு : நியூஸிலாந்து அறிவிப்பு\nபழைய திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் வரும்: ஸ்டாலின்...\nபாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=114864", "date_download": "2020-11-29T22:56:42Z", "digest": "sha1:YYEBBWPGUMTMOCFLIADBMTSHTRZSYJYJ", "length": 1845, "nlines": 19, "source_domain": "www.tamilflashnews.com", "title": "`ஏன் இப்படி இறங்கிட்டார்?!' - ராம் கோபால் வர்மா'", "raw_content": "\n' - ராம் கோபால் வர்மா'\nமணிரத்னம் - ராம் கோபால் வர்மா கூட்டணியில் உருவான படம்தான் `திருடா திருடா'. ஏ.ஆர்.ரஹ்மானை தன்னுடைய `ரங்கீலா' படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தியதும் இவர்தான். கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் தனக்கென்று தனி இடத்தை இந்தியத் திரையுலகில் பிடித்திருந்த ராம் கோபால் வர்மாவுக்கு சமீப காலமாக என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. சமீபமாக தெலுங்கு சினிமாவில் அவர் பல அட்ராசிட்டிகளை செய்து வருகிறார்.\nஎக்ஸ்��்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/keerthy-suresh-miss-india-bloopers-video-nadhiya-narendra-nath.html", "date_download": "2020-11-29T22:32:00Z", "digest": "sha1:7V6IIFOSHY7RIPCPMKHFUE3ZHQTT6QBJ", "length": 11682, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Keerthy suresh miss india bloopers video nadhiya narendra nath", "raw_content": "\nமிஸ் இந்தியா படம் உருவான விதம் \nமிஸ் இந்தியா படம் உருவான விதம் \nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.\nஇவர் நடிப்பில் தயாராகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.ரங்தே படத்தின் பர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇவரது பெண்குயின் திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மிஸ் இந்தியா திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.நதியா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை நரேந்திரநாத் இயக்குகிறார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nதமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர் ஆனால் கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கீர்த்தி நடிப்பில் ரங் தே படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇதனை தவிர குட் லக் சகி,மகேஷ் பாபுவின் sarkaaru vaari paata உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.இவர் ஹீரோயினாக நடித்துள்ள மிஸ் இந்தியா படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது என்ற தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.\nஇந்த படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் எ���்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.இந்த படம் இன்று முதல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது.தற்போது இந்த படத்தின் சொதப்பல் ஷாட்களை இணைத்து ஒரு வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபாரதி கண்ணம்மா பிரபலத்தின் புதிய வைரல் வீடியோ \nராதே ஷ்யாம் படத்தின் ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் \nஅயலான் படத்தின் அசத்தல் அப்டேட் \nபுற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் உயிரிழந்தார் \n``தமிழ் மக்கள் இதற்குத் தரப்போகும் கடும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்\" - ஸ்டாலின்\nமக்கள் மத்தியிலான கொரோனா தடுப்பூசி விநிநோயகத்துக்கு, புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட மத்திய அரசு\n``தேர்தல் முடிவுகளை நான் ஏற்காமலும் போகலாம்\" - ட்ரம்ப் கூறுவதன் பின்னணி என்ன\nஅமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை\nஅர்னாப் கோஸ்வாமி கைது - நடந்தது என்ன\nநிகழ்ச்சியில் மனுஸ்மிரிதி தொடர்பான கேள்வி கேட்டதற்காக, அமிதாப்பச்சன் மீது வழக்கு பதிவு\n``புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில், பல்கலைக்கழகங்கள் அவசரம் காட்டக் கூடாது\nசிவகாசி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி, கே.எஸ். அழகிரி வேண்டுகோள்\nதமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nராமேஸ்வரம் கோயிலில், நகைகள் எடைக் குறைவு\nபேரறிவாளன் வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க காலதாமதமாகும் விஷயத்தில், உச்ச நீதிமன்றம் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T22:59:33Z", "digest": "sha1:LZI5MC6O5JKJTQP5MPDZWJCCM2HE23LD", "length": 7211, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கதிர் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசி.பி.ஐ. விசாரணைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை- கதிர்ஆனந்த் எம்.பி. பேட்டி\nதி.மு.க. பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கதிர்ஆனந்த் எம்பி கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 25, 2020 13:10\nகதிர் ஆனந்த் எம்பி புகார்... டெல்லி தமி��்நாடு இல்லத்தில் சாணக்யபுரி போலீசார் விசாரணை\nகதிர் ஆனந்த் எம்பியை மிரட்டியது தொடர்பான புகார் குறித்து டெல்லி சாணக்யபுரி போலீசார் விசாரணையை தொடங்கினர்.\nசெப்டம்பர் 23, 2020 14:39\nபுலனாய்வு பிரிவினர் எனக்கூறி மிரட்டல்: திமுக எம்.பி. கதிர் ஆனந்த் குற்றச்சாட்டு\nபுலனாய்வு பிரிவினர் எனக் கூறி கொண்டு 2 பேர் என்னிடம் கேள்வி எழுப்பினர் என்று தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 22, 2020 16:27\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nஅந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n எனக்கேட்ட இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனுக்கு விராட் கோலியின் பதில்\nஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு\nநவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/promotion-of-female-police-for-rescuing-missing-children/", "date_download": "2020-11-29T23:23:54Z", "digest": "sha1:MHN3TJDOECSHER4IFW5I7HZQTQJNFQO2", "length": 8182, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "2 மாத அதிரடி ஆக்‌ஷன்... ஆண் காவலர்களை ஆச்சர்யப்பட வைத்த பெண் போலீஸ் அதிகாரியின் அசத்திய செயல்...! - Newskadai.com", "raw_content": "\n2 மாத அதிரடி ஆக்‌ஷன்… ஆண் காவலர்களை ஆச்சர்யப்பட வைத்த பெண் போலீஸ் அதிகாரியின் அசத்திய செயல்…\nஆண்களுக்கு நிகராக பெண்கள் அணைத்து துறைகளிலும் ஈடுபட்டு வெற்றிநடை போட்டு வருகிறார்கள். அந்த வகையில் காணாமல் போன கு���ந்தைகளை கண்டுபிடித்த பெண் அதிகாரி ஒருவருக்கு உயர் பதவி அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சமீபகாலமாக குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது. இதனால் காணாமல் போகும் குழந்தைகளை சீக்கிரம் கண்டுபிடிக்கும் வகையில் டெல்லி காவல் ஆணையர் ஒரு திட்டத்தை அமல்படுத்தினார்.\nமேலும் படிக்க: http://அனகோண்டா பாம்பை காட்டுல பாத்திருப்பீங்க… ஆனா ரோட்டுல பாத்திருக்கீங்களா… வைரல் வீடியோ…\nஅது என்னவென்றால் ஒரு வருடத்தில் காணாமல் போகும் குழந்தைகளில் 50 குழந்தைகளை கண்டுபிடிக்கும் காவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் செயல்பட்ட பெண் தலைமை காவலர் சீமா தாக்கா டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், மேற்குவங்க மாநிலங்களிலும் காணாமல் போன 76 குழந்தைகளை இரண்டரை மாதத்திலேயே கண்டுபிடித்து மீட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் செயல்பட்டவர்களில் தலைமை பெண் காவலர் சீமா தாக்காவுக்கே முதல் முறையாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி காவல் ஆணையர் சீமா தாக்காவிற்கு பாராட்டை தெரிவித்துள்ளார்.\nபச்சிளம் குழந்தையோடு பயணித்த பைக் விபத்தில் சிக்கிய நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…\nஅதிவேகமாக பைக்கில் வந்த 17 வயது சிறுவனால் தூக்கி வீசப்பட்ட சிறுமிகள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..\nஒன்றரை ஆண்டுகளாக பெண்ணை கழிப்பறையில் அடைத்து வைத்து கொடுமை… மீட்க சென்ற அதிகாரிகளுக்கு கதவுக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி…\n”புஷ்பா புருசனை பாத்திருப்பிங்க”… புஷ்பாவே புருசனானதை பாத்திருக்கிறீங்களா..\nகள்ளக்காதலுக்காக கணவனை கொன்ற மனைவி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.\n… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…\nஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்..\n திருட்டு வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய எருமை..\nதிருக்கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கு ஏற்ற வேண்டிய...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்தில் இத்தனை சிறப்புகளா\nகொள்ளையர்களை சினிமா பாணியில் சேஸிங் செய்து பிடித்த...\nஇன்று புதிய பதவிகள் தேடி வரும்…கருத்து மாறுபாடுகளை...\nமஞ்சள் நிற பூவால் மேலாடை… கொசுவலை போன்ற...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/3602.html", "date_download": "2020-11-29T23:01:34Z", "digest": "sha1:OSX2WTWR6NLWU5XBFTO3YGNV54R2AKZJ", "length": 6674, "nlines": 37, "source_domain": "www.vasavilan.net", "title": "வயாவிளான் கிராமத்தவா்களின் தபாலகமாக ஆரம்பத்தில் “உப தபால் நிலையம்” வயாவிளான் சந்தியில் உள்ள தனியாா் வீடு ஒன்றில் இயங்கி வந்தது. – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nவயாவிளான் கிராமத்தவா்களின் தபாலகமாக ஆரம்பத்தில் “உப தபால் நிலையம்” வயாவிளான் சந்தியில் உள்ள தனியாா் வீடு ஒன்றில் இயங்கி வந்தது.\nபலாலி,வயாவிளான் கிராமத்தவா்களின் தபாலகமாக ஆரம்பத்தில் “உப தபால் நிலையம்” வயாவிளான் சந்தியில் உள்ள தனியாா் வீடு ஒன்றில் இயங்கி வந்தது.அக் காலப்பகுதியில் திரு சரவணமுத்து அவா்கள் உப தபால் அதிபராக கடமையாற்றி வந்தாா்.பாாிய நிலப்பரப்பினை உப தபால் அலுவலகம் கொண்டதாகவும் ,பலாலி விமான நிலையம்,பலாலி ஆசிாியா் கலாசாலை, பலாலி இராணுவமுகாம், போன்றவற்றின் அரச நிா்வகாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்களின் ஓரே ஒரு ஊடகமாக விளங்கிய தபால் சேவைக்கு வயாவிளான் உப தபால் அலுவலகம் பாாிய சிறப்பினை வழங்கியது.\nசொந்த நிலப்பரப்புடன் கூடிய வீடும், காணியும் வயாவிளான் சந்தியில் தபால் நிலையத்திற்கு என வழங்க சட்டத்தரணி திரு.வல்லிபுரம் இராசநாயகம் அவா்கள் செயற்பட்டதனால் உப தபாலகமாக விளங்கிய வயாவிளான் உப தபாலகம், ‘தபாலகமாக‘ தரம் உயா்த்தப்பட்டது.\nஇதன் பின்னா் 1970களின் பின்னா் ,வயாவிளான் சந்தியில் பலாலி வீதி ஓரமாக சொந்த இடத்தில் தபாலகம் ஆரம்பிக்கப்பட்டது. வயாவிளான் தபாலகத்திற்கு தபாலதிபராக சரவணமுத்து அம்பிகைபாலன் அவா்கள் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டாா்.\nஅன்றிலிருந்து இடப்பெயா்வு வரை இயங்கி வந்த தபால் நிலையம், புன்னாலைக்கட்டுவன், உரும்பிராய், மற்றும் நவக்கிாி பகுதிகளில், இயங்கி தனது சேவையினை தொடா்ந்து வந்தது.\nபல இடப்பெயா்வுகளின் பின்னா் வயாவிளான் தபாலகம் தற்போது வயாவிளான் மேற்கு j/245 கிராமசேவையாளா் பிாிவுக்குட்பட்ட குட்டியப்புலம் பகுதியில் உள்ள UNDP யினால் கிராம அபிவிருத்தி நிலையத்திற்கு கட்டிக்கொடுக்கப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.\nதற்போது வயாவிளான் தபாலகத்தினால் மூன்று கிராமசேவையாளா் பிாிவுகள் தவிா்ந்த ஏனைய பகுதிகளுக்கு தபால் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களத்தின் வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபா் என்.இரத்தினசிங்கம் குறிப்பிட்டாா்.\nவயாவிளான் கிழக்கு ஜே/ 244\nவயாவிளான் மேற்கு ஜே/ 245\nபலாலி தெற்கு ஜே/ 252\nபலாலி கிழக்கு ஜே/ 253\nதபால் விநியோகிக்க முடியாத பகுதிகள்\nபலாலி மேற்கு ஜே/ 256\nபலாலி வடமேற்கு ஜே/ 255\nபலாலி வடக்கு ஜே/ 254( பகுதியளவில் இடம் விடுவிக்கப்பட்டுள்ளது)\nதபால் குறியீட்டு இலக்கம் – 40245\nதொலைபேசி இலக்கம் – 021 320 7752\nநடப்பு அஞ்சல் சேவை உத்தியோகத்தா்\n← கிட்ட தட்ட மூன்று தசாப்தங்களின் பின்னர் மீண்டும் புத்துயிர் பெறும் வடமூலை உத்தரிமாதா ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/interviews-haruki-murakami/", "date_download": "2020-11-29T23:16:57Z", "digest": "sha1:3KBA5B5LAASVN76PVI45ABDFX66UBPJB", "length": 70605, "nlines": 264, "source_domain": "kanali.in", "title": "ஹாருகி முரகாமி நேர்காணல்கள் | கனலி", "raw_content": "\nஇன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up Bird Chronicle கடந்த ஐம்பதாண்டுகளில் வெளிவந்த மிகச்சிறந்த நாவலாக சில அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. Norwegian Wood, Hand – Boiled Wonderland and the End of the World, Dance Dance Dance, Kalfka on the Shore போன்ற நாவல்கள் பல இலட்சம் வாசகர்களை இவரது எழுத்தின்மேல் பித்துப்பிடிக்க வைத்திருக்கின்றன. After the Quake, The Elephant Vanishes, Blind Willow Sleeping Woman போன்றவை சிறுகதைத் தொகுப்புகள்.\nஹாருகி முரகாமி அளித்த இரண்டு பேட்டிகளின் தொகுப்பு இது. முரகாமி என்ற அதிசய மனிதருக்கு பல முகங்கள். இன்றைய தேதிகளில் ஜப்பானிய எழுத்தாளர்களில் தலையானவர் என்ற ஒருமுகம் தான் நமக்கு பரவலாகத் தெரியும். அதிகம் வெளிச்சத்துக்கு வராத இன்னொரு முரகாமி ஒரு மாரத்தான் ஓட்டவீர்ர். ஆம் மாரத்தான் குத்துச்சண்டை போட்ட எழுத்தாளர்கள், ஓவியம் வரைந்த எழுத்தாளர்கள், இன்னும் பலவித தொழில் முறையாளர்களை அறிவோம். முரகாமிக்கு நெடுந்தூர ஓட்டமும், நாவல் எழுதுவதும் ஆன்ம பரிசோதனையின் இரண்டு பக்கங்களாகவே இருப்பது இப்பேட்டிகளில் வெளிப்படுகிறது. முதலில் எழுத்தாளரின் பேட்டி, அடுத்தது மாரத்தான் ஓடும் அறுபது வயதுக்காரரின் பேட்டி.\nKafka on the Shore ஜப்பானில் 2002-ல் வெளிவந்தது. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜனவரி 2005-ல் தான் வரவி��ுக்கிறது. படைக்கப்பட்டு கணிசமான வருடங்கள் கடந்தபிறகு வெளிவரும் இந்தப் புத்தகத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன\nபெரும்பாலான என் நாவல்கள் தற்கால பத்திரிகைத்தனமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பவையல்ல என்பதால் இரண்டு மூன்று வருடங்கள் தாமதமாக ஆங்கிலத்தில் வருவது பெரிய பிரச்சனையல்லவென்று நினைக்கிறேன். ஒரு நாவலை மொழிபெயர்க்க பெரும்நேரம் பிடிக்கிறது. திரைப்படங்களை, சங்கீதத் தொகுப்புகளை அயல்நாடுகளைப் பெயர்த்துச் செல்வதைவிட இலக்கியத்தைக் கொண்டுசெல்வது மிக மெதுவாகத் தான் நடக்கிறது. இத்தகைய கால கட்டுப்பாடுகளைத் தாண்டி செல்லக்கூடிய வலுவான படைப்புகளையே நான் எப்போதும் எழுத விரும்புகிறேன். எனது நாவல்களில் நான் எழுத விரும்புவது மனிதர்களின் உணர்ச்சிகளில் இருக்கின்ற காலத்தையும், தூரத்தையும் கடந்து பகிர்ந்துகொள்ளக்கூடிய ஓர் உலகளாவிய சூழ்நிலைதான்.\nஉங்கள் நாவல் Norwegion Wood-க்கு ஜப்பானில் கிடைத்த வரவேற்பு அசாதாரணமானது. அப்படிப்பட்ட சமன் குலைக்கும் பிரபல்யத்திலிருந்து தவிர்க்க விரும்பும் ஒரு தனிமைவிரும்பியாக இருக்கும் நீங்கள், உங்கள் படைப்புகளுக்காக ஒரு பரந்த வாசகர் பரப்பு இருக்கவேண்டுமென்று விழைகிற ஒரு படைப்பாளியின் இச்சையை எப்படி கையாளுகிறீர்கள்\nஎனது படைப்புகளுக்கு வாசகர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சுவாரஸ்யமான, ஈர்ப்புள்ள புத்தகங்களை எழுதுவதுதான் நான் செய்கின்ற காரியம். நான் எழுதுகிற புத்தகங்கள் அவர்களை எனது அடுத்து வரும் புத்தகத்தை வாங்கச் செய்ய வேண்டும். அவர்களை ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகத் தான் கடுமையாக முயலுகிறேன். இருபத்தைந்து வருடங்களாக எழுதுகிறேன். எழுதுவதைத்தாண்டி சொல்லிக் கொள்கிறார்ப்போல எதையும் நான் செய்திருக்கவில்லை. நல்லவேளையாக என் வாசகர்களின் எண்ணிக்கை நிதானமாகக் கூடிக் கொண்டேதான் வருகிறது. வாசகர்களைத் தேடிச்செல்வது நானல்ல. புத்தகங்களே வாசகர்களை கண்டுகொள்ளும். நான் அப்படித்தான் பார்க்கிறேன், உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், பரிச்சயமற்ற மனிதர்கள், வாசகர்கள் முன்னால் நின்று பேசுவது பிடிக்காத விசயமாக இருக்கிறது. எல்லோரையும் போல சாதாரண வாழ்க்கை வாழவிரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் சுரங்கப் பாதையில், பேருந்தில் செல்கிறேன். கடைத்தெருக்களில் நடக்கிறேன். நடைப்பயிற்சியும் செய்கிறேன். இந்த சுதந்திரம் என்னிடமிருந்து பிரிக்கப்படுவதுதான் நான் மிக வெறுக்கும் விஷயம்.