diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1281.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1281.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1281.json.gz.jsonl" @@ -0,0 +1,478 @@ +{"url": "http://tamil.lifeberrys.com/news/50-new-cases-of-corona-infection-confirmed-in-virudhunagar-district-13605.html", "date_download": "2020-10-29T16:05:39Z", "digest": "sha1:6CVPWN2RXBDZI6NNSGDKBHUTNSGECDTC", "length": 7465, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nவிருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,237 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தாக்குதல் நீடித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.\nமற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nவிருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 28 ஆயிரத்து 539 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 6 ஆயிரத்து 673 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 811 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 21 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,237 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,711 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனினும் 6 ஆயிரத்து 673 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. எனவே மருத்துவ பரிசோதனையை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/nerkonda-paarvai-movie-making-stills/", "date_download": "2020-10-29T16:13:28Z", "digest": "sha1:W37DNFCXP43S35GXQZCDWDC5PGTGR26G", "length": 3873, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Nerkonda Paarvai Movie & Making Stills - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்க���மார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:20:56Z", "digest": "sha1:JAIQ2ZZFT7YEQ3LG22YZBK4BC37L5QUX", "length": 5934, "nlines": 83, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் அமெரிக்க வீரர்: எந்த அணியில் விளையாடுகிறார்? | | Chennai Today News", "raw_content": "\nமுதல்முறையாக ஐபிஎல் போட்டியில் அமெரிக்க வீரர்: எந்த அணியில் விளையாடுகிறார்\nமுதல்முறையாக ஐபிஎல் போட்டியில் அமெரிக்க வீரர்: எந்த அணியில் விளையாடுகிறார்\nமுதல்முறையாக ஐபிஎல் போட்டியில் அமெரிக்க வீரர்: எந்த அணியில் விளையாடுகிறார்\nஐபிஎல் தொடரில் முதன்முறையாக அமெரிக்க வீரர் ஒருவர் ஆட உள்ளார் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க வீரர் அலி கான் என்பவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அலி கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஐபிஎல் போட்டியில் முதல்முறையாக அமெரிக்க வீரர் விளையாடவுள்ளதை அடுத்து அமெரிக்காவிலும் ஐபிஎல் போட்டி பரபரபபி ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது\nசெய்யாறு அதிமுக எம்.எல்.ஏ. தூசி மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி\nநீட் தேர்வு அச்சத்தால் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை: அதிர்ச்சி தகவல்\nதினேஷ் கார்த்திக்: இந்த மேட்சில் 10க்கு 21, போன மேட்சில் எவ்வளவு தெரியுமா\n3 சீசன்களிலும் 350 ரன்களுக்கு மேல் எடுத்த சூர்யகுமார் யாதவ்: இந்திய அணியில் இடம் கிடைக்குமா\n4 ஓவர், 3 விக்கெட், 7 ரன்கள் மட்டுமே: டெல்லியை சுருட்டிய ரஷீத்கான்\nஅடுத்த சுற்றுக்கு எந்த அணியும் உறுதியில்லை: 7 அணிகள் கடும் போட்டி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25237", "date_download": "2020-10-29T17:50:23Z", "digest": "sha1:2PH7GWXDTBHRLDQHZ7BWNCSCHYQ7X6NR", "length": 13695, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » விவசாயம் »\nவிவசாயம் இல்லையென்றால் வாழ்வு இல்லை. விவசாயி என்ற வீரத் திருமகன், விந்தைகள் பல புரிந்து, வியர்வை சிந்தி, உணவிற்கான தானியங்களை உற்பத்தி செய்து, உலக உயிர்களுக்கு உன்னதம் செய்கிறான் என்ற சிறப்பைச் சொல்கிறார் இந்நுாலாசிரியர்.\nஉற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், மனித வாழ்வில் தினை வகைகளின் பங்கு, உலக அரங்கில் விவசாயத்தின் நிலைப்பாடு, தோட்டக்கலைத் துறையால் விவசாயிகளின் முன்னேற்றம், உழவனின் பெருமை, இயற்கை உரம் தயாரிக்கும் முறை, பனை மர விவசாயம், சொட்டு நீர் பாசனம் உள்ளிட்டவை அடங்கிய இந்நுால், மனிதன் நோய் நொடியின்றி வாழ்வதற்குரிய வித்துகளை விதைக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/audi-q2-suv-variants-specs-and-features-details-leaked-024250.html", "date_download": "2020-10-29T16:44:51Z", "digest": "sha1:H52BX5BDJGJ2UDF6YQLUOLFIRZW2DAES", "length": 18864, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆடி க்யூ2 எஸ்யூவியின் வேரியண்ட் மற்றும் எஞ்சின் விபரங்கள் கசிந்தன! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n32 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n3 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடி க்யூ2 எஸ்யூவியின் வேரியண்ட் மற்றும் எஞ்சின் விபரங்கள் கசிந்தன\nஆடி கார் நிறுவனத்தின் ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி மாடலாக வர இருக்கும் புதிய க்யூ2 கார் பற்றிய புதிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவின் சொகுசு ரக எஸ்யூவி மார்க்கெட்ட��ல் ஆடி கார் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது ஆடி கார் நிறுவனம்.\nஆம். அந்த நிறுவனத்தின் க்யூ2 எஸ்யூவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், முன்பதிவு துவங்கப்பட்டது. இந்த புதிய காருக்கு ரூ.2 லட்சத்தை செலுத்தி ஆன்லைன் அல்லது டீலர் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nஇந்த புதிய மாடலின் வேரியண்ட்டுகள் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் டீம் பிஎச்பி தளம் மூலமாக வெளியுலகுக்கு கசிந்துள்ளது.\nபுதிய ஆடி க்யூ2 எஸ்யூவி 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஸ்டான்டர்டு, பிரிமீயம், பிரிமீயம் ப்ளஸ் 1, பிரிமீயம் ப்ளஸ் 2 மற்றும் டெக்னாலஜி ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது.\nபுதிய ஆடி க்யூ2 எஸ்யூவி 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஸ்டான்டர்டு, பிரிமீயம், பிரிமீயம் ப்ளஸ் 1, பிரிமீயம் ப்ளஸ் 2 மற்றும் டெக்னாலஜி ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது.\nஇந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண பம்பர்கள், செவ்வக வடிவிலான டெயில் லைட்டுகள், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 17 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.\nபுதிய ஆடி க்யூ2 எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியின் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படும். மணிக்கு 228 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும்.\nஇந்த கார் ரூ.35 லட்சத்தையொட்டிய விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காருடன் நேரடியாக மோதும் வாய்ப்புள்ளது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nமலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கா���்... அடுத்த மாதம் அறிமுகமா..\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nபென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nக்யூட்டான ஆடி க்யூ-2... சினிமா நட்சத்திரங்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-gen-hyundai-i20-spotted-testing-expected-launch-later-this-year-details-024143.html", "date_download": "2020-10-29T17:45:04Z", "digest": "sha1:DRCPPI66UKGLOJQ7GHKAIDJAFRYTUW4M", "length": 19160, "nlines": 268, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்...\nஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஐ20 காரை வரும் மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கிடையில் தற்போது ஐ20-ன் இந்த புதிய தலைமுறை கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.\nஇத்தகைய சோதனை ஓட்டங்களினால் இந்த புதிய தலைமுறை காரின் அறிமுகம் இந்த வருட இறுதிக்குள்ளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் தற்போது டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்கள் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் புதிய தலைமுறை காரை எவ்வாறு எதிர்பார்க்கலாம் என்பது குறித்த ஒரு ஐடியாவை நமக்கு வழங்குகின்றன.\nபுதிய ஐ20-ன் இந்த சோதனை ஓட்டம் புது டெல்லியில் உள்ள மாதுரா சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தாலும் காரில் வழங்கப்பட்டுள்ள மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள், நேர்த்தியான் பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா உள்ளிட்டவற்றை பார்க்க முடிகிறது.\nஇவற்றுடன் ஸ்போர்டியான வடிவத்தில் ட்ராப்சாய்டல் க்ரில், டிஆர்எல்களுடன் முழு எல்இடி ஹெட்லேம்ப்கள், மஸ்குலர் பொனெட், கேரக்டர் லைன்களுடன் ரீடிசைனில் பம்பர்கள், கருப்பு நிறத்தில் B-பில்லர்கள், அலாய் சக்கரங்களின் வட்டத்தில் மூடுபனி விளக்குகள் உள்ளிட்டவையையும் புதிய தலைமுறை ஐ20 காரில் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி இந்த ஸ்பை படங்கள் காரின் உட்ப���ற கேபினை வெளிக்காட்டவில்லை.\nநமக்கு தெரிந்தவரை மிகவும் ப்ரீமியம் தரத்திலான உள்ளமைவுடன் பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின்பக்க ஏசி வெண்ட்ஸ், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பிராண்டின் ப்ளூலிங்க் தொழிற்நுட்ப வசதி கொண்ட வென்யூவில் பொருத்தப்படும் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முதலியவை இதன் கேபினில் வழங்கப்படலாம்.\nஇவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களையும் இந்த 2020 காரில் ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தி இருக்கும் என நம்புவோம். 2020 ஹூண்டாய் ஐ20-ல் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ற மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.\nஇவற்றுடன் ட்ரான்ஸ்மிஷன் பணிக்கு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாகவும், ஆட்டோமேட்டிக் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்படலாம். முற்றிலும் புதிய தலைமுறை ஐ20 உலகளவில் இந்த ஆண்டு துவங்கத்திலேயே அறிமுகமாகிவிட்டது. இந்திய ஷோரூம்களுக்கு எப்போது வரும் என்றுதான் நாம் காத்து கொண்டிருக்கிறோம்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஇந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான் சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்... இது செம 'ஹாட்' மச்சி\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nபுதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nசென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வே��்டிய 7 விஷயங்கள்\nஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/wont-come-home-if-toilets-not-built-residential-schoolgirls-write-to-parents-before-sankranti-festival-in-andhra/", "date_download": "2020-10-29T18:04:57Z", "digest": "sha1:OIXNDCHPDWWGS2X2IQZ6G3C4AMFSO2N4", "length": 9932, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”கழிவறை கட்டவில்லையென்றால் விடுமுறைக்கு வீட்டுக்கு வரமாட்டோம்”: மிரட்டும் பள்ளி மாணவிகள்", "raw_content": "\n”கழிவறை கட்டவில்லையென்றால் விடுமுறைக்கு வீட்டுக்கு வரமாட்டோம்”: மிரட்டும் பள்ளி மாணவிகள்\nஆந்திராவில் வீடுகளில் கழிவறை கட்டவில்லை என்றால், விடுமுறைக்கு வீட்டுக்கு வரமாட்டோம் என, தங்கள் பெற்றோர்களுக்கு மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.\nஆந்திராவில் வீடுகளில் கழிவறை கட்டவில்லை என்றால், விடுமுறைக்கு வீட்டுக்கு வரமாட்டோம் என, தங்கள் பெற்றோர்களுக்கு மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.\nதமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவானாது, ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆந்திராவில் மஹர சங்கராத்தி விழாவாக கொண்டாடப்படும். இந்த இரண்டு நாட்களுக்கும் பள்ளிகளுக்கு அங்கு விடுமுறை அளிக்கப்படும்.\nஇந்நிலையில், ஆந்திராவின் பமுறு மாவட்டத்தில் தங்கி படிக்கும் பள்ளியான காஸ்தூரிபா காந்தி பெண்கள் பள்ளி மாணவிகள், விடுமுறைக்கு வீட்டுக்கு வர வேண்டும் என்றால் வீடுகளில் தனி கழிவறை கட்ட வேண்டும் என தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.\nஅந்த கடிதத்தில், “விடுமுறை நாட்களில் நாங்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் என எங்கள் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதனால், எங்களுக்கு வீடுகளில் தனி கழிவறை வேண்டும். கழிவறை கட்டுவதற்கு அரசு தேவையான நிதியுதவியும் அளிக்கிறது”, என எழுதியுள்ளனர்.\nமேலும், “மஹர சங்கராத்தி விழாவுக்குள் கழிவறை கட்டவில்லையென்றால், நாங்கள் விடுமுறைக்க��� வீட்டுக்கு வரமாட்டோம்’, எனவும் அக்கடிதத்தில் மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nபமுறு மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் கழிவறை இல்லை எனவும், இதனால், பெண்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதாகவும் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.\nமார்ச் 31க்குள் ஆந்திராவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டவில்லையென்றால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/277236?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T17:02:52Z", "digest": "sha1:GTTXEAUZK5MJWZGARYIQIEPOH5RWXYKO", "length": 6571, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "இயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை?.. உச��சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா?.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா\nதமிழ் சினிமாவில் பல பொழுதுபோக்கு சார்ந்த படங்கள் வெளியாகினாலும் நல்ல கதைகளத்தை கொண்ட படங்கள் வருவது ஒருசிலதாகவே இருக்கும். அந்த அளவிற்கு விருதுகள் வாங்கும் அளவிற்கு கதையமையும் இயக்குநராக இருப்பவர் இயக்குநர் பாலா.\nசேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரபேற்றை பெற்று விருதுகளையும் பெற்றுத்தந்தது.\nஆனால் படம் வசூல் ரீதியாக பெரிதாக வரவேற்க்கப்படவில்லை. இருந்போதிலும் இவர் இயக்குநர் நடிகர், நடிகைகள் பெரியளவில் முன்னணி நடிகர், நடிகைகளாக தமிழ் சினிமாவில் வளம் வருவார்கள்.\nஅந்தவகையில் என்னை கவர்ந்த நடிகைகள் இவர் தான் என்று ஒரு பேட்யொன்றில் கூறியுள்ளார் இயக்குநர் பாலா. பிதாமகம் சங்கீதாவின் நடிப்பு பிடிக்கும். ஆனால் நான் கடவுள் படத்தில் நடித்த பூஜா தான் என்னை கவர்ந்த நடிகை.\nஅப்படத்தில் கண் தெரியாதவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பூஜா பல கஷ்டங்களை சந்தித்தார். படப்பிடிப்பில் கண்ணில் ஒரு லென்ஸ் போடப்பட்டும் அது முற்றிலும் கண் தெரியாது. அப்படியிருந்து படத்தில் சிறப்பாக நடித்து கொடுத்தார் ���ூஜா என்று கூறியுள்ளார்.\nஇப்படத்திற்கு பிறகு பூஜா தமிழ் சினிமாவில் பெரிய நிலைக்கு வந்து முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது முடியாமல் போனதால் வருத்தப்பட்டேன்.\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/feb/01/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3-3087247.html", "date_download": "2020-10-29T17:12:27Z", "digest": "sha1:AWJXTNNNZL3WXPQDAHTSHNW5CJACSNJC", "length": 11676, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீதிமன்ற உத்தரவு வரும் வரை ஊதியூரில் பால் நிறுவன கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது: இந்து முன்னண- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nநீதிமன்ற உத்தரவு வரும் வரை ஊதியூரில் பால் நிறுவன கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது: இந்து முன்னணி கோரிக்கை\nநீதிமன்ற உத்தரவு பெற்ற பின்பே ஊதியூரில் பால் நிறுவன கட்டுமானப் பணிகளைத் தொடரவேண்டும் என காங்கயத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாங்கயத்தை அடுத்துள்ள ஊதியூரில் உத்தண்ட வேலாயுதசாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் பால் நிறுவனம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், உத்தண்ட வேலாயுதசாமி கோயிலுக்குச் சொந்தமாக ஏராளமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களிடம் இருந்து கோயில் சொத்துகளை மீட்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் காங்கயத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக போலீஸில் மனு அளித்திருந்தனர்.\nஇதையடுத்து, காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மகேஸ்வரன் தலைமையில் அமைதிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கயம் டிஎஸ்பி செல்வம், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்தக் கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் கோவிந்தராஜ், தமிழ்ச்செல்வன், சதீஷ் உள்ளிட்டோரும், பொதுமக்கள் தரப்பில் வெங்கடாசலம், பழனிசாமி, பெரியசாமி உள்ளிட்டோரும், தனியார் பால் நிறுவனம் சார்பில் ராஜ்மோகன் ஆகியோரும் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.\nகூட்டத்தின் முடிவில், இந்தப் பிரச்னை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு வரப்பெற்ற பின்னரே தனியார் நிறுவனம் கட்டுமானப் பணிகளைத் தொடர வேண்டும் என இந்து முன்னணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் பொது இடங்களில் கூடுவதோ, ஆர்ப்பாட்டங்கள், மறியலில் ஈடுபடுதல் போன்ற செயல்பாடுகளில் எந்த ஒரு தரப்பினரும் ஈடுபடக்கூடாது என மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்தது.\nஇரவு 8 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்ட முடிவுகளை முடிவுகளை ஏற்று பொதுமக்கள் தரப்பினர் கையெழுத்திட்ட நிலையில், இந்து முன்னணியினர் தங்களது மாநில தலைமையில் பேசிவிட்டு தங்கள் முடிவை தெரிவிப்பதாக கூறி கலைந்து சென்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/10/blog-post_67.html", "date_download": "2020-10-29T16:07:27Z", "digest": "sha1:35YDYPW4BBJWF3NXJLC6YYTN4BFXQRV5", "length": 3972, "nlines": 40, "source_domain": "www.puthiyakural.com", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு! - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nதென்கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு\nதென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடாத்தப்படவிருந்த 2014/2015ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட, முதலாம் பருவ கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nபல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் இது தொடர்பில் அறிவித்தார்.\nநாளை (10) முதல் நடத்தப்படவிருந்த மேற்படி பரீட்சைகள், தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகுறித்த பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும், உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/57487/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-10-29T17:12:18Z", "digest": "sha1:YJJ6U36USBT3XYYSS4LNB7YORDO3KQOQ", "length": 8703, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "ராஜிதவுக்கு ஆஜராக மீண்டும் அழைப்பாணை | தினகரன்", "raw_content": "\nHome ராஜிதவுக்கு ஆஜராக மீண்டும் அழைப்பாணை\nராஜிதவுக்கு ஆஜராக மீண்டும் அழைப்பாணை\nமுன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை எதிர்வரும் 05 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.\nகடற்படை புலனாய்வுப் பிரிவு கொமாண்டர் சுமித் ரணசிங்க நேற்று (30) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.\nதமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா, 'எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும், இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர்களை சர���வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள், சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா, 'எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும், இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள், சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா, பாடசாலை சென்ற மாணவன் எங்கே, பாடசாலை சென்ற மாணவன் எங்கே' போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nகவனயீர்ப்பு போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றிருந்ததுடன் போராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-10-29T18:36:15Z", "digest": "sha1:KNDNEZY6YPDWZ5HQGGFPPKX5IB64Y4M5", "length": 5556, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வர்ட் எடி (இளையவர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்வர்ட் எடி (இளையவர்) ( Edward Ede, Jr., பிறப்பு: ஏப்ரல் 24 1881, இறப்பு: சூலை 23 1936), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 16 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1902-1908 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஎட்வர்ட் எடி (இளையவர்) - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 3 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2014, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:08:51Z", "digest": "sha1:GV6DAPMTH3YE3SJZVNCZXPO3ITWM557Y", "length": 6080, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுலாமியப் பேரரசுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அடில் ஷாஹி பேரரசு‎ (4 பக்.)\n► உதுமானியப் பேரரசு‎ (1 பகு, 2 பக்.)\n► பாமினிப் பேரரசு‎ (5 பக்.)\n\"இசுலாமியப் பேரரசுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2010, 03:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/285953", "date_download": "2020-10-29T16:30:43Z", "digest": "sha1:6BFHBYJAQORMSAMKL4KAMQAC6QE7ODZL", "length": 6429, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "இந்த உட��ை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா?. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nஇந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..\nதற்போது இளம்நடிகைகள் தங்களின் படவாய்ப்பிற்காக பல போட்டோஹுட்களை செய்து அனைவரையும் கவர்ந்து வருவது சகஜமாகிவிட்டது. அந்தவகையில், தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் அவருடன் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் அர்ச்சனா மாரியப்பன்.\nதொலைக்காட்சியில் சீரியல் நிகழ்ச்சி போன்றவற்றில் நடித்து தற்பொழுது மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கமலின் மனைவியாக ஒரு நகைச்சுவைக் அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கமலின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்துள்ளார்.\nஅவருடைய முகத்தைப் பார்க்கும் போது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.\nஎப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நமது அர்ச்சனா தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கருப்பு சேலையில் அங்கம் தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.\nதற்போது நீச்சல் குளத்தில் படுமோசமான அடையணிந்து குளிக்கும் வீடியோவை வெளி��ிட்டுள்ளார்.\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennoda-rasi-song-lyrics/", "date_download": "2020-10-29T17:18:57Z", "digest": "sha1:LJI2CMHANGDGVMPTG3FTRGZLYH2DOY47", "length": 8956, "nlines": 137, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennoda Rasi Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : மணி ஷர்மா\nஆண் : என்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\nஅதை ஊர் முழுக்கப் பேசி\nஅதை ஊர் முழுக்கப் பேசி\nஎன்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\nகுழு : எப்போ எப்போ எப்போ எப்போ\nஎப்போ எப்போ எப்போ எப்போ\nஆண் : {ராசி உள்ளப் பக்கம்\nதினம் வெற்றி வந்து சேரும்\nதிமிரு வந்து சேரும்} (2)\nஆண் : நேரங்கூடும் போது\nஇந்த ஊரும் உன்னப் பாடும்\nஆண் : கோடியில்லே ஒருத்தனுக்கு\nகுழு : மாப்பிள்ளையினா மாப்பிள்ளை\nஹோய் ஹோய் ஹோய் ஹோய்\nகுழு : மாப்பிள்ளையினா மாப்பிள்ளை\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nகுழு : பேய் பிடிச்சப் பேர்கள\nஹோய் ஹோய் ஹோய் ஹோய்\nகுழு : பேய் பிடிச்சப் பேர்கள\nஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nகுழு : அவர் சிரிப்பில ஹோய்\nஹோய் டியா டங்கா டியா டங்கா\nஆண் : {ஊரு வம்ப பேசும்\nஅட உண்மை சொல்ல கூசும்\nதினம் பொய்யச் சொல்லி ஏசும்} (2)\nஆண் : ஜில்லா டாங்கு டாங்கு\nஅட என்ன உங்கப் போங்கு\nநான் சொன்னேன் ஒரு வாக்கு\nஆண் : ராணியம்மா மனசு வச்சா\nஆண் : என்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\nஅதை ஊர் முழுக்கப் பேசி\nஅதை ஊர் முழுக்கப் பேசி\nஎன்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\nஎன்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/3343", "date_download": "2020-10-29T17:05:18Z", "digest": "sha1:PUOA6OF6E7RB36AFD7ZPKOSUAAEKES7P", "length": 14229, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "நடிகை பிரியங்கா சோப்ரா தற்கொலைக்கு முயன்றாரா? பரபரப்பு தகவல் | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome சினிமா நடிகை பிரியங்கா சோப்ரா தற்கொலைக்கு முயன்றாரா\nநடிகை பிரியங்கா சோப்ரா தற்கொலைக்கு முயன்றாரா\nநடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.\nஇந்த நிலையில் 33 வயது நடிகையான பிரியங்கா சோப்ரா பற்றி அவரது முன்னாள் முகாமையாளர், பிரகாஷ் ஜாஜூ பரபரப்பு தகவலை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது, பிரியங்கா சோப்ரா இப்போது மிகவும் பலமானவராக இருக்கிறார். ஆனால், அவருக்கு நேர்ந்த இக்கட்டான நாட்களில் அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார்.\nபிரியங்கா சோப்ராவின் முன்னாள் ஆண் நண்பர் அசீம் மெர்சண்ட்டின் தாய் இறந்ததை தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டில் ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தார். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, நான் தான் அவரை தடுத்து நிறுத்தினேன் என அவர் கூறினார்.\nஇந்த பரபரப்பு தகவலை வெளியிட்ட பிரகாஷ் ஜாஜூ, நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை முகாமையாளராக இருந்தவர்.\nஇவர் தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை வழங்கவில்லை என்று கூறி பிரியங்கா சோப்ரா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த தகராறு முற்றியதால், பிரியங்கா சோப்ராவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பிரகாஷ் ஜாஜூ 67 நாட்கள் சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், பிரகாஷ் ஜாஜூக்கு பிரியங்கா சோப்ராவின் தாய் மது கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது மகள் தற்கொலைக்கு முயன்றதாக கூறும் பிரகாஷ் ஜாஜூ ஒரு பொய்யர். சிறையில் இருந்தபோது அவரது தாய், தந்தை எனது மகளின் காலில் விழுந்து மன்றாடியதை நினைத்து பார்க்க வேண்டும்’ என்றார்.