\nஉங்களுடைய புத்தகங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக தங்களின் புனைவற்ற எழுத்துக்கள், ஆங்கிலத்தில் வெளிவரவேயில்லை. மேற்குலகில் உங்களை வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவ்வெவையென்பதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் போலிருக்கிறது. அபுனைவு எழுத்துக்களில் எந்தெந்த விஷயங்களை நீங்கள் தொட்டிருக்கிறீர்கள் அவற்றை வாசிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமா\nஏராளமான கட்டுரைத் தொகுப்புகளையும், பயணநூல்களையும் ஜப்பானில் வெளியிட்டு இருக்கிறேன். ஆனால் எனது புனைவெழுத்துக்களைப் போல அவற்றை அயல்மொழிகளில் மொழிபெயர்ப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. Underground-டைத் தவிர மற்றவையெல்லாம் லேசாக கேளிக்கைத்தன்மை கொண்டவை தான். தினசரி நடப்புகள், உள்ளூர் நிகழ்வுகள் போன்றவற்றை வார்த்தை ஜாலங்களோடு சொல்கின்ற எழுத்துக்கள். அவற்றில் பல பகுதிகளை அயலகவாசகர்கள் புரிந்துகொள்வது இயலாததாக இருக்கும். ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்வேன். எனது மிகச் சிறந்த அம்சமே, என் நாவல்களில் இருக்கின்ற எழுத்தாளனாகிய நான் தான்.\nவாட்டர்ஸ்டோன்ஸ் புத்தக விற்பனை நிலையம் உங்களுடைய The Wind-up Bird Chronicle நாவலை எக்காலத்திலும் சிறந்த 20 நூல்களில் ஒன்று எனத் தேர்வு செய்துள்ளது. உங்களது படைப்பு வாழ்க்கையில் இந்த நாவல் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது\nஎன் எழுத்து வாழ்க்கையில் The Wind-up Bird Chronicle மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. இந்த நாவல் மட்டும் வெளிவந்திராவிட்டால் ஒரு குறிப்பிடத்தக்க நாவலாசிரியனாக நான் கருதப்படுவது வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும். இந்த நாவலை எழுதி முடிக்க கணிசமான நேரமும் உ.ழைப்பும் தேவைப்பட்டது. இந்த நாவலை உருவாக்கிய எனது படைப்பியக்கம் என்னை ஒரு நாவலாசிரியனாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்திச் சென்றிருக்கிறது.\nஉங்களுடைய சில ஆரம்பகால புத்தகங்களும் கதைகளும் 80-களில் திரைப்படமாக ஆக்கப்பட்டுள்ளன. பிறகு வெகுகாலம் கழித்து உங்கள் படைப்புகள் சிலவற்றை வேறு வடிவங்களில் உருவாக்கம் செய்து கொள்ள அனுமதித்திருக்கிறீர்கள், The Elephant Vanishes மேடை நாடக���ாக்கப்பட்டிருக்கிறது. Tony Takitoni திரைப்படாகியிருக்கிறது. இந்த இயக்குனர்களின் பணி உங்களை சந்தோசப்படுத்தியிருக்கிறதா வேறு சில முரகாமி புத்தகங்களும் பெரிய திரையில் பார்க்கக் கிடைக்குமா\nஎனது படைப்புகளின் மேடை, திரைவடிவங்களை நான் பார்ப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். ஒரு படைப்பை உருவாக்கும்போது, அதனை ஒரு திரைப்படமாக, ஒரு நாடகமாக ஏற்கெனவே என் மனதில் உருவாக்கிக் கொண்டுதான் படைக்கிறேன். எனவே வேறு யாரோ ஒருவரின் திரை, நாடக வடிவங்களை பார்க்க எனக்கு விருப்பம் கிடையாது. ஒருவேளை அவை மிகச்சிறப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு என் நண்பர்கள் எல்லாருமேThe Elephant Vanishes – ஐ சைமன் மெக்பானி அற்புதமான மேடை நாடகமாக ஆக்கியிருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் எனக்காக என் மனதில் உருவாக்கிக் கொண்டிருந்த பிம்பத்தை நான் சிதைத்துக் கொள்ள விரும்பவில்லை. என் படைப்புகளை திரைப்படங்களாக, நாடகங்களாக, உருமாறிக் கொள்ளக் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். இப்போது சில உருவாகிக் ஒகொண்டிருக்கின்றன. சில பேச்சுவார்த்தை அளவில் இருக்கின்றன. இருந்தும் உருவாக்குவது மிகச் சிரமமான காரியமென்றே நினைக்கிறேன். அதை அவ்வளவு எளிதாக செயல்படுத்திவிட முடியாது. நேர்மையாகச் சொன்னால், என் படைப்புகளை திரைப்படங்களாக மாற்றுவதில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லை. ஒருவேளை after the Quake-ஐ வூடி ஆலனோ, The Wind-up Bird Chronicle-ஐ டேவிட் வின்ச்சோ இயக்குவதாக இருந்தால் எனக்கு ஆட்சேபணையில்லை. அவற்றைப் பார்க்கக்கூடச் செய்வேன்.\n நாவல் எழுதுவதா, மாரத்தான் ஓடுவதா\nஎழுதுவது சந்தோஷமானது. பெரும்பாலும், ஒவ்வொரு நாளும், நான்கு மணி நேரம் எழுதுகிறேன். அதற்குப் பிறகு ஓடச் செல்கிறேன். ஒரு நாளைக்கு கட்டாயமாக 10 கி.மீட்டர்கள். அது சுலபமாக செய்து முடிக்கக்கூடியது. ஆனால் முழு மாரத்தான் தூரமான 42.195கி.மீ ஒரேடியாக ஓடுவது கஷ்டம். வலுக்கட்டாயமாக என் மீது நானே திணித்துக் கொள்ளும் சித்திரவதை அது. மாரத்தான் ஓடுவதன் முக்கியமான அம்சம் என்னைப் பொறுத்தவரை அதுதான்.\nஎது இனிமையானது, ஒரு புத்தகத்தை முடிப்பதா, மாரத்தான் முடி கோட்டை ஓடிக் கடப்பதா\nகதையின் இறுதியில் கடைசி முற்றுப்புள்ளியை வைப்பதென்பது ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதைப் போல ஓர் ஒப்பிட முடியாத தருணம். அதிர்ஷ்டசாலியான எழுத்தாளன் ஒருவன் தன் வாழ்நாளில் சுமார் பனிரெண்டு நாவல்கள் எழுதுவான். என்னிடம் இன்னும் எத்தனை நல்ல புத்தகங்கள் மிச்சமிருக்கின்றன எனத்தெரியவில்லை. ஒருவேளை இன்னும் நான்கு அல்லது ஐந்து இருக்கலாம். ஆனால் ஓடும்போது இந்தவிதமான வரம்புகள் எதையும் நான் உணர்வதில்லை. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு தடிமனான புத்தகத்தை நான் வெளியிடுகிறேன். ஆனால், ஒவ்வொரு வருடமும் ஒரு 10 கி.மீ ஓட்டம், ஒரு பாதி மாரத்தான், ஒரு முழு மாரத்தான் ஓடிவிடுகிறேன். இதுவரை 27 மாரத்தான் ஓட்டங்கள் ஓடியிருக்கிறேன். கடைசி ஓட்டம் சென்ற ஜனவரியில். 28, 29, 30-ஆவது ஓட்டங்கள் விரைவில் நிகழும்.\nஉங்களது சமீபத்திய புத்தகத்தில் உங்களுடைய ஓட்ட அனுபவங்களையும், நெடுந்தொலைவு ஓட்டங்கள் உங்கள் எழுத்துப்பணிக்கு ஏற்படுத்தும் முக்கியத்துவத்தையும் விவரித்திருக்கிறீர்கள். எதற்காக இத்தகைய சுயசரிதைத்தன்மையோடு ஒரு புத்தகத்தை எழுதியள்ளீ்ர்கள்\n25 வருடங்களுக்கு முன், 1982-ம் வருடத்தில் முதன்முறையாக ஓடத்தொடங்கியதிலிருந்து இப்படிப்பட்ட ஒரு விளையாட்டை எதற்காகத் தேர்ந்தெடுத்தேன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஏன் கால்பந்து ஆடவில்லை நான் ஓடத் தொடங்கிய நாள் முதல்தான் ஒரு தீவிர எழுத்தாளனாக எனது இருப்பு உண்மையில் ஸ்தாபமனமாகியது என்றால் அதன் காரணம் என்ன நான் ஓடத் தொடங்கிய நாள் முதல்தான் ஒரு தீவிர எழுத்தாளனாக எனது இருப்பு உண்மையில் ஸ்தாபமனமாகியது என்றால் அதன் காரணம் என்ன என் எண்ணங்களை பதிவு செய்யும்போதுதான் விஷயங்களை நான் புரிந்து கொள்ளத் தொடங்குகிறேன். ஓடுவதைப்பற்றி எழுதும்போது என்னைப்பற்றித்தான் எழுதுகிறேன் என்பதை கண்டுகொண்டேன்.\nஎன் எடையைக் குறைக்க விரும்பினேன். எழுத்தாளனாக என் ஆரம்ப வருடங்களில் நிறைய புகைப்பிடித்துக் கொண்டிருந்தேன். மனதை ஒருமுகப்படுத்துவதற்காக. பற்களும், விரல்களும் மஞ்சளாகிவிட்டன. 33-வது வயதில் புகைப்பிடிப்பதை நிறுத்துவதென்று முடிவெடுத்த போது என் இடுப்பைச்சுற்றி பட்டை பட்டையாக கொழுப்பு சேர்ந்திருந்தது. எனவே ஓடத் தொடங்கினேன். ஓடுவதுதான் நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக இருந்தது.\nகுழு விளையாட்டுகள் எனக்கு ஏற்றவையல்ல. நான் மட்டும் தனியாக, என் சொந்த வேகத்தில் செயலாற்றும்போது எனக்கு எல்லாம் ���ளிமையாக இருக்கின்றது. ஓடுவதற்கு உங்களுக்கு துணையாரும் தேவையில்லை. டென்னிஸுக்கு தேவைப்படுவது போல தனி மைதானம் தேவையில்லை. ஒரு ஜோடிக்கால்கள் போதும். ஜுடோ எனக்குப் பொருந்திவராது. நான் சண்டைக்காரனல்ல. நெடுந்தொலைவு ஓட்டம் என்பது மற்றவர்களோடு போட்டி போட்டு ஓடி ஜெயிக்கிற விஷயமல்ல. உங்களுடைய எதிரி நீங்களேதான். வேறு யாரும் சேர்த்தியில்லை. ஆனால் நீங்கள் ஓர் உள்ளார்ந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள். உங்கள் வரம்பை திரும்பத் திரும்பத் தாண்டிச் செல்வது, அதற்கு உங்களை வருத்திக் கொள்வது. ஓடுவதன் சாராம்சம் இதுதான். ஓடுதல் வலியுண்டாக்கக் கூடியது. ஆனால் வலி என்னை விட்டுவிலகுவதில்லை. அதனை என்னால் சமாளித்துக் கொள்ள முடியும். இதுதான் என் சுபாவத்திற்கு உசிதமானது.\nஅந்த சமயத்தில் உங்களுடைய உடற்தகுதி எவ்வாறு இருந்தது\nஇருபது நிமிடங்கள் கழித்து எனக்கு மூச்சு முட்டியது. என் இதயம் தடதடத்துக் கொண்டிருந்தது. கால்கள் தள்ளாடிக் கொண்டிருந்தன. முதலில் நான் ஓடுவதை மற்றவர்கள் பார்ப்பது எனக்கு சங்கடத்தைக் கொடுத்தது. ஆனால் ஓடுவது என்பதை பல்விளக்கவதைப் போல என் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டேன். அதன் பிறகு வெகுவாக முன்னேறிவிட்டேன். ஒருவருடத்துக்குள் எனது முதல் அதிகாரபூர்வமற்ற மாரத்தானை ஓடினேன்.\nநீங்கள் மட்டும் தனியாக ஏதென்ஸிலிருந்து மாரத்தான் வரை ஓடினீர்கள் இல்லையா\nஆம். அதுதான் அசல் மாரத்தான். வரலாற்றுச் சிறப்புமிக்க மாரத்தான் ஓடுபாதை. ஆனால் நான் எதிர்திசையில் ஓடினேன். காரணம், போக்குவரத்து நெரிசல் நேரத்தில் ஏதென்ஸை சென்றடைய நான் விரும்பவில்லை. 35கி.மீக்கு மேல் நான் எப்போதுமே ஓடியதில்லை. என் கால்களும், உடம்பின் மேற்பகுதியும் அப்போது போதிய வலுப்பெற்றிருக்கவில்லை. எதை எதிர்பார்ப்பதென்று எனக்குத் தெரியவில்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு ஓடுவதைப் போல.\nஅது ஜுலைமாதம். பயங்கர வெயில். விடியற்காலையிலேயே புழுக்கமாக இருந்தது. அதற்குமுன் நான் கிரீஸுக்குச் சென்றதில்லை. அரைமணி நேரம் கழித்து என் சட்டையை கழற்றிவிட்டேன். ஐஸ் கோல்டு பீர் சாப்பிடவேண்டும் போலிருந்தது. சாலையோரத்தில் செத்துக் கிடந்த நாய்களையும் பூனைகளையும் எண்ணிக் கொண்டே ஓடினேன். சூரியன் தாங்க முடியாததாக இருந்தது, தோலில் கொப்புளங்கள் தோன்றின. 3 மணி நேரம் 51 நிமிடங்கள் பிடித்தது. பரவாயில்லை, பாராட்டக்கூடிய நேரம்தான். எல்லைக்கோட்டைத் தாண்டியதும் ஒரு பெட்ரோல் நிலையத்தில் சில்லென்று தண்ணீரை மேலே ஊற்றிக்கொண்டேன். நான் ஆசைப்பட்ட பீரை அருந்தினேன். அந்த பெட்ரோல் நிலைய உரிமையாளன், நான் செய்துமுடித்த காரியத்தைப் பற்றித் தெரிந்து கொண்டதும் எனக்கு ஒரு பூங்கொத்தைப் பரிசளித்தான்.\nமாரத்தானில் உங்கள் சாதனை நேரம் என்ன\n1991-ல் நியூயார்க்கில் 3 மணி 27 நிமிடங்களில் ஓடியது. ஒரு கிலோ மீட்டருக்கு ஐந்து நிமிடங்கள். நான் பெருமைப்படக் கூடிய சாதனை அது. ஏனென்றால் அந்த ஓட்டத்தின் கடைசிப் பகுதி சென்ட்ரல் பார்க் வழியாகச் செல்லும்தடம் மிகக் கடினமானது. இந்த நேரத்தை முறியடிக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் எனக்கு வயதாகி வருகிறது. மேலும் எனது தனிப்பட்ட நேர அளவுகளில் ஆர்வம் போய்விட்டது. எனக்கு நானே திருப்திப்பட்டுக் கொள்வது எனக்கு முக்கியம்.\nஓடும்போது முணுமுணுத்துக் கொள்ளும் மந்திரம் ஏதாவது உண்டா\nகிடையாது. அவ்வப்போது எனக்கு நானே கூறிக்கொள்வேன், ஹாருகி, உன்னால் முடியும். ஆனால் உண்மையில், நான் ஓடும்போது எதையுமே சிந்திப்பதில்லை.\nநான் ஓடும்போது என் மனம் தன்னை காலியாக்கிக் கொள்கிறது. ஓடும்போது சிந்திக்கிற எல்லாமே இந்தச் செயலாக்கத்துக்கு கீழ்படிந்தே இருக்கிறது. ஓடும்போது என்மீது கவிகின்ற எண்ணங்கள் எல்லாமே சூறைக்காற்றைப் போலத்தான். திடீரென்று தோன்றி எதையும் மாற்றாமல் மறைந்துபோய்விடும்.\nஒவ்வொருநாளும் எப்படி உங்களை ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள்\nசில நாட்கள் வெப்பமாக இருக்கும். சிலநாட்கள் மிகவும் குளிராக இருக்கும். அல்லது மேகமூட்டமாக, இருந்தாலும் விடாமல் ஓடச் செல்வேன். ஒருநாள் ஓடப்போகாவிட்டால் அடுத்தநாளும் போகமாட்டேன் என்று எனக்குத் தெரியும். தேவையில்லாத பாரங்களை ஏற்று சுமந்திருப்பது மனிதஇயல்பில் இல்லாத ஒரு குணாம்சம். எனவே இந்த பழக்கங்கள் மாறிவிடும் அதற்கு அனுமதிக்கக்கூடாது. எழுதுவதற்கும் இது பொருந்தும். பழக்கம் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தினமும் எழுதுகிறேன். தொடர்ந்து ஓடுவதால் தசைநார்கள் மென்மேலும் வலுவடைவதைப் போலவே, தொடர்ந்து எழுதுவது எனது இலக்கிய அளவுகோலை மெதுவாக மென்மேலும் உயர்த்திக் கொண்டே செல்வதற்கு உதவும்.\nநீங்கள் கூடப்பிறந்தவர் யாருமில்லாமல் ஒற்றையாய் வளர்ந்தவர். எழுதுதல் என்பது தனியாகச் செயல்படுவது. ஓடும்போதும் தனியாகத்தான் ஓடுகிறீர்கள். இவற்றிற்கெல்லாம் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கிறதோ\nநிச்சயமாக. தனியாக இருந்து பழகிவிட்டது. தனியாக இருப்பதுதான் பிடித்தும் இருக்கிறது. என் மனைவிக்கு நேரெதிரான குணமாக, எனக்கு கூட்டமே பிடிப்பதில்லை. எனக்கு திருமணமாகி 37 வருடங்கள் ஆகின்றன. பெரும்பாலும் போராட்டம்தான். இதற்கு முன் பார்த்தவேலையில் விடியற்காலை வரை வேலை செய்வேன். இப்போது ஒன்பது பத்து மணிக்கெல்லாம் படுத்துவிடுகிறேன்.\nஓர் எழுத்தாளனாக, ஓட்டக்காரனாக ஆவதற்கு முன் டோக்கியோவில் ஒரு ஜாஸ் கிளப் நடத்தி வந்தீர்கள். மாற்றம் என்றாலும் மகத்தான மாற்றம் தான் இல்லையா\nகிளப் நடத்திக்கொண்டிந்தபோது பாருக்குப் பின்னால் நின்றிருப்பேன். உரையாடிக்கொண்டிருப்பதுதான் என் தொழில். அதை ஏழு வருடங்கள் செய்து கொண்டிருந்தேன். இயல்பில் நான் வாயாடி அல்ல. அப்போது ஒரு சத்தியம் செய்துகொண்டேன். இந்த வேலைக்குப் பிறகு, நான் யாரிடம் பேசவிரும்புகிறேனோ, அவர்களிடம்தான் நான் பேசப் போகிறேன்.\nபுதிதாக ஒன்றைத் தொடங்க நேரம் வந்தாகிவிட்டது என்பதை எப்போது உணர்ந்தீர்கள்\nஏப்ரல் 1978-ல் டோக்கியோவில் ஜிங்கு அரங்கத்தில் ஒரு பேஸ்பால் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல வெயில். பீர் அருந்திக்கொண்டிருந்தேன். யாகுல்ட் ஸ்வாலோஸின் டேவ் ஹில்டன் ஓர் அற்புதமான ஷாட் அடித்தபோது, அந்தக் கணத்தில் நான் ஒருநாவல் எழுதப்போகிறேன் என்பதை உணர்ந்தேன். அது ஓர் உன்னதமான உணர்வு. இப்போதும் அதை என் இதயத்தில் உணர்கிறேன். இப்போதும் அந்தப் பழைய திறந்தவெளி வாழ்க்கையை எனது புதிய மூடப்பட்ட வாழ்க்கையின் ஊடாக ஈடுசெய்து வருகிறேன். தொலைக்காட்சியில் ஒருபோதும் நான் தோன்றியதில்லை. வானொலியில் பேசியதில்லை. நூல் வாசிப்பு அரிதாகத்தான் செய்கிறேன். புகைப்படம் எடுத்துக்கொள்வதில் அதீதமான தயக்கம் எனக்கு உண்டு. மிக அரிதாகத்தான் பேட்டிகள் தருகிறேன். நான் ஒரு தனியன்.\nஆலன் ஸில்லிடோவின் The Loneliness of the Long Distance Runner படித்திருக்கிறீர்களா\nஎனக்கு அந்தப்புத்தகம் பிடிக்கவில்லை. சலிப்பாக இருந்தது. ஸில்லிடோ ஓட்டக்காரர் அல்லவென்பதை நீங்கள் உடனே அறிந்துகொள்ளலாம். ஆனால் அதன் மையக்கருத்து நன்றாக இருந்தது. ஓடுவதன்மூலம் தன் அடையாளத்தை அந்த நாயகன் அறுதியிட்டுக் கொள்கிறான். அவன் சுதந்திரமாக உணரும் ஒரே நிலை. ஓடும்போது என்பதை அவன் கண்டுகொள்கிறான். இதனை என்னோடு பொருத்திப்பார்த்துக்கொள்ளமுடிகிறது.\nஓடுதல் உங்களுக்கு கற்றுத் தந்தது என்ன\nஇறுதிக்கோட்டை நான் தொட்டுவிடுவேன் என்ற நிச்சயத்தன்மை எழுத்தாளனாக எனது திறமையில் நம்பிக்கை வைப்பதற்கு ஓடுதல் கற்றுத்தந்திருக்கிறது. எந்தளவுக்கு என்னை வருத்திக்கொண்டு உழைக்க முடியும். எப்போது அவசியத்திற்கு அதிகமாக நீண்டு செல்கிறது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டிருக்கிறேன்.\nநீங்கள் ஓடுவதில் ஈடுபடுவதால் உங்கள் எழுத்து மேம்பட்டிருக்கிறதா\nநிச்சயமாக. தசைகள் வலுவடைந்தால் மனமும் தெளிவடையும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழும் எழுத்தாளர்கள் சீக்கிரத்திலேயே மங்கிப்போகின்றனர். ஜிமி ஹென்றிக்ஸ், ஜிம் மாரிசன், ஜேனிஸ் ஜாப்ளின் போன்றோர் என் இளமையில் பெரும் நாயகர்களாக எனக்கு இருந்தனர். எல்லோருமே சின்ன வயதில் இறந்தவிட்டனர். மோஸார்ட், புஷ்கின் போன்ற மேதைகள்தான் அற்பாயுளில் இறந்துபோகத் தகுதியானவர்கள். இவர்கள் மேதைகளல்லர். ஜிமி ஹென்றிக்ஸ் பரவாயில்லை. ஆனால் போதை மருந்தினால் அழிந்தனர். கலாபூர்வமாக பணியாற்றுவது ஆரோக்கியக்கேடான விஷயம். அதை சமாளிக்க ஒரு கலைஞன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். ஒரு எழுத்தாளனுக்கு கதையை கண்டுபிடிப்பதென்பது அபாயகரமான விஷயம். ஓடுதல் அந்த அபாயத்தை தவிர்க்க உதவுகிறது.\nஎழுத்தாளன் ஒரு கதையை உருவாக்கும்போது, அவன் தனக்குள்ளிருக்கும் விஷத்தை நேருக்கு நேராக எதிர்கொள்கிறான். உங்களுக்குள் அந்த விஷம் இல்லாவிட்டால் நீங்கள் உருவாக்கும் கதை மொண்ணையாக, நீர்த்துப்போனதாக இருக்கும். இது ஃபூகுவைப் போல, பஃப்பர் மீனின் சதைப்பகுதி மிகமிகச் சுவையானது.\nஆனால் அந்த மீனின் முட்டையும், ஈரலும், இதயமும் உயிர்கொல்லும் நச்சுத்தன்மை கொண்டவை. என் கதைகள் என் பிரக்ஞையின் இருண்ட, அபாயகரமான பகுதியில் பொதிந்திருக்கின்றன. என் மனதில் இருக்கும் நஞ்சை நான் உணர்கிறேன். எனக்கு வலுவான உடல் இருப்பதால் மிக அதிக அளவு நஞ்சையும் என்னால் தாக்குப் பிடிக்கமுடிகிறது. இளைஞராக இருக்கும்போது நல்ல உடல் வலிமையோடு இருக்கிறீர்க��். எனவே எந்தவித பயிற்சியும் இல்லாமலே அந்த விஷத்தை உங்களால் வெற்றி கொள்ள முடிகிறது. நாற்பது வயதுக்குப்பின் உங்கள் பலம் குறைகிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களால் நடத்த முடியாவிட்டால் அந்த விஷத்தை உங்களால் சமாளிக்க முடியாது.\nஜே.டி.