\nபரீட்சை மண்டபத்தில் வைத்து ஆசிரியரால் தரம் 11 வகுப்பு மாணவி பாலியல் துஷ்பிரயோகம்\nதாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமு���் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_514.html", "date_download": "2020-10-29T17:32:49Z", "digest": "sha1:SHVATHDMSEEJTG3AF6XQDKVPGK3MHJLC", "length": 6750, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "செஞ்சோலை படுகொலை நினைவேந்தலுக்கு தடை விதித்த பொலிஸார். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலுக்கு தடை விதித்த பொலிஸார்.\nசெஞ்சோலை படுகொலை, நினைவேந்தல், பொலிஸார், தடை\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்படவிருந்த நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதற்கு தடை விதித்துள்ளனர்.\n14.08.2006அன்று செஞ்சோலையில் 54 பள்ளிசிறுமிகள் உட்பட 61 பேர் சிறிலங்கா வான்படையில் கொல்லப்பட்ட 14வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், குறித்த நினைவேந்தலுக்கு தடை விதித்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நினைவேந்தல் நடைபெற்றால் கைது செய்வோம் எனவும் மிரட்டிச் சென்றுள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: செஞ்சோலை படுகொலை நினைவேந்தலுக்கு தடை விதித்த பொலிஸார்.\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலுக்கு தடை விதித்த பொலிஸார்.\nசெஞ்சோலை படுகொலை, நினைவேந்தல், பொலிஸார், தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/poems/modhu+munneru/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81/?prodId=4318", "date_download": "2020-10-29T15:51:06Z", "digest": "sha1:LIBQUJY5Y3NXUF6CZP2AXCN67VPJUIML", "length": 11426, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Modhu Munneru - மோது முன்னேறு - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஉடைந்த நிலாக்கள் பாகம் 1\nஉடைந்த நிலாக்கள் பாகம் 2\nஉடைந்த நிலாக்கள் பாகம் 3\nஆப்பிள் மாதிரி உன்னை அப்படியே\nஇதழியல் கல்லூரி (முத்தாலாஜி பிரிவு)\nஉடைந்த நிலாக்கள் பாகம் 1\nஉடைந்த நிலாக்கள் பாகம் 2\nஉடைந்த நிலாக்கள் பாகம் 3\nஆப்பிள் மாதிரி உன்னை அப்படியே\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nயவன ராணி பாகம் 1 ,2\nஉடைந்த நிலாக்கள் பாகம் 1\nமகாகவி பாரதியார் கவிதைகள் பரிசு பதிப்பு\nகண்ணீர்ப்பூக்கள் (30 ஆம் பதிப்பு)\nமின்மினிகளால் ஒரு கடிதம் (தமிழில் முதல் கஸல் கவிதைகள் )\nஇது சிறகுகளின் நேரம் (முற்பகுதி)\nஉடைந்த நிலாக்கள் பாகம் 2\nஅ னா ஆ வன்னா\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/03/20193706/kerala-nattilam-pengaludane-mo.vpf", "date_download": "2020-10-29T15:57:02Z", "digest": "sha1:2BA7GNK2TBKNEJ56G2RZK7GDBO2NMY3Z", "length": 13430, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :kerala nattilam pengaludane movie review || கேரள நாட்டிளம் பெண்களுடனே", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஞானசம்பந்தம் சிறுவயதில் ஒரு கேரளத்துப் பெண்ணை காதலித்து அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. பின்னர் தமிழ்ப் பெண்ணான ரேணுகாவை மணக்கிறார். இந்த தம்பதியின் ஒரே மகன் நாயகன் அபி சரவணன்.\nஞானசம்பந்தம், ரேணுகாவை மணந்தாலும், காதலித்த கேரளப் பெண்ணை மணக்க முடியாமல் போன வருத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் தன் மகன் அபிக்கு கேரளப் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். ஆனால், மனைவி ரேணுகாவோ மகன் அபிக்கு தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.\nஇந்த சூழ்நிலையில் அபிக்கு தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்க தாய் ரேணுகா முடிவு செய்கிறார��. அபியோ, போலீஸ் வேலை செய்வதால் அந்தப் பெண்ணை வெறுக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஞானசம்பந்தம், அபியை, மனைவி ரேணுகாவிற்கு தெரியாமல் கேரளாவிற்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சிறு வயது நண்பரோடு தங்கிக் கொண்டு கேரளப் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய முடிவு செய்கிறார் அபி.\nஅங்கு ஒரு பெண் பத்திரிகையாளரை சந்திக்கும் அபி, பார்த்தவுடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். முதலில் இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகியிடம் காதலை சொல்கிறார். இதற்கு அந்தப் பெண் மறுத்துவிடுகிறார். அதே நேரத்தில் அபிக்கு மற்றொரு மாடல் அழகியிடமும் நட்பு கிடைக்கிறது. மாடல் அழகியும், அபியும் பேசுவதைக் கண்ட அபியின் நண்பர், தவறாக புரிந்துக் கொண்டு ஞானசம்பந்தத்திற்கு போன் செய்து உங்கள் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான், நீங்கள் வந்தால் திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்று சொல்ல அவரும் கிளம்பி வந்து விடுகிறார்.\nகேரளா வந்த ஞானசம்பந்தம், மாடல் அழகியிடம் பேசி திருமண நிச்சயதார்த்தத்திற்கு முடிவு செய்து விடுகிறார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அபி, தந்தையிடம் நான் இந்தப் பெண்ணை காதலிக்கவில்லை. வேறொரு பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறுகிறார். இதனால் தந்தை ஞானசம்பந்தம் அதிர்ச்சியடைகிறார்.\nஇதற்கிடையில் பெண் பத்திரிகையாளரும் அபியின் காதலை ஏற்றுக்கொள்கிறார். தமிழ்நாட்டில் தாய் பார்த்து வைத்த போலீஸ் பெண்ணும் அபியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள்.\nஇறுதியில் தாயின் ஆசை நிறைவேறியதா தந்தையின் ஆசை நிறைவேறியதா அல்லது அபியின் காதல் ஆசை நிறைவேறியதா\nநாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், தன் யதார்த்தமான நடிப்பில் கதாபாத்திரத்தை பளிச்சிட செய்கிறார். படத்தில் ஆக்‌ஷன், நடனம் எதுவும் இல்லை என்றாலும் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார். படத்தில் காயத்ரி, தீக்சிதா, அபிராமி என மூன்று நாயகிகள். இவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கொடுத்து அனைவரையும் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். நாயகிகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nதந்தையான ஞானசம்பந்தம், தாய் ரேணுகா ஆகியோரின் நடிப்பு மிகவும் அருமை. இவர்கள் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. அபியின் நண்பராக வரும் ராஜா, தனி நபராக இருந்து திரையில் ரச��கர்களை சிரிக்க வைக்கிறார்.\nயதார்த்தமான ஒரு அழகான குடும்ப படத்தை அருமையான திரைக்கதையுடன் இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன். படத்திற்கு ஏற்ற தலைப்பு, கதாபாத்திரங்கள், காட்சிகள் என அனைத்திலும் கைதேர்ந்த இயக்குனர் இசையிலும் தன் திறனை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். யுவாவின் தரமான ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம்.\nமொத்தத்தில் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ அழகு.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574544/amp", "date_download": "2020-10-29T16:42:16Z", "digest": "sha1:EDCCIVS56SD4N6JLX6UUAXSMAWOQPH2T", "length": 7562, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "39 fishermen returning from Karnataka | கர்நாடகாவில் இருந்து திரும்பிய 39 மீனவர்கள் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு | Dinakaran", "raw_content": "\nகர்நாடகாவில் இருந்து திரும்பிய 39 மீனவர்கள் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு\nராமநாதபுரம் : கர்நாடகாவில் இருந்து திரும்பிய 39 மீனவர்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக மாஜி எம்எல்ஏ ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி\nஒரே நாளில் ஒபாமா; உலக நாடுகள் வரை பர���ரப்பான பெரம்பலூர் டைனோசர் முட்டைகள்: சமூக வலைதளங்களில் பிரபலமான மீம்ஸ்கள்\nவேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமையும் சோலார் பிளாண்ட்டில் டிசம்பர் முதல் மின்உற்பத்தி: ரூ2.3 கோடி மின்கட்டணம் மிச்சம்\nகாட்பாடி டெல் வளாகத்தில் பெல் நிறுவன உற்பத்தி துவங்குவது எப்போது... வேலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு\nதச்சநல்லூர் மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட நவீன சோலார் ரிப்ளக்டர்கள் மாயம்\nமானூர் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீயால் பரபரப்பு\nஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 70 சதவீதம் மாடுகள் விற்பனை\nதமிழகத்தில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nமதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அச்சடித்த போலீஸ்காரர்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: அறை இடிந்து தரைமட்டமானது\nசித்தூர் மற்றும் நெல்லூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nதமிழக கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு விவகாரம்: வரும் 2-ம் தேதி நல்ல முடிவு வரும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை.\nகிளியூர் சாலை புதுப்பிக்கும் பணிக்காக கல்லணை கால்வாய் கரையோரம்: மண் எடுப்பதால் உடையும் அபாயம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nதிருவெறும்பூர் அடுத்த காட்டூரில் பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் குளம்போல் தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதி\n9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. பரிந்துரை\nமஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை பலி\nசேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் இருந்து 37 பேர் விடுவிப்பு\nகாட்பாடியில் 16.45 கோடியில் கட்டப்படும்: மாவட்ட விளையாட்டு மைதான பணிகள் 90 சதவீதம் நிறைவு: அதிகாரிகள் தகவல்\nமனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதம்: இன்று (அக். 29) பெரியாறு அணை ஒப்பந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-10-29T17:06:25Z", "digest": "sha1:B6BM2RRPWZDRQBM7GXBJ52YS3GCOU76J", "length": 19842, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மில்லர்-உரே பரிசோதனை - தம��ழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமில்லர்–உரே பரிசோதனை(Miller–Urey experiment)[1] (அல்லது மில்லர் பரிசோதனை)[2]தொடக்க காலத்தில் பூமி இருந்ததாகக் கருதப்படும் சூழ்நிலையை உருவகப்படுத்தி உயிரிலி வழி பிறப்பினை அதாவது உயிரற்ற பொருள்களிலிருந்து உயிரிகள் தோற்றத்தினை சோதிக்க முற்பட்ட ஒரு வேதியியல் சோதனை ஆகும். இச்சோதனையானது, அலெக்சாண்டர் ஓபாரின் மற்றும் ஜே. பி. எஸ். ஹால்டேன் ஆகியோரின் கருதுகோளை, அதாவது, அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாமலிருப்பினும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தியலின்படி பண்டைய புவியில் இருந்த சூழ்நிலையானது பல எளிய கனிம முன்னோடிச் சேர்மங்களிலிருந்து மிகவும் சிக்கலான கரிமச் சேர்மங்களை உருவாக்கும் வேதி வினைகளை நிகழச்செய்வதற்கு ஏதுவாய் இருந்தது என்ற கருதுகோளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருந்தது. உயிரிலி வழி பிறப்பினை ஆராய்ந்து பார்க்கும் பழமையான சோதனையாகக் கருதப்படும் இந்த சோதனை 1952 ஆம் ஆண்டில் [3] சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த இசுடான்லி மில்லர் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (சான் டியேகோ) பணி புரிந்த இணை ஆய்வாளர் ஹரால்டு உரே என்பவராலும் நடத்தப்பட்டு அதைத் தொடர்ந்த ஆண்டில் (1953) வெளியிடப்பட்டது.[4][5][6]\nமில்லர் - உரே பரிசோதனை\n2007 ஆம் ஆண்டில் மில்லரின் மறைவிற்குப் பிறகு அவருடைய அசலான பரிசோதனைகளின் போது குப்பிகளில் மூடி பாதுகாத்து வைக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதித்த போது இருபதிற்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் மில்லரின் பரிசோதனைகளின் போது கிடைத்திருப்பதாகவும் இந்த எண்ணிக்கை மில்லரால் அறிவிக்கப்பட்ட அமினோ அமிலங்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் உண்மையில் உயிரிகளில் இருபதிற்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் இருப்பையும் வெளி உலகிற்குத் தெரிவித்தனர்.[7]\n2 பரிசோதனையின் பின்னணியில் உள்ள வேதியியல்\n3 பரிசோதனையின் பின்னணியில் உள்ள வேதியியல்\nஇந்த பரிசோதனையானது நீர் (H2O), மீத்தேன் (CH4), அம்மோனியா (NH3), மற்றும் ஐதரசன் (H2) ஆகியவற்றைப் பயன்படுத்தியது. இந்த வேதிப்பொருட்கள் யாவும் 5 லிட்டர் கொள்ளளவுள்ள ஒரு கண்ணாடிக் குடுவையில் மூடிய நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடுவையானது பாதியளவு நீரால் நிரப்பப்பட்ட 500 மிலி கொள்ளளவுள்ள குடுவையோடு இணைக்கப்பட்டுள்ளது. சிறிய குடுவையானது வெப்பப்படுத்தப்படுகிறது. நீராவியானது பெரிய குடுவைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மின்வாய்களினால் வாயுக்களின் கலவை மற்றும் நீராவி இருக்கக் கூடிய குடுவையினுள் மின்பொறியானது உண்டாக்கப்படுகிறது. இந்த வெப்பநிலையில் வாயுக்கலவை நீராவியுடன் வினைபுரிந்து உருவாகும் திரவாமானது அதன் கீழுள்ள குளிர்விப்பானால் குளிர்விக்கப்பட்டு, பரிசோதனைக் கருவியின் கீழ்ப்புறமுள்ள U-வடிவக் குழாயில் சேகரமாகிறது.\nஒரு நாளுக்குப் பிறகு, இவ்வாறு சேகரிக்கப்பட்ட கரைசலானது இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றமடைகிறது..[8] ஒரு வார கால தொடர்ச்சியான இயக்கத்திற்குப் பிறகு, நீராவியை உருவாக்கும் கொதிகலன் நீக்கப்படுகிறது. இதோடு பாதரச குளோரைடானது மாசுறுதலைத் தவிர்க்கும் பொருட்டு சேர்க்கப்படுகிறது. இந்த வினையானது பேரியம் ஐதராக்சைடு மற்றும் கந்தக அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் நிறுத்தப்பட்டது.பின்னர், மாசுக்களை அகற்றுவதற்காக ஆவியாக்கப்பட்டது. வடிதாள் நிறப்பிரிகை முறையைப் பயன்படுத்தி மில்லர் இந்தக் கரைசலில் காணப்பட்ட பின்வரும் ஐந்து அமினோ அமிலங்களை அடையாளப்படுத்தினார்: கிளைசீன், அலனைன், β-அலனைன் அஸ்பார்டிக் அமிலம் மற்றும் α-அமினோபியூடிரிக் அமிலம் (AABA). இவற்றில் முதலில் குறிப்பிடப்பட்ட மூன்று சேர்மங்களின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், பிந்தைய இரண்டு சேர்மங்களின் இருப்பு நிச்சயமற்ற அளவிற்கே தெரிந்தது.[4]\n1996 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், இசுடான்லி மில்லர் தனது முதல் சோதனையை மற்றும் வாழ்நாள் முழுதும் மேற்கொண்ட சோதனைகளைத் தொடர்ந்து இசுடான்லி மில்லர் பின்வருமாறு கூறினார்: \"அடிப்படைச் சோதனையான உயிரியத் தோற்றத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள முயன்ற எனது சோதனையானது ஒரு மின்பொறியினை உருவாக்குவதன் மூலம் 20 அமினோ அமிலங்களில் 11 அமினோ அமிலங்களைத் தரும்.\"[9]\nபரிசோதனையின் பின்னணியில் உள்ள வேதியியல்தொகு\nவினையின் பகுதிப் பொருட்கள் இணையும் ஒரு படி வினையானது ஐதரசன் சயனைடு (HCN), பார்மால்டிகைடு (CH2O) ஆகியவற்றை உருவாக்குகின்றன.[10][11] வினையில் மற்ற செயலுறு இடைவினைச் சேர்மங்களும் (அசெட்டிலீன், சயனோ அசிட்டிலீன் போன்றவை) தோன்றுகின்றன:[சான்று தேவை]\nCO2 → CO + [O] (அணுநிலை ஆக்சிசன்)\nபார்மால்டிகைடு, அம்மோனியா மற்றும் ஐதரசன் சயனைடு ஆகியவ��� பின்னர் இசுட்ரெக்கெர் தொகுப்பு வினையின் வழியாக வினைபுரிந்து அமினோ அமிலங்கள் மற்றும் இதர உயிரிய மூலக்கூறுகளைத் தருகின்றன:\nஅசல் சோதனையானது மில்லர் மற்றும் உரேயின் முன்னால் மாணவர், சான் டியேகா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெப்ரி படாவின் பாதுகாப்பில் இன்னமும் உள்ளது.[12] இந்த பரிசோதனையை நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட கருவியின் அமைப்பானது இயற்கை மற்றும் அறிவியலுக்கான டென்வர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[13]\nபரிசோதனையின் பின்னணியில் உள்ள வேதியியல்தொகு\nவினையின் பகுதிப் பொருட்கள் இணையும் ஒரு படி வினையானது ஐதரசன் சயனைடு (HCN), பார்மால்டிகைடு (CH2O) ஆகியவற்றை உருவாக்குகின்றன.[14][15] வினையில் மற்ற செயலுறு இடைவினைச் சேர்மங்களும் (அசெட்டிலீன், சயனோ அசிட்டிலீன் போன்றவை) தோன்றுகின்றன:[சான்று தேவை]\nCO2 → CO + [O] (அணுநிலை ஆக்சிசன்)\nபார்மால்டிகைடு, அம்மோனியா மற்றும் ஐதரசன் சயனைடு ஆகியவை பின்னர் இசுட்ரெக்கெர் தொகுப்பு வினையின் வழியாக வினைபுரிந்து அமினோ அமிலங்கள் மற்றும் இதர உயிரிய மூலக்கூறுகளைத் தருகின்றன:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2020, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-district-wise-abstract-of-covid-cases-on-20-09-2020-398182.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:34:08Z", "digest": "sha1:QE633DVWRARZXTF66FTQBHHSTVSY3TZ6", "length": 19958, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா அதிகரிக்கிறது.. எங்கெல்லாம் குறைகிறது.. மாவட்ட நிலவரம்! | Tamil Nadu District-wise abstract of covid cases on 20/09/2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைம���றையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா அதிகரிக்கிறது.. எங்கெல்லாம் குறைகிறது.. மாவட்ட நிலவரம்\nசென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு 100க்கும் கீழாகவே உள்ளது. அதேநேரம் இன்று சென்னை, செங்கல்பட்டு கோவை, கடலூர், சேலம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு திருப்பூர், காஞ்சிபுரம் , தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.\nதமிழகத்தில் நேற்று 46,453 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதைவிட அதிகமாக 46,703 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 5,206 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகம், எந்த மாவட்டத்தில் நோயாளிகள், அங்கு இன்றைக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.\nகொரோனா தடுப்பு: 7 மாநில முதல்வர்களுடன் செப்.23-ல் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில்9706 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 4364 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவதாக செங்கல்பட்டில் 2456 பேரும், நான்காவதாக செங்கல்பட்டில் 2327 பேரும், 5வதாக கடலூரில் 2315 பேரும், 6வதாக திருப்பூரில் 1803 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nதமிழகத்தில் செப்டம்பர் 20 ம் தேதி நிலவரப்படி மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இன்று 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 568 பேரும், சேலத்தில் 291 பேரும், கடலூரில் 297 பேரும், செங்கல்பட்டில் 283பேரும், திருவள்ளூரில் 207 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட 6 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேநேரம் 31 மாவட்டங்களில் தொற்ற பாதிப்பு 200க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 104 பேரும், வேலூரில் 95 பேரும், திருவாரூரில் 96 பேரும், திருச்சியில் 92 பேரும், திருநெல்வேலியில் 92 பேரும், விழுப்புரத்தில் 127 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 131 பேரும், தஞ்சாவூரில் 162 பேரும், புதுக்கோட்டையில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகள்ளக்குறிச்சியில் 55 பேரும், காஞ்சிபுரத்தில் 156 பேரும், கன்னியாகுமரியில் 133 பேரும் ராணிப்பேட்டையில் 42 பேரும், தேனியில் 53 பேரும், நீலகிரியில் 130 பேரும், திருப்பத்தூரில் 68 பேரும் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 61 பேரும், அரியலூரில் 36 பேரும், தென்காசியில் 87 பேரும், நாகப்பட்டினத்தில் 103 பேரும், மதுரையில் 86 பேரும், கரூரில் 60 பேரும், கிருஷ்ணகிரியில் 112 பேரும் , பெரம்பலூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamil nadu கொரோனா கொரோனா வைரஸ் சென்னை தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281347", "date_download": "2020-10-29T17:59:27Z", "digest": "sha1:5MF7I3KLM5X44WVUQTUTOFIC7VK4ZHZT", "length": 23361, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "தனியார் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலை அறிவுரை| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்��லுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nதனியார் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலை அறிவுரை\nசென்னை, 'தனியார் கல்லுாரிகளில், தகுதி வாய்ந்த பேராசிரியர்களையே நியமிக்க வேண்டும்' என, சென்னை பல்கலை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் கல்லுாரிகளில், பெரும்பாலான உதவி மற்றும் இணை பேராசிரியர்களுக்கு, போதுமான கல்வி தகுதி இல்லை என்ற, புகார் எழுந்துள்ளது.பல கல்லுாரிகளில், 50 சதவீத பேராசிரியர்கள், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வகுத்த விதிகளின்படி, கல்வி தகுதி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை, 'தனியார் கல்லுாரிகளில், தகுதி வாய்ந்த பேராசிரியர்களையே நியமிக்க வேண்டும்' என, சென்னை பல்கலை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் கல்லுாரிகளில், பெரும்பாலான உதவி மற்றும் இணை பேராசிரியர்களுக்கு, போதுமான கல்வி தகுதி இல்லை என்ற, புகார் எழுந்துள்ளது.பல கல்லுாரிகளில், 50 சதவீத பேராசிரியர்கள், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வகுத்த விதிகளின்படி, கல்வி தகுதி பெறவில்லை என, கூறப்படுகிறது.இந்நிலையில், சென்னை பல்கலைக்கு உட்பட்ட தனியார் கல்லுாரிகளில், மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள், யு.ஜி.சி.,யின் கல்வி தகுதியான, பிஎச்.டி., மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என, தெரிய வந்துள்ளது.இதையடுத்து, சென்னை பல்கலை சார்பில், அனைத்து கல்லுாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து கல்லுாரிகளிலும், யு.ஜி.சி., வகுத்த விதிகளின்படி, சரியான கல்வி தகுதி உள்ள பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும்.'கல்லுாரி நிர்வாகங்கள், இதுகுறித்து ஆய்வு செய்து, அந்தந்த பாட பிரிவுக்கு பொருத்தமான, கல்வி தகுதி உள்ள பேராசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடலூர் கலெக்டருக்கு ஆணையம், 'நோட்டீஸ்'\nவனத்துறை மிரட்டல் கலெக்டருக்கு உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதகுதியானவங்க்களுக்கு சீட் அப்போ குடுத்திருந்தா இப்போ தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பாங்க. சமூகநீதி சீட்களுக்கு சமூகநீதி ஆசிரியர்களே போறும். சம்பளம் டாஸ்மாக்கிலிருந்து வந்துரும். அம்மா ஆட்சில்லே நடக்குது.\nஇவிங்க கொடுக்கும் சம்பளத்துக்கு அமெரிக்காவில் முனைவர்பட்டம் படிச்சவங்களா வருவாங்க\nமுதல்ல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனை மாற்றுங்க எல்லா பிரைவேட் காலேஜ்லயும் M .Sc படித்தவர்களை வைத்து பாடம் நடத்துகிறார்கள் இதை மாற்றவேண்டியது துணைவேந்தர்கள் பொறுப்பு இதை மறந்து கல்லூரி நிர்வாகத்திடம் கெஞ்சி கேட்டு கொண்டுருக்கிறார்கள் இது என்ன காலக்கொடுமையோ ....இல்லை இவர்களும் எதையாவது எதிர் பார்க்கிறாங்கல என்னோவோ ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடலூர் கலெக்டருக்கு ஆணையம், 'நோட்டீஸ்'\nவனத்துறை மிரட்டல் கலெக்டருக்கு உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/582678-bhagamathi-hindi-remake.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-29T15:57:43Z", "digest": "sha1:FOMM4J4NZQRTJVYNW435HSFMYRVVJ3SW", "length": 15694, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "ஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்? | bhagamathi hindi remake - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\n'பாகமதி' இந்தி ரீமேக்கான 'துர்காவதி' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது\n2018-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் 'பாகமதி'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இந்தப் படத்தை ஜி.அசோக் இயக்கியிருந்தார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nமுழுக்க நாயகியை மையப்படுத்திய இந்தப் படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அவருடன் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மதி ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார்.\nதெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 'பாகமதி' படத்தை இயக்கிய ஜி.அசோக்கே இந்தி ரீமேக்கையும் இயக்கினார். அனுஷ்கா கதாபாத்திரத்தில் புமி பெட்னேகர் நடித்து வந்தார்.\n'துர்காவதி' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தி���் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. தற்போது இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதால், அதை முடித்து ஓடிடி தளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\n'துர்காவதி' படத்தை அக்‌ஷய் குமார், விக்ரம் மல்கோத்ரா மற்றும் பூஷண் குமார் மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட எதுவுமே இதுவரை வெளியாகவில்லை.\n’கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டாம ரிலீஸ் செய்யமாட்டேன்; இளையராஜா பிரமாதப்படுத்திருப்பான்’’ - பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ நினைவலைகள்\nஉலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள்: ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்தார்\nஅனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகப் பதிவு: விமர்சித்தவர்களைச் சாடிய இர்ஃபான் கான் மகன்\nபோதை மருந்து விவகாரம்: 'உட்தா பஞ்சாப்' தயாரிப்பாளரிடம் விசாரணை\nபாகமதிபாகமதி இந்தி ரீமேக்துர்காவதிஓடிடி தளத்தில் துர்காவதிஅனுஷ்காபுமி பெட்னேகர்இயக்குநர் ஜி.அசோக்One minute newsAnushkaBhumiAkshay kumar\n’கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டாம ரிலீஸ் செய்யமாட்டேன்; இளையராஜா பிரமாதப்படுத்திருப்பான்\nஉலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள்: ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்தார்\nஅனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகப் பதிவு: விமர்சித்தவர்களைச் சாடிய இர்ஃபான் கான் மகன்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,76,935 ஆக அதிகரிப்பு\n'நாங்க ரொம்ப பிஸி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nலாரன்ஸின் புதிய படம் அறிவிப்பு\n'நாங்க ரொம்ப பிஸி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதனியார் தீவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: நெட்டிசன்கள் கோபத்துக்கு ஆளான கிம் கார்டேஷியன்\nலாரன்ஸின் புதிய படம் அறிவிப்பு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nஅக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,76,935 ஆக அதிகரிப்பு\nபிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதத் தாக்குதல்: 3 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cartoonist-pari-17-12-2019-2/", "date_download": "2020-10-29T17:04:07Z", "digest": "sha1:JH7PNYQDPIMX5RF3KLUNF3SYCXFPDOEO", "length": 8910, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nPrevious ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nNext ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்���ு பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/modi-is-ready-to-compromise-if-he-wants-trump-again-says-about-kashmir-issue/", "date_download": "2020-10-29T16:56:40Z", "digest": "sha1:3OVZBBUU3Y4XPHQFTQNIFIEKSIEKOTXN", "length": 14829, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்….\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்….\nஇந்திய பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஏற்கனவே கடந்த மாதம் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அதன்பிறகு பேசிய டிரம்ப், ‘இரண்டு வாரங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த மோடி, காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்’ என்று தெரிவித்தார்.\nடிரம்பின் இந்த தகவல், சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அமளி துமளி ஏற்பட்டது. அதையடுத்து, இதற்கு விளக்க்ம் அளித்த, மத்திய வெளியுறவுத்துறை ���மைச்சர் ஜெய்சங்கர், ‘காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் பேசுவதற்கு மோடி டிரம்பிடம் எதும் கோரிக்கை வைக்கவில்லை’ என்று தெரிவித்தார். ஆனால், அதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்தது.\nடிரம்பின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்த நிலையில், அமெரிக்க செனட் உறுப்பினரும் அதற்கான மன்னிப்பு கோரியிருந்தார்.\nஇந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் எண்ணத்துக்கு மோடி துரோகம் செய்துவிட்டார்.. என்று கடுமையாக சாடியிருந்தார்.\nஇந்த நிலையில், வாஷிங்டன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபரிடம், காஷ்மீர் பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும் முடிவை இந்தியா ஏற்க மறுத்தது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்வது என்பது இந்திய பிரதமர் மோடியிடம் தான் உள்ளது.\nகாஷ்மீர் பிரச்சினையில் நான் தலையிட வேண்டும் என்று இருநாடுகளும் விரும்பினால் உதவ தயாராக இருக்கிறேன். காஷ்மீர் பிரச்சனை இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவி வருகிறது.\nகாஷ்மீர் இரு தரப்பு விவகாரம் : மோடியிடம் ஒப்புக்கொண்ட டிரம்ப் மறுபடியும் மோடியைக் குத்தும் பாஜக சுப்ரமணியன் சுவாமி. டிரம்ப் வருகை: தாஜ்மஹால் பாதுகாப்பு பணியில் நீண்ட வால் கொண்ட குரங்குகள்\nPrevious சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nNext ஷொமட்டோ: இஸ்லாமியர் உணவு அளித்ததை ஏற்க மறுத்தவருக்கு போலிஸ் எச்சரிக்கை\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டா���்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sensex-just-placed-a-solid-800-point-no-confidence-motion-against-modis-budget-aicc-president-rahul-gandhi-tweets/", "date_download": "2020-10-29T17:22:48Z", "digest": "sha1:POR22HN2TFTPT37HYNLUSAMF3N7DX4UT", "length": 13526, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பங்கு சந்தை கடும் வீழ்ச்சி: மோடி அரசுமீது நம்பிக்கையில்லாததையே காட்டுகிறது! ராகுல்காந்தி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபங்கு சந்தை கடும் வீழ்ச்சி: மோடி அரசுமீது நம்பிக்கையில்லாததையே காட்டுகிறது\nபங்கு சந்தை கடும் வீழ்ச்சி: மோடி அரசுமீது நம்பிக்கையில்லாததையே காட்டுகிறது\nபங்குசந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருப்பதற்கு காரணம���, மோடி அரசு மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.\nகடந்த 1ந்தேதி மத்தியநிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், பங்குசந்தை சார்ந்த முதலீடுகளுக்கு நல்ல லாபம் ஈட்டப்பட்டு வருவதாகவும், எனவே, மூலத்தனத்திற்கு கிடைக்கும் லாபத்திற்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nநீண்டகால முதலீடு மீதான லாபத்தில், 1 லட்ச ரூபாய்க்கும் அதிக லாபம் பெற்றால், அதில் 10 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும் என்ற செய்தி, இந்திய முதலீட்டாளர்களை பாதித்துள்ளது. இதுவே சந்தை சரிவுக்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் நேற்றைய பங்கு சந்தை வரலாறு காணாத அளவில் சரிந்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டது.\nஇதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், பங்கு சந்தையின் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவடைந்துள்ளது, பிரதமர் மோடி அரசு மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்து விட்டதை தெளிவுபடுத்துகிறது என்று கூறி உள்ளார்.\nசிறப்புக்கட்டுரை: மாற்றத்தை மறுக்கி்ன்றனவா ஊடகங்கள்…. ஹைபர்லூப் ரெயில் : இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ஸ்பான்சர் அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 200 இந்திய மாணவர்கள் தவிப்பு\nPrevious சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல் இதயத்தை நொறுங்க செய்கிறது: ஐ.நா.\nNext டில்லியில் தொடரும் பனி மூட்டம்: 26 ரயில்கள் ரத்து; 32 ரயில் தாமதம்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உண���கம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sridevi-starrer-in-three-languages-mom-its-jayalalithaas-life/", "date_download": "2020-10-29T17:12:37Z", "digest": "sha1:TOCK7DIETXLHMWKATIO6DW45UKOCJYKE", "length": 13237, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்ரீதேவி நடிக்கும் \"மாம்\" : ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஸ்ரீதேவி நடிக்கும் “மாம்” : ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறா\nஸ்ரீதேவி நடிக்கும் “மாம்” : ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறா\nதமிழ்,தெலுங்கு, இந்தி என்று கொடிகட்டி பறந்த “மயிலு” ஸ்ரீதேவி, கோடிக்கணக்கான (அந்தக்கால) இளைஞர்களின் கனவு தேவதையாக உலா வந்தவர்.\nதிருமணம், குழந்தைகள், குடும்பம் என்றான பிறகு, ஃபீல்டை விட்டு ஒதுங்கியிருந்தார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு முன்ஸ “இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற இந்தி படத்தில் நடித்தார். படம், சூப்பர் டூப்பர் ஹிட்.\nதற்போது ‘மாம்’(அம்மா) எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகி வருகிறது.\nஇந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க அறிமுக இயக்குநர் ரவி உதயவார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இணையதளத்தில் வெளியிட்டனர். வரும் ஜூலை 14ம் தேதி ரிலீஸ்.\nஇந்த நிலையில் படத்தைப் பற்றிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது.\nஅதாவது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிவின் வாழ்க்கையைத்தான் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் அது.\nஇது குறித்து கேட்டால், பட யூனிட் பதறுகிறது.\n“அந்த அம்மா பற்றிய படம் அல்ல. இது வேறு அம்மா பற்றிய படம். அதாவது முழுக்க முழுக்க கற்பனை கதாபாத்திரம்தான்” என்கிறார்கள்.\nசரி, படம் வந்தால் தெரிந்துவிடப்போகிறது. ஜூலை 14 வரை காத்திருப்போம்.\nஸ்ரீதேவியின் ‘மாம்’ அன்னையர் தினத்தன்று சீனாவில் வெளியாகும் … சீனாவில் வசூல் வேட்டையாடும் ஸ்ரீதேவியின் ‘மாம்’ …. சீனாவில் வசூல் வேட்டையாடும் ஸ்ரீதேவியின் ‘மாம்’ …. ‘இறைவி’ கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர்கள் தடை\n, mom, Sridevi starrer in three languages, ஸ்ரீதேவி நடிக்கும் “மாம்” : ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறா\nPrevious பாகுபலி-2 பட டிரைலர் (இந்தி) வெளியீடு\nNext குரான், பைபிளை விமர்சிக்கும் தைரியம் கமலுக்கு உண்டா : அர்ஜூன் சம்பத் ஆவேச பேட்டி\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\nசசிகுமாரின் ‘ராஜ வம்சம் ‘ திரைபடத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வ���ிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/massey-ferguson-1035-di-13004/15094/", "date_download": "2020-10-29T15:49:04Z", "digest": "sha1:O2FYZ7EW2UYJ36KRYZ6NBOO7LJM7CVAQ", "length": 24953, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 1035 DI டிராக்டர், 2000 மாதிரி (டி.ஜே.என்15094) விற்பனைக்கு Ghazipur, Uttar Pradesh - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கா��்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nவிற்பனையாளர் பெயர் Pawan Singh\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI @ ரூ 1,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2000, Ghazipur Uttar Pradesh இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் TAFE 30 DI ஆர்ச்சர்ட் பிளஸ்\nபார்ம் ட்ராக் 65 EPI\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nநியூ ஹாலந்து 3230 NX\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை ��ிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/slaughter-of.html", "date_download": "2020-10-29T17:02:27Z", "digest": "sha1:CH5PXZ7AV6TSK7I2NTFIEZLYPIU5KEJY", "length": 8018, "nlines": 49, "source_domain": "www.yazhnews.com", "title": "மாடறுப்பு தடை அமுலுக்கு வந்தவுடன் ஏனைய விலங்குகளுக்கும் தடை விதிக்க வேண்டும்! -ஓமல்பே சோபித்த தேரர்", "raw_content": "\nமாடறுப்பு தடை அமுலுக்கு வந்தவுடன் ஏனைய விலங்குகளுக்கும் தடை விதிக்க வேண்டும்\nநாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர் ஒருவர் செய்ய வேண்டியது அதிகாரங்களை களை தன்வசப்படுத்திக் கொள்வதல்ல, மாறாக நாட்டு மக்களுக்கான நலனைப் பெற்றுக் கொடுப்பதே என விலங்குகள் மற்றும் இயற்கைக்கான நீதி அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.\nஇறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு நிறைவேற்றும் வரையில் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nநாரஹேன்பிட்டி - ஸ்ரீ சங்கா விகாரை மண்டபத்தில் இன்று (04) விலங்குகள் மற்றும் இயற்கைக்கான நீதி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் கூறியதாவது,\nஉயிரினங்களை வதைப்பதை அனைத்து மதங்களிலும் ஒரு பாவச்செயல் என்றே கூறுகின்றன. இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடை செய்ய வேண்டும் என்பது தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் விடயமாகும். அதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு மாடுகளை அறுப்பதை தடைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nஇதன்போது ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் எந்த இன, மத பேதமுமின்றி அதனை ஆதரித்திருந்தனர். ஆனால், இந்த தீர்மானமானது உடனே நிறைவேற்றப்படாமல் ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டது. இதற்கு பிரதான காரணம் இவ்வாறு இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் வர்த்தகர்களினால் முன்னெடுக்கப்பட்ட அழுத்தமாகும்.\nதற்போது இந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதனால் மேலும் காலங்கடத்தாமல் அதனை உடனே அமுலுக்கு கொண்டுவர வேண்டும்.\nஇந்நிலையில், சிலர் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது பாவச் செயல் என்றால், ஏனைய விலங்குகளை உணவுக்காக பயன்படுத்துவது பாவச்செயல் இல்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுவும் பாவச்செயல் தான். ஆனால், முதலில் நாம் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடுத்துவிட்டு, அதிலிருந்து ஏனைய விலங்குகளையும் இறைச்சிக்காக வெட்டுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.\nமுதலில் இந்த தீர்மானமானது ஒரு இனத்தையோ, மதத்தையோ இலக்கு வைத்து எடுக்கப்பட்டதல்ல என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇலங்கையின் இரண்டாவது கொரோனா அலையின் தோற்றம் கண்டுபிடிப்பு - பிரண்டிக்ஸ் இல்லை\nகொரோனா தொற்றில் மரணமானதாக கூறப்பட்ட 19 வயது சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2020-10-29T16:21:39Z", "digest": "sha1:TMM65KDZDTVRKHRZHZTAOTFEK54623LV", "length": 10281, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "ஸ்கொட்லாந்தில் உள்ள மாணவர்கள் நீண்ட கால அடிப்படையில் வீடு திரும்பலாம் | Athavan News", "raw_content": "\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nஸ்கொட்லாந்தில் உள்ள மாணவர்கள் நீண்ட கால அடிப்படையில் வீடு திரும்பலாம்\nஸ்கொட்லாந்தில் உள்ள மாணவர்கள் நீண்ட கால அடிப்படையில் வீடு திரும்பலாம்\nஸ்கொட்லாந்தில் உள்ள மாண��ர்கள் சுய தனிமைப்படுத்துதல் குறித்த விதிகளைப் பின்பற்றும் பட்சத்தில் நீண்ட கால அடிப்படையில் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வீடு திரும்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் எழுந்த நிலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் ஸ்கொட்டிஷ் அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல் உயர் கல்வியைப் பயில்பவர்கள் அவசரம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் பெற்றோரைப் பார்க்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரித்தானியாவின் எதிர்க் கட்சியான தொழிற்கட்சி, அதன் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பினை இடைநீக்கம் செய்து\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nநாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு, நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு மற்றும் உயிரி\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nமனிதக் கடத்தல் மற்றும் உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்ற\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஇந்தியா அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான, எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்ரேலியா அணி அறிவிக்கப\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள்\nபிர���ன்ஸில் கத்திக்குத்து தாக்குதல்: மூன்று பேர் உயிரிழப்பு- பலர் காயம்\nதெற்கு பிரான்ஸ் நகரமான நைஸில் ஒரு தேவாலயத்திற்கு அருகே நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூன்று\nமனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொடுக்க மட்டு. மாவட்ட செயலகம் நடவடிக்கை\nமட்டக்களப்பில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையிட்டு தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கான\nபூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கியது ஈரான்\nஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த அணு உலை அமைக்கும் பணிகளை, மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்பகான் ம\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\nமனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொடுக்க மட்டு. மாவட்ட செயலகம் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fsno.org/ta/%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2", "date_download": "2020-10-29T16:31:18Z", "digest": "sha1:VAOCQ3B55LPK7ZPUMEHCIFW4T6L2F5IM", "length": 7101, "nlines": 36, "source_domain": "fsno.org", "title": "மூட்டுகளில் → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nமூட்டுகளில் → வெறும் பொய்களா\nஇவை மிகவும் பயனுள்ள மற்றும் மிகவும் பயன்படுத்தப்பட்டவை என்று நான் கண்டறிந்த தயாரிப்புகள். ஒவ்வொரு தயாரிப்பு பற்றிய சுருக்கமான விளக்கத்தையும் நான் உங்களுக்கு வழங்கப் போகிறேன். நான் குறிப்பிட்ட பயிற்சிகள், குறிப்பிட்ட நுட்பங்கள் மற்றும் முடிவுகளுக்குச் செல்வேன். உங்களுக்கும் உங்கள் குறிப்ப���ட்ட தேவைகளுக்கும் எது சரியானது என்பதை தீர்மானிக்க இந்த பக்கம் உதவும்.\nஇவை அனைத்தும் நான் முயற்சித்த, சோதித்த, மற்றும் சுறுசுறுப்பை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாகக் கண்ட தயாரிப்புகள். தயாரிப்புகள் இந்த பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. தயாரிப்புகளின் வரிசை அவற்றின் செயல்திறனின் வரிசையில் உள்ளது மற்றும் பயிற்சிகளின் வரம்பில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமுதலில், நான் முயற்சித்த மற்றும் பயனுள்ள தயாரிப்புகள். மேலே உள்ள எந்தவொரு தயாரிப்புகளையும் நீங்கள் முயற்சிக்கவில்லை என்றால், அவற்றில் சிலவற்றை நான் அறிந்திருக்க மாட்டேன், ஏனெனில் நான் அவற்றை இங்கே சேர்க்கவில்லை. இந்த தயாரிப்புகள் அனைத்தையும் ஒரே பட்டியலில் வைக்க நான் விரும்பவில்லை, ஏனென்றால் உங்கள் பயிற்சியில் ஒன்றை நீங்கள் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் எப்போதும் அறிய முடியாது. இது ஒரு தனிப்பட்ட முடிவு. உங்கள் திட்டத்தை மிகவும் திறமையாக்குவதற்கு இந்த தயாரிப்புகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம் அல்லது ஜிம்மில் ஒரு பயிற்சியாக உங்கள் நிரல் உணரக்கூடாது. நீங்கள் இந்த விஷயத்தின் ரசிகராக இருந்தால், அது இந்த பட்டியலில் இருக்கும்.\nArthroNeo சிறந்த இயக்கம் அடையப்படுகிறது. இது ஏராளமான மகிழ்ச்சியான பயனர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்...\nகுறைவான மூட்டு Flexa பெரும்பாலும் Flexa அடையப்படுகிறது. மூட்டு வலியை நிவாரணம் செய்வது அவ்வளவு எளிதா...\nநீங்கள் கூட்டு செயல்பாட்டை மேம்படுத்த விரும்பினால் Body Armour சிறந்தது, ஆனால் அது ஏன்\niMove தற்போது ஒரு உண்மையான ரகசியமாகக் கருதப்படுகிறது, ஆனால் வெகு காலத்திற்கு முன்பு ராட்ஸ்-ஃபாட்ஸ் ...\nமூட்டு வலியை மிகவும் நீடித்த வழியில் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் Flex Pro ஒன்றாகும், ஆனால் அது ஏன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtachurch.ca/daily/2020/10/10", "date_download": "2020-10-29T16:08:59Z", "digest": "sha1:J2G6D4DPRFPS4NPRD2UWTPDNZMS457M7", "length": 6843, "nlines": 56, "source_domain": "gtachurch.ca", "title": "Daily Devotion (அன்பின் கிரியைகள்)", "raw_content": "\nதியானம் (ஐப்பசி 10, 2020)\nஎன் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.\nகடந்த சில நாட்களாக பிதாவாகிய தேவன் எங்கள் மேல் பாராட்டிய அன்பையும், எங்களுக்கு கொடுத்திருக்கும் மேன்மையையும் தியானம் செய்தோம். அவருடைய பிரியமுள்ள பிள்ளைகளாக, பெற்ற பொறு ப்பை நிறைவேற்றும் ஊழியர்களாக, முறுமுறுப்பில்லாத நல்ல போர்ச் சேவகர்களாக, கடமையுணர்வுள்ள உக்கிரணக்காரர்களாக, தம்முடைய மேய் ச்சலின் ஆடுகளாக, தெரிந்துகாள்ளப்ட்ட சந்ததியாக, ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாக, கிறிஸ்துவின் இர த்தத்தினாலே பாவங்களற சுத்திகரி க்கப்பட்ட பரிசுத்த ஜாதியாக, தேவ னுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட அவ ருடைய சொந்த ஜனங்களாக, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக அழைப்பைப் பெற்றிருக்கின்றோம். இந்த அழைப்பை சிந்தித்துப் பாரு ங்கள். பொதுவாக பிள்ளைகளு கடைய பொறுப்பு என்ன ஊழியர்க ளுடைய பொறுப்பு என்ன ஊழியர்க ளுடைய பொறுப்பு என்ன போர்சேவகனுடைய பொறுப்பு என்ன உக் கிரணக்காரனுடைய பொறுப்பு என்ன மணவாட்டியினுடைய பொறுப்பு என்ன இவை ஒவ்வொன்றிலும் ஒரு மேன்மையான அழைப்பும், பொறு ப்பும், ஐக்கியமும் உண்டல்லவோ ஒருவன் கடமைக்காக கணவனாக இருந்தால் அதை குறித்து மனைவி என்ன சொல்லுவாள் ஒருவன் கடமைக்காக கணவனாக இருந்தால் அதை குறித்து மனைவி என்ன சொல்லுவாள் அல்லது ஒரு ஸ்திரி கடமைக்காக மனைவியாக இருந்தால் அவளின் கணவன் அதில் பிரியமாக இருப்பானோ அல்லது ஒரு ஸ்திரி கடமைக்காக மனைவியாக இருந்தால் அவளின் கணவன் அதில் பிரியமாக இருப்பானோ ஒரு வேளை இந்த பூமியிலே அத்தகைய உறவுகளும், ஐக்கியங்களும் அங்கீகரிக்கப்படலாம். ஆனால், தேவனோ டுள்ள ஐக்கியமாகுதலின் மையப்பொருள் அன்பாக இருக்கின்றது. நான் என்னை எப்படியாகவும் அழைத்துக் கொள்ளலாம். அதாவது, தேவனு டைய பிள்ளை, ஊழியன், போர்ச்சேவகன், உக்கிரணக்காரன், தேவனு டைய மந்தை, தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, ராஜரீகமான ஆசாரியக் கூட்டம், பரிசுத்த ஜாதி, தேவனுக்கு சொந்தமான ஜனம், கிறிஸ்துவின் மணவாட்டி சபை என்று தேவன் எங்களுக்கு கொடுத்த தகுதிகளை வரிசைப்படுத்தலாம். ஆனால், தேவ அன்பு ஒருவனிடம் இல்லாதிருந் தால் அவன் தேவனை இன்னும் அறிய வேண்டிய பிரகாரமாக அறிய வில்லை. “பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கட வோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லா தவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.”\nஅன்பாகவே இருக்கின்ற தேவனே, நீர் எனக்கு தந்த தகுதிகளை நாவினால் அறிக்கையிடுவதுடன் நிறுத்திவிடாமல், உண்மையான அன்புள்ள கிரியைகளை காண்பிக்கவும் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.\nமாலைத் தியானம் - 1 கொரி 16:14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/900951/amp?ref=entity&keyword=Kongu", "date_download": "2020-10-29T17:25:42Z", "digest": "sha1:DQOYMXXUVATQ6P4FLJYICO6GUSWEXQLX", "length": 7041, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கொங்கு இளைஞர் பேரவை எஸ்.பி.,யிடம் மனு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொங்கு இளைஞர் பேரவை எஸ்.பி.,யிடம் மனு\nஓமலூர், டிச.12: சேலம் மாவட்ட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுகுமார் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு சென்று, எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:\nசமூக ஊடகங்களில் ஒருசில நபர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களை தவறாக சித்தரித்து பேசி வருகின்றனர். மேலும், அவர்களை அச்சுறுத்தும் வகையில���ம், மிரட்டும் வகையிலும் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக பேசி வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிய மோதலை தூண்டும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்து அரங்கேறும் மணல் கொள்ளை\nவசதி படைத்தவர்களுக்கு மாடு கொட்டகை ஒதுக்கீடு\nபிரிட்ஜ், ஏசி பழுது பார்க்க இலவச பயிற்சி\nநகை பறிப்பு வழக்கில் சிக்கியவருக்கு கொரோனா\nஒன்றியக்குழு கூட்டத்தை தனியாக நடத்த முடிவு ஆணையாளரிடம் திமுக உறுப்பினர்கள் மனு\nமுறைகேடாக பயன்படுத்தி அதிக புத்தகங்கள் வாங்கி குவிப்பு\nமாஸ்க் அணியாதவர்கள் ஊருக்குள் நுழைய தடை\nதமிழக முதல்வர் தொகுதியில் செம்மண் கொள்ளை தினசரி 500 லோடு கடத்தலால் பல கோடி இழப்பு\nபசுவை மீட்க சென்ற விவசாயி சாவு\nவேளாண் விரிவாக்க மைய கட்டுமான பணி துவக்கம்\n× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/982588/amp?ref=entity&keyword=garbage%20dump", "date_download": "2020-10-29T17:29:42Z", "digest": "sha1:APR4OI4FRLM2QN4VQCZTQT6IWFOM4IJQ", "length": 9141, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜலகண்டாபுரத்தில் குப்பைக்கிடங்கிற்கு மர்மநபர்கள் தீ வைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜலகண்டாபுரத்தில் குப்பைக்கிடங்கிற்கு மர்மநபர்கள் தீ வைப்பு\nஜலகண்டாபுரம், ஜன.22: ஜலகண்டாபுரத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கிற்கு நேற்றிரவு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் 7வது வார்டு கம்போஸ்ட் ரோடு பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. இதில் நாள்தோறும் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள், டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டு கொட்டி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் அப்பகுதியில் மலைபோல் குவிந்துள்ளது. இந்நிலையில் குப்பைக்கிடங்கிற்கு மர்ம நபர்கள் நேற்றிரவு தீ வைத்துள்ளனர். மேலும் காற்று பலமாக வீசியதில் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்ததுடன், கிடங்கை சுற்றிலும் பரவியது.\nஇதனால் சுமார் 100 அடி உயரத்திற்கும் மேலாக, புகை எழுந்ததால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டதுடன், இரவு முழுவதும் குழந்தைகளை வைத்துக்கொண்டு தூங்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து நங்கவள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குப்பை கிடங்கிற்கு அடிக்கடி தீ வைக்கும் மர்ம நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதொடர்ந்து அரங்கேறும் மணல் கொள்ளை\nவசதி படைத்தவர்களுக்கு மாடு கொட்டகை ஒதுக்கீடு\nபிரிட்ஜ், ஏசி பழுது பார்க்க இலவச பயிற்சி\nநகை பறிப்பு வழக்கில் சிக்கியவருக்கு கொரோனா\nஒன்றியக்குழு கூட்டத்தை தனியாக நடத்த முடிவு ஆணையாளரிடம் திமுக உறுப்பினர்கள் மனு\nமுறைகேடாக பயன்படுத்தி அதிக புத்தகங்கள் வாங்கி குவிப்பு\nமாஸ்க் அணியாதவர்கள் ஊருக்குள் நுழைய தடை\nதமிழக முதல்வர் தொகுதியில் செம்மண் கொள்ளை தினசரி 500 லோடு கடத்தலால் பல கோடி இழப்பு\nபசுவை மீட்க சென்ற விவசாயி சாவு\nவேளாண் விரிவாக்க மைய கட்டுமான பணி துவக்கம்\n× RELATED சரக்கு வாகனத்தில் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/ops-son-p-raveendranath-kumar-name-change-p-ravindhranath-399273.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T17:44:54Z", "digest": "sha1:D5H2PHDWD55TEKOKZRN77XLTBF4W3VYL", "length": 18242, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமாரை கட் பண்ணிட்டு நியூமராலஜி படி பெயரை மாற்றிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் | OPS son P.Raveendranath Kumar name change P Ravindhranath - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nநீட் தேர்வில் சாதனை-மருத்துவ படிப்புக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் ஜீவித்குமார் தவிப்பு-கட்சிகள் உதவுமா\nதேனியில் காங்கிரஸ் பேரணிக்கு தடை விதித்த போலீஸ்... கைது செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி..\nஒபிஎஸ் எண்ணம் நிறைவேறாது.. தேனியில் பரபரப்பை கிளப்பிய தங்க தமிழ்ச் செல்வன்\nNEET: ஜீவித்குமாராகவே இருந்தாலும் கூட பணம் இல்லாமல் ஜெயிக்க முடியாது\nநீட்டை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் சாதித்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார்\nதேனியில் நட்சத்திர ஓட்டலில் ஓபிஎஸ்- செல்லூர் ராஜு திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுமாரை கட் பண்ணிட்டு நியூமராலஜி படி பெயரை மாற்றிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\nதேனி: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி லோக்சபா தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் தனது பெயரை நியூமராலஜிபடி மாற்றியுள்ளார். P.Raveendranath Kumar என்று இருந்த பெயரை 2 eஐ கட் பண்ணிவிட்டு P Ravindhranath என ஒரு iயும் கூடவே Hம் சேர்த்து உள்ளார் குமாரை மொத்தமாக தூக்கி விட்டார்.\nஇந்த பெயர் மாற்றம் அவரை மத்திய அமைச்சராக்குமா அவரது கனவு நனவாகுமா என்று பார்க்கலாம்.\nபெற்றோர்கள் குல தெய்வ கோவிலில் காது குத்தி மொட்டை அடித்து பெயர் வைப்பார்கள். அந்த பெயரை ராசிப்படி சிலர் மாற்றி வைத்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகள் சிலர் எண் கணிதப்படி பெயரை மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.\nதமிழக அரசியல்வாதிகளில் செந்தில்பாலாஜியும் ராஜேந்திரபாலாஜியும் பெயரை மாற்றி வைத்து அமைச்சரானவர்கள்தான். இதே போல மத்திய அமைச்சராகும் கனவில் பெயரை மாற்றி வைத்திருக்கிறார் எம்.பி ரவீந்திரநாத்.\nதேசியத் தலைவரான ராகுலுக்கே இந்த நிலையா.. உ.பி.யில் நடப்பது அராஜக அட்டூழிய ஆட்சி -ஸ்டாலின் பாய்ச்சல்\nஅதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையில் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அதிமுக முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்த சூழ்நிலையில்தான் அவரது மகனும் தேனி லோக்சபா தொகுதியின் எம்.பியுமான ரவீந்திரநாத் குமார் தனது பெயரை ரவீந்திரநாத் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.\nஎண் கணிதம் அடிப்ப���ையில், ஆங்கிலத்தில், P. Raveendranath Kumar என்பதில் இருந்த 2 eஐயும் குமாரையும் தூக்கி விட்டார் Ravindhranath என புதிதாக மாற்றியுள்ளார் ஒரு iஐம் hம் சேர்த்துள்ளார்.