ஸாலிங்கர் தனது ஒரே நாவலான Catcher in the Rye-ஐ 32 வயதில் எழுதினார். தனக்குள்ளிருந்த விஷத்தை தாங்கமுடியாதளவுக்கு பலவீனமாகிவிட்டார் எனலாமா\nஅவரது புத்தகத்தை நான் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தேன். அது மிக நல்ல நாவல். ஆனால் முடிவடையாதிருந்தது. கதை போகப்போக இருண்டு கொண்டே செல்கிறது. கதைநாயகனான ஹோல்டன் காஃபீல்ட்டுக்கு அந்த இருட்டுலகிலிருந்து வெளியே வர வழி தெரியவில்லை. எனக்கென்னவோ ஸாலிங்கருக்கும் வழி தெரியவில்லையென்றுதான் தோன்றுகிறது. விளையாட்டில் அவர் ஈடுபட்டிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருப்பாரோ\nகதைகளுக்கான அகத்தூண்டல் உங்களுக்கு ஓடுவதால் கிடைக்கிறதா\nகிடையாது. ஒரு கதைக்கான ஆதாரத்தை விளையாட்டுத்தனமாகத் தேடிச்செல்லும் எழுத்தாளனல்ல நான். ஆதாரத்திற்காக நான் ஆழமாகத் தோண்டிச்செல்ல வேண்டியிருக்கிறது. என் ஆன்மாவின் இருண்ட பிரதேசங்களுக்குள் ஆழமாகத் தோண்டிச்சென்று அங்கே புதைந்திருக்கும் கதையை நான் கண்டெடுக்கவேண்டியிருக்கிறது இதற்காகவும் கூட என் உடல் நல்ல வலுவோடு இருக்கவேண்டியது அவசியமாகிறது. ஓடத்தொடங்கிய பிறகு என்னால் நெடுநேரத்துக்கு மனதை ஒருமுகப்படுத்தியிருக்கிறது. மணிக்கணக்காக மனதை ஒருமுகப்படுத்தி இருட்டுக்குள் செல்லமுடிகிறது. இருட்டுக்குள் அப்படி போகும்போது வழியில் உங்களுக்கு எல்லாமே கிடைக்கின்றன. பிம்பங்கள், பாத்திரங்கள், உருவகங்கள், உடல்ரீதியாக நீங்கள் பலவீனமாக இருந்தால் அவற்றைத் தவறவிட்டுவிடுவீர்கள். அவற்றை இறுகப் பற்றிக்கொண்டு, உங்கள் பிரக்ஞையின் மேற்பரப்பிற்கு கொண்டுவரச் செய்ய உங்களுக்கு சக்தியிருக்காது. நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது முக்கியமான விஷயமென்பது, ஆதாரத்துக்குள் உங்களைத் தேடிக்கொண்டே செல்வதல்ல. இருட்டிலிருந்து திரும்ப மேலே வருவதுதான். ஓட்டத்திலும் இதே விஷயம்தான். என்ன விலை கொடுத்தாவது நீங்கள் கடக்கவேண்டிய இறுதிக்கோடு ஒன்று இருக்கிறது.\nஇதைப் போன்ற இருட்டுப் பிரதேசத்தில்தான் நீங்கள் ஓடும்போது இர��க்கிறீர்களா\nஅதோடு ஒப்பிடுகிறார்ப்போல ஏதோ ஒன்று நான் ஓடும்போது எனக்குள் இருக்கிறது. ஓடும்போது நான் அமைதியான இடத்தில் இருக்கிறேன்.\nயு.எஸ்,ஸில் பல வருடங்களாக இருந்திருக்கிறீர்கள். அமெரிக்க ஓட்டக்காரர்களுக்கும் ஜப்பானிய ஓட்டக்காரர்களுக்கும் வேறுபாடு இருக்கின்றனவா\nஇல்லை. ஆனால் கேம்பிரிட்ஜில் (ஹார்வர்டில் உறைவிட எழுத்தாளராக இருந்த காலத்தில்) உயர்குடி உறுப்பினர்கள் ஓடுகிற விதம் சாதாரணமானவர்கள் ஓடுவதிலிருந்து வேறுபட்டதாக இருப்பதை கவனித்திருக்கிறேன்.\nநான் சார்லஸ் நதியோரமாகத்தான் ஓடுவேன். அந்தத் தடத்தில் இளம்பெண்களும் ஹார்வர்டின் மாணவர்களும் தமது செவிகளில் ஐ பாடுகளை அணிந்துகொண்டு பொன்னிறப் பின்னல் முன்னும் பின்னும் புரள, நீண்டதாக கால்வீசி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பேன். அவர்கள் மொத்த உடம்பும் பிரகாசிக்கும். தாம் வழக்கத்துக்குமாறான அசாதரணர்கள் என்ற பிரக்ஞை அவர்களிடம் பரிபூரணமாகத் தெரியும். இந்த சுய பிரக்ஞை என்னை ஆழமாக பாதித்திருக்கிறது. அவர்களைவிட நான் ஒரு சிறந்த ஓட்டக்காரன், ஆனால் அவர்களிடம் என்னைவிட ஆக்கப்பூர்வமான புறமெய்மை ஏதோவொன்று இருப்பது பளிச்சென்று தெரிந்தது. என்னிடமிருந்து வெகுவாக மாறுபட்டு இருந்தனர். அந்த மேட்டுக்குடி குழாமில் ஓர் அங்கத்தினனாக என்னால் எப்போதுமே முடிந்ததில்லை.\nஓர் ஆரம்பநிலை ஓட்டக்காரனை அனுபவசாலியான ஓட்டக்காரனிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க உங்களால் முடியுமா\nஆரம்பநிலை ஓட்டக்காரன் மிக வேகமாக ஓடுவான். அவன் சுவாசம் மேலெழுந்தவாரியாகத்தான் இருக்கும். அனுபவசாலி பதற்றமின்றி ஓடுவான். ஒரு அனுபவசாலி எழுத்தாளன் அவனைப் போன்ற இன்னொரு எழுத்தாளனனின் நடை, மொழி ஆகியவற்றை வைத்து அடையாளம் கண்டுகொள்வதைப் போலத்தான் இது.\nஉங்கள் கதைகள் மாய யதார்த்தவாத பாணியில், யதார்த்தம் மாயத்தோடு ஒன்று கலந்திட எழுதப்படுகின்றன, உங்கள் ஓட்டப்பயிற்சி என்பது உடல்ரீதியான இயக்கத்தைத் தாண்டி ஒரு மீயதார்த்தவாத (Surriealist) அல்லது மீபொருண்மைவாத (Metaphysical) பரிமாணத்தையும் கொண்டிருப்பதாகச் சொல்ல முடியுமா\nவெகுகாலமாகச் செய்துகொண்டிருக்கும் எந்தவொரு செயலும் ஒருவித ஆன்மீகத்தன்மையை கைக்கொண்டுவிடும். 1995-ல் நான் ஒரு 100கி.மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டேன். ஓடிமுடிக்க 11���ணி நேரம் 42 நிமிடங்கள் ஆனது. ஆனால் இறுதியில் அது ஒரு தெய்வீக அனுபவம்.\n55கி.மீ ஆனதும் நான் தளர்ந்து போனேன். என் கால்கள் கீழ்படிய மறுத்தன. எனு உடம்பை இரண்டு குதிரைகள் எதிரெதிர் திசைகளில் பிடித்து இழுப்பதைப் போலிருந்தது. 75-ஆவது கி.மீ தாண்டியதும் திடீரென்று என்னால் சரியாக ஓட முடிந்தது. வலி மாயமாக மறைந்துவிட்டது. நான் மறுகரையை அடைந்துவிட்டேன். சந்தோஷம் எனக்குள்ளே பெருக்கெடுத்தது. முடிவுக்கோட்டை கடந்தபோது எனக்குள் குதூகலம் நிரம்பியிருந்தது. இன்னும் கூட தொடர்ந்து என்னால் ஓடியிருக்கமுடியும். இருந்தாலும் அப்படிப்பட்ட அல்ட்ரா மாரத்தான் ஓடவே மாட்டேன்.\nஒருவித மனப்பேதலிப்பு. ஓடுவது மிகச் சலிப்பாக மாறிவிட்டது. 100கி.மீ ஓடுவது பயங்கர போரான விஷயம். நீங்கள் மட்டும் தனியாக 11 மணி நேரத்துக்கு மேல் ஓடிக்கொண்டிருந்தால் சலிப்பு உங்களை பிய்த்துத் தின்றுவிடும். ஓடுவதற்கான ஊக்கத்தையே என் ஆன்மாவிலிருந்து அது உறிஞ்சியெடுத்துவிட்டது. ஓடுவதற்கே சலிப்பாக இருந்தது பல வாரங்களுக்கு.\nஅப்புறம் எப்படி மீண்டு வந்தீர்கள்\nவலுக்கட்டாயமாக ஓட முயற்சி செய்து பார்த்தேன். நடக்கவில்லை. அதிலிருந்த சந்தோஷமும் போய்விட்டிருந்தது. எனவே, வேறொரு விளையாட்டை முயற்சி செய்துபார்க்கலாமென்று முடிவெடுத்தேன். ஒரு புதிய தூண்டுதல் கிடைக்குமென்ற நம்பிக்கையில் ட்ரையத்தலான் தொடங்கினேன். அது உதவியாக இருந்தது. சிறிது காலம் கழித்து ஓடுவதற்கான உ்ற்சாகம் திரும்பி வந்தது.\nஉங்களுக்கு 59 வயது முடிந்துவிட்டது. இன்னும் எவ்வளவு காலம் மாரத்தான் ஓட உத்தேசித்திருக்கிறீர்கள்\nஎன்னால் நடக்கமுடிகிற காலம் வரை ஓடிக்கொண்டிருப்பேன், எனது கல்லறையில் என்ன எழுதிவைக்க வேண்டுமென்று விரும்புகிறேன் தெரியுமா\n“இந்த ஆள் நடக்கவே இல்லை\nமுதல் பகுதி நேர்காணல்; WBQ Magazine, 2004-ல் வெளிவந்தது.\nஇரண்டாவது பகுதி நேர்காணல்; Spiegel Online, 2008-ல் வெளிவந்தது.\nஅயல் மொழி இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவரும் இவர் முக்கியமான சமகால எழுத்தாளர்கள் பலரின் எழுத்துகளைத் தொடர்ந்து தமிழாக்கம் செய்துவருகிறார்.\n‘என் பெயர் சிவப்பு’ மொழிபெயர்ப்புக்காக கனடா இலக்கியத் தோட்டம் விருதும், SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராய விருதும் (2012) இவர் பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வசிக்கிறார்.\nகுறிப்பு : ஜி.குப்புசாமியின் “ அயல் மகரந்தச் சேர்க்கை (அறிமுகங்கள் – படைப்புகள் – நேர்காணல்கள்) “ நூலில் இடம்பெற்றுள்ள இந்த நேர்காணல் கனலி-யின் ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழுக்காக தட்டச்சு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுள்ளது. அனுமதி அளித்த எழுத்தாளர் ஜி.குப்புசாமி அவர்களுக்கு நன்றி. \nநன்றி தட்டச்சு உதவி: சாருலதா\nகனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்\nகனலி-யின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் நீர்ப்பறவைகள் போகின்றன வருகின்றன. அவற்றின் தடங்கள்\n“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்\n“என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பும் புரட்சி என்பது\nதோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு\nஅருமை நேர்காணல் முயசியும் விடாப்பிடியும் நிறையவே இருக்கிறது ஒரு நாள் 4 மணிநேர எழுத்து 4 வருடத்திற்கு ஒரு காத்திரமான புத்தகம் முரகாபியை எல்லா வாசுகனும் தன்னுள் நிறைக்கவேண்டும் அருமையான பதிவு\nவலுவான உடல், தெளிவான மனம் பயனுள்ள படைப்புகளை எழுத உதவுவது உண்மை..\nகனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்\n“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும்.\nicf சந்துரு on தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்\nதுரை. அறிவழகன் on ஜப்பானிலிருந்து சில கவிதைகள்\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2957405", "date_download": "2020-11-29T23:57:46Z", "digest": "sha1:QOF6FLMMMOZW3TBNTULVPLW4BIWITPXA", "length": 3553, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று (தொகு)\n09:06, 23 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n13:41, 8 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n09:06, 23 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/631307", "date_download": "2020-11-30T00:34:45Z", "digest": "sha1:RI6TS7XE2QMOHZS6CB4ADLQK5LSDJOSQ", "length": 3480, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Balajinix\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Balajinix\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:49, 15 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n05:49, 15 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபாலாஜி (பேச்சு | பங்களிப்புகள்)\n05:49, 15 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபாலாஜி (பேச்சு | பங்களிப்புகள்)\nம் ... எனக்கு பாலாஜி என்று தமிழ் விக்கியில் ஏற்கனவே கணக்கு உள்ளது. பிரிதோரு சாளதச் சட்டத்தில் (tab) ஆங்கில விக்கியில் புகுந்திருந்த்ததால் இங்கு வந்துவிட்டது. இத்தனைக்கும் பாலாஜி என்று இங்கு முதலில் புகுந்திருந்தேன். இந்தக் கணக்கை த.வியிலிருந்து நீக்கமுடிந்தால் நீக்கிவிடவும். [[பயனர்:பாலாஜி|பாலாஜி]] 05:49, 15 நவம்பர் 2010 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Balu1967", "date_download": "2020-11-29T23:41:33Z", "digest": "sha1:77QFE3X2R2XVMZFUVL5J34RBBMA2SNTQ", "length": 13687, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Balu1967 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்தப் பயனர் தம��ழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 1 ஆண்டு, 11 மாதங்கள், 14 நாட்கள் ஆகின்றன.\n53 இந்த விக்கிப்பீடியரின் வயது 53 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 4 நாட்கள்.\nநவம்பர் 29, 2020 அன்று\nஇன்று ஞாயிறு, நவம்பர் 29 of 2020, விக்கிப்பீடியாவில் 1,32,489 கட்டுரைகளும்: 1,83,483 பயனர்களும் உள்ளனர்.\nஎன் பெயர் ஸ்ரீ. பாலசுப்ரமணியன். தமிழ் நாட்டின் சேலத்தில் வசிக்கிறேன். நான் தற்போது கல்வித்துறையில் பணிபுரிகிறேன். எனது மனைவி வசந்தலட்சுமி மற்றும் சகோதரி பார்வதிஸ்ரீ ஆகிய இருவரின் விக்கிப் பணிகளே நானும் விக்கிபீடியாவில் ஈடுபடக் காரணமாக இருந்தது. 2018இல் அறிவிக்கப்பட்ட புதுபயனர் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றேன். 2019இல் அறிவிக்கப்பட்ட வேங்கைத்திட்டம் 2.0 போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளேன். நான் ஒரு விக்கிபீடியன் என்று பொதுவெளியில் சொல்லிக்கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன்.\n2 நான்காவது இடம் விக்கிகேப் சவால் 2020\n3 பிபிசி.காமில் விக்கிப்பீடியா செய்தி\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nதமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 22 சனவரி 2019 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nபுதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்குப் பாராட்டுகிறேன். முதல் மாத இறுதியில் அதிகப்புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதற்கும் வாழ்த்துக்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 சனவரி 2019 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nபுதிய பயனர்களுக்கான கட்டுரைப்போட்டியில் சளைக்காமல் கட்டுரைகளை எழுதிக்குவித்து வரும் உங்கள் களைப்படையா பங்களிப்பை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:41, 21 பெப்ரவரி 2019 (UTC)\nபுதுப்பயனராக நுழைந்து 200 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சளைக்காமல் உருவாக்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 23 மார்ச் 2019 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\n என்று வியக்கும் அளவுக்கு உங்கள் பொன்னான ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிக்குச் செலவிட்டு வருகிறீர்கள். வேங்கைத் திட்டத்தில் உங்கள் பங்களிப்புகள் அருமை. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகள் சிறக்க வாழ்த்துகிறேன். --இரவி (பேச்சு) 10:27, 8 நவம்பர் 2019 (UTC)\n14 மாதங்களில் 1000 கட்டுரைகளை உருவாக்கியமைக்கு தமிழ் விக்கிபீடியர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் விக்கியில் தொடர்ந்து பங்களிக்கவும். நன்றிகளுடன் ஸ்ரீ (✉) 05:48, 25 பெப்ரவரி 2020 (UTC)\nநான்காவது இடம் விக்கிகேப் சவால் 2020\nமார்ச் 2020 மாதத்தில் உலக அளவில் நடைபெற்ற பெண்களின் கட்டுரைப் போட்டியில் நான்காவது இடம் பெற்றுள்ளேன்.\nவிக்கிகேப் சவாலில் சிறந்த பங்களிப்புக்காகவும், விக்கிபீடியாவில் பெண்களின் தெரிவுநிலைக்காகவும் விக்கிமீடியாவிடமிருந்து\"மைண்ட் தி கேப் பார்ன்ஸ்டாரைப் பெற்றுள்ளேன்.\nபிபிசி.காமில் விக்கிப்பீடியாவைப்பற்றி இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் என்ற தலைப்பில் படங்களுடன் செய்தி வெளிவந்துள்ளது. https://www.bbc.com/tamil/india-51582172\nதமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்.நிகழ்ச்சி குறித்த ஊடகங்களை commons:Category:Tamil wikipedia 16 years celebrations என்ற பகுப்பில் பார்க்கலாம்.\nமிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து உழைத்து தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டாயிரம் கட்டுரைகளை உருவாக்கியதற்கும், தொடர்ந்து உற்சாகத்துடன் பங்களித்துக் கொண்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள். --TNSE Mahalingam VNR (பேச்சு) 07:45, 5 அக்டோபர் 2020 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nBalu1967: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2020, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T22:11:31Z", "digest": "sha1:7CFRPSRRS3EQGQEP5YUZCTUOX7EIGML3", "length": 34985, "nlines": 134, "source_domain": "trendingupdatestamil.net", "title": "ஜெம்மா காலின்ஸ் மற்றும் ஆலி மர்ஸ் முன்னணி நட்சத்திரங்கள் NHS COVID-19 பயன்பாட்டைப் பதிவிறக்க நாட்டை ஊக்குவிக்கின்றனர்", "raw_content": "\nTech செப்டம்பர் 26, 2020 செப்டம்பர் 26, 2020\nஜெம்மா காலின்ஸ் மற்��ும் ஆலி மர்ஸ் முன்னணி நட்சத்திரங்கள் NHS COVID-19 பயன்பாட்டைப் பதிவிறக்க நாட்டை ஊக்குவிக்கின்றனர்\nஜெம்மா காலின்ஸ் மற்றும் ஆலி மர்ஸ் ஆகியோர் பிரபலங்களை ஒரு புதிய விளம்பரத்தில் NHS COVID-19 பயன்பாட்டைப் பதிவிறக்குமாறு பொதுமக்களை ஊக்குவித்தனர்.\nமுன்னாள் TOWIE நட்சத்திரம், 39, மற்றும் குரல் பயிற்சியாளர், 36, சைமன் கோவல், ஹாரி ரெட்காப் மற்றும் கோர்டன் ராம்சே போன்றவர்களுடன் சேர்ந்து அந்தந்த வீடுகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோக்களில் தளத்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.\nஇந்த வார இறுதியில் தி பிக் ஆப் டவுன்லோட் வீக்கெண்டைக் குறிக்கிறது, அங்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களைப் பாதுகாக்கவும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் உதவும் முயற்சியில் ஒன்றாக வருவார்கள்.\nமுக்கிய காரணம்: ஜெம்மா காலின்ஸ் (எல்) மற்றும் ஆலி மர்ஸ் (ஆர்) பிரபலங்களை ஒரு புதிய விளம்பரத்தில் NHS COVID-19 பயன்பாட்டைப் பதிவிறக்குமாறு பொதுமக்களை ஊக்குவித்தனர்.\nதொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்குமாறு ஒரு சுகாதார நிபுணருடன் இந்த கிளிப் தொடங்கியது: ‘புதிய NHS COVID-19 உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும், உங்கள் உள்ளூர் சமூகத்தையும் பாதுகாக்க இங்கே உள்ளது.\n‘வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும் என்ஹெச்எஸ் கோவிட் -19 பயன்பாட்டை இன்று பதிவிறக்குகிறேன், என் அன்புக்குரியவர்கள்.’\nஒலிம்பிக் சாம்பியன் விக்டோரியா பெண்டில்டன் கூறினார்: ‘வைரஸ் பரவுவதைத் தடுத்து, நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க’, கால்பந்து மேலாளர் ஹாரி மேலும் கூறியதற்கு முன்: ‘விஷயங்கள் முன்பு இருந்ததைப் போலவே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.’\nபாராலிம்பிக் தடகள வீரர் லாரன் ஸ்டீட்மேனும் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்றார்: ‘இப்போது நாம் அனைவரும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளோம்’, அதே சமயம் பாயிண்ட்லெஸ் ஹோஸ்ட் அலெக்ஸாண்ட்ரா ஆம்ஸ்ட்ராங் ஒப்புக் கொண்டார்: ‘எல்லோரும் அதைச் செய்ய தங்கள் முயற்சியைச் செய்ய வேண்டும்.’