\nஎம்பியான நாள் முதலே மத்திய அமைச்சர் கனவில் இருக்கிறார் ரவீந்திரநாத். இரண்டு முறை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடந்த போதும் அந்த கனவு நனவாகவில்லை.\nஅமைச்சராகவேண்டும் யாகங்கள் செய்தும் கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைத்து வருகிறார். ஆனால் அமைச்சராகவேண்டும் என்ற எண்ணம் ஈடேறவில்லை. இந்த சூழ்நிலையில்தான் தற்போது தனது பெயரை நியூமராலஜி படி மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த பெயர் மாற்றம் அவரது கனவை நனவாக்குமா பார்க்கலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பின்னடைவு.. தேர்தல் முறைகேட்டுக்கு எதிரான மனு ஹைகோர்ட்டில் அதிரடி தள்ளுபடி\nஇனி நிம்மதி.. கேரளா செல்ல 3 வகை இ-பாஸ்கள்.. தமிழக தொழிலாளர்கள் மகிழ்ச்சி\nதேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு:ரத்து செய்யக் கோரும் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் மனு-அக்.16-ல் தீர்ப்பு\n தேனியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் ஓபிஎஸ்- நாளை மறுநாள் க்ளைமாக்ஸ்\nதேனி விழா.. எதுவும் பேசவில்லை.. அப்படியே புறப்பட்டு சென்ற ஒபிஎஸ்.. ஏன்\nஓபிஎஸ்- நாளைய முதல்வரே என 100 அடி பேனரை தாங்கி பிடித்து வரவேற்ற ஆதரவாளர்கள்\nதேடிவந்து சந்தித்த எம்எல்ஏக்கள்.. 7ம் தேதி ஓ பன்னீர்செல்வம் சென்னை வருவாரா\nஓயாத பஞ்சாயத்து...பெரியகுளம் பண்ணை வீட்டில் முகாமிட்ட ஓபிஎஸ் - ஆதரவாளர்களுடன் ஆலோசனை\nஎப்படி இருந்த இடம் இப்படி ஆகிவிட்டதே... தேனியில் உற்சாகமிழந்த ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள்..\nஓஹோ.. இப்படி ஒரு விஷயம் இருக்கா.. \"தங்கமே\" உன்னைத்தான் தேடி வந்தேனே.. கலக்கிய திமுக.. பரபர பின்னணி\nஅதிமுகவில் ஆயிரம் நடக்கட்டும்.. அசராத டிடிவி தினகரன்.. தேனி மாவட்ட அமமுக இரண்டாக பிரிப்பு\nதங்க தமிழ்ச் செல்வனுக்கு திமுகவில் தேனி மாவட்ட பொறுப்பு வழங்கிய ஸ்டாலின்.. அதுவும் இந்த நேரத்தில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nops raveendranath kumar eps ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8F._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-10-29T18:13:51Z", "digest": "sha1:636PYWN4CDHG22HBQUYMUSETT5K3AQ7C", "length": 4893, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏ. எஸ். ராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏ. எஸ். ராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஏ. எஸ். ராஜா\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஏ. எஸ். ராஜா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெப்ரவரி 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமுதாயம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்சங்கு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:15:40Z", "digest": "sha1:SNU2OGWM3XFWLFJCPB4K6NKSAEQR5Q43", "length": 35806, "nlines": 473, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்துவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாஜகா, துளு நாடு, உடுப்பி, இந்தியா[1]\nபூர்ணப் பிரஞ்ஞர் அல்லது ஆனந்த தீர்த்தர்\nமத்துவர் அல்லது மத்வர் என்ற மத்வாச்சாரியார் (Madhvacharya, 1238 – 1317) இந்தியாவின் மூன்று மத தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் அத்வைதத்தை நிலைநாட்டிய ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதத்தை பரப்பிய இராமானுஜரும் ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் பல்வேறு மதக்கோட்பாடுகள் இந்து சமயத்தவர் சிலரிடையே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்வர், துவைதம் என்ற சித்தாந்த தத்துவ இயலை நிலைநாட்டினார்.\n4 அற்புதங்கள் பல புரிந்த அற்புதன்\nமத்வரின் இயற்பெயர், வாசுதேவர். கர்னாடகா மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். 8வது வயதிலேயே துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் பூர்ணப் பிரக்ஞர். மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் உடல்பலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார். அநுமன், பீமன் இவர்களுக்கு பிறகு வாயு தேவனின் அவதாரமாக உதித்தவராக மத்வர் கருதப்படுகிறார். அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் இவர் தன்னை ஆனந்ததீர்த்தர் என்றே அறியப்படுகிறார்.\nமத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத்திறனும், கருத்துக்களின் சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு உயர்த்தியது.\nஅவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக்கொண்டது. அதையொட்டி பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் என்று வழக்கிலிருக்கிறது. இன்னும் மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்றொரு நூல், இவருடையது. 32 அத்தியாயங்கள் கொண்டது, மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது.\nருக்வேதத்திலிருந்து 32 நூற்பக்கங்களுக்கு பொருளுரை எழுதியுள்ளார். வேத மந்திரங்களுக்கு உரை எழுதுவதில், சாயனரிடமிருந்து மாறுபட்டு, ஒரே கடவுள், பக்தியொன்றுதான் அவருக்கு நாம் செய்யவேண்டியது, இதுதான் வேதங்களின் பொருள் என்று பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், புராணங்கள் இவற்றிலிருந்தும் மேற்கோள்களைக் கையாண்டு, துவைத சித்தாந்தம் செய்திருக்கிறார்.\nதுவைதம் என்றால் இரண்டு. முக்கியமாக பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவ கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது. உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன. அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை. அவை:\nஇவ்வைந்து வேற்றுமைகளைத் தத்துவக் கண் கொண்டு ஆராய்ந்தால், பிரம்மம் என்று அழைக்கப்படும் நாராயணன் அல்லது கடவுள் தத்துவத்தில் இரண்டு அடிப்படை வேற்றுமைகளை இப்படியும் பாகுபடுத்தலாம். ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவர்களின் வேற்றுமையை மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம். இதை வடமொழியில் ஸ்வகத பேதம் என்பர். அதாவது ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமை’. கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள வேற்றுமையோ இரு பகுப்புகளுக்குள் (Categories) இருக்கும் வேற்றுமை. இவ்வேற்றுமையை விஜாதீய பேதம் என்பர். மரத்திற்கும் வேறு பகுப்பைச்சேர்ந்த மலைக்கும் உள்ள பகுப்பு வேற்றுமை போல. இவ்விரண்டு அடிப்படை வேற்றுமைகளை முன் நிறுத்தியே மத்வரின் தத்துவ இயல் விரிவாக்கம் செயல்படுகிறது. அதனாலும் அவருடைய தத்துவம் துவைத-தத்துவம் என்று பெயர் பெறுகிறது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இவ்வேற்றுமை விஷயத்தில் முதலில் சொன்ன ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமையை’ ஒப்புக்கொள்கிறது. ஆனால் இரண்டாவது வேற்றுமையை ஒப்புக்கொள்கிறதில்லை. ஆதி சங்கரரின் அத்வைதமோ இரண்டு வேற்றுமைகளையுமே ஒப்புக்கொள்வதில்லை.\nமத்வருடைய வேதாந்தக்கொள்கையை ‘துவைதம்’ (இரண்டுள்ளது) என்று அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு. கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருள்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும். இதனாலும் இக்கொள்கை ‘துவைதம்’ என்று கூறப்படுகிறது.\nஅற்புதங்கள் பல புரிந்த அற்புதன்[தொகு]\nமத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த (அல்லது, அவர் நடத்திய) பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வவிஜயம் என்ற நூலில் உள்ளன. அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப்பிரசித்தி பெற்றது.\nஒரு சமயம் உடுப்பிக்கருகில் கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் ஆபத்துக்குள்ளாகியது. கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியை காற்றில் வீசிக்காட்டி என்னமோ செய்தார். கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. கப்பலின் தலைவர் அவரை வணங்கி, அவரை தன்னிடமிருந்து ஒரு பரிசு வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையை விட்டு சாளக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர். தானே அந்தப் பாரமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு சென்றார். அதுதான் இன்றும் உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது.\nஅவ்விக்கிரகத்தைப்பற்றி அவர் வெளிப்படுத்திய தகவல் இன்னும் பெரிய விந்தை. ‘விஸ்வகர்மா என்ற தெய்வச்சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபரயுகத்தில் ருக்மணியால் பூஜிக்கப்பட்டு, பிற்பாடு துவாரகை மூழ்கியபோது கடலில் மூழ்கிய விக்கிரகம் அது’ பஞ்சபாண்டவர்களின் வனவாச சமயம் அவர்களைக் காண அடிக்கடி தேடிச் சென்றதால் அவர் வெளியே செல்லும் நாட்களில் பாதபூஜை செய்ய முடியாது ருக்மிணி தேவி வருந்தியதால் தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து ருக்மிணி தேவி விரும்பி வேண்டிய வடிவான, அன்னை யசோதையின் தயிர் கடையும் மத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் தன் சிலா ரூபத்தை வடித்துத் தர கிருஷ்ணர் இட்ட கட்டளையின்படி விஷ்வகர்மா செய்த திருவுருவே அது.துவாரகையில் கிருஷ்ணர் இல்லாத போது துவாரகை வந்த மகான்கள், மக்கள் அனைவரும் வழிபட்ட உருவம் அது. துவாரகை கடலில் மூழ்கிய போது ருக்மிணி தேவி வழிபட்ட அந்த விக்கிரகமும் கடலில் மூழ்கி பல ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர் மத்வர் கையில் வெளிப்பட்டது.[2]\n↑ குமுதம் ஜோதிடம்; 29.01.2010; மத்வர் கண்டெடுத்த மகத்தான புதையல்; பக்கம் 3-7\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nதொல்லியல், சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஹம்பி (உலகப் பாரம்பரியக் களம்)\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jan/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-3072913.html", "date_download": "2020-10-29T15:45:37Z", "digest": "sha1:GQFO5DNNEVFSIJHYTM2GEXA7EAFV4T4K", "length": 9752, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரடிப்பட்டி கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைத்துத் தரக்கோரி ஆர்ப்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகரடிப்பட்டி கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைத்துத் தரக்கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகே உள்ள கரடிப்பட்டி கிராமத்தில் மயானத்துக்குச் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப் பாதை வசதி செய்து தரக்கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியது:\nகரடிப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட 3 கிராமங்களில் சுமார் 1000 குடும்பங்கள் உள்ளன. 3 கிராமங்களைச் சேர்���்தவர்களும் இங்குள்ள பொது மயானத்தைப் பயன்படுத்தி வருகிறோம். மயானத்துக்குச் செல்லும் பாதை வழியாக, தற்போது மதுரை - போடி அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது.\nஇந்த ரயில் பாதை அமைவதால், மயானத்துக்கு செல்வதற்கு ஒன்றரை கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும்போது பக்கத்து ஊர்க்காரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடும்.\nமேலும் இப்பகுதியில் தொல்லியல் துறையால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட சமணர் படுகை உள்ளது. இங்கு மாதத்துக்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆகவே, ஏற்கெனவே இருக்கும் பாதையைப் பயன்படுத்தும் வகையில் தண்டவாளத்தைக் கடக்க சுரங்கப் பாதை அமைத்துத் தர வேண்டும் எனத் தெரிவித்தனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/agristar/powervator-410v/", "date_download": "2020-10-29T17:11:40Z", "digest": "sha1:L7F7XT52MZPHWLBZOPS6ED5J6YODUACR", "length": 26383, "nlines": 179, "source_domain": "www.tractorjunction.com", "title": "அக்ரிஸ்டார் POWERVATOR 410V ரோட்டாவேட்டர், அக்ரிஸ்டார் ரோட்டாவேட்டர் ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் வ��சாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nஅக்ரிஸ்டார் POWERVATOR 410V விளக்கம்\nவிதைகளை தயாரிப்பதற்கு பல்நோக்கு இரண்டாம்நிலை உழவு செயல்படுத்தல்.\nகளைகளை நீக்குகிறது, உரம் / உரத்தை மண்ணில் கலக்கிறது, தண்டுகளை வெட்டுகிறது, துணிகளை உடைத்து வயலை சமன் செய்கிறது.\nவழக்கமான உழவுடன் ஒப்பிடும்போது விரைவான விதைப்பொருள் தயாரித்தல் மற்றும் குறைக்கப்பட்ட வரைவு.\nமண்ணின் ஈரப்பதத்தை திறம்பட பயன்படுத்துவதை உறுதிசெய்து, அடுத்த பயிர்-சுழற்சிக்கான மண் தயாரிப்பிற்கான குறுகிய திருப்புமுனை நேர அறுவடை.\nவறண்ட மற்றும் ஈரமான நில பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானது, குறிப்பாக நெல் விதை தயாரிப்பு மற்றும் கரும்பு விவசாயத்திற்கு.\nகுண்டுகள் மற்றும் வேர்கள் முற்றிலும் பயிர் செய்யப்பட்டு மண்ணுடன் கலந்து சிறந்த தழைக்கூளம் உறுதி செய்யப்படுகின்றன.\nவழக்கமான கருவிகளுடன் தேவைப்படும் பல பாஸ்கள் போலல்லாமல் ஒன்று அல்லது இரண்டு பாஸ்களுடன் விதை தயாராக உள்ளது.\nஉழவு, வரை மற்றும் துன்புறுத்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் உறுதியான, பல்துறை மற்றும் பொருளாதார நடைமுறை.\nடிராக்டர் PTO தண்டு இருந்து கார்டன் தண்டு வழியாக இயக்கி எடுக்கப்படுகிறது.\nடிராக்டருக்குள் அதிக முறுக்குவிசையைத் தடுக்க ஷியர் போல்ட் முறுக்கு டி-லிமிட்டருடன் இறக்குமதி செய்யப்பட்ட கார்டன் தண்டு வழங்கப்பட்டுள்ளது.\nநீண்ட ஆயுள், அமைதியான மற்றும் மென்மையான செயல்பாட்டிற்கான கனரக-கடமை மற்றும் உயர் தொகுதி கியர்.\nகியர்பாக்ஸ் மற்றும் பக்க கீழ்தோன்றலில் டேப்பர் ரோலர் பியரிங் (டிஆர்பி) முன்பே ஏற்றுவதற்கான ஏற்பாடு\nகுட்டையின் போது இயக்கி மீது மண் தெறிப்பதைத் தவிர்க்க தனித்துவமான டெயில்போர்டு வடிவமைப்பு\nவரை சமன் செய்தல் / விதைப்பகுதி தயாரித்தல்.\nகியர்-டிரைவ் மற்றும் செயின்-டிரைவ் இடையே பரிமாற்றம் செய்வதற்கான விருப்பம். தேவைப்பட்டால் மாறுபாட்டை மாற்றுவதற்கான வாடிக்கையாளர் தேர்வு.\nஉயர்ந்த ரோட்டரி தண்டுகள் மற்றும் கத்திகள். ���திகரித்த வாழ்க்கைக்கு உயர் அட்டவணை தடையற்ற குழாய் மற்றும் போரான் எஃகு கத்திகள்.\nமண்ணின் வகையைப் பொறுத்து 5-6 அங்குல ஆழம் வெட்டு\nசிறப்பாக வடிவமைக்கப்பட்ட கத்திகள் முழு மண் துளைத்தல், தழைக்கூளம் மற்றும் கலவை ஆகியவற்றை உறுதி செய்கின்றன.\nதுணிவுமிக்க மற்றும் சரிசெய்யக்கூடிய லெவலிங் போர்டு துளையிடுதலைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் வரை தரைமட்டத்தை உறுதி செய்கிறது.\nசிறந்த தர சுமை தாங்கும் திறன் மற்றும் ஆயுள் பெற உயர் தர அலாய் எஃகு மற்றும் தூண்டல் கடினப்படுத்தப்பட்ட கியர்கள் மற்றும் தண்டுகள்.\nபண்ணை பயன்பாடுகளுக்கு பல்நோக்கு செயல்படுத்தல்.\nமாறுபட்ட மண் வகைகளுக்கு ஏற்றது மற்றும் இரண்டிலும் கிடைக்கிறது - மென்மையான மண் மற்றும் கடினமான மண் பதிப்புகள்.\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன அக்ரிஸ்டார் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள அக்ரிஸ்டார் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள அக்ரிஸ்டார் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/product/464/new-holland-tractor-excel-4710/", "date_download": "2020-10-29T16:15:12Z", "digest": "sha1:UBBTMESH3QMQGMUAKL7BGOGJH7V6QAND", "length": 27447, "nlines": 253, "source_domain": "www.tractorjunction.com", "title": "நியூ ஹாலந்து Excel 4710 ధర వివరణ సమీక్షలు మరియు లక్షణాలు | நியூ ஹாலந்து ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nநியூ ஹாலந்து எக்செல் 4710\n5.0 (7 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் நியூ ஹாலந்து டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nநியூ ஹாலந்து எக்செல் 4710 கண்ணோட்டம்\nநியூ ஹாலந்து எக்செல் 4710 விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nநியூ ஹாலந்து எக்செல் 4710 ஸ்பெசிபிகேஷன்ஸ்\nதிறன் சி.சி. 2700 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2250\nகுளிரூட்டல் ந / அ\nவாங்க திட்டமிடுதல் நியூ ஹாலந்து எக்செல் 4710\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக நியூ ஹாலந்து எக்செல் 4710\nசோனாலிகா DI 745 III வி.எஸ் நியூ ஹாலந்து எக்செல் 4710\nஸ்வராஜ் 744 FE உருளைக்கிழங்கு எக்ஸ்பர்ட் வி.எஸ் நியூ ஹாலந்து எக்செல் 4710\nகெலிப்புச் சிற்றெண் DI-550 NG வி.எஸ் நியூ ஹாலந்து எக்செல் 4710\nஒத்த நியூ ஹாலந்து எக்செல் 4710\nமாஸ்ஸி பெர்குசன் 241 4WD\nஸ்வராஜ் 744 XM உருளைக்கிழங்கு நிபுணர்\nமாஸ்ஸி பெர்குசன் 245 ஸ்மார்ட்\nபார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3230 TX சூப்பர் - 2WD & 4WD\nநியூ ஹாலந்து 3037 TX\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன நியூ ஹாலந்து அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள நியூ ஹாலந்து டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள நியூ ஹாலந்து ட���ராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/10/blog-post_95.html", "date_download": "2020-10-29T17:30:21Z", "digest": "sha1:GQ7OUXLDNNYHUTYQZMWTO6OTTBSNIHOW", "length": 5084, "nlines": 174, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க பிரேரணைஜனநாயகத்தையே வலியுறுத்துகிறது: ரணில்!", "raw_content": "\nஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க பிரேரணைஜனநாயகத்தையே வலியுறுத்துகிறது: ரணில்\nஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க பிரேரணை பிரதானமாக இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது தொடர்பிலேயே வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே இலங்கை விடயத்தை ஜெனீவாவின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பித்தது.\nஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுடன் இணைந்து கூட்டறிக்கையை விடுத்த மகிந்தராஜபக்ஷவே சர்வதேச சட்டத்திட்டங்களின் படி செயற்படுவதாக உறுதியளித்தார்.\nஆனால் தற்போது சம்பூரணமாக உள்ளக விசாரணை ஒன்றை கொண்டு வந்திருக்கின்ற நிலையில் அதற்கும் அவர்களே எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்று பிரதமர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/aqn/Baler+Negrito", "date_download": "2020-10-29T16:22:12Z", "digest": "sha1:3UJFKSGTGTELQ4N2TLAHGVSBRX52AXFI", "length": 5443, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Baler Negrito", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBaler Negrito மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bej/Beja", "date_download": "2020-10-29T17:25:45Z", "digest": "sha1:57WI4BQTSTI24YQ5UL3R3KOKA5YED6W7", "length": 5733, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Beja", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBeja மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bfp/Shishong", "date_download": "2020-10-29T17:32:10Z", "digest": "sha1:BBUSMRV5DGYKKTE4OE33ZAWJKFP3PCND", "length": 5440, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Shishong", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிற���ாம்\nShishong மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bnz/Beezen", "date_download": "2020-10-29T16:46:48Z", "digest": "sha1:RQ7RVYLRDT3O74BUWVKMJBP6I547A6DZ", "length": 5562, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Beezen", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBeezen மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cbv/K%C3%A1kwa", "date_download": "2020-10-29T17:06:00Z", "digest": "sha1:N6N74TLEQVSIKGQXTVX66S6VBRSVKPMW", "length": 8171, "nlines": 51, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Kákwa", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nKákwa பைபிள் இருந்து மாதிரி உரை\nKákwa மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 2004 வெளியிடப்பட்டது .\nபைபிள் 2004 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dhl/Dhalandji", "date_download": "2020-10-29T16:18:43Z", "digest": "sha1:FWIJQDYQOGKV7WE3Z47HLR27AOLZ25K2", "length": 5463, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dhalandji", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nDhalandji மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடி���ும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dif/Diyari", "date_download": "2020-10-29T17:18:04Z", "digest": "sha1:ASLZHROC6FNVM7SKLZPYNEFNMJ3HARRS", "length": 5703, "nlines": 27, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Diyari", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nDiyari மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 1897 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=23459", "date_download": "2020-10-29T17:09:48Z", "digest": "sha1:H6LUPWFNVQRSMHNEDS2W7EFIF4P7CBK5", "length": 14214, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » கவிதைகள் » ஒரு கடல் ஒரு கைவிளக்கு\nஒரு கடல் ஒரு கைவிளக்கு\nஆசிரியர் : கவிஞர் பிரபாகர பாபு\nமனித மாண்புகளை மேம்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. இந்தக் கைவிளக்கின் துணையுடன் சமுதாயத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் பார்க்க முடிகிறது. கவிஞர் பிரபாகர பாபு தன் கவியாளுமையை இந்தத் தொகுப்பில் ஆழமாக வழங்கியுள்ளார். தீயின் நாக்குகளைப் போல் தீண்டாமல் குளிருக்கு இதமாக வருடும் தீயின் வெப��பக் கவிதைகள் இவை. வெளிச்சத்திற்கும், இருட்டிற்கும் இடைப்பட்ட கணத்தை வெளிச்சமாக்கும் வித்தை, இந்தக் கவிதை தொகுப்பு முழுவதும் காணப்படுகிறது.\nசுகத்தை விடவும் சோகமான சுமைகளே வாழ்க்கையை நகர்த்துகின்றன எனும் உண்மை, கசப்புக்கு அப்பால் தோன்றும் இனிப்பாகச் சுவைக்கிறது.\n‘உலைக் கொதிப்பில் முகம் இருந்தாலும் உள்ளத்து விழிகளைத் தூளியில் வைக்கும் சாதுர்யம் தாய்மைக்கு மட்டுமே தெரிந்த வித்தகம்’ (பக்.70)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtachurch.ca/daily/2020/10/11", "date_download": "2020-10-29T16:18:30Z", "digest": "sha1:X3VYGI6VU6TDFBEBOIRLWRIDOFPOYTTL", "length": 6938, "nlines": 56, "source_domain": "gtachurch.ca", "title": "Daily Devotion (ஆறுதல் வலையம்)", "raw_content": "\nதியானம் (ஐப்பசி 11, 2020)\nஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.\nஒரு ஊழியர், தான் இருக்கும் ஊரிலிருந்து வெகு தொலைவிலுள்ள ஒரு கிராமத்திற்கு, கால்நடையாக சென்று கொண்டிருந்தார். வெய்யி லின் காங்கை அதிகமாக இருந்தது, அவர் நடந்து செல்லும் பாதையோ கரடுமுரடாக இருந்தது. வழியிலே, சற்று ஒதுங்கி ஓய்வெடுப்பதற்கும் மரங்களோ அல்லது மறைவுகள் ஏதும் இருக்கவில்லை. பல மைல்கள் சென்ற பின்பு, போகும் வழியிலே ஒரு எளிமையான குடிசை வீடு தென்பட்டது. அந்த வீட்டிலிருந்தவர் கள், “தெரு வழியாக நடந்து செல்லும் அந்த ஐயா மிகவும் களைத்தி ருகின் றாரே” என்று கூறி, அவரை தங்கள் வீட்டிற்கு கூப்பிட்டு, தாகத்திற்கு தண் ணீர் கொடுத்தார்கள். தங்களிடம் இரு ந்த கொஞ்ச உணவையும், அந்த ஊழியருக்கு பகிர்ந்து கொடுத்தார்கள். பயணக் களைப்பால், இளைப்படை ந்திருந்த அந்த வயதான ஊழியருக்கு பெரும் ஆறுதலாக இருந்தார்கள். சற்று தரிந்திருந்து, களைப்பு ஆறிய பின்பு, அந்த வீட்டாரை மனதார ஆசீர்வதித்து, தான் செல்ல வேண்டிய கிராமத்தை நோக்கி தன் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். இவ்வண் ணமாகவே, எங்கள் இல்லங்களும் உள்ளங்களும் ஆறுதலின் இடமாக இருக்க வேண்டும். இந்த உலகிலே, மனிதர்களுடைய வாழ்க்கையில் நாளாந்த பழு மிகவும் அதிகமாக இருக்கின்றது. பரலோகத்தை நோக்கி பிரயாணப்படுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பல உபத்திரவங்க ளையும், சவால்களையும் சந்திக்கின்றா��்கள். இதனால் பலர் இளைத்து சோர்வடைந்து போகின்றார்கள். அவர்கள் தரித்து இளைப்பாறுவதற்கு இடங்களை தேடுகின்றார்கள். கானகப் பாதையிலே இஸ்ரவேல் ஜன ங்கள் கானானை நோக்கி சென்று கொண்டிருப்பதைப் போல, நாங்கள் தாபரிக்கும் ஊராகிய பரம தேசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கி ன்றோம். எனவே ஒருவர் சுமையை ஒருவர் இன்னும் கூட்டி விடாமல், ஒருவரை ஒருவர் தாங்கி, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அந்த வயதான ஊழி யருக்கு ஆறு தலாக இருந்த அந்த ஏழைக் குடிலிலுள்ளவர்களைப் போல எங்கள் பேச்சுகள், செய்கைகள் யாவும் மற்றவர்களை உறுதி யூட்டுகின்றதாக மாற வேண்டும். இளைத்துப் போன ஆத்துமாக்க ளுக்கு, ஆறுதல் அளி த்து, புத்துணர்ச்சியை கொடுக்கும்படிக்கு எங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானதாக மாற வேண்டும்.\nமேன்மையான அழைப்பைத் தந்த தேவனே, இந்த உலகிலே வாழும் நாட்களிலே, நீர் தந்த பெலத்தின்படி, நான் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பவனா(ளா)க வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.\nமாலைத் தியானம் - மத்தேயு 11:28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/jun/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3425231.amp", "date_download": "2020-10-29T15:45:46Z", "digest": "sha1:GLU5VLFEZ4D2VOH5EECE6HVAR7XRU6DR", "length": 5948, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "பிளஸ் 2 மாணவா்களுக்கு சி.ஏ. படிப்புக்கான பயிற்சி தொடக்கம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் | Dinamani", "raw_content": "\nபிளஸ் 2 மாணவா்களுக்கு சி.ஏ. படிப்புக்கான பயிற்சி தொடக்கம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ் 2 மாணவா்களுக்கு சி.ஏ. படிப்புக்கான பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.\nகோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூா் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:\nபத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்து அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்���ட்டது பெற்றோா்களுக்கும், மாணவா்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதென்னிந்திய பட்டயக் கணக்காளா் சங்கம் சாா்பில், பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கு சி.ஏ. படிப்புக்கான அடிப்படைப் பயிற்சி (ஃபவுண்டேஷன் கோா்ஸில் சோ்வதற்கு நடத்தப்படும் தோ்வுக்கான பயிற்சி) தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் 10 முதல் செப்டம்பா் 20ஆம் தேதி வரை மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இந்தப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது. மாணவா்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 5 ஆயிரம் மாணவா்கள் இந்தப் பயிற்சியில் சோ்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.\nஈரோடு பசுமை அங்காடியில் ரூ.45-க்கு வெங்காயம் விற்பனை\nதூய்மைக் காவலா்களுக்கு ஊதிய உயா்வு கோரி போராட்டம்: எம்.பி.க்கள் பங்கேற்பு\nதீபாவளி காலத்தில் வாகனங்கள் நிறுத்த வசதி: வியாபாரிகள் கோரிக்கை\nமாவட்டத்தில் 46,343 ஹெக்டோ் பரப்பில் உணவு தானிய பயிா்கள் சாகுபடி\nபோக்குவரத்து தொழிலாளா்களுக்கு 40 சதவீத போனஸ் வழங்கக் கோரிக்கை\nகல்வி நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் சோதனை\nகரோனாவால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிக்கு இரட்டைக் குழந்தைகள்\nஈரோட்டில் மேலும் 155 பேருக்கு கரோனா\nheavy rainமஞ்சள் அலர்ட்கரோனா பாதிப்புRCBதிருட முயற்சி\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2005/03/20/", "date_download": "2020-10-29T17:46:42Z", "digest": "sha1:JBBNALMII562YPMWUK56EZ3DRO4RF3CC", "length": 6624, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 03ONTH 20, 2005: Daily and Latest News archives sitemap of 03ONTH 20, 2005 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2005 03 20\nகலவையில் நிரந்தரமாக தங்குகிறார் ஜெயேந்திரர்\nகலவையில் நிரந்தரமாக தங்குகிறார் ஜெயேந்திரர்\nஜெ. அரசின் குறுகிய மனப்பான்மை: கருணாநிதி\nசு.சுவாமிக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\nஜெயகாந்தனுக்கு கிடைத்த காலம் தாழ்ந்த மரியாதை\nமதுரை: வெயிலுக்கு 3 பேர் பலி\nகாங். கோஷ்டிப் பூசல்: திறந்து, மூடப்பட்ட இந்திரா சிலை\nகருணாநிதியுடன், அர்ஜூன் சிங் சந்திப்பு\nசபாநாயகர்கள் மாநாடு: காளிமுத்து போகவில்லை\nடாக்டர் கிருஷ்ணசாமியின் வேனில் அரிவாள்கள் பறிமுதல்\nகுடந்தை: சம்பத் கமிஷன் விசாரணைக் காலம் நீட்டிப்பு\nஅதிமுக கூட்டணியை சோனியா விரும்புகிறார்:சுப்பிரமணியசாமி\nஜப்பானில் நிலநடுக்கம்:250 பேர் காயம்\nபாகிஸ்தான்: பள்ளிவாசலில் குண்டு வெடித்து 35 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/180894?ref=archive-feed", "date_download": "2020-10-29T16:30:26Z", "digest": "sha1:GY2JAMN53P5B6CO4P2OOX6UKYEM6VGUX", "length": 8482, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "சூப்பர் ஸ்டார்க்கு அடுத்து நான் தான் என அன்னைக்கெ சொன்ன தல, பிரபல தயாரிப்பாளரின் அதிரடி பேச்சு. - Cineulagam", "raw_content": "\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nநீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நட��கை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nசூப்பர் ஸ்டார்க்கு அடுத்து நான் தான் என அன்னைக்கெ சொன்ன தல, பிரபல தயாரிப்பாளரின் அதிரடி பேச்சு.\nதமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தல அஜித்.\nசினிமாவில் நுழைய யாருடைய துணையுமின்றி தனது கடின உழைப்பினால் முன்னுக்கு வந்தவர்.\nகடந்த வருடம் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் நான்காகவது முறையாக இணைந்து, அவர் நடிப்பில வெளியான திரைப்படம் விஸ்வாசம், அப்படம் எதிர்பார்த்தை விட மிக பெரிய வெற்றியடைந்தது.\nஅதனை தொடர்ந்து இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பாலிவுட்டில் ஹிட்டான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.\nபெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, அப்படத்தில் தல தனது வித்தியசமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.\nமேலும், தற்போது எச்.வினோத்துடன் மறுபடியும் இணைந்து, வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தமிழில் பிரபல தயாரிபாளாராக விளங்கும் P.L.தேனப்பன் நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார்.\nஅதில் “வில்லன் திரைப்படத்தின் ஷூட்கில் நடிகர் அஜித் என்னிடம், ஒரு நாள் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார்க்கு அடுத்து நான் தான் இருப்பேன் என கூறினார், அதேபோல் தற்போது அவர் தான் சூப்பர் ஸ்டார்க்கு அடுத்தபடியாக உள்ளார்” என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/video-clippings-of-tiruvarur-car-festival/", "date_download": "2020-10-29T17:47:54Z", "digest": "sha1:MI3VJGZSBXK2XRDYYF775HPG5ZW42TKW", "length": 10590, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "திருவாரூர் தேரோட்டம் – சில வீடியோ பதிவுகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிருவாரூர் தேரோட்டம் – சில வீடியோ பதிவுகள்\nதிருவாரூர் தேரோட்��ம் – சில வீடியோ பதிவுகள்\nஇன்று காலை திருவாரூரில் தேரோட்டம் தொடங்கியது.\nதேரோட்டத்தை தமிழக அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.\nஅந்த தேரோட்டத்தின் சில வீடியோ பதிவுகளை பதிவதில் பத்திரிகை.காம் பெருமை அடைகிறது\nகருணாநிதி – ரஜினி தீடீர் சந்திப்பு: அரசியல் செய்தியாளர்கள் மீது சசிகலா ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் செய்தியாளர்கள் மீது சசிகலா ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் அரசு உத்தரவுபடி பசுக்களை ரெயிலில் கொண்டு சென்ற ஊழியர்களுக்கு அடிஉதை\nPrevious திருவாரூர் தேரோட்டம் இன்று காலை 6.30க்கு தொடங்கியது\nNext தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வ��ும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2455", "date_download": "2020-10-29T17:03:52Z", "digest": "sha1:FKPPREYW37VKJ4PMWDEAG66Q75445FAN", "length": 12385, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "6 பேரை கொலை செய்த 3 பேர் கைது – 10 வருடங்களின் பின்னர் | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை 6 பேரை கொலை செய்த 3 பேர் கைது – 10 வருடங்களின் பின்னர்\n6 பேரை கொலை செய்த 3 பேர் கைது – 10 வருடங்களின் பின்னர்\non: April 01, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\n1997 ஆம் ஆண்டு அங்குனகொலபெலஸ்ஸ திக்வெவ பிரதேசத்தில் 06 பேரை கெலை செய்தமை மற்றும் பல குற்றங்கள் புரிந்தமை தொடர்பில் 03 சந்தேக நபர்கள் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவுனால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநோற்றைய தினத்தில் மாலபே, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்லை போன்ற பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்கள் தங்காலை, பத்தரமுல்ல மற்றும் மாலபே பிரதேசத்தினை சேர்ந்தவர்கள்.\nமனித கொலைகளைத் தவிர்து வெள்ளவத்தை பிரதேசத்தில் தங்க ஆபரண கடை ஒன்றில் மூன்றரை கோடி கொள்ளை அடித்தமை மற்றும் ஹாலிஎல பிரசேத்தில் அரச வங்கி ஒன்றில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்தமையுடன் தொடர்புபடுவதாக நம்பப்படுகின்றது.\nசந்தேக நபர்களிடம் இருந்து மய்க்ரோ ரக துப்பாக்கி மற்றும் ஹைப்ரிட் சொகுசு சிற்றூந்து ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.\nகைக்குண்டு மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது – இலஞ்சம் கொடுத்து தப்பித்து செல்லவும் முயற்சி\nசுதந்திர கட்சியின் சவால் தொடர்பாக ரெஜினோல் கருத்து.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரப���கரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/3346", "date_download": "2020-10-29T16:17:18Z", "digest": "sha1:4ZJJASO3IW24JBXPXMPQXGSHXFTHVZTF", "length": 11924, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு\nதாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு\non: April 06, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.\nவிசாரணைகளின் மூலம் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஏனைய சந்தேக நபர்களின் தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உறுதியாக ஆதாரங்கள் காணப்படும் இரண்டு சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nவசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணைகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nநடிகை பிரியங்கா சோப்ரா தற்கொலைக்கு முயன்றாரா\nநடுவீதியில் நடிகர் புவிகரன் தகராறு\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் ���ண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/11/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4-%E0%AE%B5/", "date_download": "2020-10-29T17:12:51Z", "digest": "sha1:ZG4L2XVUOQ3IQ6LJ5DW5AHX7WGVHRA5H", "length": 21661, "nlines": 140, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பிக்பாஸ் ஜூலியை கதறி அழ வைத்த குழந்தைகள் – பரபரப்பு – வீடியோ – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபிக்பாஸ் ஜூலியை கதறி அழ வைத்த குழந்தைகள் – பரபரப்பு – வீடியோ\nபிக்பாஸ் (BIGG BOSS) ஜூலி (JULIE) யை கதறி அழ வைத்த குழந்தைகள் – பரபரப்பு – வீடியோ\nவிஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்களில் ஒருவ ராக\nகளம் இறங்கிய ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியும் ஒருவர்… அந்நிகழ்ச்சியில் இவருக்கு இவரே ஆப்புவைத்துக்கொண்டார் என்று சொன்னால், பொறுத்த‍மாக இருக்கும். சமீபத்தில் நடந்த விஜய் டிவி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் இயக்குநரும் நடி கருமான சமுத்திரகனியின் அறிவுரையை செவி கொடுத்தும் கேளாமல் தனது விருப்ப‍ம் போல் நடந்துகொள்ளும் ஜூலிக்கு எங்கு சென்றாலும், எப்போது சென்றாலும் அவமானத்திற்கு உள்ளாகிவருகிறார் அதுமட்டுமா, சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் கேட்ட கேள்விகளால் ஜூலி கதறி அழுத சம்பவமு ம் நடந்துள்ள‍து. அதன் வீடியோ பதிவு கீழே…\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் ச��ய்யவும்\nPosted in சினிமா செய்திகள், சின்ன‍த்திரை செய்திகள், செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nTagged BIGG BOSS, Julie, கதறி அழ வைத்த, குழந்தைகள், ஜூலி, பரபரப்பு வீடியோ, பிக்பாஸ், பிக்பாஸ் ஜூலியை கதறி அழ வைத்த குழந்தைகள் - பரபரப்பு - வீடியோ\nPrevஇதை படிக்காம போகாதீங்க – மீடியா வெளிச்சம்படாத‌ ஒரு நட்சத்திரம் குறித்த‌ சுவாரஸ்யத் தகவல்கள்\nNextப‌டம் பார்த்தவாறே பாப்கார்ன் சாப்பிட்டால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல���கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/07/pseudoscience-at-the-science-congress-kannan-jegathala-krishnan/", "date_download": "2020-10-29T17:07:39Z", "digest": "sha1:LI5MIG5WMAFZSTAWIN53Y3IB7IERO3ZC", "length": 32336, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலிய���் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவ��� 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் \nஇந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் \nஐன்ஸ்டின் முதல் ஹாக்கிங் வரை யாரும் விஞ்ஞானிகள் கிடையாது என்பதை அம்பலப்படுத்துகிறார் ஒரு தமிழர்.. நம்ப முடியவில்லையா இந்த கட்டுரையைப் படியுங்கள்..\nஅண்மையில் நடந்த 106-வது இந்திய அறிவியல் மாநாடு, புராண புரட்டு மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. ஜனவரி 4 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடக்கவிருக்கிற இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட பல ‘பேச்சாளர்கள்’, இந்துத்துவ புராண புரட்டை அறிவியல் என பேசினர்.\nஇவர்களின் ‘கண்டுபிடிப்பின்’படி, ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு, நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை, ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளைகள் அனைத்தும் பொய்யாம். மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகளாம். ராவணனிடம் 24 வகையான விமானங்கள் இருந்தனவாம்…\nஜனவரி 4-ம் தேதி, குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஜகத்தள கிருஷ்ணன் ஐன்ஸ்டீன், நியூட்டன், ஹாக்கிங் எல்லாம் அறிவியலாளர்களே கிடையாது என்கிறார். மேலும் 20-ம் நூற்றாண்டு ஐன்ஸ்டீனின் நூற்றாண்டு என்றால், இது தன்னுடைய நூற்றாண்டு என்கிறார். தமிழ்நாட்டிலிருந்து இப்படியொரு ‘மேதை’ இருப்பதே இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே என பின்னணியைத் தேடினால், வியப்பு…வியப்பு\nஎலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் ‘புதுப்பிக்கத் தக்க ஆற்றல் அமைப்புகள்’ (Renewable Energy Systems) குறித்து ஆய்வு செய்து, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழக்கத்தில் பட்டம் வாங்கியிருப்பதாக சொல்லும் இவர், இயற்பியல் ஆய்வுகள் தவறு என்கிறார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த நீங்கள் இயற்பியல் குறித்த ஆய்வுகள் தவறு என எப்படி சொல்கிறீர்கள் என கேட்டால், “அறிவுக்கு பட்டம் வாங்க வேண்டுமா” என பதில் கேள்வி போடுகிறார்.\nதற்போது ‘பிரபஞ்சத்தின் தோற்றம்’ குறித்து ஆய்வு செய்து வருகிறாராம். ஆய்வுக்கூடம் இருப்பது மகிரிஷி வேதாந்த்ரி ஆசிரமத்தின் உள்ளே. ஆய்வு வழிகாட்டி, லேப் டெக்னீஷியன் படித்த யோகா டீச்சர் சத்தியமூர்த்தி இத்தகைய பின்னணியில், “நான் ஜன்ஸ்டீனைக் க���ட்டிலும் சிறந்த இயற்பியலாளர். என்னுடைய ஆய்வு அனைத்து இயற்பியல் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்” என சவால் விடுகிறார். புவி ஈர்ப்பு விசை கோட்பாட்டுக்கு மாற்றாக தனது புதிய கோட்பாட்டுக்கு ‘மோடி அலை’ என பெயரிடப்போவதாகவும் மாநாட்டில் அறிவித்தார். ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்றுள்ள இவர், தனது ஆராய்ச்சிக்காக இந்தியா திரும்ப இருக்கிறாராம். தன்னுடைய கண்டுபிடிப்பால் இந்தியா பெருமையடையப் போகிறது என்கிறார். இந்தச் சொற்பொழிவின் மூலம் இந்தியா அடைந்த பெருமையே போதுமையா சாமி \nபாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவுடன் ஆஸ்திரேலியாவில் தகவல் அமைப்பு மேலாண்மையில் மேற்படிப்பும் எம்.பி.ஏ-வும் முடித்து அங்கேயே தொழில் தொடங்கியுள்ளார். தன்னுடைய ஆய்வுகளை பெயர் குறிப்பிடாத ஆய்வு இதழ்களில் வந்துள்ளதாக சொல்லும் கிருஷ்ணன், 400-க்கும் மேற்பட்ட உலக அறிவியலாளர்களுக்கு தன்னுடைய ஆய்வை மின்னஞ்சலில் அனுப்பியிருப்பதாக சொல்கிறார்.\nஆந்திரா பல்கலையின் துணை வேந்தர் நாகேஸ்வர ராவ்\nஇதே மாநாட்டில், ஆந்திர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணை வேந்தர் பேராசிரியர் ஜி. நாகேஸ்வர ராவ், கௌரவர்கள் ஸ்டெம் செல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சோதனை குழாய் குழந்தைகள் என்கிறார். மேலும் இராவணன் 24 வகையான விமானங்களை வைத்திருந்ததாகவும் அள்ளிவிட்டிருக்கிறார்.\nகடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் டைனோசர்களின் தோற்றமும் மறைவும் குறித்து ஆய்வு செய்துவரும் பஞ்சாப் பல்கலைக்கழக புவியியலாளர் அசு கோஸ்லா, “இந்த பிரபஞ்சத்தின் சிறந்த அறிவியலாளர் பிரம்மாதான். அவருக்கு டைனோசர்கள் பற்றி தெரிந்திருந்தது. வேதங்களில் அது குறித்த தகவல் உள்ளது” என்கிறார்.\n“இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய பிரம்மனுக்குத் தெரியாமல் எதுவும் இல்லை. எவரும் அறியும் முன்பே பிரம்மாவுக்கு டைனோசர்கள் இந்த உலகில் இருப்பது தெரிந்திருந்தது. இந்தியாதான் டைனோசர்கள் நிறைந்திருந்த இடமாகவும் பரிணாமம் கண்ட இடமாகவும் இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு டைனோசருக்கு ‘ராஜ அசுரா’ என பெயர் வைத்து அழைத்தார்கள்” என்கிறார். இதற்கே மூச்சு வாங்கினால் எப்படி, இன்னும் நிறைய புராண புரட்டுகளை அள்ளி வீசுகிறார்…\n♦ கழுதை மூத்திரத்தால் ஓடிய வேத விமானம்\n♦ ஆ��்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் \n“நம்முடைய வேதங்களிலிருந்துதான் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் டைனோசர்கள் என்ற பதத்தை உருவினார்கள். 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்து போனபோது, பிரம்மா கண்களை மூடி வேதம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த இமைப் பொழுதில் டைனோசர்கள் அழிந்துவிட்டன. இந்த உலகத்தில் உள்ள எவரும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், வேதங்களில் டைனோசர்கள் குறித்து சொல்லப்பட்டிருப்பது உண்மை. டைனோ- சர் என்பதே சமஸ்கிருத சொல். டைனோ என்றால் சூனியக்கார என பொருள்; சர் என்றால் ராட்சசன் என பொருள். எனவே, இந்த பூமியில் உள்ள அனைத்தும் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது” என புராண ஆராய்ச்சியை அவிழ்த்து விடுகிறார்.\nமத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை அமைச்சகம் நடத்தி வரும் அறிவியல் மாநாட்டில், கடந்த ஐந்தாண்டுகளாக இப்படிப்பட்ட இந்துத்துவ புராண அபத்தங்களை அறிவியல் என்ற பெயரில் இந்த அமைச்சகம் மேடை ஏற்றிவருகிறது . அதிக அளவில் கல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூளையற்ற மூடர்களின் உளறலை திணித்து வருகிறது இந்தக் கேடுகெட்ட அரசு. இன்னும் ஐந்தாண்டுகள் இவர்களுடைய ஆட்சி நீடிக்குமானால், நிச்சயம் இந்தியா ஆயிரம் நூற்றாண்டுகள் பின்னோக்கித்தான் போகும்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு \nதமிழக இதிகாசங்களில் பெண்கள் : விஜயா ராமசாமி உரை ரத்து \nதொப்புள் கொடி தாயத்து : ஸ்டெம் செல்லின் முன்னோடியா \nஉங்களின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குப்பைகளை விட எங்கள் வேதங்கள் ஆயிரம் மடங்கு உயர்வானது தான்.\nடார்வினிலிருந்து ஐன்ஸ்டீன் வரை சகல அறிவியல் விதிகளையும் தவிடுபொடியாக்கி தகர்த்தெறிந்த “நித்யானந்தா”வை இம்மாநாட்டிற்கு அழைக்காமல் போனதின் “அரசியல்” எனக்குப் புரியவில்லை.\nஇந்த ஆட்சியில் படித்த “கண்ணன் ஜெகஜால கிருஷ்ணன்” போன்ற “விஞ்சாணி”களுக்கு மட்டுமே இடமா \nபடிக்காத மேதைகளான “நித்தி” மற்றும் “ஜக்கி”களுக்கு இடமில்லையா \nவிவாதியுங்கள��� பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/24/po-velsami-interview-part-02/", "date_download": "2020-10-29T17:05:31Z", "digest": "sha1:4IAWSNHBPKF6KOU3TCBH2PV6QNJJDPAI", "length": 53053, "nlines": 260, "source_domain": "www.vinavu.com", "title": "இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்���ை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென�� யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு பார்ப்பன இந்து மதம் வரலாற்றுப் புரட்டு இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nஉங்கள் நூலகம் இதழுக்காக, வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இப்பகுதியில், இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் அடுக்குகிறார்...\nபொ. வேல்சாமியுடன் ஓர் நேர்காணல் | பாகம் – 02\nஇந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத்\n♦ இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன\nஇந்த விஷயத்தைப் பேசும் முன்னர் இந்திய மெய்யியல் வரலாறு எழுதப்பட்ட வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் தமிழில் உள்ள விவரங்கள் சரியாக ஏன் கவனம் பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்திய மெய்யியல் வரலாறு எழுதப்படுவதற்கான முயற்சிகள் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கப்பட்டன. இம்முயற்சிகளை இந்தியர்கள் தொடங்கவில்லை.\nஇந்தியத் துணைக்கண்டத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களுக்கு இங்கு எழுந்த குற்றவியல், உரிமையியல் தொடர்பான ஆட்சி அலுவல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த சட்டமுறை தேவைப்பட்டது. ஒருங்கிணைந்த சட்ட முறைக்கான அடிப்படை ஏதாவது இருக்கின்றதா, பிளவுபட்டுக் கிடக்கின்ற சமூகத்திற்கு ஏதாவது ஒத்த தன்மை இருக்கின்றதா என்று தேடுகின்றார்கள். அப்படிப் பார்க்கும்போது காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மனுஸ்மிருதி பொதுவாக ஏற்கப்படுவதைக் கண்டுபிடிக்கிறார்கள்.\nகல்கத்தாவில் உள்ள ஆசியவியல் கழக கட்டிடம்.\nமனுஸ்மிருதியைக் கண்டு பிடித்துப் பதிப்பித்து மொழிபெயர்க்கிறார்கள். மனுஸ்மிருதியின் அடிப்படையான நால்வருணக் கோட்பாட்டிற்கு எது நியாயம் வழங்குகிறது என்று பார்க்கும்போது வேதநெறி சிந்தனைகளைக் கண்டடைகிறார்கள். இதற்குப் பிறகு நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் வ��தங்கள், உபநிடதங்கள் உள்ளிட்ட முக்கியமான நூல்களை எல்லாம் பதிப்பிக்கின்றார்கள். பதிப்பிக்கும்போதே மொழி பெயர்த்துக் கொள்கின்றார்கள். இதற்காக 1784-இல் ஆசியவியல் கழகத்தை நிறுவுகிறார்கள்.\nஅப்போதே ஒன்பது இலட்சம் ரூபாய் ஒதுக்குகிறார்கள். இந்தக் கழகத்திற்கு மார்க்ஸ் முல்லரை நியமிக்கிறார்கள். மார்க்ஸ் முல்லர் கீழைதேயவியல் புனித நூல்கள் என்ற நூல் தொகுதிகளில் வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்தி மொழிபெயர்த்து வெளியிடுகின்றார். வேதங்களுக்கான வேத-பாஷ் யங்களும் வெளியிடப்படுகின்றன. இவற்றையெல்லாம் தொகுத்துக் கொண்டுதான் மைனி என்பவர் இந்துச் சட்டத் தொகுப்பை உருவாக்குகிறார். இந்தச் சட்டத் தொகுப்பு இன்றுவரைக்கும் நடைமுறையில் இருக்கின்றது. இந்தச் சட்டத் தொகுப்பின் பின் புலத்தில்தான் இந்திய வரலாறு, இலக்கியம், சிந்தனை, பண்பாடு ஆகியவை பேசப்பட்டன. இவை எல்லாம் ஆட்சியாளர்களாகிய ஆங்கிலேயர்கள் தங்கள் நலன்களுக்காகச் செய்தவை.\n1930-களில் இந்திய மெய்யியல் வரலாற்றை எழுதும் போது எஸ். இராதாகிருஷ்ணன் இந்திய மெய்யியல் வரலாறுபற்றி இந்தியர்கள் எழுதிய நூல்கள் எதுவும் இல்லை எனக் குறைப்பட்டுக் கொள்ளுமளவுக்கு அப்போது நிலைமை இருந்தது. 1950-கள் வரைக்குமேகூட இந்திய மெய்யியல் வரலாற்றைப் பற்றிய இந்தியர்கள் கருத்து எடுபட வில்லை என்பது முக்கியமானது. இந்தக் குறையைப் போக்கும் பொருட்டு இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்திய அரசு ஒரு குழுவை அமைத்துக் கீழை, மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு என்ற நூலை வெளியிடுகிறார்கள். இந்தப் புத்தகத்தைத் தமிழில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கின்றது. இந்திய மெய்யியலுக்கு ஐரோப்பியர்கள் முக்கியத்துவம் தரவில்லை என்பது பற்றியும், வளமான இந்திய மெய்யியல் மரபு பற்றிப் பேச மறுப்பது பற்றியும் அப்போதிருந்த அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் கேள்விகளை எழுப்புகிறார். அவர் மெய்யியல் வரலாற்றை இந்தியாவிலிருந்து எழுத வேண்டும் என்று கூறினார்.\nஇந்து சட்டத் தொகுப்பை உருவாக்கிய மைனி.\nஇந்த நேரத்தில் நம்மவர்கள் இந்தியாவில் இருந்து தொடங்குவது நல்ல விசயம், தமிழ் நாட்டிலிருந்து தொடங்குவதும் அவசியம் என்று சொல்லி இருக்க வேண்டும். அப்போது இங்குத் தமிழ் மேன்மை, தனித்தமிழ் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும் வரலாறு, பண்பாடு ஆகியவை பற்றியெல்லாம் உருப்படியான பணிகள் நடக்கவில்லை. இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்று சொல்லுவதற்கு ஆளுமையான ஆட்கள் இல்லை. இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தோமானால் நிறைய இருக்கின்றன. அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டனவா பகுத்தாயப்பட்டனவா\n1950-கள் வரைக்குமே இந்த ஆதாரங்கள் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதைக் கவனத்தில் கொண்டவர் மயிலை சீனி. வேங்கடசாமிதான். அவர்தான் பௌத்தமும் தமிழும், சைனமும் தமிழும் என்றெல்லாம் நூல்களை எழுதினார். இன்னொரு புறம், திருக்குறள் சைன நூல் என்பதை வலியுறுத்துவதற்காக சைனத் தமிழறிஞர்கள் சைனத் தத்துவங்களைத் தமிழில் தொகுக்கிறார்கள். இந்த மாதிரியான வேலைகளுக்கெல்லாம் அடிப்படையாகவும், தூண்டுதலாகவும் உ.வே.சாமிநாதய்யர் இருக்கின்றார். அவர் சீவகசிந்தாமணிப் பதிப்பிலும், மணிமேகலைப் பதிப்பிலும் சைன, பௌத்த சிந்தனை விவரங்களைத் தொகுத்தளிக்கின்றார். பௌத்தம் பற்றி உ.வே.சா. எழுதிய மணிமேகலை முன்னுரை மிக விரிவானது; முக்கியமானது. இந்தப் பணிகளை ஓரளவு முன்னெடுத்துச் சென்றவர் அயோத்திதாசப் பண்டிதர். ஆனால் போதிய அளவு அவர் கவனம் செலுத்தவில்லை. இந்தப் பணிகள் தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவில்லை.\nதமிழ்நாட்டில் இந்திய மெய்யியல் வரலாறு பற்றி ஏராளமான குறிப்புகள் இருந்தாலும், அவற்றை இந்திய மெய்யியல் வரலாற்று எழுத்துகளுடன் இணைப்பதற்கு வழிவகைகளை நாம் உண்டாக்கவில்லை. வடக்கே எழுதியவர்கள் தமிழ் விவரங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், தமிழ் மூலாதாரமான சான்றுகளைக் கொண்டுள்ள மொழி என்பது சிலருக்குத் தெரியவந்தது. ஏ.எல். பாஷம் அஜிவகர்களைப் பற்றி எழுதும் போது அதற்குத் தேவையான அடிப்படைச் சான்றுகளை எல்லாம் தமிழிலிருந்தே எடுத்துக் கொண்டார். அந்த நூல் கூட இன்னும் தமிழில் பெயர்க்கப்படவில்லை. அஜிவகர்கள் இந்திய மெய்யியல் பிரிவுகளில் முக்கியமானவர்கள். அவர்களைப் பற்றி வடமொழியில் அதிக விவரமேதும் இல்லை; தமிழில்தான் இருக்கின்றது என்கிறார் ஏ.எல். பாஷம். தமிழில் இந்திய மெய்யியல் பற்றி விவரங்கள் அதிகமாகவும், ��ொடர்ச்சியாகவும் காணப்பட்டாலும்கூட அவை சரியாக ஆராயப்படவில்லை; எடுத்துக்கூறப்படவில்லை.\nதமிழகத்தைப் பொறுத்த அளவில் மெய்யியல் ஆகட்டும், இறையியல் ஆகட்டும், அவை சார்ந்த குறிப்புகள் மணிமேகலையில் தெளிவாக உள்ளன; அதற்கு முன் ஓரளவு சிலப்பதிகாரத்திலும் உள்ளன. அவை திருக்குறளிலும் விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களை எவ்வளவுதான் பின்தள்ளினாலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு மேல் பின்தள்ளி வர முடியாது. இந்த நூல்களில் சொல்லப்படும் சிந்தனை முறையைக் கொண்டு மட்டும் நான் இதைக் கூறவில்லை. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை, நகர அமைப்பு, வாணிக முறை ஆகியவற்றையெல்லாம் பார்த்தால் அவற்றின் காலம் பற்றித் தெளிவு கிடைக்கும்.\nஇந்த நூல்களின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்புதான் என்பதின் முக்கியத் துவம் என்னவென்றால், இந்திய மெய்யியல் பற்றிய எழுத்துப்பதிவு விவரங்களும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்துதான் கிடைக்கிறது என்பது ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு என்ன இருந்தது. வேதங்களும், உபநிடதங்களும் இருந்தன. வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் காலம் பற்றிப் பெரிய பிரச்சினை இருக்கின்றது. அவற்றின் காலத்தை முடிவு செய்வதில் ஒவ்வொருவரும் வேறுபடுகின்றனர்.\nசங்க இலக்கியத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைநெறிச் சிந்தனை இருக்கின்றது. அடுத்து திருக்குறள், சிலப்பதிகாரம் வருகின்றபோது ஊழ், விதி பற்றிய சிந்தனைகளைப் பார்க்க முடிகின்றது. அதற்கடுத்து மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் இந்திய மெய்யியல் மரபு என்று கூறப்படுவதுடன் இணைந்த விவாதப் போக்கு வருகின்றது. அவை பௌத்த, சைன தத்துவத்தை மிக நுணுக்கமாக, விரிவாக வாத முறையில் எடுத்துக் கூறுகின்றன.\nஒருவர் கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டு என்பார். மற்றவர் கி.மு. பத்தாம் நூற்றாண்டு என்பார். இன்னொருவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்பார். ஒத்த கருத்து ஏற்படவில்லை. இன்னொரு பிரச்சினையும் உண்டு. அவை என்ன எழுத்தில், என்ன மொழியில் பதிவு செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டன என்று கேட்டால் தெளிவாகப் பதில் இல்லை. உபநிடதங்களைப்பற்றிப் புத்தர் பேசியதனால் அவை புத்தர் காலத்திற்கு முந்தி இருந்திருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். புத்தர் பேச்சுகள், உரைகள் ஆகியவற்றைத் தொகுத்ததே புத்தர் இறந்து முந்நூறு அல்லது ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்புதான். புத்தர் வாய்மொழிகள் என்று சொல்லப்படுவதிலேயே நம்பகத்தன்மை உறுதியானதாக இல்லை. புத்தர் பேச்சுகளை எல்லாம் ஒரு சுருக்கெழுத்தர் பதிவு செய்தார் என்பது போன்ற சான்றுகள் ஏதும் இல்லை.\nபுத்தர் இறந்த பின்பு நூறாண்டுகள் கழித்தே புத்தர் கொள்கைகளை வரையறுக்கப் பௌத்தத் துறவிகள் சங்கத்தைக் கூட்டினார்கள் என்று தெரிய வருகின்றது. எப்படிப் பார்த்தாலும் கி.பி.க்குப் பின்புதான் புத்தர் போதனைகள் எழுத்துருவம் பெறுகின்றன. இந்திய வரலாற்றில் வேதங்கள், உபநிடதங்கள், புத்தர் போதனைகள் உள்ளிட்ட எவையும் கி.பி.க்குப் பின்புதான் எழுத்தில் பதிவு செய்யப்பட்டன என்பது முக்கியமானது. இதே காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நிறையவே இருக்கின்றன.