\n‘நீங்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நேரம் இது’: தற்போது முதுகில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வரும் இசை மொகுல் சைமன் கோவல் ஆச்சரியமான தோற்றத்தை வெளிப்படுத்தினார்\nவை���ஸ் பரவுவதைத் தடுக்க மற்றும் நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க ‘: ஒலிம்பிக் சாம்பியன் விக்டோரியா பெண்டில்டன் தனது வீடியோவை ஒரு பூங்காவில் பதிவு செய்தார்\nநட்சத்திரம் நிறைந்தவை: தி பிக் ஆப் டவுன்லோட் வீக்கெண்டில் (அந்தோணி ஜோசுவா மற்றும் அலெக்ஸாண்ட்ரா ஆம்ஸ்ட்ராங் படம்) வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஒன்றாக வரும்.\n‘இப்போது நாம் அனைவரும் முக்கிய பங்கு வகிக்கிறோம்’: பாராலிம்பிக் தடகள வீரர் லாரன் ஸ்டீட்மேனும் பிரச்சாரத்தில் பங்கேற்றார்\n கூகிள் பிளே ஸ்டோர் (ஓரே ஒடுபா மற்றும் நிக் நோல்ஸ் படம்) படி, வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, ஆண்ட்ராய்டு பயனர்களால் இந்த பயன்பாடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது.\nREAD உங்கள் 4 கே டிவியில் பிளாக்பஸ்டர் மேம்படுத்தலுடன் சோனி சாம்சங் மற்றும் எல்ஜி உடன் இணைகிறது\nஒப்பந்தத்தில்: ‘உங்கள் தொலைபேசியில் பயன்பாட்டைப் பெறுங்கள்’, ஒளிபரப்பாளர் கிறிஸ் எவன்ஸ் மீண்டும் மீண்டும் கூறினார்\nதற்போது முதுகில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வரும் இசை மொகுல் சைமன் பார்வையாளர்களிடம் ஆச்சரியத்துடன் தோன்றினார்: ‘நீங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க வேண்டிய நேரம் இது.’\nபிரபல சமையல்காரர் கார்டன், அந்தோனி ஜோசுவா, கெல்லி ஹோம்ஸ் மற்றும் நிக் நோல்ஸ் ஆகியோருடன் ‘எங்களால் இதை மட்டும் செய்ய முடியாது’ என்று ரியாலிட்டி ஸ்டார் ஜெம்மா மற்றும் முன்னாள் எக்ஸ் காரணி போட்டியாளர் ஆலி கூறினார்.\nஇதற்கிடையில், ஓரே ஒடுபா, ஸ்கார்லெட் மொஃபாட், ஜேசன் ஃபாக்ஸ் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் ‘உங்கள் தொலைபேசியில் பயன்பாட்டைப் பெறுங்கள்’ என்ற சொற்றொடரை மீண்டும் கூறினர்.\nகூகிள் பிளே ஸ்டோர் படி, வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, ஆண்ட்ராய்டு பயனர்களால் இந்த பயன்பாடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது.\nபாரமவுண்ட்: புதிய பயன்பாடு இங்கிலாந்திற்கு ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது, கோவிட் -19 இன் வழக்குகள் தினசரி அதிகரித்து வருகின்றன (கோர்டன் ராம்சே மற்றும் கெல்லி ஹோம்ஸ் படம்)\nமனு: தனிப்பட்ட பயிற்சியாளர் ஜேசன் ஃபாக்ஸும் ரசிகர்களிடம் புதிய அம்சம் இருப்பதை உறுதிசெய்தார்\nபிரபலங்கள் பெருகினர்: மதிப்புமிக்க ச���ய்திகளுக்காக ஹாரி ரெட்காப் (எல்) மற்றும் ஸ்கார்லெட் மொஃபாட் (ஆர்) ஆகியோர் இணைந்தனர்\nஐபோன் பதிவிறக்கங்கள் சேர்க்கப்படும்போது மொத்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும், ஆனால் ஆப்பிள் பயன்பாட்டு பதிவிறக்கங்களுக்கு ஒத்த புள்ளிவிவரங்களை வழங்காது.\nஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய இரண்டும் தங்களது சொந்த தொடர்புத் தடமறிதல் பயன்பாடுகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன, பயனர்கள் அசல் NHS மென்பொருளின் தாமதத்தைத் தொடர்ந்து, அவர்கள் எந்த நாட்டிற்கும் சென்றால் மாறலாம்.\nசேவைக்கு பொறுப்பான என்ஹெச்எஸ் டெஸ்ட் அண்ட் ட்ரேஸ், ஐல் ஆஃப் வைட் மற்றும் லண்டன் பெருநகரமான நியூஹாமில் ஒரு சோதனைக் காலத்தில் பயனர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்ப இந்த பயன்பாடு பயன்படுத்தப்பட்டது, மக்கள் நேர்மறையை சோதித்த பின்னர்.\nட்ரேசிங் பயன்பாட்டை தொடர்பு கொள்ளுங்கள் கேள்வி பதில்: இது எவ்வாறு இயங்குகிறது மற்றும் எனது முதலாளிக்கு எடுத்துச் செல்ல இது ஒரு நோய்வாய்ப்பட்ட குறிப்பை உருவாக்கும்\nஇது எப்படி வேலை செய்கிறது\nபுளூடூத் தொழில்நுட்பம் எந்த தொலைபேசிகள் ஒருவருக்கொருவர் 2 மீட்டருக்குள் (6’7 ‘) 15 நிமிடங்கள் செலவிடுகின்றன என்ற பதிவை வைத்திருக்கும், பின்னர் கோவிட் -19 க்கு நேர்மறையானதை சோதிக்கும் ஒருவரின் அருகில் இருந்தால் மக்களை எச்சரிக்கும்.\nபயன்பாட்டை அவர்களே இயக்கினால் மட்டுமே மக்கள் தொலைபேசிகள் கணினியால் அங்கீகரிக்கப்படுகின்றன – இது மற்றவர்களைக் கண்டறிய முடியாது.\nREAD பிஎஸ் 5 முன்கூட்டிய ஆர்டர் | பிஎஸ் 5 யுகே பங்கு புதுப்பிப்பு, எங்கு வாங்குவது, வெளியீட்டு தேதி\nஇது கண்காணிக்கும் தொடர்புகள் அனைத்தும் அநாமதேய மற்றும் தொலைபேசிகள் டிஜிட்டல் ‘டோக்கன்களை’ ப்ளூடூத் வரம்பில் உள்ள ஒவ்வொரு பயன்பாட்டைப் பயன்படுத்தும் தொலைபேசியிலும் பரிமாறிக்கொள்கின்றன.\nஒரு நபர் கொரோனா வைரஸின் அறிகுறிகளை உருவாக்கினால் அல்லது நேர்மறையாக சோதனை செய்தால், அவர்கள் இந்த தகவலை பயன்பாட்டில் உள்ளிட முடியும்.\nதொற்று சாளரத்தின் போது அவர்கள் டோக்கன்களை பரிமாறிக்கொண்ட அனைத்து சாதனங்களுக்கும் தொலைபேசி ஒரு அறிவிப்பை அனுப்பும், அவர்கள் COVID-19 க்கு ஆளாகியிருக்கலாம் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக.\nஒவ்வொரு தொலைபேசியும் யாரோ ஒருவர் நெருங்கிய புளூடூத் சுயவிவரங்களின் தனிப்பட்ட பதிவை வைத்திருக்கிறது. இவை பின்னர் மக்கள் என்ஹெச்எஸ் பயன்பாடுகளுடன் அநாமதேயமாக இணைக்கப்படும் மற்றும் நபர் புளூடூத் வரம்பிலிருந்து வெளியேறிய பிறகும் விழிப்பூட்டல்களைத் தள்ள முடியும்.\nபயன்பாடு எனக்கு ஒரு நோய்வாய்ப்பட்ட குறிப்பை உருவாக்குமா\nபயன்பாடு ஒரு நோயுற்ற குறிப்பை உருவாக்காது.\nஉங்களுக்கு ஒரு முதலாளிக்கு ஒன்று தேவைப்பட்டால், நீங்கள் பயன்பாட்டின் மூலம் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று NHS இன் ஆன்லைன் 111 சேவையை தெரிவிக்க முடியும், அது ஒன்றை உருவாக்கும்.\nஎன்னைத் தனிமைப்படுத்தச் சொன்னால் அரசாங்கத்திற்குத் தெரியுமா\nஇல்லை, சுய-தனிமைப்படுத்த பயன்பாட்டின் கோரிக்கைக்கு இணங்க பயனர்களின் நல்லெண்ணத்தை கணினி நம்பியுள்ளது.\nபயன்பாட்டு பயனர்கள் முற்றிலும் அநாமதேயர்கள் மற்றும் அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களைத் தனிமைப்படுத்தவோ அல்லது அடையாளம் காணவோ பயன்பாட்டை கட்டாயப்படுத்த முடியாது.\nஎந்தவொரு தனிப்பட்ட தரவும் அநாமதேயமானது மற்றும் அவை அரசாங்கத்திற்கு அனுப்பப்படாது, எனவே பயன்பாட்டின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை போலீசார் சோதிக்க முடியும்.\nபயன்பாட்டில் உள்ளவர்கள் தரவை மட்டுமே பயன்படுத்த முடியும், மேலும் இது எப்போதும் வழிகாட்டலை மட்டுமே வழங்கும். ஒரு புதிய தொடர்ச்சியான இருமல், காய்ச்சல், அல்லது வாசனை அல்லது சுவை மாற்றப்பட்ட உணர்வு – ஒரு பயனர் தங்களுக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாகக் கூறினால், அறிகுறிகளின் தொடக்கத்திலிருந்து 10 நாட்களுக்கு சுய-தனிமைப்படுத்தவும், பரிசோதனை செய்யவும் அவர்கள் வலியுறுத்தப்படுவார்கள்.\nமுதல் பதிப்பு தொழில்நுட்ப சிக்கல்களால் சிதைக்கப்பட்டு இறுதியில் அகற்றப்பட்ட பின்னர், ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து இரு பகுதிகளிலும் வசிப்பவர்கள் மற்றும் என்ஹெச்எஸ் தன்னார்வலர்களிடையே சமீபத்திய பதிப்பு இயக்கப்பட்டது.\nஇது இங்கிலாந்திற்கு ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது, கோவிட் -19 இன் வழக்குகள் தினசரி அதிகரித்து வருகின்றன.\nஉடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்பு செயலாளர் மாட் ஹான்காக், பயன்பாட்டின் வெளியீடு ‘இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் முயற்ச��களில் ஒரு முக்கிய கட்டத்தில்’ வந்துள்ளது என்றார்.\nஅரசியல்வாதி பிபிசி காலை உணவுக்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் புதிய கொரோனா வைரஸ் பயன்பாட்டைப் பதிவிறக்கும் அதிகமானவர்கள் ‘சிறந்தது’ என்றும், இது ‘உங்கள் சமூகத்திற்கு’ நல்லது என்றும் கூறினார்.\n‘இந்த பயன்பாட்டைப் பதிவிறக்கும் நபர்கள், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று 41 வயதான எம்.பி.\nREAD ஐபோன் 12 ஐ மறந்து விடுங்கள்: ஐபோன் 13 கசிவு ஒரு விளையாட்டு மாற்றும் மேம்படுத்தலை வெளிப்படுத்துகிறது\nமென்பொருள் தன்னார்வமாக இருப்பதால், அதன் வெற்றி எத்தனை பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தது.\nபுதிய பயன்பாட்டிற்கு ஆப்பிள் பயனர்கள் iOS 13.5 ஐ இயக்க வேண்டும், இது மே மாதத்தில் வெளியிடப்பட்டது மற்றும் ஐபோன் 6 களில் இயங்குகிறது, 2015 இல் வெளியிடப்பட்டது, அல்லது புதிய கைபேசிகள், அண்ட்ராய்டு பயனர்கள் குறைந்தது ஆண்ட்ராய்டு பதிப்பு 6.0 ஐ இயக்க வேண்டும், இது முதலில் இருந்தது 2015 இல் வெளியிடப்பட்டது.\nபயன்பாட்டைப் பயன்படுத்த முடியாத எவரும் என்ஹெச்எஸ் டெஸ்ட் அண்ட் ட்ரேஸ் அல்லது என்ஹெச்எஸ் வேல்ஸ் டெஸ்ட், ட்ரேஸ், ப்ரொடெக்ட் வழங்கிய பாரம்பரிய தொடர்பு தடமறிதல் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று அரசு கூறியது.\nபயன்பாட்டை ஆப்பிள் மற்றும் கூகிள் உருவாக்கிய அமைப்பு மூலம் இயக்கப்படுகிறது, புளூடூத்தைப் பயன்படுத்தி ஒரு பயனர் நெருங்கிய நபர்களின் அநாமதேய பதிவை வைத்திருக்கிறது.\nபுளூடூத் சமிக்ஞை வலிமை அருகாமையை அளவிடும் போது இது சீரற்ற விசைகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் இதைச் செய்கிறது.\nயாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்கள் பயன்பாட்டைச் சொல்லலாம், அது அவர்களின் விசைகளை ஒரு மைய சேவையகத்திற்கு பிங் செய்து, பொருத்தத்தைத் தேடி அனைத்து பயன்பாட்டு பயனர்களுக்கும் அனுப்பும்.\nகணினி ஒரு நபரை நெருங்கிய தொடர்பாக தீர்மானிக்க வேண்டுமானால், அவர்களுக்கு தானாகவே ஒரு அறிவிப்பு அனுப்பப்பட்டு மேலும் வழிகாட்டுதலுடன் வழங்கப்படும்.\nஒரு QR குறியீடு ஸ்கேனிங் அம்சம் கிடைக்கிறது, இது மக்கள் பார்வையிடும் இடங்களைச் சரிபார்க்கவும், மனிதர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு அவர்களின் தொடர்பு விவரங்களை எளிதாகப் பகிரவும் அனுமதிக்கிறது.\nசுமார் 160,000 வணிகங்கள் ஏற்கனவே தங்கள் வசதிகளில் பயன்படுத்த QR குறியீடுகளை பதிவிறக்கம் செய்துள்ளன.\nஇங்கிலாந்தின் என்ஹெச்எஸ் டெஸ்ட் மற்றும் ட்ரேஸ் திட்டத்தின் நிர்வாகத் தலைவி பரோனஸ் டிடோ ஹார்டிங் கூறினார்: ‘இங்கிலாந்தின் என்ஹெச்எஸ் டெஸ்ட் மற்றும் ட்ரேஸ் சேவையில் எல்லோரும் ஈடுபடுவதை முடிந்தவரை எளிதாக்க விரும்புகிறோம்.\nஸ்மார்ட்போன் உள்ள பெரும்பான்மையான மக்கள் வைரஸைப் பிடிக்கும் அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறியவும், சுயமாக தனிமைப்படுத்தவும், அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உத்தரவிடவும், சரியான வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் அணுகவும் NHS கோவிட் -19 பயன்பாடு உதவுகிறது.\n‘இந்த பயன்பாட்டின் அம்சங்கள், இடங்களில் QR குறியீடு செக்-இன் உட்பட, எங்கள் பாரம்பரிய தொடர்பு தடமறிதல் சேவையுடன் இணைந்து செயல்படுகின்றன, மேலும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அவர்களின் சமூகங்களில் அதிகமானவர்களை விரைவாகச் செல்ல எங்களுக்கு உதவும்.\n‘இது நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாப்பதில் வரவேற்கத்தக்க படியாகும்.’\nவோடபோன், மூன்று, ஈ.இ மற்றும் ஓ 2, கிஃப்காஃப், டெஸ்கோ மொபைல், ஸ்கை மொபைல் மற்றும் விர்ஜின் மொபைல் உள்ளிட்ட இங்கிலாந்தின் முக்கிய நெட்வொர்க் ஆபரேட்டர்கள், பயன்பாட்டில் உள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏற்படும் ‘ஜீரோ-ரேட்’ தரவுக் கட்டணங்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளனர், அதாவது அவை கட்டணம் வசூலிக்கப்படாது. அதைப் பயன்படுத்துகிறது.\nஉங்கள் தொலைபேசியில் இடத்தை அழிக்க வாட்ஸ்அப் எளிதாக்கியது\nஉங்கள் தொலைபேசியில் அரட்டையடிக்க நீங்கள் அதிக நேரம் செலவிட்டால், பல ஆண்டுகளாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால்...\nஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான தடை உத்தரவுக்கான எபிக் கோரிக்கையை மைக்ரோசாப்ட் ஆதரிக்கிறது\nசோலி லூயிஸ் தனது 11 மாத மகன் பியூ ஒரு நாளைக்கு 23 மணி நேரம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வெளிப்படுத்துகிறார்\nதனிப்பட்ட தேடலுக்கான விருந்தினர் பயன்முறையை Google உதவியாளர் வழங்கும்\nPrevious articleசார்க் கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் ஏன் சண்டையிட்டன\nNext articleஐபிஎல் 2020 எம்.எஸ்.தோனி தனது சூப்பர்மேன் ஸ்டைல் ​​ஷ்ரேயாஸின் கேட்ச் அனைவரையும் திகைக்க வைத்தார்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமஹிந்திரா தார் முன்பதிவு: மஹிந்திரா அதன் சன்னி 6 சீட்டர் எஸ்யூவியை நிறுத்தலாம், விவரங்களை அறியலாம் – மஹிந்திரா தார் 6 சீட்டர் விரைவில் நிறுத்தப்படலாம்\nநடிகர் ராகுல் ராய் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் | நடிகர் ராகுல் ராய் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nIND vs AUS 2 வது ஒருநாள் இந்தியா கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்விக்கு பந்துவீச்சாளர்கள்\nஅறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளன\nமொசாட்: ஈரானிய அணு விஞ்ஞானி இஸ்ரேலிய மொசாட் கொல்லப்பட்டார் பரபரப்பான விவரங்களுடன் பத்திரிகையாளர் கூறுகிறார் – இஸ்ரேலி புலனாய்வு அமைப்பு மொசாட் ஈரான் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை எவ்வாறு தூக்கிலிட்டார், அவரது காவல்துறை எவ்வாறு பதுங்கியிருந்தது என்பதை அறிவீர்கள்\nடெல்லி தலைநகரங்களின் காயங்கள் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் ஏற்படக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_680.html", "date_download": "2020-11-29T23:33:11Z", "digest": "sha1:MHRXTLAA7TBXTYT4MV4ZOWT2G735ED44", "length": 12282, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது;இராணுவத்தளபதி மஹேஸ் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது;இராணுவத்தளபதி மஹேஸ்\nஎந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது;இராணுவத்தளபதி மஹேஸ்\nசாதனா July 15, 2018 இலங்கை\nவடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களிலும் பிழையான செய்திகள் வெளியிடப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்கள் மத்தியில், இராணுவம் தொடர்பிலான தவரான அபிப்ராயம் ஏற்படுவதாகவும் அவர் ஊடகங்ளுக்கு இன்று (15) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n\"யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் இராணுவம் நிர்வாகக் கடமைகளுக்கு அப்பால் பல்வேறு அபிவிருத்தி மற்றும் சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளது. பிரதானமாக நிர்வாக கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினர்களை அகற்றி அவர்களை வேறு கடமைகளுக்காக ஈடுபடுத்தி இராணுவத்தினரது சேவைகளை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளோம்\" என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், \"இராணுவ முகாமிலிருக்கும் கூடுதலான படையினர் அவசர இயற்கை அனர்த்தங்களுக்கும், இனத்தை கட்டியெழுப்புவதற்குமான பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முகாம்கள் மூடப்படுவதாகவும், பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் வடக்கு கிழக்கில் ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன\" எனவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇதேவேளை, \"தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படாது. தேசிய பாதுகாப்பு முன்னுரிமை என்று கருதப்படுவதால், இராணுவத்தினால் இராணுவ முகாம்கள் மூடப்படாது என்பதை வலியுறுத்துகிறோம். கூடுதலான படையினர் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொள்ளும் அபிவிருத்து திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களினால் இராணுவத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்\" என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊ��ா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/60-19589/22607/", "date_download": "2020-11-29T22:28:14Z", "digest": "sha1:5XDSMVWE5JIUG7L2PIUBYMMVJXIHYIWK", "length": 24417, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 60 டிராக்டர், 2007 மாதிரி (டி.ஜே.என்22607) விற்பனைக்கு Ambala, Haryana - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் 60\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் 60 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் 60 @ ரூ 3,20,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2007, Ambala Haryana இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nசோனாலிகா DI 750 சிக்கந்தர்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் 60\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nசோனாலிகா DI 55 புலி\nமாஸ்ஸி பெர்குசன் 5245 மஹா மஹான்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI டோனர்\nபார்ம் ட்ராக் 6055 பவர்மேக்ஸ் 4WD\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய��வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/social-activists-urges-tn-government-to-ban-sterlite-industries-permanently", "date_download": "2020-11-29T23:39:02Z", "digest": "sha1:55WO6I2AMUZOHR2D3XMSJ5MXLT2CQHXD", "length": 11460, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட்... தீர்ப்புக்குப் பிறகு அரசு செய்ய வேண்டியது என்ன? | Social activists urges TN government to ban sterlite industries permanently", "raw_content": "\nஸ்டெர்லைட்... தீர்ப்புக்குப் பிறகு அரசு செய்ய வேண்டியது என்ன\n`தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடையை நீக்க முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு அடுத்ததாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்கிற சில கோரிக்கைகளை சூழலியலாளர்கள் முன்வைத்துள்ளனர்.\nதூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக சுற்றுவட்டார மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவந்தனர். அதன் தொடர்ச்சியாக, 2018-ம் ஆண்டு 100 நாள்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது. அதன் இறுதி நாளான மே 22-ம் தேதி போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆணைப்படி மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி வழக்கு தொடர்ந்தது.\nநீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேதாந்தாவால் தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததுடன், `ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும்’ என்று இன்று (ஆகஸ்ட் 18) தீர்ப்பளித்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து தூத்துக்குடியில் மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.\nஇந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, `பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சில கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்துள்ளது. ``தமிழக அமைச்சரவையைக் கூட்டி, தமிழகத்தில் `இனிமேல் தாமிர உருக்காலைகளை எங்கும் அனுமதிப்பதில்லை’ என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கான (Decommissioning) நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nமன்னார் வளைகுடா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனம் செலுத்திய அபராதத் தொகை, சுற்றுச்சூழலை சீரமைப்பதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து, அதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போராடிய மக்கள்மீதும், செயல்பாட்டாளர்கள்மீதும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.\n`பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என தீர்ப்பு... கருத்துரிமையை நெரிக்கிறதா உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் செயல்படும் அனைத்து ரசாயனத் தொழிற்சாலைகளையும் சோதனை செய்து, சூழல் சீர்கேடுகளைக் களைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” ஆகிய கோரிக்கைகள் `பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ளன.\nநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ள ஆட்சியாளர்கள், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/11/02/corporate-saffron-fascism-pp-movement/", "date_download": "2020-11-29T22:27:24Z", "digest": "sha1:23I34MPUCQKHVKFFYYVNQWC7VWDOH25R", "length": 37701, "nlines": 255, "source_domain": "www.vinavu.com", "title": "மக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் ! மோதி வீழ்த்துவோம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம���ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல��� யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் மக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் \nமக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் \nகொரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு , மக்களின் அனைத்து உரிமைகளையும் படிப்படியாக உருவி எடுத்து, முற்போக்காளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை கருப்புச் சட்டங்கள் மூலம் முடக்கிவரும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் \nநெருங்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அணி திரள்வோம் \nகொரோனா பீதியூட்டி அனைவரும் வீட்டிலேயே இருங்கள், கையைக்கழுவுங்கள், வாயை மூடுங்கள் , கையைத்தட்டுங்கள், விளக்கை ஏற்றுங்கள் என்று நம்மையெல்லாம் திசைத்திருப்பியது மோடி அரசு. இதன்மூலம் வேலையிழந்து தொழில்கள் அழிந்து நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை பல நூறு மைல்கள் நடந்தே சென்ற பல லட்சம் தொழிலாளர்கள், பச்சிளம் குழந்தைகளை தோளில் சுமந்து சென்ற தாய்மார்கள், இரயிலில் அடிபட்டு செத்துப்போன தொழிலாளர்கள் – குழந்தைகள் என நினைத்துப்பார்க்க முடியாத துயரங்கள்\nஇந்த பெருந்தொற்றுச் சூழலை கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவும், தனது இந்துராட்டிர கனவை நிறைவேற்றவும் கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு விவசாய சட்டத்திருத்தம் , தொழிலாளர் சட்டத் திருத்தம், சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், குற்றவியல் சட்டத் திருத்தம் என இன்னும் பல கேடுகளை கடந்த 7 மாதங்���ளாக சத்தமில்லாமல் செய்து முடித்திருக்கிறது பாசிச மோடி அரசு.\n♦ 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா \n♦ ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nமறுகாலனியாக்க கொள்கைகளால் ஏற்கெனவே அழிந்து வரும் விவசாயத்தை ஒரேயடியாக குழு தோண்டி புதைத்துவிடவே விவசாய சட்டத்திருத்தம். ஏற்கனவே தொழிற்துறையை சூறையாடி அழித்த கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயத்தையும் அழிப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம். தனது நிலத்தில் என்ன பயிர் செய்ய வேண்டுமென்பதை விவசாயி முடிவு செய்ய முடியாது. கார்ப்பரேட் முதலாளிதான் முடிவு செய்வான். இச்சட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உணவுப்பொருட்களை மொத்தமாக வாங்கிப் பதுக்கிவைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்த முடியும்.\nஉயிர்வாழ தேவையான நெல், கோதுமைக்கு ஆதார விலையை இனி அரசு தீர்மானிக்காது, கொள்முதலும் செய்யாது. இதனால் வேறு வழியின்றி அடிமாட்டுவிலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் நமது விவசாயம் கார்ப்பரேட் முதலாளிகளின் பிடிக்குள் செல்லும்.\nதொழிலாளர் சட்டத்திருத்தம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் சட்டங்களையும் 4 சட்டத்தொகுப்புகளாக மாற்றி அச்சட்டங்களை செல்லாக்காசாக்குவதே மோடி அரசின் திட்டம்.தொழிற்சாலை சார்ந்த தொழிலாளிகள் அமைப்புசாரா மற்றும் புலம் பெயர் தொழிலாளிகளின் வாழ்வாதார உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட உச்சக்கட்ட தாக்குதலாகும் இது. தொழிற்சங்கம் அமைப்பது, கூட்டுபேர உரிமையை நிலைநாட்டுவது பணிக்காலத்திலும் பணி ஓய்வுக்குப் பின்னும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத பலியாடுகளாக்கப்பட்டுள்ளது தொழிலாளிவர்க்கம்.\nபுதிய சட்டத்தொகுப்பின்படி காண்ட்ராக்டர், வேலையளிப்பவர் என்ற வரையறைக்குள் வந்துவிட்டதால் இனி காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு ஏற்படும் எவ்வித பாதிப்பிற்கும் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி பொறுப்பேற்க வேண்டியதில்லை.காண்ட்ராக்ட் தொழிலாளியை நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுத்துவது முன்பு சட்டவிரோதம் . இந்த சட்ட விரோதத்தையே சட்டமாக்கிவிட்டது மோடி அரசு. வரும் காலத்தில் நிரந்தரத்தொழிலாளி என்ற வகையினமே இருக்காது என்றால் நிரந்தர வருமானமும் வாழ்க்கையும் இனி கனவுதான்.\nகார்ப்பரேட் முதலாளிகள் இயற்கை வளங்களை வரைமுறையின்றி சூறையாடுவதற்கு தடையாக இருந்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இனி தேவையில்லை என திருத்தம் செய்துள்ளது மோடி அரசு. இதனால் காடுகளில் வாழும் பழங்குடி மக்களும் விவசாயிகளும் தங்கள் சொந்த மண்ணைவிட்டு விரட்டப்படுவதுடன் நாம் உயிர் வாழ்வதற்கான இயற்கை சூழலே அழிக்கப்படவுள்ளது.\nசமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாள்தோறும் உயர்கிறது. பெட்ரோல் விலை கடந்த 4 மாதங்களில் 10ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரம் தனியார்மயத்தால் மின்கட்டணம் உயரப்போகிறது. இரயில்வே தனியார்மயம் மூலம் ரயில் கட்டணமும் உயரப்போகிறது.\nஏழை மாணவர்கள், பெண்கள், தலித்துகளின் கல்விகற்கும் உரிமையை பறிக்கும் வருணாசிரம வகையிலான, அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்கு கல்வியை திணிப்பது, கல்வியில் புகுந்து கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வகைசெய்கிறது புதிய கல்விக்கொள்கை.\n2014 மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் முசுலீம்கள், தலித்துகள் மீதான கும்பல் படுகொலைகள் சாதாரண நிகழ்வாகிவிட்டன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுக்குண்டர்களும் போலீசும் இணைந்து முசுலீம்களையும் தலித்துகளையும் ஊபா கொடுஞ்சட்டத்தில் தள்ளுகிறார்கள்.\nகாசுமீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பாராளுமன்ற முடிவை அங்கீகரித்தது, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட அனுமதி அளித்தது, பாபர் மசூதி இடிப்புக்குற்றவளிகளை விடுதலை செய்தது, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை உடனே அமுல்படுத்த மறுப்பது, முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை உடனே வழங்கியது என ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கங்களை நிறைவேற்றும் இந்து ராட்டிரத்தின் அங்கமாகிப்போய்விட்டது நீதித்துறை.\nநேற்று கல்புர்கி, பன்சாரே,தபோல்கர் கவுரி லங்கேஷ் ஆகியோரை ஒரு புறம் காவி பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்கின்றனர்.. ஸ்டேன்ஸ்சாமி, சாய்பாபா, ஆனந்த்தெல்தும்டே, வரவரராவ், பெண் வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் போன்ற சமூக செயல்பாட்டாளர்களை கருப்புச்சட்டங்களில் கைது செய்கிறது மோடி அரசு.\nபா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆதிக்க சாதி வெறியர்களும் – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் ஊர்வலம் போவதும் பாதிக்கப்பட்டோரை மிரட்டுவது போன்ற செயல்கள் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. தலித்துக்களையும், இசுலாமியர்களையும் அடித்துக்கொல்வது குற்றமில்லை; இசுலாமியர்கள், தலித்துகளின் சொத்துக்களை கொள்ளையடிப்பது,பெண்களை வல்லுறவு கொள்வது போன்றவை குற்றமே இல்லை. அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது ஆகியவற்றை சட்டமாக்குவதன் மூலம் இந்துராட்டிரத்தை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான் குற்றவியல் திருத்தச்சட்டம்.\nஇந்து ராட்டிரம் எப்படி இருக்கும் என்பதை சமீபத்தில் ஹத்ராசில் ஏழை தலித் மாணவி மனிஷா தாக்கூர் சாதி வெறியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்புகள் முறிக்கப்பட்டதும் அப்பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமல் கொன்று பிணத்தை பெற்றோர்களிடம் கூட தராமல் எரித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கச்சென்ற ராகுல்காந்தியை பிடித்து கீழே தள்ளியதும் அடித்தும் சர்வாதிகாரமாக செயல்பட்ட போலீசின் நடவடிக்கைகளே இதற்கு சாட்சி.\n♦ மனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n♦ விழித்தெழ வேண்டிய நேரமிது \nமாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டியால் பொருளாதாரம் அழிக்கப்பட்டு மாநில அரசுகள் உலக வங்கியிடம் நேரடியாக பிச்சையெடுக்க தள்ளப்படுகின்றன. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதையாக நீட் என்ற பெயரில் மாநிலஅரசால் உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளை கைப்பற்றிய மோடி அரசு தமிழக அரசை ஒதுக்கி வைக்கிறது. எழுவர் விடுதலை, கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து செய்தல் போன்றவற்றுக்காக தமிழக அரசு சட்ட மன்றத்தில் கொண்டு தீர்மானங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றன. இப்படி மாநில அரசுகளுக்கான உரிமைகள் அனைத்தையும் பறித்து ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டு வருகின்றது மோடி அரசு. கார்ப்பரேட் – காவி திட்டங்களை எதிர்ப்பவர்கள், ஜனநாயக சக்திகள் மீது வழக்கு போடுகின்றது. இவற்றையெல்லாம் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்துகிறோம் என்று கருதி நம்மை நாமே சமாதானப்படுத்திக���கொள்ள முடியாது.\nநாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். பாசிஸ்டுகளோ செயலில் இருக்கிறார்கள் . நாமும் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராக செயலில் இறங்கும் போதுதான் அவர்களை வீழ்த்த முடியும்.\nவிவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்வோர் , வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் என அனைத்துப்பிரிவு மக்களின் எழுச்சியை உருவாக்குவோம். அந்த எழுச்சிதான் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தும்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை \nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nஅறிக்கையும் வீடியோ மட்டும் தான் போடறீங்க நடைமுறைல என்னனு தெரில சலிப்பா இருக்கு 🤦‍♂️\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்...\nமோடிக்கு ஜே போடும் கிருஷ்ணய்யரின் இடதுசாரி பார்ப்பனியம் \nசர்ப்ப தோஷமிருந்தால் ஐபிஎம் வேலை பறிபோகும் \nகபாலி – மோடியின் உண்மை முகம் \nகாஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/video_cinema-8.html", "date_download": "2020-11-29T23:42:26Z", "digest": "sha1:KCX5SVC7XGAUWBRJ2DHTMZCMPFIA6DDB", "length": 6906, "nlines": 83, "source_domain": "jayanewslive.com", "title": "Jaya TV -Video List", "raw_content": "\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாக��ம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nஅரசு மருத்துவக்‍கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு - சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்பு\nசெம்பரம்பாக்‍கம் ஏரியின் மதகுகளில் செடிகொடிகள் சிக்‍கியதால் மதகை அடைக்‍க முடியாமல் திணறும் அதிகாரிகள் - உபரி நீர் வெளியேறுவதையும் தடுத்துநிறுத்த முடியாத நிலை\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றம் - மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று மாலை ஜெயா டிவி மற்றும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு\nகார்த்திகை தீபத் திருநாள் : தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற தலங்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nஐதராபாத் நகரின் பெயர் மாற்றப்படும் - உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்துக்கு தெலங்கானா முதல்வர் கடும் கண்டனம்\nநிவர் புயல் சேதங்களை கணக்கிட நாளை தமிழகம் வருகிறது மத்திய குழு - நாளை மறுநாள் ஆய்வை தொடங்கவுள்ளதாக தகவல்\nகொரோனா தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோதி உறுதி\nகோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த 2 வாரங்களில் மத்திய அரசின் அனுமதி கோரப்படும் - சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் வரும் 2ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபாடல் ஹிட்… படம் ப்ளாப்… : 22.11.2020\nஇன்டோர் To அவுட்டோர் - தமிழ் சினிமா கண்ட வளர்ச்சி 18-10-2020\nஇரயிலும், சினிமாவும் : 27-09-2020\nஇயக்குநருக்குள் நடிகன் : 20-09-2020\nகூத்துக்கலைஞனின் சமூக சேவை : 20-09-2020\nபாலிவுட்டின் குழாயடி சண்டை - 19-09-2020\nசினிமா சண்டை : 13-09-2020\nரீல் தம்பதி... ரியல் தம்பதி... : 06-09-2020\nஇசையும், நடிப்பும் : 30-08-2020\nலிட்டில் ஸ்டார் : 16-08-2020\nஹீரோவும் நானே...வில்லனும் நானே...: 09-08-2020\nபெண் வேடமிட்ட நடிகர்கள் : 02-08-2020\nசினிமாவில் இரட்டையர்கள் : 26-07-2020\nவில்லாதி வில்லன் : 23-07-2020\nதிகில் சினிமா... : 19-07-2020\nசினிமாவில் பெண் இயக்குநர்கள் : 15-07-2020\nசினிமாவிற்குள் இரு துருவங்கள் : 12-07-2020\nஇயக்குநர் சிகரம் : 09-07-2020\nபாலிவுட் நடிகர் இர்பான் கடந்து வந்த பாதை : 30-04-2020\nதுப்பறிவாளன் சர்ச்சை - 12-03-2020\nஏழிசை மன்னர் எம்.கே.