\nஇதில் இன்னொரு விஷயமும் உண்டு. வேதாந்தம் பற்றிய குறிப்புகளை வேதங்கள், உபநிடதங்கள் அடுத்து சங்கரர் காலத்தில்தான் காணமுடிகிறது. இடையில் பௌத்த நூல்களில் மறுப்பதற்காக வேதாந்தம் எடுத்துப் பேசப்பட்டு இருக்கின்றது. வேதநெறிபற்றிச் சங்கரருக்கு முன்பு சங்கரரின் ஆசிரியர்கள் பேசியிருக்கின்றார்கள். வேறு யாரும் பேசியதாகத் தெரியவில்லை. ஏன் மகாபாரதத்தில் பேசப்படவில்லையா என்றால், மகாபாரதம் கி.பி. ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்புதான் இறுதியான எழுத்து வடிவம் பெற்றது. இதற்கான வெளிப்படையான சான்றுகள் மகா பாரதத்திலேயே இருக்கின்றன. ஆகவே இந்திய மெய்யியலுக்கு இப்போதிருக்கின்ற அமைப்பு, வடிவம் எல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்புதான் கிடைத்திருக்கின்றது. வடமொழி சான்றுகளில் ஒரு தொடர்ச்சி இல்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.\nதமிழ் மரபு அப்படி இல்லை. தமிழ் மரபில் வளர்ச்சியின் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. சங்க இலக்கியத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைநெறிச் சிந்தனை இருக்கின்றது. அடுத்து திருக்குறள், சிலப்பதிகாரம் வருகின்றபோது ஊழ், விதி பற்றிய சிந்தனைகளைப் பார்க்க முடிகின்றது. அதற்கடுத்து மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் இந்திய மெய்யியல் மரபு என்று கூறப்படுவதுடன் இணைந்த விவாதப் போக்கு வருகின்றது. அவை பௌத்த, சைன தத்துவத்தை மிக நுணுக்கமாக, விரிவாக வாத முறையி��் எடுத்துக் கூறுகின்றன.\nபௌத்த, சைன தத்துவங்கள் பேசும் இலக்கியங்களைப் படைப்பது, இலக்கியங்களைப் பயில்வதற்கான இலக்கணங்களைப் படைப்பது என்பது போன்ற தொடர் நடவடிக்கைகளைக் காண்கிறோம். பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் நூல்கள் எல்லாம் சைன நூல்களாக இருக்கின்றன. தொல்காப்பியர், திருவள்ளுவர், சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர், யாப்பருங்கல ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு இலக்கண நூல் களை எழுதின ஆசிரியர்கள் ஆகிய பலரும் சைனர்கள். இந்த சைன மரபு தொடர்ச்சியைப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பார்க்கின்றோம். நமக்கு மிகப் பெருந்தொகையான நூல்கள் மறைந்துபோன பின்பும் இந்தத் தொடர்ச்சி மிகத் தெளிவாகத் தெரிய வருகின்றது. மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் ஒரு தருக்க முறையைக் காண்கிறோம். இந்த நூல்களில் ‘தத்துவவாதி’ என்று சொல்லமாட்டார்கள்; சமயவாதி என்பார்கள்; சமயக்கணக்கர் என்பார்கள். இந்த நூல்களில் தருக்கம் செய்யும் மனிதர்களைக் காண்கிறோம். தருக்கம் செய்யும் இடங்களாகப் பட்டிமண்டபங்கள் இருக்கின்றன. இந்த நூல்களின் விவரங்கள் எல்லாம் வடமொழியில் பதிவாகியுள்ள விவரங்களுடன் ஒத்துப் போகின்றன. இந்த விவாத / தருக்க முறை புலமை சார்ந்ததாகக் காணப்படுகின்றது.\n‘நியாயப்பிந்து’ நூலின் ஆசிரியர் தர்மகீர்த்தி.\nதருக்க / விவாத முறையைத் தொகுத்து ஒழுங்குபடுத்தியவர்கள் யாரென்று பார்த்தால் தமிழர்களாக இருப்பதைக் காண்கிறோம். இந்தியத் தருக்க முறை விரிவாக, நுணுக்கமாகத் தொகுத்துத் தரும் ‘நியாயப்பிந்து’ நூலின் ஆசிரியர் தர்மகீர்த்தி. அவர் தமிழர். காஞ்சிபுரம் நகரைச் சார்ந்தவர். இதன் மூலம் தருக்க முறை தமிழகத்தில் உருவாகி, இந்தியா முழுவதும் பரவி இருக்கின்றது என்பது தெரிகின்றது. பௌத்த, சைன சிந்தனைகள் தமிழகத்தில் வளர்ச்சியடைந்த போது பாலி, மகதி, வடமொழி ஆகியவற்றில் பலர் நூல்களை இயற்றி இருக்கின்றார்கள். இதைப் பற்றிய விவரங்களை மயிலை சீனி. வேங்கடசாமி தன் நூல்களில் பதிவு செய்திருக்கின்றார். இப்படி பாலி, மகதி, வட மொழி ஆகியவற்றில் நூல் இயற்றியவர்கள் காஞ்சி புரம், திருப்பாதிரிப் புலியூர் (கடலூர்) முதலான நகரங்களைச் சார்ந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த புத்ததத்தர் இன்று இலங்கையில் இருக்கின்ற தேரவாத பௌத்தத்திற்கு அடிப்படை நூ���்களை இயற்றியவர். இதைப் போன்றே சீன, ஜப்பான் ஆகிய நாடுகளில் பௌத்த மதத்தைப் பரப்பியவர் காஞ்சிபுரத்தைச் சார்ந்த இளவரசர் என்ற தொல் மரபுக்கதை இருக்கின்றது. யுவான் சுவாங், இட் சிங் போன்ற சீனப் பயணிகளும் புனித நூல்களைத் தேடித் தமிழகத்திற்கு வந்த செய்திகளையும் அறிகின்றோம். இந்தப் பயணிகளின் குறிப்புகள் நம் வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளாகவும் இருக்கின்றன. இவையெல்லாம் இங்கு ஒரு வளமான சிந்தனை மரபு, கல்விப்புலம் இருந்ததைத் தெளிவாகக் காட்டுகின்றன.\n♦ இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் – ஆய்வுக் கட்டுரை – அவசியம் படிக்க \n♦ வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nஇந்தக் கல்விப் புலத்தின் வெளிப்பாடுகளாக மணிமேகலை, நீலகேசி, பின்பு சிவஞான சித்தியார் பரபக்கம் ஆகியவற்றைக் காணமுடிகிறது. இவற்றில் இந்தியச் சிந்தனை மரபுகள், சமயங்கள் தொகையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் முறையே பத்து, ஆறு, பதினான்கு சிந்தனை மரபுகள் / சமயங்கள் பதியப்பட்டிருக்கின்றன. இப்படிப் பெருந்தொகை யான பதிவை வடமொழியில் சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில்தான் காண்கிறோம். இந்த நூல் விஜய நகர அரசை நிறுவிய புக்கர்,ஹரிகரர் மன்னர் களுடன் தொடர்புடைய வித்யாரண்யர் எனப்படும் மாதவரால் இயற்றப்பட்டது. ஆகவே இந்நூலின் காலம் கி.பி. பதினான்காம் நுற்றாண்டு என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த நூலையே இந்திய மெய்யியல் வரலாறு எழுதும் பெரும்பாலான அறிஞர்கள் அடிப்படையாகக் கொள்கின்றனர். சர்வ தரிசன சங்கிரகத்தை விடத் தெளிவாக, நுணுக்கமான விவரங்கள் வெகுகாலத்திற்கு முன்பே தமிழ் நூல் களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் இராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்ற அறிஞர் களின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்கப்படவில்லை. இதற்கெல்லாம் தமிழ் மேன்மை பேசிய புலமை மரபுதான் காரணம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் \nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\n2000 ஆண்டுகளுக்கு மு���்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் \nநாட்டுக் கோழிப்பண்ணை மோசடி: “சத்தியமா தமிழனை யாரும் ஏமாற்றலாம்\nஆப்கானை நிரந்தரமாய் ஆக்கிரமிக்கும் அமெரிக்க இராணுவம்\nமோடியின் அச்சே தின் – கார்ட்டூன்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2020/09/blog-post_27.html", "date_download": "2020-10-29T16:28:17Z", "digest": "sha1:KXIOJK5RO5EPZXXVWXFIBNJV75WZMOV4", "length": 27112, "nlines": 420, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: மகாகவி வாழ்க, வாழ்கவே", "raw_content": "\nஎனக்கூறி, தனக்குத் தமிழ் புகட்டியக் கல்லூரியைத், தன் தாய்க்கு நிகராகப் போற்றியவர்.\nதமிழ் வேள்வி நடத்திய பூமி அது.\nஎனக் கரந்தையின் பெருமையைப் போற்றியவர்.\nஎனத் தமிழின் தொன்மையை, பெருமையை, அருமையை அறியாதவர்களுக்கு, உணராதவர்களுக்கு எடுத்துரைத்தவர்.\nமகாகவி பாரதிக்கு அடுத்து தோன்றிய மகாகவி இவர்தான் என, கற்றறிந்தோர் ஒரே குரலில் முழங்கியபோது, அப்பெருமையினை, அன்னைத் தமிழுக்குப் படைத்தவர் இவர்.\nதச்சர்களில் ஒரு மகா தச்சன்\nபடைக்கப்படும் போது . .\nஉழவர்களில் ஒரு மகா உழவன்\nமுளைக்கும் போது . .\nநெசவாளியில் ஒரு மகா நெசவாளி\nதறியால் நெய்யப்படும் போது . .\nஒரு மகாகவி உருவாவதும் – அப்போது\nஎன முழங்கியவர். தமிழ், தமிழ் தமிழ்.\nதமிழே இவர் பேச்சு, தமிழே இவர் மூச்சு. அதனால்தான்,\nஎன்று சற்றும் தயங்காது குரல் கொடுத்தவர்.\n87 ஆம் பிறந்த நாள்\nமொழி பெயர்ப்பாளர், உரை வீச்சாளர்,\nபாரதிதாசனுடன் பத்து ஆண்டுகள் நெருங்கிப் பழகியவர்\nபாப்லோ நெருதாவின் தீவிரக் காதலர்.\nஇன்னும் ஒரு நூறாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.\nமேலும் எனது நான்கு நூல்கள் அமேசான் தளத்தில் இணைந்துள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஐந்து நூல்களையும் 28.9.2020 பிற்பகல் முதல் 30.9.2020 பிற்பகல் வரை, கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, செப்டம்பர் 27, 2020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாழ்த்துக்கள். தமிழ்ப் பணி தொடரட்டும்.\nமகா கவி ஈரோடு தமிழன்பன் அவர்களை வாழ்த்த வயதில்லை . வணங்குகிறோம்\nமகாகவி தமிழன்பன் அவர்களின் பிறந்தநாள் விழா சிறக்கவும் தங்கள் தமிழ்ப்பணி இனிது தொடரவும் நல்வாழ்த்துகள்..\nஸ்ரீராம். 27 செப்டம்பர், 2020\nகவிஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 27 செப்டம்பர், 2020\nமின்னூல்கள் - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nமின்நூல்கள் அணி வகுக்கட்டும் நண்பரே\nகாரஞ்சன் சிந்தனைகள் 27 செப்டம்பர், 2020\nமகாகவி தமிழன்பன் ஐயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nமணிவானதி 27 செப்டம்பர், 2020\nஅருமையானப் பதிவு. வரலாற்றுப்பதிவு. வாழ்த்துகள்\nஎங்கள் ஊர்க்காரருக்கு எத்தனைப் பாராட்டுகள் நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 28 செப்டம்பர், 2020\nமகாகவி தமிழன்பன் ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...\nமும்பை சரவணன் 28 செப்டம்பர், 2020\nநண்பரே, வெகு நாட்களாக எதிர்பார்த்த கட்டுரை இன்று கிடைத்து விட்டது. நன்று.\n'உப்புக்கு பதில் கரந்தை மண்'\nஉங்களுடன் நானும் இணைந்து வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.\nஅசத்துகின்ற அமேசான் பயணம் தொடரட்டும்.\nஜோதிஜி 29 செப்டம்பர், 2020\nஇவர் இன்று பேசக்கூடிய அனைத்து பேச்சாளர்களுக்கும் முன்னோடி. வாழ்த்துகள்.\nகுமார் ராஜசேகர் 13 அக்டோபர், 2020\nஈரோடு தமிழன்பன் அவர்கள் என் பாட்டானாருக்கு மிகவும் வேண்டியவர் என்பதும், சுமார் 31 வருடங்களுக்கு முன் பாட்டனாரை சந்திக்க எங்கள் இல்லம் விஜயம் செய்தார் என்பதையும் மகிழ்வுடன் இங்கு பகிர ஆசை படுகிறேன் நண்பரே.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங���கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1606160094/6347-2010-04-23-04-20-13", "date_download": "2020-10-29T16:25:50Z", "digest": "sha1:DXZ7HHQAHY2BNAFUYNI4EXD67PQAPEXA", "length": 31048, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "பெரியாரியம் - காலத்தின் கட்டாயம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010\nமருத்துவ நுழைவுத் தேர்வு கார்த்திகேயனா\nஇந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nபாலியல் வன்முறைகளுக்குக் காரணம் ஆண்கள் அல்ல, சாதி மதப் பண்பாடுதான்\nஇந்திய அரசியல் சட்டம்: அம்பேத்கர் – பெரியார் பார்வைகள்\nபெரியாரின் ஓராண்டுக்கால அய்ரோப்பியப் பயணம் இதுவரை வெளிவராத அரிய செய்தி\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nபெரியார் கண்ட ரஷ்யாவும் சாதிய இந்தியாவும்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010\nவெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2010\nபெரியாரியம் - காலத்தின் கட்டாயம்\nபெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு வாதாடியதில் பெருமையடைகிறேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் குறிப்பிட்டார். 20.3.10 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆற்றிய உரை :\nதோழர் இராம. இளங்கோவன் வாதாடிய இரு வழக்குகளும் இலவசமாக வாதாடியதாகக் கூறினார். இதே மேடையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கொடியினை அறிமுகம் செய்தபோது, என்னையும் பேச அழைத்திருந்தார்கள். அந்த மேடையிலேயே நான் கூறினேன், எங்களைப் பொருத்தவரை நான் சார்ந்திருக்கின்ற இயக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும், இந்த மண்ணைப் பொருத்தவரை, தமிழகத்தைப் பொருத்த வரை, மார்க்சியம் என்பது பெரியாரிசத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்று என்பதனை நான் தீர்க்கமாக உணர்ந்து கொண்டிருப்பவன்.\nநான் சென்னை சட்ட கல்லூரியிலே படித்துக் கொண்டிருக்கிற காலத்தில் தோழர் தா. பாண்டியன் பல தி.க. கூட்டத்திற்கு அழைத்துப் பேசிய போதெல்லாம் நான் சென்று பார்த்திருக்கிறேன்.\nதியாகராய நகர் கூட���டத்திலே அவர் பேசிய போது சொன்னார், இனி தமிழகத்திலே இருக்கக் கூடிய அடக்குமுறைகளை அநீதிகளை, பொய் யுரைகளை, காவியுடைகளை தரித்திருப்போரின் கயமைத்தனத்தினை எதிர்க்கக்கூடிய மிகப் பெரிய இயக்கங்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தி.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக மக்கள் மத்தியிலே புறப்படும் என்று சொன்னார். ஆனால், நடைமுறையிலே அது இன்றைக்கு வரை செயலாக்கப்படவில்லை.\nநாம் விரும்புவதெல்லாம் இதுதான். இந்திய மண்ணைப் பொருத்த வரையிலும் “இந்தியா” என்ற ஒரு நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலே உருவாக்கப் பட்டதே தவிர, “இந்தியா என்பது ஒரு நாடு அல்ல தேசம் அல்ல” - என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஇந்தியாவைப் பொருத்தவரை இந்திய மண்ணிலே ஒரு சமத்துவ சமுதாயத்தை நாம் படைக்க வேண்டும் என்று சொன்னால், அது பொதுவுடைமை அமைப்பை இந்த மண்ணிலே படைக்க வேண்டும் என்று சொன்னால், இந்த உலகத்தைப் பற்றிய ஆய்வுகள் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகளான, இந்த உலகம் தோன்றிய விதத்தை, ஜீவராசிகள் தோன்றிய விதத்தைப் பற்றி யெல்லாம் ஆய்வு நடத்தியிருக்கக்கூடிய டார்வினியம் ஆகட்டும். டார்வினியத்தை தொடர்ந்து மனிதகுலம் தோன்றி எது மனிதனை மனிதனாக மாற்றியது என்று உழைப்பையும், கருவியையும் சொல்லியிருக்கக் கூடிய, மார்க்சியத்தையும் உலகம் இன்றைக்குக் கற்றிருந்தால்கூட, இந்தியாவைப் பொருத்த வரையில் மேற்கத்திய நாடுகளுக்கு இருக்கக்கூடிய சமூக பொருளாதார அமைப்பு என்பது வேறு. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை மார்க்சுடைய வார்த்தையிலேயே இது ஒரு ஆசிய உற்பத்தி முறை (asiatic mode of Production) சமூகம்.\nஇங்குள்ள உற்பத்தி முறை அங்குள்ள உற்பத்தி முறைக்கு மாறானது என்ற வகையில் இதைப் பற்றி ஆய்வு செய்தார் மார்க்ஸ். அப்படி ஆய்வு செய்த போது, இங்கிருக்கும் சாதியம் - இங்கிருக்கும் ஆதிக்கம் என்பது மிகப் பெரிய கொடுமை என்று கூறினார். இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் எழுதியது சின்னஞ்சிறு புத்தகம் தான். ஆனால், இந்தியா பற்றி அவருக்கும் கிடைத்திருக்கும் விவரத்தை வைத்துக் கொண்டு, இங்குள்ள நிலப் பிரபுத்துவ ஆதிக்கத்தையும், விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளையும், பழங்குடி மக்களின் போராட்டங்களையும், அற்புதமாக விவரித்துள்ளார்.\nஅதைத் தொடர்ந்து இங்கே பார்க்கிற போதுதான் இந்தியா என���ற இந்த மண்ணை ஒரு பொதுவுடைமை அமைப்பாக மாற்ற வேண்டு மென்று சொன்னால், மார்க்சியம் - பெரியாரியலை, அம்பேத்கரியலை உள் வாங்கிக் கொண்டுதான் மாற்ற முடியுமே தவிர, நாம் மார்க்சியத்தை நேரடியாகப் பொருத்திப் பார்க்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.\nஏனென்று கேட்டால், இங்கே பேசிய தோழர்கள் சொன்னார்கள், நாம் பிரித்துப் பார்க்க முடியாது அருமைத் தோழர்கள் கொளத்தூர் மணி ஆகட்டும், இராமகிருட்டிணன் ஆகட்டும், அவர்களை நான் பார்க்கிறபோது, நடத்திய போராட்டங்களை நான் சின்ன வயதில் இருந்து பார்க்கிறபோது, இன்றைக்கு வரைக்கும் அவர்களை ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே தவிர, அவர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. காரணம் அவர் களுடைய போராட்டங்களை எங்கள் போராட்டங் களுடன் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.\nஇந்த மண்ணை சரியாகப் புரிந்து கொண்ட காரணத்தினால், எது தேவையோ - அதைச் சொன்ன பெருமை பெரியாருக்கு உண்டு. அவர் ரஷ்யா செல்வதற்கு முன்னால், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழி பெயர்த்திருக்கிறார். அப்படி மொழி பெயர்த்து வெளியிட்ட ஒரே இயக்கம் பெரியாருடையதுதான். இது சாதாரணமான விவரம் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்தது மட்டும் அல்ல, பகத்சிங், ‘நான் ஏன் நாத்திகனானேன்’ என்ற புத்தகத்தை ஜீவாவை வைத்து மொழி பெயர்க்க வைத்து வெளியிட்டார்.\nநம் கைக்குள் உலகம் அடங்கும் காலம் இது உலகத்தை பகுத்தறிந்து பார்க்கும் காலம் இது. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று சொன்ன பழமொழியை உடைத்து, அணுவைப் பிளந்து நியூட்ரான், புரோட்டான் என்பதெல்லாம் கிடைக்கிறது என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளும் காலம் இது. இன்றைக்குப் பேசுவது மிக எளிதானது. அன்றைக்குப் பெரியார் நடத்திய போராட்டங்கள், சாகசங்கள் வரலாற்றுப் புகழ் மிக்கவை உலகத்தை பகுத்தறிந்து பார்க்கும் காலம் இது. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று சொன்ன பழமொழியை உடைத்து, அணுவைப் பிளந்து நியூட்ரான், புரோட்டான் என்பதெல்லாம் கிடைக்கிறது என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளும் காலம் இது. இன்றைக்குப் பேசுவது மிக எளிதானது. அன்றைக்குப் பெரியார் நடத்திய போராட்டங்கள், சாகசங்கள் வரலாற்றுப் புகழ் மிக்கவை ஆகவே, பெரியார் இயக்கத்துக்காக வாதாடக் கூட��ய இந்த இரண்டு வழக்குகளையும் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகக் கருதினேன்.\nநான் பெரியாரைப் புரிந்து கொள்வதற்கு, பெரியாரை மார்க்சிசயத்துடன் பொருத்தி ஒரு வழக்கிலே நீதிமன்றத்திலே நான் பேசுவதற்கு மிகப் பெரிய வாய்ப்புதான் இந்த வழக்கே தவிர, மற்றபடி நான் மிகப் பெரிய அளவில் எதையும் சாதித்து விடவில்லை.\nஅன்றாடம், நீங்கள் கூட்டத்தில் பேசக்கூடிய பேச்சுக்களை எல்லாம் தொகுத்து, சட்டத்துடன் சேர்த்து வழக்கில் வாதாடினேனே தவிர, புதிதாக எதையும் நான் சொல்லவில்லை. ஈரோட்டில்கூட கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் நடந்ததாக நான் படித்திருக்கிறேன். கர்ப்பக்கிரகத்தில் குத்தூசி குருசாமி போன்றவர்கள் நுழைந்தபோது, ஆலயத்தைப் பூட்டிவிட்டனர். அத்தனைப் பெரிய போராட்டங்களை எல்லாம் இங்கே துவக்கி வைத்திருக்கிறார்கள். சாதாரணமாக அன்றைக்கு இருந்த நீதிபதிகள், யாராவது ‘சூத்திரர்கள்’ சாட்சி அளிக்க வந்தால், அறுபது அடி தள்ளி நிற்க வைத்துத்தான் சாட்சி யத்தைப் பதிவு செய்வார்களாம். அன்றைய நிலை அப்படி இருந்தது.\nபெரியார் கொண்டிருக்கிற தத்துவம் என்பது உண்மையிலேயே தமிழ்நாட்டுக்குரிய மார்க்சியம் என்பதை நாம் இன்றைக்கு மறைக்க முடியாது, மறுக்க முடியாது.\nபெரியார் இன்றைக்கு சீர்திருத்தக்காரர் அல்ல - பல பேர் சீர்திருத்தவாதி என்று சொல்கிறார்கள். அவர்கள் புரட்சிக்காரர்கள். பெரியார் ஒரு கலகக்காரர் மட்டுமல்ல, சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்திய புரட்சிக்குச் சொந்தக்காரர். ஆக, பெரியாருடைய இயக்கம் என்பதும், அது இன்றைக்குக் கொண்டிருக்கிற நடைமுறை என்பதும் இந்தக் காலகட்டத்திற்கு மிக மிகத் தேவை என்பதை வாழ்க்கை உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nஇன்னும் சொல்லப்போனால், பெரியாரின் தத்துவத்தை, ஒரு குமிழுக்குள் போட்டு அடைக்க முடியாத மாபெரும் சிந்தனையை, பெரியார் பேரைத் தாங்கிக் கொண்டிருப்பவர்களே அடைக்கப் பார்க் கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அறிவுசார் சொத்துக்களுக்கு சட்டம் உண்டு; காப்புரிமைச் சட்டம் உண்டு.\nபெரியாரின் சிந்தனைகளை, கொள்கைகளை, எழுதிய எழுத்துக்களை அவர் குடி அரசு இதழில் எழுதிய எழுத்துக்களை எல்லாம் வீரமணி போன்றவர்கள் வியாபாரம் ஆக்குவதற்காக குமிழுக்குள் அடைக்கப் பார்க்க��றார்கள். ஆனால், அடைக்க விட மாட்டோம். சொத்தை விற்றாவது அதைக் கொண்டுபோய் மக்களிடம் பரப்புவோம் என்று இருக்கிறதே இந்த இயக்கம், அதுதான் உண்மையான பெரியார் திராவிடர் கழகம்.\nஆகவே, இன்றைக்குப் பெரியார் திராவிடர் கழகத்தோடு இணைந்து ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் நடத்தும் போராட்டங்களில் எல்லாம் நான் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைகிறேன். அன்றைக்குத் தோழர் தா. பாண்டியன் சொன்னதைப்போல் பெரியார் திராவிடர் கழகமும், இந்தியப் பொதுவுடமைக் கட்சியும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய், அடக்குமுறையை, அநீதியை, சுரண்டலை எதிர்த்துப் போராடும் என்று இந்த மன்றத்தில் நான் பதிவு செய்து கொள்கிறேன்.\nஇன்றைக்குத் தமிழகத்தில் நடைபெற்றதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் என்ற மாபெரும் மனிதரின் தேவையை உணருகிறார்கள். சீரங்கத்தில் பெரியார் சிலையை யாரோ சில கயவர்கள் உடைத்தபோது அதற்கு ஒரு எதிர் வினையை ஈரோட்டிலும், தமிழகத்திலும் பதிவு செய்த பெருமை பெரியார் திராவிடர் கழகத்திற்கு உண்டு. அது இயற்கையான ஒன்று.\nபெரியார் சிலையை உடைத்தது என்பது பெரியார் இயலை, வாழ்க்கையை, தத்துவத்தை, பகுத்தறிவை உடைத்ததற்கு அர்த்தமானது.ஆகவே, அதற்கு ஒரு எதிர்வினை என்பது கட்டாயம் தேவை என்பதை தோழர்கள் உணர்த்தி யுள்ளார்கள். அதில் முக்கியமானது என்னவென்றால், பெரியார் போராடிப் போராடி உருவாக்கி யிருக்கின்ற மாற்றங்களை இந்த மேடையில் தோழர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. மயிலாப்பூர் சீனிவாச அய்யங்கார் வீட்டுக்கு காந்திஜி வரும்போது, அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து போவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. பெரியாரின் இயக்கத்திற்குப் பிறகுதான் சீனிவாச அய்யங்கார், காந்தியாரை வீட்டுக்குள் அனுப்பியதாக வரலாறு சொல்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30410", "date_download": "2020-10-29T16:19:54Z", "digest": "sha1:2AEQ4SUV4B5W7SIJB4RQJDTH6CBSLILB", "length": 6886, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Yaarukkum Varalaam Putrunoi? - யாருக்கும் வரலாம் புற்றுநோய்? » Buy tamil book Yaarukkum Varalaam Putrunoi? online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ப்ரீத்தி, சாந்தா கிங்ஸ்டன்\nபதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம் (Puthiya vazhviyal Pathippagam)\nமூளைச்சாவு அதிர வைக்கும் அறிவியல் உண்மைகள் கருத்தடை கவனம் தேவை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் யாருக்கும் வரலாம் புற்றுநோய், ப்ரீத்தி, சாந்தா கிங்ஸ்டன் அவர்களால் எழுதி புதிய வாழ்வியல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, யாருக்கும் வரலாம் புற்றுநோய், ப்ரீத்தி, சாந்தா கிங்ஸ்டன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,ப்ரீத்தி, சாந்தா கிங்ஸ்டன் மருத்துவம்,புதிய வாழ்வியல் பதிப்பகம், Puthiya vazhviyal Pathippagam, buy books, buy Puthiya vazhviyal Pathippagam books online, buy Yaarukkum Varalaam Putrunoi\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nபுலிப்பாணி ஜாலத்திரட்டு மூலமும் உரையும் - Pulippaani Jaalaththirattu Moolamum Uraiyum\nநீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam\nஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்\nமன இறுக்கம் (டென்ஷன்) நீங்க சிறந்த வழிகள்\nமனை மருத்துவம் முதலுதவி அனுபவ வைத்தியம் (old book)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதவறாமல் தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nமண்ணும் மக்களும் அழிவை நோக்கி...\nமருந்தில் குணமடையாத 51 நோய்கள்\nசந்ததியை சிதைக்கும் சொந்தத்தில் திருமணம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gtachurch.ca/daily/2020/10/12", "date_download": "2020-10-29T16:27:07Z", "digest": "sha1:3MOOK5JBKAQKHNAVES2ZSMERK6RGCFNT", "length": 6964, "nlines": 56, "source_domain": "gtachurch.ca", "title": "Daily Devotion (பிரகாசிக்கும் சுடர்கள்)", "raw_content": "\nதியானம் (ஐப்பசி 12, 2020)\nஇவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளை க் கண்டு, பரலோகத்திலி ருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசி க்கக்கடவது.\nகானகப் பாதை வழியாக தன் ஒட்டகத்துடன் சென்று கொண்டிருந்த மனிதன், தொலைவிலே தண்ணீர் தடாகம் ஒன்றை கண்டான். தன் தாகத்தை தீர்த்து, இளைப்பாறும்படிக்கு மகிழ்ச்சியுடன் அந்த தண்ணீர் தடாகத்தை நோக்கி விரைந்து சென்றான். அவன் சற்று அருகில் வந்த போது, அது ஒரு கானல் நீர் என்பதை உணர���ந்து கொண்டான். இவ்வ ண்ணமாகவே இன்று சில மனிதர்களுடைய வாழ்க்கையும் இருக்கின் றது. தன் வாழ்க்கையில் பல இன்னல் க ளும் துன்பங்களும் சூழ்ந்திருக்கும் வேளையிலே ஒரு மனிதனானவன், தன க்கு ஆறுதல் கிடைக்கும் இடத்தை தேடி அழைந்தான். ஒரு உடன் சகோ தரனுடைய வாழ்க்கையை பார்க்கும் போது, அவனுடைய வாழ்க்கையும், சுபா வமும் அவனுக்கு அது ஆறுதல் தரும் இடமாக காட்சியளித்தது. அந்த மனி தனானவன், தனக்கு ஆறுதல் கிடை க்கும் என்று குறிப்பிடப்பட்ட உடன் சகோ தரனை சந்தித்து பேச ஆரம்பித்தான். நாளடைவிலே அவர்கள் ஒருவரை ஒரு வர் அறிந்து கொண்டார்கள். சில மாத ங்களுக்கு பின்னர், அந்த மனிதனானவன், தனக்கு ஆறுதல் கிடைக்கும் என்று தன் சூழ்நிலையை, குறிப்பிடப்பட்ட உடன் சகோதரனுக்கு எடுத்துக் கூறியதையிட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தான். ஏனெனில், குறிப்பிடப்பட்ட உடன் சகோதரனுடைய வாழ்க்கையும், அவன் சுபாவ முமோ, அவன் முன்பு காட்சியளித்தது போல ஆறுதலினிடமாக இருக்க வில்லை. இதுவும் ஒரு கானல் நீர் போன்ற காட்சி என்பதை உணர்ந்து கொண்டான். பிரியமானவர்களே, இன்று எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். செழி ப்பாக வளர்ந்து வெளித் தோற்றத்திற்கு கவர்ச்சியாக காணப்படும் கனி யற்ற அத்திமரம் போன்ற வாழ்க்கை எங்களுக்கு ஆகாதது. எங்களைச் சூழ உள்ள மனிதர்கள் எங்கள் நற்சாட்சியான வாழ்வின் கனிகளைக் கண்டு, அதன் நிமித்தம், எங்களது பரம பிதாவை மகிமைப்படுத்தும்படி க்கு, அவருடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்ட எங்களது வாழ்வு கனியுள்ளதாக அமைய வேண்டும். இருள் சூழ்ந்த இந்த உலகித்திலே நாம் பிரகாசிக்கும் சுடர்களாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றோம். எனவே அன் போடு மற்றவர்களுடைய வாழ்க்கையிலே ஒளி வீசக்கடவோம்.\nஉம்முடைய மகிமையின் ஒளியை எங்களில் பிரகாசிப்பிக்க பண்ணிய தேவனே, பார்வைக்கு செழிப்பான வாழ்க்கையை வாழாமல், உண்மையுள்ள கனிகொடுக்கும் வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்\nமாலைத் தியானம் - மத்தேயு 6:1-8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994780", "date_download": "2020-10-29T17:14:27Z", "digest": "sha1:ZSEEJQB3YORZT75BWWVFPHV2HR252L6O", "length": 10416, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்க ஆட்சி���ர் அறிவுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்க ஆட்சியர் அறிவுறுத்தல்\nகள்ளக்குறிச்சி, மார்ச் 19: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக சுயமாக மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு உறுதிமொழிகளை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.\nஅதன்படி, நான் பொதுபோக்குவரத்துகளில் பேருந்து, ரயில், விமானம், கப்பல் பயணம் செய்வதை தவிர்ப்பேன். பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன், திரையரங்குகள் மற்றும் உணவகங்களுக்கு செல்ல மாட்டேன். உடற்பயிற்சிகூடம், நீச்சல் குளத்திற்கு செல்வதையும் தவிர்ப்பேன். நான் வாழ்த்தும்போது உடல் தொடர்பு இல்லாமல் வாழ்த்துவேன்(கை குலுக்குதல் தவிர்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்தல்), நான் எனது முகத்தை அடிக்கடி தொடாமல் கவனமாய் இருப்பேன்.\nநா��் வெளியில் சென்று வீட்டிற்கு வரும்போதும், வீட்டிற்குள் இருக்கும்போதும் தேவைப்படும் பொழுதும் குறிப்பாக சமைப்பதற்கு முன்பும் மற்றும் சாப்பிடுவதற்கு முன்பும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியபடி 20 விநாடிகளுக்கு மேல் சோப்பு போட்டு கைகளைக் கழுவுவேன். நான் கை துடைக்கும் துணியினை கொண்டுதான் கதவு, கைப்பிடிகள், படிக்கட்டுகள், வங்கிகளின் பணம் செலுத்தும் இடம் ஆகியவற்றை தொடுவேன்.