��ி. : 01-03-2020\nஉலக ரசிகர்களை கவர்ந்த \"கயிறு\" - 01-03-2020\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valayam.in/index.php", "date_download": "2020-11-29T21:59:43Z", "digest": "sha1:MUQ6LZ6ZJZRONNQGA2APZLN3TSHPNZGE", "length": 4952, "nlines": 105, "source_domain": "valayam.in", "title": "Valayam-Home", "raw_content": "\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nஅர்த்தசாஸ்திரத்தில் இருந்து ஒரு பகுதி-\n\"பொருளாதாரத்தின் ஆதாரமாக இருப்பது, உங்களோடு\nபரிவர்த்தனை செய்யும் எவரும் தோல்வி அடையவில்லை எனில்,\nநீங்களும் தோல்வி அடைய மாட்டீர்கள் என்பதாகும்\"\nசாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்\nகழிவுகளைத் தான் இந்த பூமி கேக்குது, இரசாயனத்தை இல்லை..\nஅடி மண்ணுக்கு, நடு மாட்டுக்கு, நுனி நமக்கு..\nவளையம் குழுமம் காய்கறி கழிவுகளிலிருந்தும், ஏனைய விவசாயக்\nகழிவுகளிலிருந்தும், நுண்ணுயிர்களை பயன்படுத்தி மிகக் குறைந்த விலையில்\nஇயற்கை உரங்களை, விஞ்ஞான ரீதியில் தயாரிக்க உதவும் ஒரு நிறுவனம்.\nஎங்களது வளையம் நிறுவனம், உணவு விடுதிகள், கல்லூரிகள் மற்றும்\nவீடுகளில் கழிவு மேலாண்மை செய்ய உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1750651", "date_download": "2020-11-30T00:43:25Z", "digest": "sha1:ILHEJYNK6FZP6C5IXOHGK4X6EURWU7X4", "length": 4909, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எம். டி. இராமநாதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எம். டி. இராமநாதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎம். டி. இராமநாதன் (தொகு)\n18:25, 4 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n223 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n05:16, 30 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n18:25, 4 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nகலாசேத்திராவில் தனது இசைப் பயிற்சி முடிந்தபின் அங்கேயே தனது குருவான டைகர் வரதாச்சாரிக்கு உதவியாக இருந்தார். பின்னர் கலாசேத்திராவிலேயே இசைப் பேராசிரியராகவும் அதன் பின்னர் அங்கே இருந்த ''நுண்கலைக் கல்லூரிக்கு'' முதல்வராகவும் பணியாற்றினார். கலாசேத்திர��வின் முக்கிய பிரிவு [[நடனம்|நடனப்]] பயிற்சியாகும். அங்கே நடனம் பயின்ற பல புகழ்பெற்ற நடனமணிகள் இராமநாதனிடமே இசை கற்றனர். தொடக்கத்தில் மாணவர்களுக்கு அவரது இசை நூதனமானதாகவும் மரபு வழி சாராததாகவும் தோன்றியது. ஆனால் போகப்போக அவரது இசையைஇசையைப் போற்றியதுடன் அதன் மகத்துவத்தையும் அவர்கள் உணர்ந்தார்கள். உருக்மிணிதேவியும் இராமநாதனது இசையைஇசையைப் புகழ்ந்ததோடு அது சிறப்புத்தன்மை வாய்ந்தது எனத் தனது மாணவர்களுக்கு கூறினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-29T23:48:42Z", "digest": "sha1:KCVIQKUWWJIKQYOBILB47QPHLWKNWOMO", "length": 3306, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "பணி மூப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nபணியில் சேர்ந்தநாள் அடிப்படையில் ஊழியர்களின் இருப்புநிலை.\nபலஊழியர்கள் பணிசெய்யும் நிறுவனங்களில் தேவைக்கேற்றவாறு சிலருக்கு மேலும் பதவி உயர்வு அளிக்கவோ அல்லது வேறு சலுகைகள் காட்டவோ,அவர்களைத் தேர்வு செய்ய, அவர்கள் பணியில் சேர்ந்த நாட்களின் அடிப்படையிலேயே முடிவு செய்வார்கள்...அதாவது முதலில் பணியில் சேர்ந்தவரே முதல் பயனாளி என்ற கொள்கையின் அடிப்படையிலாகும்...இந்த அடிப்படை நிலையே பணிமூப்பு ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 11 சனவரி 2014, 02:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-cinema-news/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4/1875/", "date_download": "2020-11-29T22:57:07Z", "digest": "sha1:PZRVUNKFO45BYDPIQE4ATZOOQOGZKAIJ", "length": 9070, "nlines": 139, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ரசிகர்கள் தொந்தரவு – 'தளபதி 63' படப்பிடிப்பு நிறுத்தம்! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News ரசிகர்கள் தொந்தரவு – ‘தளபதி 63’ படப்பிடிப்பு நிறுத்தம்\nரசிகர்கள் தொந்தரவு – ‘தளபதி 63’ படப்பிடிப்பு நிறுத்தம்\nஅட்லி இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்��ையில் நடைபெறுவதால், ரசிகர்களின் கூட்டம் அதிக அளவில் குவிவதால், படக்குழுவினருக்கு தொந்தரவாக அமைந்துள்ளது.\nஹைதராபாத்தில், படப்பிடிப்பை வைத்து கொள்ளலாம், என படக்குழு முடிவு எடுத்த நிலையில், சென்னையில் உள்ள கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும், என விஜய் கேட்டு கொண்டதால், சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது என தெரியவந்துள்ளது.\nபடப்பிடிப்பின் போது, ரசிகர்கள் கூட்டம் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டதால், திட்டமிட்ட காட்சிகளை திட்டமிட்ட நேரத்தில் எடுக்க முடியவில்லை என படக்குழு தெரிவித்துள்ளது.\nஇதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.\nஇதனால், ‘தளபதி 63’ படக்குழு இனிமேல் அரங்குகளுக்குள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிவு எடுத்துள்ளது.\nஇந்த பிரச்சனையால், படப்பிடிப்பு சிறு காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரங்குகள் பல கோடியில், அமைக்கப்பட்டுள்ளது. இனி அவ்வரங்கில் படப்பிடிப்பு நடைபெறும் என தெரியவந்துள்ளது.\nபாருங்க: கொஞ்ச நாளைக்கு அத மட்டும் பண்ணாதீங்க – நடிகர் விவேக் கொரோனாவைத் தடுக்க சொன்ன சிம்பிள் யோசனை\n'தளபதி 63' படப்பிடிப்பு நிறுத்தம்\nPrevious articleதேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை – தேர்தல் ஆணையம்\nNext articleIPL 2019 : பஞ்சாப் எதிர்பாராத வெற்றி\n‘தொட்டி ஜெயா’ பார்ட் 2 உருவாகவுள்ளது\nத்ரிஷாவின் 36வது பிறந்தநாள் – 60வது படம் ட்ரைலர் வெளியீடு\nஜோதிகா நடித்துள்ள ‘ஜாக்பாட்’ படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியிடு\nரஜினியின் இளைய மருமகனை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்\nகௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’ ட்ரைலர் வெளியானது\n‘சிந்துபாத்’ மற்றும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கும் சிக்கல்\nஹீரோவாகிறார் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு\n‘அச்சமில்லை அச்சமில்லை’ பட டீஸர் வெளியாகியது – கமல் பாராட்டு\nஏ.ஆர். ரஹ்மானின் “99 சாங்ஸ்” திரைக்கு வருகிறது\nஅதிமுக செய்தி தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம்\nதிருடனை விரட்டி பிடித்த எஸ் ஐ- கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு\nஒளிப்பதிவாளரை மனம் திறந்து பாராட்டிய அட்லி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களு��் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சேரனுக்கு கமல் கொடுத்த அதிர்ச்சி…\nராஜாவாக மாறி லாஸ்லியாவை பழிவாங்கிய தர்ஷன் – பிக்பாஸ் வீடியோ\nஒத்த செருப்பு ஒரு மிகப்பெரிய சவால் – பார்த்திபனை பாராட்டிய வசந்தபாலன்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/05/", "date_download": "2020-11-29T22:57:45Z", "digest": "sha1:FZPF36WEIMIHXXDMMHHLVOO56ARDLQKW", "length": 20690, "nlines": 183, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: May 2017", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎளிய வாழ்வின் அடையும் இனிமைகள். ( நீர்க்கோலம் -2)\nஉலகில் மகிழ்வைக் கூட்டிக்கொள்ள ஒவ்வொருவரும் முயல்கின்றனர். எவ்வளவு கிடைத்து எவ்வளவு மகிழ்வாக இருந்தாலும் அதிகமாக மகிழ்ச்சியடைய இன்னும் வேண்டும் என தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த ஓட்டத்தில் மக்கள் உண்மையில் தம் நோக்கமான மகிழ்ச்சியைத் தவற விட்டுவிடுகிறார்கள். ஒட்டப்பந்தயத்தில் ஓடுபவன் ஒரு கட்டத்தில் நின்று பரிசை வாங்கி அதை அனுபவிக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர். ஒரு ஓட்டப் பந்தயம் முடியும் தருவாயிலேயே மற்றொரு ஓட்டப்பந்தயத்துக்காக ஒட ஆரம்பிக்கின்றனர். ஓடி ஓடிச் சென்றுகொண்டே இருந்து பின்னர் முடிவில் களைத்து நின்று திரும்பிப் பார்க்கையில், தான் வென்ற ஓட்டப்பந்தயங்களின் பரிசை பெற்றுக்கொள்ளவேயில்லை என்பதை உணர்கிறார்கள்.\nஉணவு உடை இருப்பிடம் என்பது அடிப்படைத் தேவைகள். ஒருவனுக்கு இது கிடைக்கும்போது அடைவதே உண்மையான மகிழ்ச்சி. ஆனால் இன்று உண்கையில் உடுக்கையில் அல்லது இரவு தங்கி தூங்க ஒரு இடம் இருப்பதை அனுபவித்து மகிழ்கிறோமா உணவை மகிழ்ந்து அனுபவிக்க பலவிதமான ருசிகளை அதில் தேடுகிறார்கள். ஆனால் ஒரு உணவை ருசிக்க வைக்க முக்கியமாக தேவைப்படும் ஒன்றை அலட்சியப்படுத்தி மறந்துவிடுகின்றனர். அப்படி ஒரு உணவை ருசிக்க வைப்பதில அடிப்படைக் காரணமாக அமைவது பசியாகும். நமக்கு பசியை எது குறைத்துவிடுகிறது உணவை மகிழ்ந்து அனுபவிக்க பலவிதமான ருசிகளை அதில் தேட��கிறார்கள். ஆனால் ஒரு உணவை ருசிக்க வைக்க முக்கியமாக தேவைப்படும் ஒன்றை அலட்சியப்படுத்தி மறந்துவிடுகின்றனர். அப்படி ஒரு உணவை ருசிக்க வைப்பதில அடிப்படைக் காரணமாக அமைவது பசியாகும். நமக்கு பசியை எது குறைத்துவிடுகிறது பசியைத் தூண்டும் உடலுழைப்பை நாம் மட்டமானதாக கருதும் நாகரீகத்தைக்கொண்டிருக்கிறோம். உடலுழைப்பு இல்லாதவன் உண்மையான பசியை அடையமுடியாது. உண்மையான பசி இல்லாதவனுக்கு எந்த உணவும் முழுமையான உணவின்பத்தை அளிக்க முடியாது. உழைப்பற்ற உடற்பயிற்சி உடலுக்கு ஒருவேளை பசியைக் கொடுக்கலாம். ஆனால் மனம் வரை உணவுக்கான பசி சென்று அடைவது எதோ ஒரு வேலையை உடல் களைப்பாகும்வரை செய்து நிறைகையில் மட்டுமே. நம் வீட்டு வேலையாக இருக்கலாம், அல்லது ஒரு பொது நலனுக்கான உடலுழைப்பாக இருக்கலாம். அதன் காரணமாக எடுக்கும் பசியில் ஒரு பெருமிதம் இருக்கும். அப்போது அந்த உணவை உண்பதற்கான தகுதியை நாம் அடைந்திருப்பதாக நம் ஆழ்மனம் உணரும். கடைசியாக ஒரு உடலுழைப்பில் பசியுற்று உண்டபோது அடைந்த அந்த நிறைவை, அனுபவத்தை,உணவின் ருசியை நினைத்துப்பார்த்து இதை நாம் உணர்ந்துகொள்ளலாம். பாண்டவர்களும் திரௌபதியும் அரச வாழ்வு வாழ்ந்தவர்கள். அவர்கள் உடல் நோக உழைத்தது எப்போதாவது அரிதினும் அரிதாக நிகழ்ந்திருக்கும். அரச வாழ்வில் இருந்தபோது, உணவு உருவாகி வருகையில் ஏற்படும் மணத்தை, இனிய ஓசைகளை, எல்லாம் அவர்கள் அறிந்தே இருக்கமாட்டார்கள். அவர்கள் இதுவரை அடைய இயலாத முழுமையான உணவின்பத்தை, இப்படி காடு மலை ஏறியிறங்கி அலைகையில், அடுத்த வேலைக்கான உணவை தேடி சமைத்து கூடி உண்கையில் அடைந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். வெண்முரசு அவர்கள் அடையும் உணவின்பத்தை வார்த்தைகளால் குறைவாக சொன்னாலும் காட்சிப்படுத்தலில் நமக்கு உணர்த்திச்செல்கிறது. அவர்கள் நாவறண்டு கொண்டிருந்த கடுந்தாகத்தை தீர்ந்த்துக்கொள்வதில் யானைகளுடன் நம் தாகமும் தீர்கிறது. அடுப்பு மூட்டி உலையிலிட்டு அன்னம் சமைத்து உண்கையில் குரங்குகளோடு நாமும் அந்த விருந்தில் கலந்துகொள்ளும் நிறைவு ஏற்படுகிறது. அரண்மனையில் அறுவரும் ஒன்றமர்ந்து உணவருந்தியிருப்பது எப்போதாவதுதான் நிகழ்ந்திருக்கும். திரௌபதி கையால் சமைத்த உணவை தன் கடும் பசி போக உணவுண்டு நிறைவதை அவர்கள் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் வனவாழ்வில் உணவுண்பது பலமுறை காண்கிறோம் என்றபோதிலும் ஒவ்வொரு முறையும் நமக்கு அந்த அனுபவம் பெரும் விருந்தாக அமைகிறது. திரௌபதியுடன் நாமும் சேர்ந்து சமைப்பதாக, அவர்கள் அனைவருடன் நாமும் சேர்ந்து உண்பதாக உணர்கிறோம். அனைவரும் உண்டு எஞ்சிய உணவுப் பதார்த்தங்களை, எலும்புத் துண்டுகளை பீமன் வாயிலிட்டு மென்று தின்பதைக் காண்கையில் அவன் மேலும் மேலும் நமக்கு நெருங்கியவனாக ஆவதை அறிகிறோம். அவர்கள் அரண்மனையில் இருந்தகாலத்தைவிட இந்த வனவாழ்வில் நமக்கு மிக நெருங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.\nஎளிய வாழ்வில் பெரும்பாலும் நாம் கூடி வாழ்கிறோம். விவசாயம், நெசவு, மீன்பிடித்தல், மற்றும் பல கைத்தொழில்கள் அனைத்தும் குடும்பமாக கூடிச் செய்யும் தொழில்களாகும். இவற்றில் பிள்ளைகளும் பெற்றோரும் பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, சகோதரர்கள் சேர்ந்திருப்பது கெட்டுவிடுவதில்லை. மற்ற தொழில்களில் பல கணவன் மனைவியைக்கூட இவை கடல் தாண்டி பிரித்துவைக்கின்றன. பாண்டவர் ஒரே அரண்மனையில் இருந்தபோதுகூட எப்போதாவதுதான் சந்தித்துக்கொண்டிருப்பர், அரசு அலுவல்கள் போன்ற காரணங்கள் அவர்களைப் பிரித்துப்போட்டிருக்கும், மேலும் அரசு சம்பிரதாயங்கள், அப்போது உரைக்கவேண்டிய முறைமை மொழிகள், செயல்கள், போன்றவை அவர்களை இந்த அளவுக்கு நெருங்கவிட்டிருக்காது. தருமன் சற்று தடுமாறினால் தாங்கிப்பிடிக்க நான்கு பேரின் கைகள் விரைவதை அங்கு கண்டிருக்க முடியுமா திரௌபதியின் கால்களில் முட்கள் குத்தி வேதனையடைந்திருந்தாலும் அவற்றை கவனமாக பீமன் நீக்கிவிடுவதில் இருக்கும் பாசத்தை அவள் அனுபவித்திருக்க முடியுமா\nநகரவாழ்வில் மனிதர்கள் தொட்டுக்கொள்வது மிகவும் இல்லாமலாகிவிட்டது. கணவன் மனைவிக்கிடையே கூட காமத்திற்கு அல்லாமல் மற்றபடி தொட்டுக்கொள்வது அரிதாகிவிட்டிருக்கிறது. கிராம வாழ்வில் மனிதர்கள் தொட்டுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைத் தேடிக் கண்டடைந்து அனுபவிப்பார்கள். இல்லாத பேன்களை மணிக்கணக்கில் ஒருவர் தலையில் ஒருவர் தேடிப்பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீச்சல்களில், கட்டிப்பிடித்து மண்ணில் உருண்டு ஈடுபடும் பொய்யான சண்டைகளில் ஒருவர் உடலை ஒருவர் தழுவிகொள்வார்கள். ஆடும் விளையாட்டுக்களில் தேடிப்பிடித்தல் என்ற ஒன்று எப்போதும் இருக்கும். எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டிவிடுவது என்பது பிள்ளைகளைத் தொடும் இன்பத்தை அதிகரிக்கச் செய்யும். பீமன் திரௌபதியின் தலைக்கு குளிப்பாட்டும் நிகழ்வு அவர்களின் அரச வாழ்வில் நிகழ்ந்திருக்குமா அப்படி நிகழ்ந்திருந்தாலும் அது ஒரு காம விளையாட்டக இருந்திருக்கும். இப்படி ஒரு மன நெருக்கத்தை அது ஏற்படுத்தியிருக்க முடியாது. செல்வம் கொழிக்கும் வாழ்வில் நேரமின்மை காரணமாக அல்லது மற்ற பகட்டான இன்பங்களில் மனம் ஈர்க்கப்பட்டு அதிலேயே மூழ்கிவிடுவதால், இத்தகைய எளிய ஆனால் இனிய இன்பங்களை நாம் இழந்துவிடுகிறோம் என்றே தோன்றுகிறது. பாண்டவர்கள் இப்படி அனுபவிக்கும் இன்பங்களைக் காண்கையில வனவாழ்வில் அவர்கள் இழந்ததைவிட அடைந்த இன்பங்கள் அதிகம் என்றுதான் தோன்றுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய வாழ்வின் அடையும் இனிமைகள். ( நீர்க்கோலம் -2)\nநீர் கொள்ளும் கோலங்கள் (நீர்க்கோலம் -1)\nநீர்க்கோலம் 3 – பிறிதோன்\nமணத்துரோகத்தில் மனம் கொள்ளும் பெருங்கோபம். (மாமலர்...\nபெண்ணிலுறை தெய்வம் பெற்றிருக்கும் ஆயுதங்கள் (மாமலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803071.html", "date_download": "2020-11-29T21:55:40Z", "digest": "sha1:V4T7SF76B5LRWNH3GW2G3YNMXK6TTL5Y", "length": 16817, "nlines": 199, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனு", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nகாவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 31, 2018, 15:45 [IST]\nபுதுதில்லி: காவிரி நத�� நீர் வழக்கின் இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்த மேலும் மூன்று மாதம் அவகாசம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\nகாவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு கடந்த 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலும் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் வழக்கம் போல் கர்நாடகம் குறித்து மட்டுமே கவலை கொண்டுள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசு, காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது அமைத்தால், கர்நாடகாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு, வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பாதிக்கப்படும் என்று ஒருதலைப்பட்சமாக தெரிவித்துள்ளது. இந்த மனுவில் எள்ளளவும் கூட தமிழக நலன் குறித்து மத்திய அரசு கவலை கொண்டதாகத் தெரியவில்லை.\nமேலும் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில், காவிரி மேலாண்மை வாரியக் குழுவில் தொழில் நுட்ப வல்லுநர் மட்டும் இல்லாமல், நிர்வாக அதிகாரிகளையும் நியமிக்கலாமா என்றும் உச்சநீதிமன்றத்திடம் பாஜக தலைமையிலான மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.\nஉச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாஜக தலைமையிலான மத்திய அரசு 6 வாரம் தூங்கிவிட்டு இப்போது உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் ‘கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'Scheme' என்ற வார்த்தையால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, ‘ஸ்கீம்’ என்றால் என்ன அது மேலாண்மை வாரியத்தைதான் குறிக்கிறதா’ என கேள்வி எழுப்பியுள்ளது.\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\n2020 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்��: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511625", "date_download": "2020-11-29T22:35:30Z", "digest": "sha1:3CZSZPGWEXKKGWEIAKMJDTFZBAUB3VOZ", "length": 11326, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "யோகி ஆதித்யநாத் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார் : 2-வது நாள் தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா குற்றச்சாட்டு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nயோகி ஆதித்யநாத் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார் : 2-வது நாள் தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா குற்றச்சாட்டு\nமிர்சாபூர்: உத்தரபிரதேசத்தில் கலவரத்தில் கொல்லப்பட்ட 10 பேரின் உறவினர்களை சந்திக்க பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுவதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ளது சபாஹி கிராமம். இங்கு ஆதிவாசி விவசாயிகள் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை காலி செய்யும்படி சபாஹி கிராமத் தலைவர் யக்யா தத் கூறியதை விவசாயிகள் ஏற்க மறுத்து வந்தனர்.\nஇது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், ஆதிவாசி விவசாயிகள் மீது யக்யா தத் ஆதரவாளர்கள் கடந்த 17ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 3 பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் வாரணாசி, சோன்பத்ரா மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சந்தத்து பேசினார். பின்னர், துப்பாக்கிச்சூடு நடந்த சபாஹி கிராமத்துக்கு புறப்பட்டார்.\nஅவருடன் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் சென்றனர். பிரியங்காவை மிர்சாபூரில் உ.பி ேபாலீசார் வழிமறித்து, சோன்பத்ரா செல்ல வேண்டாம் என கூறினர். இதற்கு பதில் அளித்த பிரியங்கா, ‘‘துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அமைதியான முறையில் சந்திக்க விரும்புகிறேன். என்னை நீங்கள் தடுப்பதற்கான உத்தரவை காட்டுங்கள். நான்கு பேருடன் மட்டும் சோன்பத்ரா செல்ல தயாராக இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களை நான் சந்திக்க விரும்புகிறேன்,’’ என்றார். போலீசார் அதற்கு பதில் அளிக்காததால், அவர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார்.\nஇதையடுத்து, அவரையும் காங்கிரஸ் நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர், பிரியங்காவை போலீசார் விடுவித்தனர். பின்னர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கலவரத்தில் கொல்லப்பட்ட 10 பேரின் உறவினர்களை சந்திக்க பிரியங்கா காந்திக்கு இன்றும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாவது நாளாக இன்றும் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இருவர் மட்டும் மிர்சாபூரில் பிரியங்கா காந்தியை சந்தித்து குறைகளை தெரிவித்தனர்.\nஉத்தரபிரதேசம் கலவரம் 10 பேர் கொலை யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி\nமத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலனளிக்க துவங்கியுள்ளன: மன் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு\nடெல்லியில் 10 டிகிரி செல்சியஸ் 10 ஆண்டுக்குப் பின் நடுங்க வைக்கும் குளிர்\nசட்டம் அமலான மறுநாளே அதிரடி திருமண கட்டாய மத மாற்றம் உபி.யில் முதல் வழக்குப்பதிவு\nபிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக 400 ரயில் நிலையங்களில் மண் குவளையில் டீ, காபி\nஎப்போதும் இல்லாத வகையில் கடும் போட்டி ஐதராபாத் மேயர் பதவியை பாஜ கைப்பற்றும்: பிரசாரத்தில் அமித்ஷா திட்டவட்டம்\nபெயர் குறிப்பிடாத மத்திய ஆசிய நாட்டில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த 50 இந்திய விஞ்ஞானிகள் மீட்பு: பலருக்கு கொரோனா தொற்று\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்ப���மிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2018/12/11124302/1217457/Congress-leading-many-seats-and-to-form-govt-in-Chhattisgarh.vpf", "date_download": "2020-11-29T23:27:48Z", "digest": "sha1:T67FAOGLCFU7WD2USTV5X3RSRAOU2X2M", "length": 17169, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்- ம.பி., ராஜஸ்தானில் இழுபறி || Congress leading many seats and to form govt in Chhattisgarh", "raw_content": "\nசென்னை 30-11-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்- ம.பி., ராஜஸ்தானில் இழுபறி\nசத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை நெருங்கி உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இழுபறியான நிலை உள்ளது. #Results2018 #ChhattisgarhElections\nசத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை நெருங்கி உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இழுபறியான நிலை உள்ளது. #Results2018 #ChhattisgarhElections\nதெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்தங்கினர்.\nகுறிப்பாக 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், மதிய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.\nமத்திய பிரதேசத்தைப் பொருத்தவரை ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. நேரம் செல்லச் செல்ல காங்கிரசுக்கு இணையாக பாஜகவும் முன்னேறியது. ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், மதிய நிலவரப்படி காங்கிரஸ் 114 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 102 இடங்களில் முன்னிலை பெற்றது. இந்த நிலவரத்தில் அடுத்தடுத்து மாற்றம் ஏற்படுவதால், இழுபறி நீடிக்கிறது.\nஇதேபோல் ��ாஜஸ்தானிலும் இழுபறியே நீடிக்கிறது. ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரை (100) எந்த கட்சியும் நெருங்கவில்லை. காங்கிரஸ் 94 இடங்களிலும், பாஜக 80 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன. #Results2018 #ChhattisgarhElections\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் | காங்கிரஸ் | மத்திய பிரதேசம் | பாஜக\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nசத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் பதவி ஏற்றார்\nசத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்\n- 5 மாநில சட்டசபை தேர்தலில் நாளை ஓட்டு எண்ணிக்கை\nசத்தீஸ்கரில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் - 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - இரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு\nமேலும் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள்\nமீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nஅரியானாவில் நெகிழ்ச்சி - தடியடி நடத்திய போலீசாருக்கு உணவளித்த சீக்கியர்கள்\n7 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சென்னை கார் பந்தய வீரர் ரூ.4 கோடி மோசடி வழக்கில் கைது\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது - மாயாவதி\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் - 8 பேர் கைது\nஅடுத்த 3 மாத காலம் வடமாநிலங்களில் குளிர் மிக அதிகமாக இருக்கும் - வானிலை ஆராய்ச்சி மையம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் க���லி ஓபன் டாக்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-11-29T23:05:57Z", "digest": "sha1:L7OL2ZOYL53S7FW2DFDY3SKISKM2T335", "length": 26593, "nlines": 470, "source_domain": "www.neermai.com", "title": "கோமாளிவண்ண வெட்டுக்கிளி (Clown grasshopper) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஎன் அகிலமே என் அன்னை\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21\nபரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உத��ிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் கோமாளிவண்ண வெட்டுக்கிளி (Clown grasshopper)\nகோமாளிவண்ண வெட்டுக்கிளி (Clown grasshopper)\nவெட்டுக்கிளிகளில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. இவை பொதுவாக புல்வெளிகளிலும் வயல்வரப்புக்களிலும் காடுகளிலும் காணப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் கால்களின் முழங்கால் போன்ற பகுதியை மடக்கி தாவி வேகமாக குதிக்கும் தன்மைகொண்டவை. தாய்லாந்து, ஜப்பான் சீனா ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வெட்டுக்கிளிகளும் பிற பூச்சிகளுடன் பறக்கும் புரதங்களாக கருதப்பட்டு உண்ணப்படுகின்றன.\nபச்சை நிறம், சாம்பல் நிறத்திலிருந்து பல வண்ணங்களில் இவை காணப்படும். பச்சையும் ஆரஞ்சும் கலந்த நிறத்திலிருக்கும் இந்த வெட்டுக்கிளியின் உடல் சர்க்கஸ் கோமாளிகளின் பல்வண்ண ஒப்பனையை போலிருப்பதால் இப்பெயர் பெற்றது\nமுந்தைய கட்டுரைநட்பால் வாழ்ந்த நாட்கள்\nகானுயிர் புகைப்பட ஆர்வலன்.இந்த வருடம் டேராடூனில் இளங்கலை காட்டியல் படிக்கவிருக்கிறேன். இசையில் நாட்டம்உண்டு.பேரியற்கையை வழிபடுகிறேன்\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4772/dinosaurs-10005055", "date_download": "2020-11-29T23:04:36Z", "digest": "sha1:SRQRTCMF2II22R4FPTEHDU53TE463Y3H", "length": 6066, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "Dinosaurs - Hema Vijay - கிழக்கு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\n1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..\nஇந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/03/24/blog-post_40/", "date_download": "2020-11-29T22:12:06Z", "digest": "sha1:ZV7JAC76IJWBEL5JEO5N66RHBUBZYB5H", "length": 18080, "nlines": 212, "source_domain": "adsayam.com", "title": "உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை உதவும் எலுமிச்சை, எவ்வாறு பயன்படுத்தலாம். - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\n(30.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் நம்பிக்கை அளிப்பதாக தகவல்..\nசந்திர கிரகணம்: நவம்பர் 30ஆம் தேதி எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nதம்புள்ள கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..\nமாஸ்டர் திரைப்படம், எப்படி, எப்போது வெளியிடப்படும் ஓடிடி-யா\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nஅட வெங்காயத்த தினமும் இப்படி சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nHome/செய்திகள்/உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை உதவும் எலுமிச்சை, எவ்வாறு பயன்படுத்தலாம்.\nஉடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை உதவும் எலுமிச்சை, எவ்வாறு பயன்படுத்தலாம்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதமிழர்கள் அதிகம் எலுமிச்சை காயை பயன்படுத்துவார்கள். ஜோத்திடம் முதல் அன்றாட உணவு வரை தமிழர்களிடத்தில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கின்றது.\nஅதே போன்று எலுமிச்சை தோல் பல்வேறு பயன்களை தரவல்லது. உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை இது உதவுகிறது.\nஎலுமிச்சை தோலை டீ போன்று தயாரித்து குடித்தால் ஏராளமான நலன்கள் கிட்டும்.\nஒரு சில பழங்கள் மட்டுமே எல்லாவித பயன்களையும் கொண்டிருக்கும். அந்த வரிசையில் எலுமிச்சையும் அடங்கும். இதன் முழு பாகமும் பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கு உதவுகிறது. இதற்கு காரணம் இதிலுள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் எ, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தான்.\nஎதை சாப்பிட்டாலும் புற்றுநோய் வந்து விடுமா என்கிற பயம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து உங்களை காக்க எலுமிச்சை தோல் போதும். உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செயய் இது பயன்படும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nகுப்பை என்று வீசும் தோலில் புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய அதி சக்தியிருப்பதை கண்டு ஆராச்சியாளர்களே ஆச்சரியப்பட்டுள்ளனர்.\nஉடலை சுத்தம் செய்யும் எலுமிச்சை தோல்\nகல்லீரல், பெருங்குடல், இரத்த தந்துகிகள் முதலியவற்றில் தேங்கி உள்ள அழுக்குகளை முழுவதுமாக வெளியேற்றும் தன்மை எலுமிச்சை தோலிற்கு உண்டு.\nஇந்த பலனை அடைய தேவையானவை…\nமுதலில் எலுமிச்சையை நன்றாக அலசி கொள்ளவும். அடுத்து இதை அரிந்து இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து தோலை ஒரு ஜாடிக்குள் போடவும்.\nபின்னர் இவை மூழ்கும் அளவிற்கு வெள்ளை வினிகரை( white vinegar) இவற்றில் சேர்க்கவும். 2 வாரம் கழித்து இதன் நீரை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும்.\nபிறகு தினமும் சமமான அளவு இந்த சாற்றையும் நீரையும் கலந்து குடித்து வந்தால் கழிவுகள் வெளியேறி உடல் முழுக்க சுத்தமாகி விடும்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் நம்பிக்கை அளிப்பதாக தகவல்..\nசந்திர கிரகணம்: நவம்பர் 30ஆம் தேதி எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nதம்புள்ள கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் நம்பிக்கை அளிப்பதாக தகவல்..\nசந்திர கிரகணம்: நவம்பர் 30ஆம் தேதி எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nதம்புள்ள கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..\nதீவக வலய பாடசாலைகளுக்கான அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nயாழில் ஒரு தனியார் வைத்தியசாலை சேவை உட்பட 4 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/441823", "date_download": "2020-11-30T00:05:39Z", "digest": "sha1:D2WFBBXICGDDXA6J5I3DJH3ZB52LIDDD", "length": 3094, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:13, 24 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n12:59, 13 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n20:13, 24 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCarsracBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-11-29T23:48:26Z", "digest": "sha1:YQLKQQBROCB3JIBDF6QXVA24RPIXGP3F", "length": 13545, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வீரகேசரி (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவீரகேசரி இலங்கையில் இருந்து வெளிவரும் ஒரு முன்னோடித் தமிழ் நாளிதழ்.\nபெ. பெரி. சுப்பிரமணியஞ் செட்டியார்\n2 வீரகேசரி ஞாயிறு இதழ்\nவீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.\nவீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற ��ழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.\nவீரகேசரி ஆரம்பிக்கப்பட்டு ஓரிரண்டு ஆண்டுகளில் கொழும்பில் கிராண்ட்பாஸ் வீதி 185 ஆம் இலக்கத்துக்கு அதன் அச்சகம் மாற்றப்பட்டது.\nஆரம்பத்தில் இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர் தொடர்பான செய்திகளையும் தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்ட செய்திகளையுமே வெளியிட்டு வந்தது. நாளடைவில், இது ஒரு தேசியப் பத்திரிகையாக உருவெடுத்தது.\n1943 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீரகேசரி ஒரு இலாபகரமான நிறுவனமாக மாறியது. சுப்பிரமணியம் செட்டியாரின் தனிச் சொத்தாக இருந்த இந்நிறுவனம், 1950களின் ஆரம்பத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனமாகியது. பொது முகாமையாளராக இருந்த ஈஸ்வர ஐயர் மேலாண்மை இயக்குனரானார். கே. பி. ஹரன் (1939-1959) ஆசிரியராக இருந்தார். சங்கரநாராயணன் பொது முகாமையாளரானார். இவர்கள் மூவரையும் தனது சொந்த ஊரான தமிழ்நாடு ஆவணிப்பட்டியில் இருந்து சுப்பிரமணியம் செட்டியார் இயக்கினார்.\nகே. பி. ஹரனுக்கு முன்னர் அறிஞர் வ. ரா சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nபிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளுடன், அறிமுக எழுத்தாளர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்தது.\nவீரகேசரி இணையதளம் 2001 ஆம் ஆண்டுமுதல் இயங்கி வருகிறது. இலங்கையின் முதல் தர செய்தி இணையதளம் என்ற விருதினை மொறட்டுவை பல்கலைக்கழகம் 2012 ஆம் ஆண்டு வழங்கியது.\nஇலங்கை நாவல் பிரசுரத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது. எழுபதுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தினையடுத்து, தேசிய இலக்கிய உணர்வு வலுப்பெற்றபோது ஈழத்துத் தமிழிலக்கியத்திலே ‘சுய தேவைப் பூர்த்தி’ ஒரு முக்கிய பிரச்சினையாயிற்று இத்தகையதொரு சூழ்நிலையிலேதான் வீரகேசரி நிறுவனம் புத்தகப் பிரசுர முயற்சியில் கவனம் செலுத்தியது.