\nநான் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மளிகைக்கடை மற்றும் பால் கடை தவிர்த்து மற்ற இடங்களுக்கு வெளியில் செல்ல மாட்டேன். இத்தகைய நடவடிக்கைகளால் நான் என்னையே தனிமைப்படுத்தியுள்ளேன். நீங்கள் அனைவரும் உங்களை பாதுகாத்துக்கொள்ள எந்த நடவடிக்கை நல்லதோ அதனை மேற்கொள்ளவும். இது ஒன்றும் அதிமிகையான நடவடிக்கை அல்ல, ஒரு கவனமான நடவடிக்கையே ஆகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிண்டிவனம் -புதுச்சேரி சாலையில் வழிப்பறி கும்பல் அட்டகாசம் வாகன ஓட்டிகள் அச்சம்\nவீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலை\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்திய கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் வாலிபர் கைது\nமனையை அபகரித்து மிரட்டல் விடுத்த ரவுடிகள் மீது நடவடிக்கை ஆட்சியரிடம் தம்பதி மனு\nகல்வராயன்மலையில் கனமழை கோமுகி அணையில் இருந்து 1300 கனஅடி நீர் வெளியேற்றம்\nராமநத்தம் அருகே அடுத்தடுத்து துணிகரம் விவசாயி, கல்லூரி ஊழியர் வீட்டில் 109 பவுன் நகை, ₹7 லட்சம் கொள்ளை கழிவறை ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து அட்டூழியம்: எஸ்பி நேரில் விசாரணை\nநீட் தேர்வில் அரசு பள்ளி மாணவன் சாதனை\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் ஒழுங்கீன நடவடிக்கை தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது அமைச்சர் சண்முகம் தகவல்\nசவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கொத்தனார் உடலை எலிகள் கடித்து குதறியது அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n× RELATED கலெக்டர் அறிவிப்பு மக்கள் பாதை வழியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505139/amp?ref=entity&keyword=Dhanakaran", "date_download": "2020-10-29T17:49:10Z", "digest": "sha1:VDSY2J6U7KIYCC7ZUVE32LEDSG44LDS6", "length": 7998, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "TTV Dinakaran, Thanga.Thamilselvan | தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னை: டிடிவி தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டியுள்ளார். டிடிவி உதவியாளரிடம் தங்க.தமிழ்ச்செல்வன் போனில் பேசும் ஆடியோ வெளியானது. கோழைத்தனமாக அரசியல் செய்தால் டிடிவி தினகரன் அழிந்து போவார் என தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் டிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையிலான மோதல் அம்பலமாகியுள்ளது.\nபுதிதாக துவங்கிய அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை நடத்தாமல் தேர்வுகள் நடத்த முயற்சிப்பதா\nசட்டசபை தேர்தல் வெற்றி வியூகம் குறித்து வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் பெண்ணினத்தையே அவமதித்த சண்முகம் சுப்பையா நியமனம் கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nசெங்கோட்டுவேல் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் துரைக்கண்ணுவின் விவசாய அமைச்சர் பதவியை கேட்டு சி.வி.சண்முகம் திடீர் போர்க்கொடி: தமிழக அமைச்சரவையில் பரபரப்பு\nவடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய அதிமுக மாவட்டங்கள் திடீரென 6ஆக பிரிப்பு: இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு\nகொரோனாவை காரணம் காட்டி லேப்டாப், சைக்கிள் வழங்குவதை நிறுத்தக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்\nதிமுக பிரமுகர் உதயகுமார் படத்திறப்பு: ஆவடி நாசர் பங்கேற்பு\nபுரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு: தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி அறிவிப்பு\nபாஜ மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்: ஜே.பி.நட்டா அறிவிப்பு\n× RELATED அரசியல் வேறு; நட்பு வேறு நிதிஷ் காலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Nirmala%20Sitharaman", "date_download": "2020-10-29T17:10:24Z", "digest": "sha1:ZUVJZ4WSQGHSFWRF5PA3SLMNZP5HYCMN", "length": 6929, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Nirmala Sitharaman | Dinakaran\"", "raw_content": "\nஇந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும்: நிர்மலா சீதாராமன் பேட்டி \nஇந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கும்; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\nவேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பமும் இல்லை: விவசாயிகள் எங்கும் விளைபொருட்களை விற்கலாம்...நிர்மலா சீதாராமன் விளக்கம்.\nவிவசாயிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 8 சதவீத வரி இனி இருக்காது: நிர்மலா சீதாராமன் பேட்டி\nபொருளாதாரத்தை மீட்க மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nமாநிலங்களுக்கு ரூ.12,000 கோடி வட்டியில்லா கடன்: திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் அவகாசம்... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.\nதமிழில் பயிற்சி வழங்க இந்தியன் வங்கியின் ‘பிரேரணா’ திட்டம் : நிர்மலா சீதாராமன் துவக்கினார்\nமாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகை ரூ.20,000 கோடி இன்றிரவு விடுவிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.\nகாங்கிரஸ் ஆட்சியில் வேளாண் மசோதாக்கள் தூக்கி எறியப��படும் என்ற ராகுல்காந்தியின் பேச்சு பாராளுமன்றத்தை அவமதித்துள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\nஉற்பத்திக்கு மட்டும்தான் ஒப்பந்தம், நிலத்துக்கு கிடையாது விவசாயிகளின் நலன் கருதியே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு 42வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மாநிலங்களுக்கு ரூ.20,000 கோடி இழப்பீடு: உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\n2019ம் ஆண்டுக்கான மாநில வர்த்தக சீர்திருத்த திட்டம் தரவரிசை பட்டியலில் ஆந்திர பிரதேசம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது: நிர்மலா சீதாராமன்\nபோன் செய்தால் வீடு தேடி வரும் வங்கி சேவையை தொடங்கி வைத்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... முதற்கட்டமாக 100 நகரங்களில் தொடக்கம்.\nவங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழிகளை தடுத்து நிறுத்துமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.: நிர்மலா சீதாராமன்\nஊரடங்குக்கு முன்பு பொருளாதாரம் எப்படி சீரழிந்தது நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி\nவரலாறு காணாத ஜிடிபி சரிவுக்கு கடவுள் மீது பழி சுமத்தாதீர்கள் : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு ப.சிதம்பரம் பாய்ச்சல்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nவங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை: எம்.பி. திருச்சி சிவாவின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/oct/07/eps-thanks-to-admk-for-announced-as-cm-candidate-3480301.amp", "date_download": "2020-10-29T16:17:53Z", "digest": "sha1:KMJSFZK7WKOMXI2DYSWJN53T6LM56RIF", "length": 8347, "nlines": 44, "source_domain": "m.dinamani.com", "title": "தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வேன்: முதல்வர் பழனிசாமி | Dinamani", "raw_content": "\nதொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வேன்: முதல்வர் பழனிசாமி\nதொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வேன் எனவும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிட அயராது உழைப்பேன் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,\nபுரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து, அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nதொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.\nதொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன். #AIADMKFOR2021\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி\nதமிழகத்தில் 2021 இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை முன்னிறுத்துவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார்.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது முதலில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு உறுப்பினர்களை அறிவித்தார். இதில், அந்த குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 6 பேரும் இடம்பெற்றுள்ளனர்.\nஇதையடுத்து, கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என ஓபிஎஸ் அறிவித்தார்.\nகரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் பாராட்டு\nகரோனா: அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்த வேண்டும் எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் பழனிசாமி வேண்டுகோள்\nமுக்தி அடைந்தார் சுவாமி திவ்யானந்த மஹராஜ்\nடிச.27-இல் திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை\nதொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nகோரக்கச் சித்தர் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழா: நாளை அன்னாபிஷேகம்\nஎடநீர் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் பொறுப்பேற்பு\nஇளம் வழக்குரைஞர்களுக்கு மாத உதவித் தொகை திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\nசூர்யகுமார் யாதவ்Dharavi CoronaBumrah 100மும்பை இந்தியன்ஸ்Virudhunagar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T17:04:39Z", "digest": "sha1:27DM62R2VGDUMAOX62ENETLDOZVV7QKQ", "length": 7729, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அப்துல் பத்தா அல்-சிசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅப்துல் ஃபத்தா சயீது காலில் அல்-சிசி (Abdel Fattah Saeed Hussein Khalil El-Sisi, அரபு மொழி: عبد الفتاح سعيد حسين خليل السيسي ; பிறப்பு: 19 நவம்பர் 1954) எகிப்திய அரசுத்தலைவர். எகிப்திய படைத்துறைக் கட்டளைத் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் 12 ஆகத்து 2012 முதல் 26 மார்ச் 2014 வரை பணியாற்றினார்.[3] படைத்துறைத் தலைவராக இவர் பணியாற்றிய போது முன்னாள் இசுலாமிய அரசுத்தலைவராக இருந்த முகம்மது முர்சியைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இவர் முக்கிய பங்காற்றினார். அதன் பின்னர் இவர் முதலாவது பிரதிப் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2014 மார்ச் 26 இல் இவர் அரசுத்தேர்தலில் பங்கேற்கும் பொருட்டு தனது பதவிகளைத் துறந்தார்.[3] 2014 மே 26-28 இல் இடம்பெற்ற தேர்தல்களில் இவர் பெரும் வெற்றி பெற்று அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.[4]\nமுஸ்தபா, மகுமுது, அசன், ஆயா[2]\nஅதிகாரபூர்வ இணையதளம் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2020, 01:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்ப��லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T17:47:48Z", "digest": "sha1:OKEILOHTLV3FJJKCZ3DZAVG7QNCNCPM2", "length": 14493, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்வாதிகார ஆட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nசர்வாதிகார ஆட்சி என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவமாகும். இதில் ஒரு அரசாங்கம் மூலமாக முழு அதிகாரத்துடன் கடுமையான விதிகள் விதிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு தனிமனிதனாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவாகவோ இருந்து ஒரு சமுதாயத்தின் மரியாதை மற்றும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதே சா்வாதிகார ஆட்சி எனப்படும்.\nஎதேச்சதிகாரம் என்பது மக்கள் அல்லது தாழ்ந்த நிலையில் உள்ளவா;களை ஒடுக்குவதற்காக தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறவர்களுக்கு பொருத்தமாக அமைகின்றது. மேலும் குறிப்பாக எதேச்சதிகாரம் என்பது பெரும்பாலும் நாட்டை ஆளும் மன்னா் மற்றும் மாநில அல்லது அரசாங்க தலைவருக்கு பொருந்தும். இந்த அர்த்தத்தில் ஆராய்ந்தால் இது கொடுங்கோன்மைக்கு உரியது மற்றும் சர்வாதிகாரியுடனான உறவுகளுடன் தொடர்புடையது\nஆங்கில அகராதியில் சர்வாதிகாரத்தை “நிராகரிப்பின் ஆட்சி மற்றும் முழு அதிகாரத்தின் செயல்பாடாக” வரையறுக்கிறது. டெஸ்போட் என்பது கிரேக்க வார்த்தையான டெஸ்போட்ஸ் என்பதிலிருந்து வருகிறது. அதாவது “அதிகாரம் செலுத்துபவா் அல்லது அதிகாரத்துடன் கூடிய ஒன்று”. வரலாறு முழுவதும் பல கொடுங்கோல் ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்களை விவரிப்பதற்கு இந்த சொல்லை பயன்படுத்தப்படுகிறது. இது பண்டைய எகிப்தின் பார்வோர்களால் செய்யப்படும் முழு அதிகாரத்தையும் உறுதிப்படுத்தியது. பைசண்டைன் நீதிமன்றங்களில் பிரபுத்துவத்தை அடையாளப்படுத்தியது. பைசண்டைன் வஸால் மாநிலங்களின் ஆட்சியாளர்களை நியமித்தது. மேலும் பைசண்டைன் பேரரசர்களின் தலைப்பாக செயல்பட்டது. கிரேக்க செல்வாக்கு பெற்ற சூழல்களில், இந்த சொல்லை ஒரு கௌரவமான ஒரு மரியாதைக்குரியதாக சொல்லாக பயன்படுத்தப்பட்டது.\nபெனிட்டோ அமில்காா் அன்டியா முசோலினி (1883 ஜுலை 29 - 1945 ஏப்ரல் 28):\nபெனிட்டோ அமில்காா் அன்டியா முசோலினி என்ற முழுப்பெயா; கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922-1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவா். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சா்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினாா். அரச கட்டமைப்புகளையும், தனியாா் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளா்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை மூலமாக பாசிச அரசை உருவாக்கி பேணினா். ஹிட்லருடன் சோ்ந்து இரண்டாம் உலகப்போாின் போது நேசநாடுகளுக்கு எதிராக போாிட்டு தோற்றுப்போனா். ஏப்ரல் 1945இல் முசோலினி தம் மனைவி கிளாரா பெடடாசியுடன் சுவிட்சா்லாந்துக்கு தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பாா்ட்டிசான்காளால் பிடிபட்டு பின்னா் அவரும், அவாின் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனா். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தல் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு மக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டது. இவ்வாறு முசோலினியின் சா்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.\nஅடால்ப் ஹிட்லா; (1889 ஏப்ரல் 20 - 1945 ஏப்ரல் 30) :\nஅடால்ப் ஹிட்லா் ஜொ்மனியின் நாசிசக்கட்சியின் தலைவராக விளங்கயவா். அவா் 1933 ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டாா். பின்னா் 1934-ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டின் தலைவரானாா். 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டாா். ஹிட்லா் ஜொ்மனி நாட்டின் ஃபியுரா் என அழைக்கப்பட்டாா். இரண்டாம் உலகப்போாின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜொ்மன் தலைநகா் பொ்லினில் ஹிட்லாின் நாசிப்படைகள் வீழ்ச்சியடைந்தது. இரண்டாம் உலகப்போாில் ஹிட்லாின் படைகள் தோல்வியடைந்தது. செம்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன்னுடைய கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவருடைய மனைவியும் தற்கொலை செய்துகொண்டாா் என்றும் கூறப்படுகிறது.\nதூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-maruti-celerio-india-launch-early-2021-expected-updates-prices-other-details-024426.html", "date_download": "2020-10-29T17:01:03Z", "digest": "sha1:4WRFXYRAVND6ZP72U54DROGMF2YFGMJA", "length": 20239, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் அறிமுகம் தள்ளிப் போகிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n48 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் தள்ளிப் போகும் புதிய மாருதி செலிரியோ கார் அறிமுகம்\nபுதிய தலைமுறை மாருதி செலிரியோ காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களையும், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல்களையும் தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவின் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதத்திலும் நிறைவை தரும் சிறந்த மாடலாக மாருதி செலிரியோ கார் உள்ளது. டிசைன், இடவசதி, விலை என்பதுடன், இதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து மாருதி செலிரியோ கார் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்ட வர இருக்கிறது.\nதீபாவளியை ஒட்டிய பண்டிகை காலத்தில் இந்த புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக புதிய செலிரியோ காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தினஅ செய்தி தெரிவிக்கிறது. கொரோனா காரணமாக, சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்கள் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கலை மனதில் வைத்து செலிரியோ கார் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மாருதி செலிரியோ கார் டிசைனில் பல்வேறு மாறுதல்களுடன் வர இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பம்பர் அமைப்புடன் அதிக வசீகரமாக மாற்றப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. புதிய டிசைனில் சக்கரங்கள், பின்புறத்தில் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் ஆகியவையும் முக்கிய டிசைன் மாற்றங்களாக இருக்கும்.\nபுதிய டேஷ்போர்டு அமைப்பு, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதி ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் உள்ளிட்ட கார்கள் உருவாக்கப்பட்ட மாருதி சுஸுகியின் ஹார்ட்டெக்ட் பிளாட்ஃபார்மில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால், இலகு பாகங்களுடன் எடை குறைவாக இருக்கும். மேலும், உட்புறத்தில் இடவசதியும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.\nமாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் வழங்கப்படுவது போன்றே, இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் புதிய மாருதி செலிரியோ கார் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் 63 பிஎச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிதாக 83 பிஎச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும் என்று நம்பலாம்.\nபுதிய மாருதி செலிரியோ கார் பட்ஜெட் விலையில் அதிசிறந்த ���ேர்வாக அமையும். அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு செலவு, மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவற்றுடன் தொடர்ந்து மதிப்புமிக்க தேர்வாக புதிய செலிரியோ கார் இருக்கும் என்று கூறலாம்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஎர்டிகாவில் மீண்டும் டீசல் என்ஜினா சோதனை செய்யும் மாருதி சுஸுகி\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nகுஜராத் சுஸுகி கார் ஆலையின் மில்லியன் சாதனை\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nமாருதி ஸ்விஃப்ட் லிமிடேட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.5.44 லட்சம்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nமாருதி ஆலை அருகே ஜிம்னி எஸ்யூவி சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் உறுதியாகிறது\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nவிட்டாரா பிரெஸ்ஸாவை ரவுண்டு கட்டிய சொனெட், வெனியூ... மாருதியின் அதிரடி திட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/life-insurance-policy-holders-gets-30-days-more-to-pay-the-premium-amount-182293/", "date_download": "2020-10-29T16:11:44Z", "digest": "sha1:RZSNWX7IKNAH4WKOQHUPPUDSY6QSVUXP", "length": 11380, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் பிரீமியம் – 30 நாட்கள் கூடுதல் அவகாசம்", "raw_content": "\nஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் பிரீமியம் – 30 நாட்கள் கூடுதல் அவகாசம்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கு இடையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆயூள் காப்பீட்டு பாலிசி புதுப்பித்தல் ���ேதி வரும் பாலிசிதாரர்கள் தங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசி பிரீமியம் தொகையை செலுத்த Insurance Regulatory and Development Authority of India (IRDIA) 30 நாட்கள்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கு இடையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆயூள் காப்பீட்டு பாலிசி புதுப்பித்தல் தேதி வரும் பாலிசிதாரர்கள் தங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசி பிரீமியம் தொகையை செலுத்த Insurance Regulatory and Development Authority of India (IRDIA) 30 நாட்கள் கூடுதல் சலுகைகாலத்தை வழங்கியுள்ளது.\nமருத்துவ காப்பீட்டு பாலிசி மற்றும் மோட்டார் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பாலிசி ஆகியவற்றுக்கான புதுப்பித்தல் பிரீமியம் தொகையை செலுத்த IRDIA ஏற்கனவே கூடுதல் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.\nஅவசரத் தேவைக்கு வீட்டுக்கே வந்து பணம் கொடுக்கும் எஸ்பிஐ – முழு தகவல் இங்கே\nLife Insurance Council மற்றும் காப்பீட்டாளர்கள் (insurers) ஆகியவர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், IRDIA பிரீமியம் தொகை செலுத்துவதற்கான 30 நாட்கள் கூடுதல் சலுகையை வழங்குவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.\nநாடுதழுவிய மூன்று வார ஊரடங்கு மற்றும் சமூக விலகல் காரணமாக பாலிசிதாரர்கள் சந்திக்கும் செயல்பாட்டு தடைகள் மற்றும் சிரமங்களைக் காப்பீட்டாளர்கள் மற்றும் Life Insurance Council மேற்கோள்காட்டியிருந்தன.\nமுதிர்ச்சியடைந்த Unit linked policy களுக்கு (மே 31, 2020 வரை) மொத்தமாக செலுத்தப்பட வேண்டிய நிதி மதிப்புகளுக்கு ஆயுள் காப்பீட்டாளர்கள் தொடர்புடைய ஒழுங்குமுறைக்கு ஏற்ப தீர்வு விருப்பங்களை வழங்கலாம், என IRDIA மேலும் கூறியுள்ளது.\nமார்ச் 25 முதல் ஏப்ரல் 14, 2020 வரை முடியக்கூடிய மருத்துவ காப்பீட்டு பாலிசி மற்றும் மோட்டார் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பாலிசி பிரீமியம்களை ஏப்ரல் 21, 2020 க்குள் செலுத்தலாம் என கடந்த வாரம் IRDIA தெரிவித்திருந்தது. இந்த பாலிசிகளுக்கு Risk cover காலாவதியான தேதியிலிருந்து புதுப்பித்தல் தேதிவரை தொடரும்.\nஅப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு\nஇதற்கிடையில் regulatory returns ஐ தாக்கல் செய்ய IRDIA காப்பீட்டாளர்களுக்கு கூடுதல் கால அவகாசத்தையும் வழங்கியுள்ளது.\nமாதாந்திர returns ஐ தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் 15 நாட்கள் மேலும் காலாண்டு மற்ரும் அரையாண்டு returns ஐ தாக்கல் செய்ய காப்பீட்டாளர்கள் 30 நாட்கள் அவகாசம் பெ��ுவார்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஃபார்முலா 1 பந்தய கார்களுக்கு இணையான “டச்சில்” புகாட்டியின் புதிய கார்\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: ‘நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்’\nஜம்மு காஷ்மீரில் இஸ்லாம், இந்துக்களின் மக்கள் தொகை; சென்செஸ் கூறுவது என்ன\nதொடங்கியது வடகிழக்கு பருவமழை… தமிழகத்துக்கு `மஞ்சள் அலர்ட்’ \nTamil News Today Live: தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று –...\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\n13 கல்லூரிகள் முழுமையாக நிரம்பின: பொறியியல் அட்மிஷன் லேட்டஸ்ட்\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்துகிறது\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/289197", "date_download": "2020-10-29T17:32:34Z", "digest": "sha1:BEWI72T6VLVPXLLXDSAUEMJT2RDEFOOM", "length": 5762, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "உடல் எடையை குறைத்து படுமோசமான ஆடையில் உலாவரும் நடிகை சுரபி.. ஷாக்காகும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாற�� ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nஉடல் எடையை குறைத்து படுமோசமான ஆடையில் உலாவரும் நடிகை சுரபி.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅனைத்து துறையை போன்று சினிமாத்துறையும் ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீண்டும் வருகிறார்கள். அதற்காக சமுகவலைத்தளங்களில் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி, சமையல், விளையாட்டு ஆகியவற்றை செய்து வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள்.\nஅந்தவகையில், இவன் வேறமாதிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அழகான நடிப்பார் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுரபி. அதன்புன் விஐபி, புகழ், ஜீவா ஆகிய படங்களில் நடித்தவர்.\nதமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக வரவேற்பை பெற்றவர் சுரபி. இந்நிலையில் பெரிய படங்கள் கிடைக்காத நிலையில் குடும்ப படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nஆனால் ரியாலிட்டியாக இருப்பது வேறமாதிரியாக இருக்கிறது. படுமோசமாக அதுலும் உடல் அங்கங்கள் தெரியும்படியான ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டும் வருகிறார்.\nசமீபத்தில் கருப்பு நிற ஆடையில் தொடை தெரியுமாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jan/08/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-3073121.html", "date_download": "2020-10-29T16:44:19Z", "digest": "sha1:3PTC4JO7KC4BXSMBCRD4ECDLEHJBVNT4", "length": 8692, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெற்குப்பை தேநீர் கடையில் தீ- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nநெற்குப்பை தேநீர் கடையில் தீ\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை ராஜவீதியில் திங்கள்கிழமை தேநீர்க் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.\nநெற்குப்பையைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சேகர், நெற்குப்பை ராஜவீதியில் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திங்கள்கிழமை அதிகாலை வெடிச்சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்தனர். அப்போது சேகரின் கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. கிராம மக்கள் கொடுத்த தகவலையடுத்து பொன்னமராவதி தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர்.\nநெற்குப்பை போலீஸார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். தீ விபத்தில் பக்கத்திலிருந்து காஜா என்பவரின் கடையும் தீயில் சேதமடைந்தது. சேகரின் கடையில் 3 சிலிண்டர்கள் விபத்தில் எரிந்து சாம்பலாகியுள்ளது. சமையல் வாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் விபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/skin/how-do-women-maintain-their-lips-in-winter-1305.html", "date_download": "2020-10-29T17:47:36Z", "digest": "sha1:WEDJXIBTMB6ROYCBI2YTODNU7DHEE6RO", "length": 13673, "nlines": 160, "source_domain": "www.femina.in", "title": "பெண்கள் குளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி? - How do women maintain their lips in winter? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nபெண்கள் குளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி\nபெண்கள் குளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | November 13, 2019, 5:13 PM IST\nகுளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகளால் நீர்த்தரத்தைப் பற்றிக் கொள்ள முடியாது. இதனால்தான், உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது. எனவே உதட்டுக்கு எண்ணெய் பசை தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர், அதை லேசாகச் சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காட்டன் துணியால் அதிகப்படியாக இருக்கக்கூடிய எண்ணெய் பசையைத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும்.