\nஐந்தாண்டுக் காலப்பகுதியிலே இருபத்தொன்பது எழுத்தாளர்களின் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாக வெளியிடப்பட்டுள்ளன. கே. வி. எஸ். வாஸ் (ரஜனி), க. குணராசா (செங்கை ஆழியான்), கே. டானியல், அருள் சுப்பிரமணியம், வ. அ. இராசரத்தினம், அன்னலட்சுமி இராசதுரை, பா. பாலேஸ்வரி, கோகிலம் சுப்பையா, கே. எஸ். ஆனந்தன், அருள் செல்வநாயகம் ஆகிய நாடறிந்த நாவலாசிரியர்களின் எழுத்துக்கள் வீரகேசரிமூலம் பிரசுரமாகியுள்ளன. க. சொக்கலிங்கம் (சொக்கன்), பி. கே. இரத்தின���பாபதி (மணிவாணன்),ஆர். சிவலிங்கம் (உதயணன்), பொ. பத்மநாதன் ஆகியோர் ஒரு சில தொடர் கதைகள் எழுதியதோடு அமைந்து, பின்னர் வீரகேசரி பிரசுரக்களத்தைப் பயன்படுத்தி நாவலாசிரியர்களானவர்கள்.\nவீரகேசரி பிரசுரமூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நாவலாசிரியர்கள் என்ற வகையில் அ. பாலமனோகரன், தெணியான், இந்துமகேஷ். நயிமா ஏ. பஷீர், எஸ். ஸ்ரீ ஜோன்ராஜன், வை. அஹ்மத், தெளிவத்தை ஜோசப், ஞானரதன், இந்திராதேவி சுப்பிரமணியம், கே. ஆர். டேவிட். வி. ஆர். நீதிராஜா, புரட்சிபாலன், கே. விஜயன் ஆகியோர் அமைகின்றனர்.\nஇவர்களைத்தவிர, உருது மொழி நாவலாசிரியர் கிருஷன் சந்தர் காலஞ்சென்ற செ. கதிர்காமநாதன் செய்த தமிழாக்கத்தின் மூலமும், சிங்கள நாவலாசிரியர் கருணாசேன ஜயலத், தம்பிஐயா தேவதாஸ் செய்த தமிழாக்கத்தின் மூலமும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாயினர். (குறிப்பு - வீரகேசரி பிரசுர நாவல்கள்)\nவீரகேசரி பிரசுர நாவல்கள் - ஒரு கண்ணோட்டம் - நூலகம் திட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2019, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=163&ncat=4", "date_download": "2020-11-29T23:45:38Z", "digest": "sha1:QCCQPP5YS3XBALFK65EYIOHTX2V6V2H2", "length": 22653, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்த வார டவுண்லோட் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஐதராபாதுக்கு பா.ஜ., மேயர்: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா நவம்பர் 30,2020\nஏழு பேர் விரைவில் விடுதலை\n'ட்ரோன்'களை அழிக்கும் கருவி: ராணுவத்துக்கு வழங்க முடிவு நவம்பர் 30,2020\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு... புதிய வாய்ப்பு'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் பெருமிதம் நவம்பர் 30,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவிண்டோஸ் இயக்கத்தில் ஹாட் கீகள்\nவிண்டோஸ் இயக்கமும் சரி, அதில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களும் சரி, நமக்கு பல வகையான ஷார்ட் கட் கீகளைத் தருகின்றன. இவை அதிலேயே புரோகிராம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த புரோக��ராம்களை இயக்க, நாம் விரும்பும் போல்டர்களைத் திறக்க, பாடல் பைலை இயக்கி ரசிக்க என நம் விருப்பப்படி கம்ப்யூட்டரில் செயல்பட ஹாட் ஷார்ட் கட் கீகள் இருந்தால், எப்படி இருக்கும். நினைக்கவே சுகமாகவும் சுவராஸ்யமாகவும் இருக்கிறதா அப்படி ஹாட் கீகளை அமைக்கும் வழிகளை ஒரு இலவச புரோகிராம் தருகிறது என்றால் வியப்பின் எல்லைக்கே நீங்கள் சென்று விடுவீர்கள், இல்லையா அப்படி ஹாட் கீகளை அமைக்கும் வழிகளை ஒரு இலவச புரோகிராம் தருகிறது என்றால் வியப்பின் எல்லைக்கே நீங்கள் சென்று விடுவீர்கள், இல்லையா அதன் பெயர் Clavier. இதனை http://utilfr42.free.fr/util/Clavier.php என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம் விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் கீ போர்டில் உள்ள எந்த கீயையும், விண்டோஸ் கீ உட்பட, பயன்படுத்தி ஹாட் ஷார்ட் கட் கீகளை உருவாக்க உதவுகிறது.\nஇவ்வாறு உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தி, புரோகிராம்களை இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் + டபிள்யூ கீயினை அழுத்தினால் வேர்ட் புரோகிராம் இயக்கும்படி அமைக்கலாம். இதே போல எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் அமைக்கலாம். அல்லது ஏதேனும் டெக்ஸ்ட் ஒன்றை ஒரு ஷார்ட் கட் கீயில் வைத்து, அதனை டெக்ஸ்ட் எடிட்டரில் கொண்டு வரலாம். உங்கள் இமெயில் அட்ரஸ் மிகப் பெரிதா சிறியதாகவே இருந்தாலும் @ அடையாளம் எல்லாம் போட்டு என்டர் செய்வது சிரமமாக இருக்கிறதா சிறியதாகவே இருந்தாலும் @ அடையாளம் எல்லாம் போட்டு என்டர் செய்வது சிரமமாக இருக்கிறதா அப்படியானல் அதனையும் ஒரு ஹாட் ஷார்ட் கட் கீயில் வைத்துவிடலாம். இவ்வாறு அமைக்கும் ஷார்ட் கட் கீகள் அனைத்து புரோகிராம்களிலும், வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் என அனைத்திலும் இயங்கும்.\nபோல்டர், இமேஜ், பைல், வீடியோ, ஆடியோ பைல் என எதனை இயக்க வேண்டும் என்றாலும், ஹாட் கீ அமைத்துவிடலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கி, இசையை ரசிப்பவரா நீங்கள் விண்டோஸ் கீ + எம் கீ அல்லது வெறும் எம் கீ மட்டும் அழுத்திக் கூட விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்குமாறு அமைக்கலாம்.\nஉங்களுக்கான ஷார்ட் கட் ஹாட் கீயினை அமைக்க, கிளேவியர் புரோகிராமை இயக்கி, அதில் ஊதா வண்ணத்தில் உள்ள \"+\" ஐகானைக் கிளிக் செய்திடவும். பின்னர் நீங்கள் தொடர்புபடுத்த விரும்பும் போல்��ருக்கான பாத் (டைரக்டரி வழி) ஐ இதனுடன் இணைக்க வேண்டும்.\nநீங்கள் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் கேரக்டரை அடிக்கடி பயன்படுத்துபவரா அந்த ஸ்பெஷல் கேரக்டரை ஒரு ஹாட் கீயில் கொண்டு வரலாம்.\nகிளேவியர் புரோகிராமில் யு.ஆர்.எல். லான்ச்சர் என்ற ஒரு பிரிவு உள்ளது. இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணைய தள முகவரிகளை, ஹாட் கீயில் அமைத்து வைத்துப் பயன்படுத்தலாம். இணைய தளத்தில் நீங்கள் நிரப்ப வேண்டிய தகவல்களுக்கு ஹாட் கீ அமைத்து வைத்தால், படிவங்களில் விரைவாக தகவல்களை நிரப்பி விடலாம்.\nகேப்ஸ் லாக், நம் லாக் மற்றும் ஸ்குரோல் லாக் போன்றவை, விண்டோஸ் இயக்கத்தில் எந்நிலையில் இருக்க வேண்டும் என்பதனயும் கிளேவியர் புரோகிராமில் செட் செய்திடலாம்.\nநீங்கள் இவ்வாறு பல ஹாட் கீகளை அமைத்து விட்டால், எந்த கீ தொகுப்பு எதற்கு என்பது மறந்துவிடும் அல்லவா கிளேவியர் புரோகிராமிலேயே ஒரு பேனல் ஒன்று உருவாக்கி, அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஹாட் கீகளையும் போட்டு வைக்கலாம். நாம் ஒன்றிரண்டு கீகளை மறக்கும் நிலையில் இந்த பேனல்களில் அவற்றைக் காணலாம். அவசியம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய புரோகிராம் இது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு\nஆட் ஆன் தொகுப்பு ஆபத்தானதா\nஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா\nஇந்தியாவில் வெளியானது ஆபீஸ் 2010\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=201391&name=A/N%20S.BALAMURUGAN", "date_download": "2020-11-30T00:29:58Z", "digest": "sha1:2K3G7DOTCMO6MQF4V6CCH7QHDJBUTLV6", "length": 12277, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: A/N S.BALAMURUGAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Vibago அவரது கருத்துக்கள்\nVibago : கருத்துக்கள் ( 9 )\nபொது ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம்\nஉங்க வாயில வசம்பு வச்சு தேய்க்க ... 29-ஆக-2018 12:31:31 IST\nசம்பவம் ஜெ., சூட்கேசை திறந்தவன் கைது\nசம்பவம் ஜெ., சூட்கேசை திறந்தவன் கைது\nஇது கருத்து பகுதி என்பதை மறந்து தங்களின் பரம்பரை குணத்தை கூறிவிட்டீர்கள் நண்பரே . இது சற்று வருத்தம் அளிக்கிறது 30-மே-2017 14:42:36 IST\nசம்பவம் ஜெ., சூட்கேசை திறந்தவன் கைது\nகேவலமாக திட்டக்கூடாது என்று இந்த தமிழன் நினைப்பதால் உங்களை மன்னிக்கிறேன் . 30-மே-2017 14:39:09 IST\nபொது சுதந்திர தினத்தில் ரஜினி கட்சி நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு\nமக்களால் பெற்ற செல்வாக்கையும் , பணத்தையும் மக்களுக்கு கொடுக்க மனமில்லாதவன் தான் அரசியலுக்கு வரமுடியும் என்பதால் இவர் அரசியலுக்கு வருவார் என்பது மட்டும் புரியுது . 24-மே-2017 14:49:32 IST\nஅரசியல் ரஜினி பா.ஜ.,வுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி பொன்.ராதா\nஆனால் ஒன்னு . மக்களால் பெற்ற செல்வாக்கையும் , பணத்தையும் மக்களுக்கு கொடுக்க மனமில்லாதவன் தான் அரசியலுக்கு வரமுடியும் என்பதால் இவர் அரசியலுக்கு வருவார் என்பது மட்டும் புரியுது . 24-மே-2017 14:24:32 IST\nஅரசியல் ரஜினி பா.ஜ.,வுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி பொன்.ராதா\nஎந்திரன் , சந்திரமுகி , படையப்பா இன்னும் பல பல வெற்றி படங்களை கொடுத்தவர் , வெள்ள நிவாரண நிதியாக கணக்கிலடங்காத கோடிகளை கொடுத்தார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் . ........................ இப்படிப்பட்ட இவரை பார்த்து குக்கும் கேள்வியா இது , என்னடா தமிழனுக்கு வந்த சோதனை 24-மே-2017 14:23:51 IST\nசம்பவம் போலீஸ் காவல் விசாரணை முடிந்ததால் திகாரில் தினகரன் கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு பணம் கடத்தியதாகவும் பகீர்\nநண்பரே ஒரு வேளை தேர்தல் கமிஷன் அதிகாரியின் நேர்மையினால் அவரே இந்த தகவலை காவல் துறையிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா, இவ்வாறு இருப்பின் அவரை காட்டிக்கொடுக்குமா காவல் துறை\nஇந்த கட்டுரை மிகவும் அற்புதம் , அடுத்த தொடரை படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன், நன்றி வாழ்க வளமுடன் . 08-மார்ச்-2017 10:38:56 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fogtamil.com/2020/07/Cricket.html", "date_download": "2020-11-29T22:36:08Z", "digest": "sha1:POSC2NV63BMW3G2UOVLPOOHGIFBGGRWS", "length": 6552, "nlines": 143, "source_domain": "www.fogtamil.com", "title": "நான்கு மாதங்கள் நடந்த கிரிக்கெட் போட்டி அதன் சொந்த மண்ணிலேயே வைத்து சம்பவம் செய்த வெஸ்ட் இண்டீஸ்", "raw_content": "\nநான்கு மாதங்கள் நடந்த கிரிக்கெட் போட்டி அதன் சொந்த மண்ணிலேயே வைத்து சம்பவம் செய��த வெஸ்ட் இண்டீஸ்\nஉலகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு போட்டியிலும் நடைபெறவில்லை. 117 நாட்களாக கிரிக்கெட் போட்டிகளும் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் நான்கு மாதங்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன.\nமுதல் டெஸ்ட் போட்டி கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இங்கிலாதின் சவுதாம்டன் மைதானத்தில் துவங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 308 ரன்கள் அடித்து 104 ரன்கள் லீட் வைத்தது .\nமீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 313 ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு 200 ரன்கள் இலக்காக வைத்தது. இதனை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கம் முதலே தடுமாறியது. ஆனால் அந்த அணியின் ஜெர்மைன் பிளாக்வுடஸ் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய Shannon Gabrielஆட்டநாயகன் விருதை பெற்றார்.\nகொடுமைக்கார மனைவியிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nEXCLUSIVE VIDEO : நடிகை வனிதா விஜயகுமார் க்கு திருமணம் வெளியான video மற்றும் புகைப்படங்கள்\nயாசிகா ஆனந்த் புகைப்படங்கள் | Yashika Anand Hot Photo Gallery\nONEPLUS NORD - விலை மற்றும் சிறப்பம்சங்கள் யார் வாங்குவார் இந்த மொபைல் போனை\nஹாலிவுட் ரேஞ்சிற்கு உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த ஓவியா வைரலாகும் புகைப்படம்\n18+ போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய தம்பதி உலகம் முழுவதும் வைரலாகி பறக்கும் மீம்கள்\nஇரட்டைக் கொலையில் அதிர்ச்சியான பல தகவல்கள்..நம்மை உலுக்கும் பல கேள்விகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-29T23:01:13Z", "digest": "sha1:4X5G5OZ6EY42SBUQXAR3LGXH7HU3F3A6", "length": 9848, "nlines": 123, "source_domain": "www.patrikai.com", "title": "மத்திய அரசு எதிர்ப்பு: | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜக ஆளும் மாநில அரசுகளுக்க��� எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிலாளர் நல அமைச்சகம்\nடில்லி தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் அரசுகளுக்கு மத்திய தொழிலாளர் நல…\nமத்திய அரசை எதிர்த்த ரஜினிகாந்த்துக்கு கமலஹாசன் பாராட்டு\nசென்னை நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை எதிர்த்து பேட்டி அளித்ததற்குக் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 5 நாட்களாக டில்லியில்…\nகாவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: திருமா, வீரமணி கண்டனம்\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ,…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபுனே: ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற 40 வயது நபர் ஒருவர், தனக்கு மிக மோசமான பக்க விளைவுகள்…\nடில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 4,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,66,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,906…\nமகாராஷ்டிராவில் இன்று 5,544 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,20,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,67,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,459 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,80,505 பேர்…\nகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை – மோசமான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் ரூ.5 கோடி நஷ்டஈடு கோரல்..\nபஹ��ரைன் ஜிபி கார் பந்தய தீ விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ரொமைன் குரோஸ்ஜீன்\n“இந்த சட்டங்களை யார் கேட்டது” – மோடி அரசை சாடும் விவசாயிகள்\nசொந்த மண்ணில் டி-20 தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா\nதோற்ற பிறகு சம்பிரதாயமாக புலம்பிய கேப்டன் விராத் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/06/blog-post_26.html", "date_download": "2020-11-29T22:20:35Z", "digest": "sha1:APPN4E4BZWYGO5PQZVWSPNJ2GWVIJ7KJ", "length": 8367, "nlines": 55, "source_domain": "www.yarlsports.com", "title": "சம்பியனாகியது கரணவாய் கொலின்ஸ் - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > சம்பியனாகியது கரணவாய் கொலின்ஸ்\nதிருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலையத்தின் 71ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கலாமன்ற சனசமூக நிலையமும் , கலாமன்ற விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய மாபெரும் மென்பந்து சுற்று போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.\nதிருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் சனமூக நிலைய தலைவர் இ. பகீரதன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சனமூக நிலையத்தின் போசகர் பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக ந. ஆறுமுகதாஸ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முத்துத்தம்பி மகா வித்தியாலய அதிபர் இ.பசுபதீஸ்வரன் , நல்லூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகஸ்தர் க.மயூரன் மற்றும் J/ 114 கிராம சேவையாளர் ம.வசந்தரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇறுதிப்போட்டியானது 7 வீரர்கள் - ஆறு பந்து பரிமாற்ற போட்டியாக நடைபெற்றது. அதில் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகமும் கொட்டடி இளங்கதிர் விளையாட்டு கழகமும் மோதின.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை கொலின்ஸ் விளையாட்டு கழகம் நிர்ணயிக்கப்பட்ட ஆறு பந்து பரிமாற்றத்தில் மூன்று இலக்குகளை இழந்து 58 ஓட்டங்களை பெற்றனர். துவாரகன் 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.\nஅதனை அடுத்து 59 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொட்டடி இளங்கதிர் விளையாட்டு கழகத்தினர் நிர்ணயிக்கப்பட்ட ஆறு பந்து பரிமாற்றத்தில் 55 ஓட்டங்களையே பெற்றனர்.\nமூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் பருத்தித்துறை கொலின்ஸ் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்று வெற்றி கேடயத்தை பெற்றுக்கொண்டதுடன் , 20 ஆயிரம் ரூபாய் பண பரிசிலையும் பெற்றனர். இரண்டாம் இடத்தை பெற்ற இளங்கதிர் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்திற்கான கேடயத்தினை பெற்றுக்கொண்டது 10ஆயிரம் ரூபாய் பண பரிசிலையும் பெற்றனர். கொலின்ஸ் விளையாட்டு கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141203418.47/wet/CC-MAIN-20201129214615-20201130004615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}