\nசிலருக்குக் குளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாற ஆரம்பிக்கும். அவர்களுக்கான டிப்ஸ்\nகிரீன் டீ தற்போது பெரும்பாலானோர்களின் வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த கிரீன் டீ பேக்கை எடுத்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டு��். பின்னர், மெதுவாக அந்த டீ பேக்கால் உதட்டை தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிஷங்கள் வரை தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், உலர்ந்த காட்டன் துணியால் உதடுகளைத் துடைக்கும்போது இயல்பான பிங்க் கலரில் உதடுகள் மாறிவிடும்.\nபிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.\nகடைகளில் பாதாம் எண்ணெய் கிடைக்கும். அதில் ஸ்வீட் பாதாம் எண்ணெய்யை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை ஒரு துளி அல்லது இரண்டு துளி இட்டு இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். காலையில் பார்க்கும் பொழுது உதடுகள் ரொம்ப அழகாக இருக்கும்.\nஅடுத்த கட்டுரை : உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பை போக்கும் வழிகள்\nதேவையற்ற முடிகளை இயற்கையாக நீக்குவது எப்படி\nஉடல் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் மீட்டு தரும் எண்ணெய் மசாஜ்கள்\nமுகப்பருவால் ஏற்படும் தழும்புகளை மறைக்க 10 வழிகள்\nசருமத்தைப் பளபளக்கச் செய்யும் மீன் எண்ணெய்\nஉங்கள் முகம் பளிச் பளிச் என்று இருப்பதற்கான 10 வழிகள்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் பெண்களுக்கு கிடைக்கும் பயன்கள்\nஅழகான சருமத்தை உருவாக்கும் பச்சை திராட்சையின் பண்புகள்\nபெண்கள் குளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/219696?ref=view-thiraimix", "date_download": "2020-10-29T16:21:23Z", "digest": "sha1:KN5E75BJZRTJWIH2ZVSKAMUA2Z4D4VDX", "length": 25347, "nlines": 161, "source_domain": "www.manithan.com", "title": "இந்த 8 காய்களை ஏளானமாக நினைக்கிறீங்களா?.. இதன் ரகசியத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.... - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திரு���்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஇந்த 8 காய்களை ஏளானமாக நினைக்கிறீங்களா.. இதன் ரகசியத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க....\n' என்று கேட்டால் உங்களுக்கு எவையெல்லாம் நினைவில் வரும் 'அவரைக்காய்... வெண்டைக்காய்...' என்று யோசித்துப் பார்க்கிறீர்களா\nகாய்கறி என்ற பட்டியலுக்குள் உடனடியாக நினைவுக்குச் வராத சிலவற்றில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாய் அடங்கியுள்ளன. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதிருங்கள். இலேசா நினைக்காதீங்க... இவைகளில் ஏகப்பட்ட சத்து அடங்கியிருக்குது\nவேரில் கிடைக்கும் கிழங்கு வகை காய்கறிகளில் ஊட்டச்சத்தில் பீட்ரூட்டை அடித்துக்கொள்ள எதுவுமே கிடையாது. ஒரே ஒரு கப் பீட்ரூட்டில் 58 கலோரி ஆற்றல், 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து, ஒரு நாளைக்கு நாம் சாப்பிட வேண்டிய வைட்டமின் சி அளவில் 11 விழுக்காடு, ஃபோலேட் சத்தின் அளவில் 37 விழுக்காடு ஆகியவை அடங்கியுள்ளன. இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் பீட்ரூட் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.\nஉடலுக்கு ஊட்டச்சத்துகளை தருவதோடு இரத்த அழுத்தத்தின் அளவையும் பீட்ரூட் குறைக்கிறது. பீட்ரூட்டில் உள்ள அதிக அளவான நைட்ரேட் சத்து, இரத்த திசுக்களை தளர்த்துவதாக ஹார்வர்டு மருத்துவ கல்லூரி தெரிவித்துள்ளது. பீட்ரூட்டில் காணப்படும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் மற்றும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி என்னும் நோய்தொற்றினால் ஏற்படும் அழற்சிகளை தடுக்கும் இயல்பு ஆகியவை அழற்சி தொடர்பான நோய்களுக்கும், புற்றுநோய்க்கும் எதிராக செயல்படக்கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசற்றே தீவிரமான நெடி கொண்டது புரூசெல்ஸ். ஆகவே, மக்கள் மத்தியில் சற்று வரவேற்பு குறைந்தது. ஆனாலும், அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியது. முளைகட்டிய களைக்கோசை ஒரு குவளை அளவு எடுத்து அவித்தால் அதில் 56 கலோரி ஆற்றலும் 4 கிராம் அளவு நார்ச்சத்தும், ஒரு நாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் ஏ அளவில் 24 விழுக்காடும், வைட்டமின் சி சத்து 162 விழுக்காடும், வைட்டமின் கே சத்து 274 விழுக்காடும் அடங்கியுள்ளது.\nமேலும் ஒரு நாளைக்குத் தேவையானதில் 6 விழுக்காடு கால்சியம், 10 விழுக்காடு இரும்பு, 14 விழுக்காடு பொட்டாசியம் மற்றும் 18 விழுக்காடு மாங்கனீசு காணப்படுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடக்கூடிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் இதில் உள்ளன. நோய்த்தொற்று அழற்சிகளிலிருந்தும் இது உடலை பாதுகாக்கிறது. அழற்சியை குறைக்கக்கூடியதும் இரத்தத்தின் டிரைகிளைசரைடுகளையும் குறைக்கக்கூடிய ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்களை உடலுக்குத் தருவதில் புரூசெல்ஸ் ���்ப்ராட்ஸ் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.\nமுட்டைகோஸை சிலர் ஆரோக்கியமற்றது என்று கருதுகின்றனர். ஆனால், முட்டைகோஸை நறுக்கி ஒரு கப் எடுத்தால் அதில் 22 கலோரி ஆற்றலும் அநேக வைட்டமின்களும் அடங்கியிருக்கும். தினசரி உண்ணவேண்டிய வைட்டமின் சியின் அளவில் 54 விழுக்காடும், வைட்டமின் கே-யில் 85 விழுக்காடும், ஃபோலேட் 10 விழுக்காடும் மாங்கனீசில் 7 விழுக்காடும் முட்டைகோஸில் உள்ளது.\nநாள்பட்ட நோய்தொற்று அழற்சியை குணமாக்க முட்டைகோஸ் உதவுகிறது. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக இது காக்கிறது. இதயநோய் உருவாகும் வாய்ப்பையும் முட்டைகோஸ் குறைக்கிறது. முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காய்கறிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் இயல்பு உள்ளது. ஆகவே, சாலெட் போன்ற அனைத்து உணவுகளிலும் முட்டைகோஸை பயன்படுத்துவது பலன் தரும்.\nகாலிஃபிளவரில் என்ன சத்து இருந்துவிடப்போகிறது என்று எல்லோருமே அலட்சியமாக எண்ணிவிடுகிறார்கள். சமைக்காத காலிஃபிளவர் ஒரு கப் எடுத்தால், அதில் 25 கலோரி ஆற்றல், 3 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளில் மனிதனுக்குத் தேவைப்படும் வைட்டமின் சி சத்தில் 77 விழுக்காடு, வைட்டமின் கே சத்தில் 20 விழுக்காடு, வைட்டமின் பி6 இல் 11 விழுக்காடு, ஃபோலேட் சத்தில் 14 விழுக்காடு, பொட்டாசியம் சத்தில் 9 விழுக்காடு, மாங்கனீசு சத்தில் 8 விழுக்காடு ஆகியவை உள்ளன.\nபுற்றுநோய் பாதிக்காமல் தடுக்கக்கூடிய பண்பும் இதற்கு உள்ளது. நோய் வராமல் தடுக்கக்கூடிய வண்ணம் செல்களை இயங்குவதற்கு தூண்டும் கொலைன் என்னும் சத்து முட்டைகோஸில் அதிகமாக காணப்படுகிறது.\nநறுக்கிய வெங்காயம் ஒரு கப் எடுத்தால், இதேபோன்ற மற்ற காய்கறிகளைப் போல புற்றுநோய்க்கு எதிராக போராடும் திறன், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் திறன், செரிமானத்தை தூண்டும் திறன் ஆகியவற்றோடு எலும்புகளுக்கு பலன் அளிக்கும் குணமும் இருப்பதோடு, 64 கலோரி ஆற்றலும் 3 கிராம் நார்ச்சத்தும், தினசரி தேவைப்படும் வைட்டமின் சி சத்தின் அளவில் 20 விழுக்காடும், வைட்டமின் பி6 அளவில் 10 விழுக்காடும், ஃபோலேட் சத்தில் 8 விழுக்காடும் பொட்டாசியம் சத்தில் 7 விழுக்காடும் மாங்கனீசு சத்தில் 10 விழுக்காடும் உள்ளன.\nமுள்ளங்கி வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு, கத்திரிப்பூ நிறம் என்று பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது பெரும்பாலும் சாலெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கப் அளவு முள்ளங்கியில் 19 கலோரி ஆற்றல், 2 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் சி சத்தில் 29 விழுக்காடு, ஃபோலேட் சத்தில் 7 விழுக்காடு, பொட்டாசியம் 8 விழுக்காடு உள்ளது. சிறிதளவு வைட்டமின்கள் மற்றும் தாதுகளும் காணப்படுகின்றன.\nசைனஸ் காரணமான வரும் அடைப்புகள் மற்றும் தொண்டை வலியை இது குணமாக்குகிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள பைட்டோ ஊட்டச்சத்து பலவித நோய்கள் தாக்காமல் பாதுகாக்கிறது.\nரொமைன் லெட்யூஸ் என்னும் களைக்கோசு\nரொமைன் லெட்யூஸ் என்னும் ஒரு வகை களைக்கோசு ஒரு கப் எடுத்தால் அதில் 8 கலோரி ஆற்றல் இருக்கும். ஒரே ஒரு கிராம் நார்ச்சத்து, தினசரி பரிந்துரைக்கப்படும் வைட்டமின் ஏ (கண் பார்வைதிறன், செல் இயக்கம், நோய் தடுப்பு ஆற்றல் மீளுருவாக்கும் ஆரோக்கியம் இவற்றிற்கு இது தேவை) அளவில் 82 விழுக்காடு, வைட்டமின் சி சத்தில் 19 விழுக்காடு, வைட்டமின் கே அளவில் 60 விழுக்காடு, ஃபோலேட் சத்தில் 16 விழுக்காடு, கால்சியம் 2 விழுக்காடு, இரும்புச் சத்து 3 விழுக்காடு ஆகியவை காணப்படுகின்றன.\nஒரு கப் அளவிலான வீட்கிராஸ் என்னும் கீரையில் 4 கலோரி ஆற்றல், தினசரி பரிந்துரைக்கப்படும் வைட்டமின் ஏ சத்தில் 22 விழுக்காடு, வைட்டமின் சி சத்தில் 24 விழுக்காடு, வைட்டமின் கே பெருமளவாக 106 விழுக்காடு, கால்சியம் சத்து 4 விழுக்காடு மற்றும் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.\nபீட்டா கரோடின் உள்ளிட்ட பல சத்துகள் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் இதில் காணப்படுகின்றன. ஆகவே, இந்த காய்கறிகளை சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் தவற விட்டு விடாதீர்கள்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தக���்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/domar-ox-p37133383", "date_download": "2020-10-29T17:19:37Z", "digest": "sha1:BY3NSS334FEWUHD7CONY7LZJHJXOW4QP", "length": 20101, "nlines": 306, "source_domain": "www.myupchar.com", "title": "Domar Ox in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Domar Ox payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Domar Ox பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Domar Ox பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Domar Ox பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஇந்த பொருளின் மீது அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்படாததால், கர்ப்ப காலத்தின் போது இந்த Domar Ox-ன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Domar Ox பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nஅறிவியல் ஆராய்ச்சி இன்னமும் முடியாததால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கான Domar Ox-ன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Domar Ox-ன் தாக்கம் என்ன\nDomar Ox பயன்படுத்துவது சிறுநீரக மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Domar Ox-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Domar Ox ஆபத்தானது அல்ல.\nஇதயத்தின் மீது Domar Ox-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Domar Ox ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Domar Ox-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Domar Ox-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Domar Ox எடு���்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nDomar Ox உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Domar Ox உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Domar Ox-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Domar Ox உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Domar Ox உடனான தொடர்பு\nDomar Ox உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Domar Ox உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Domar Ox உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Domar Ox எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Domar Ox -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Domar Ox -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDomar Ox -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Domar Ox -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poovannam-song-lyrics/", "date_download": "2020-10-29T17:25:26Z", "digest": "sha1:VXWFWEASEKDMZIVGVR4H4QRBY6ZZJ5D4", "length": 7717, "nlines": 243, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poovannam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஜெயச்சந்திரன்\nஇசையமைப்பாளர் : சலில் சௌத்ரி\nஆண் : பூ வண்ணம்……\nஎன் உள்ளம் போடும் தாளம்\nபெண் : பூ வண்ணம்…….\nஎன் உள்ளம் போடும் தாளம்\nஇருவர் : பூ வண்ணம்…..\nஆண் : ஆ ஹாஹா…\nபெண் : ஆ ஹாஹா…\nபெண் : இனிக்கும் வாழ்விலே\nஆண் : பிறக்கும் ஜென்மங்கள்\nபெண் : இனிக்கும் வாழ்விலே\nஆண் : பிறக்கும் ஜென்மங்கள்\nபெண் : இணைந்த வாழ்வில்\nஆண் : பிறந்தால் எந்த நாளும்\nபெண் : பூ வண்ணம்…….\nஆண் : பூபாளம் பாடும் நேரம்\nபெண் : எங்கெங்கும் இன்பம் ராகம்\nஎன் உள்ளம் போடும் தாளம்\nஇருவர் : பூ வண்ணம்…….\nஆண் : படிக்கும் பாடமோ\nபெண் : பனிக்குள் வாட்டங்கள்\nஆண் : படிக்கும் பாடமோ\nபெண் : பனிக்குள் வாட்டங்கள்\nஆண் : பிணையும் போது\nபெண் : இமைக்குள் ஏழு தாளம்\nஆண் : பூ வண்ணம்……\nபெண் : பூபாளம் பாடும் நேரம்\nஆண் : எங்கெங்கும் இன்பம் ராகம்\nஎன் உள்ளம் போடும் தாளம்\nஇருவர் : பூ வண்ணம்…….\nஹே… ஏஹே… ஹே… ஏஹே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamildarbar.com/", "date_download": "2020-10-29T17:25:21Z", "digest": "sha1:BTDR2EDDQDMNOT2XFCQSGGIFMHXXWPAF", "length": 4903, "nlines": 63, "source_domain": "www.tamildarbar.com", "title": "Tamil Darbar", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் நடிகர் ரஜினியின் கருத்துக்கு ஓபிஎஸ் பதிலடி\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildarbar.com/2020/01/22/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:15:44Z", "digest": "sha1:JRPK5V2XZY7TUSOSCNCIKHFLEHNJMYSB", "length": 6612, "nlines": 57, "source_domain": "www.tamildarbar.com", "title": "பெரியார் கருத்துக்களைத் படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்.. ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து ஓ.பி.எஸ் பேட்டி ! | Tamil Darbar", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\nபெரியார் கருத்துக்களைத் படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்.. ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து ஓ.பி.எஸ் பேட்டி \nசில நாட்களுக்கு முன்னர் துக்ளக் இதழின் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதையின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ் இனத்துக்காகப் பாடுபட்ட பெரியாரைப் பற்றி ரஜினி அவதூறாகப் பேசியதற்காக அவருக்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.\nஅதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “நான் தவறான விஷயம் ஏதும் சொல்லவில்லை.1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்துத் தான் பேசினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல மறக்க வேண்டிய சம்பவம்” திட்டவட்டமாகத் தெரிவித்தார். ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரங்களில் வைக்கப்பட வேண்டியவை. நான் உயரிய நிலையில் இருப்பதற்கும் தந்தை பெரியாரே காரணம். அவரைப் பற்றி முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்ட பிறகே பேச வேண்டும் என்று தெரிவித்தார்.\nNext articleஅவுட்லுக் காட்டிய ரஜினி, ஏன் துக்ளக்கை காட்டவில்லை..\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2014/03/blog-post_6148.html", "date_download": "2020-10-29T17:23:25Z", "digest": "sha1:L42GOIHVLCO5C36E4IDR76R6RSYU7ARC", "length": 5771, "nlines": 178, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத் தொடரின் போது முன்வைக்கப்பட்ட ஐந்து பிரேரணைகளைத் தனித்து எதிர்த்து அமெரிக்கா தோல்வி கண்டுள்ளது!", "raw_content": "\nஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத் தொடரின் போது முன்வைக்கப்பட்ட ஐந்து பிரேரணைகளைத் தனித்து எதிர்த்து அமெரிக்கா தோல்வி கண்டுள்ளது\nஜெனீவா::ஜெனீவாவில் நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத் தொடரின் போது முன்வைக்கப்பட்ட ஐந்து பிரேரணைகளைத் தனித்து எதிர்த்து அமெரிக்கா தோல்வி கண்டுள்ளது.\nபலஸ்தீன விவகாரம் தொடர்பான பிரேரணைகளே அவையாகும்:-\n\"ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிரியாவின் கோலன் பிரதேசத்தில் மனித உரிமைகள்\" என்ற பிரேரணை 33 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தது. 13 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மட்டுமே எதிர்த்தது.\n\"பலஸ்தீன மக்களின் சுய நிர்ணய உரிமை\"\n\"ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன நிலத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்கள்\"\n\"ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன நிலத்தில் மனித உரிமைகள்\"\n\"காசா (Gaza) பிணக்கிற்கான சர்வதேச உண்மைகள் கண்டறியும் ஆணைக்குழு\"\nஆகிய நான்கு பிரேரணைகளும், 46 நாடுகள் ஆதரவாக வாக்களித்து நிறைவேறின. வாக்களிக்கும் தகுதியுடைய 47 நாடுகளில் எந்த நாடும் வாக்களிப்பைத் தவிர்க்கவில்லை. அமெரிக்கா மட்டும் இவற்றை எதிர்த்து வாக்களித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/11/blog-post_18.html", "date_download": "2020-10-29T17:18:34Z", "digest": "sha1:HLV3X5RSFUQVVYBYBY2CAFQPQMH55M6V", "length": 17252, "nlines": 186, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: உண்மையான இலங்கையராக என்னுடன் இணையுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!", "raw_content": "\nஉண்மையான இலங்கையராக என்னுடன் இணையுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ\nஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nவரலாற்று சிறப்புமிக்க ருவான்வெலி சாயவில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற கிடைத்தமை நான் பெற்ற விசேட பாக்கியம். இந்நாட்டு பெரும்பாளான மக்கள் பெற்றுக் கொடுத்த வரலாற்று ரீதியிலான வெற்றியின் காரணமாக இது இடம்பெற்றுள்ளது.\nநாம் அனைவரும் விரும்பும் நமது தாய் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும், முப்படைத் தலைவராகவும் மற்றும் உங்களதும் உங்களது குழந்தைகளினதும் பாதுகாப்பினை பொறுப்பேற்கும் பாதுகாப்பு அமைச்சராகவும் நான் இன்று உங்களை சந்திக்கிறேன்.\nவணக்கத்துக்கரிய மகா சங்க ​தேரர்களினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆசிர்வாதமே, இந்த தேர்தலில் நான் வெற்றிப் பெறுவதற்கான பிரதான காரணமாக நான் கருதுகிறேன்.\nஇந்நாட்டின் பெரும்பான்மை பௌத்த சிங்கள வாக்குகள் மூலம் மாத்திரம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியும் என எனக்கு தெரியும். எனினும், தமிழ் முஸ்லிம் மக்களையும் அந்த வெற்றியில் பங்காளிகளாக ஆகுமாறு நான் கோரியிருந்தேன்எனினும் நான் எதிர்ப்பார்த்த அளவில் அதற்கு வரவேற்பு இருக்கவில்லை. எனினும், நான் உங்கள் புதிய ஜனாதிபதி என்ற முறையில், மீண்டும் வேண்டிக் கொள்வதாகவது, இந்நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உண்மையான இலங்கையராக என்னிடம் ஒன்றாக இணைந்து செயற்படுமாறாகும்.\nதனக்காக வாக்கினை பயன்படுத்திய அனைத்து வாக்களார்களுக்கும் நான் இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றியை மற்றும் கௌரவத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதேபோல், எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிடினும், ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதெற்கில் சிங்கள பௌத்த குடும்பத்தில் இருந்து வந்த நான், கல்வி கற்றதும் இலங்கையின் பிரதான பௌத்த பாடசாலையிலாகும். அதன் காரணமாக பௌத்த தர்மம் எப்போதும் எனது எண்ணத்தில் இருக்கின்றது.எனது பதவிக் காலத்தில் இந்நாட்டின் பௌத்த தர்மத்தினை பாதுகாத்து, மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன்.சுமார் ஆயிரம் வருடங்கள் வரலாற்றை கொண்ட சிங்கள கலாசாரம் மற்றும் உரிமைகளை நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்க வேண்டும்.\nவரலாற்றில் இந்நாட்டின் பிரதான கலாசாரத்துடன் இணைந்து சமாதானத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்த அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் தமது மத மற்றும் தேசிய அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு கௌரவத்துடன் வாழக்கூடிய உரிமையை நாம் எப்போதும் பாதுகாக்போம்.னது தேர்தல் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எம்முடன் இணைந்து வெற்றிக்காக உழைத்த அனைத்து கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தனது கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்.\nஎந்த தேர்தலிலும் இல்லாத அளவில் பொதுமக்கள் எம்முடன் இணைந்து செயற்பட்டனர். வாக்களிப்பதற்காக இலங்கை வந்த வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனம் என்ற வகையில் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு தற்போது எம்மிடம் உள்ளது. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் தனது பதவிக் காலப் பகுதியினுள் நிறைவேற்ற நான் நடவடிக்கை எடுப்பேன்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பே எனது அரசாங்கத்தின் பிரதான கடமை என்று நான் கருதுகிறேன். எமது தாய் நாடு தீவிரவாதம், பாதாள உலக செயற்பாடுகள், கப்பம் பெறுவோர், போதைப்பொருள் வர்த்தகர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகம் அற்ற பாதுகாப்பான நாடாக மாற்ற தேவையான அரச பாதுகாப்பு இயந்திரத்தை நாம் மீண்டும் வலுப்படுத்துவோம்.\nஅனைத்து நாடுகளுடன் நட்புறவுடன் செயற்பட எதிர்ப்பார்த்துள்ளேன். எம்முடன் இணைந்து செயற்படும் போது எனது நாட்டின் ஒன்றையாட்சிக்கு, இறையாண்மைக்கு மதிப்பளிக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை விடுக்கிறோம். சுற்றுச் சூழலை பாதுகாப்பது நமது அனைவரினதும் கடமை.\nஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தியை செயற்படுத்தும் போது இலங்கையை உலகின் முன்னணியில் உள்ள நாடாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். எமது ஆட்சி முறையில் அரச துறையில் திறமை மற்றும் அனுபவத்திற்கு முதலிடம் வழங்கப்படும்.\nஎமது நாட்டு மக்கள் 21ஆவது நூற்றாண்ட்டின் சவால்களுக்கு முகங்கொடுக்க நாட்டின் அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒழுக்கமிக்க சமூகமொன்றை கட்டியெழ��ப்ப அனைவரினதும் ஒத்துழைப்பை நான் எதிர்ப்பார்த்துள்ளேன். நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எமது கடமையானது, நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் சேவை செய்வதாகும்.\nஅதன்படி, எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் நாட்டின் அனைத்து மக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்ற நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். பாரிய வேலைத்திட்டங்களை குறுகிய காலப்பகுதியில் செய்து முடிக்க வேண்டியுள்ளது.\nஅவசியமிருந்தால் எதையும் செய்யலாம். வெற்றி பெற முடியாத சவால் எதுவும் இல்லை. நாட்டை கட்டியெழுப்புவதற்காக எதிர்கால வேலைத் திட்டங்கள் எம்மிடம் உள்ளன. அது தொடர்பான திட்டங்கள் எனது தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவேன்.\nநாட்டின் நன்மைக்காக அதனை பயன்படுத்துவதற்கு நான் ஒருபோதும் பின்நிற்பதில்லை. நான் எனது நாட்டுக்கு அன்பு செலுத்துகிறேன். நான் எது நாடு தொடர்பில் பெருமை அடைகிறேன். எனது நாடு குறித்த வலி எனக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையை முன்னேற்றுவதாற்காக அனைத்து இலங்கையர்களையும் எம்மிடம் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன் ..” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2020/", "date_download": "2020-10-29T16:18:08Z", "digest": "sha1:IVWILQRAS3OPFJ5KK3E6C3QGZF2PUL27", "length": 18681, "nlines": 182, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n- அக்டோபர் 20, 2020\nநேற்றைய இரவுச் செய்தியில் சொன்னது போலவே இன்று அதிகாலையில் இருந்து பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வழமைக்கு மாறாக எனது கார் மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி போய்க்கொண்டிருந்தது. காரின் வெப்பமானியில் அப்போதைய வெப்பநிலை -37F எனக் காட்டியது. அமெரிக்காவுக்கு வந்த இந்தப் பத்து வருடத்தில் இருந்து இந்தப் பாதையால்தான் வழமையாக நான் வேலைக்குப் போய் வருவது வழக்கம். தினசரி போய்வரும் பாதை என்பதால் கண்ணை மூடிக்கொண்டு காரை ஓட்டினாலும் வலம் - இடம், சந்திச் சிக்னல், மேடு - பள்ளம் எல்லாம் தாண்டிப் பதினேழு நிமிடங்களில் வேலையில் இருப்பேன். இருந்தா��ும் இன்றைய பனிப் பொழிவு இன்னும் கொஞ்சம் கூடிய எச்சரிக்கை தேவை என்பதை என் மண்டைக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது. அந்தப் பிரபலமான தொழிற்சாலையில் என்ஜினியரிங் மானேஜராகச் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. மிகவும் புகழ் போன கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கம்பெனி அது. அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்குக் கிளம்பி விடுவது வழக்கம். இந்தப் புதிய பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து என் வீட்டு அலாரம் கொஞ்சம் வேகமாகவே செயற்பட ஆரம்பித்திருந்தது. இந்த ஒர…\n- அக்டோபர் 13, 2020\nமுந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும் மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல்லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான்.இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது. ***பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவள் ஒரு சிறு குழந்தை பனிப்பொழிவு குறைந்த இந்த இரண்டு மாதத்தில் இருந்து அந்தச் சிறு மழலையின் கையசைப்புக்காகக் காத்திருக்கிறான். அவளுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கலாம். கடந்த வருடம் பனிப் பொலிவுக்கு முன்னர் ஒரு மாலைநேரக் கையசைப்புடன் கலைந்து போனது அந்தச் சிறு பூவின் கையசைப்பு. நேற்று, இன்று, நாளை என நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவனுக…\n- செப்டம்பர் 23, 2020\nகடுங்குளிரில் விறைத்துப்போய் இருந்த மரங்கள் எல்லாம் இலை துளிர்க்கத் தொடங்கின. வெண் போர்வை நீக்கிப் பசுந்தரைகள் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தன. ஒபாமாவின் எட்டு வருட ஆட்சி முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்களே மீதம் இருந்தன. ஒரு புறம் ஜனாதிபதித் தேர்தலுக்குரிய ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் கிளாரியும் ரம்பும் ஒருவருக்கொருவர் சொல்லம்புகளால் மிகவும் தீவ��ரமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.\nகோடை விடுமுறை நெருங்க நெருங்க ரிக்கெற் விலை ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. ஜூலை மாதம் இலங்கை போவதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னரேயே ரிக்கெற் புக் பண்ணும் படலத்தைத் தொடங்கியிருந்தேன்.\n“இந்தமுறை இலங்கைக்குப் போகேக்கை துபாய்க்குப் போக வேணும். ஒரு ரெண்டு நாள் எண்டாலும் டுபாயிலை நிண்டு போறமாதிரி ரிக்கெட் போடுங்கோ” அடம் பிடித்தபடி இருந்தாள் மனைவி.\n“அடுத்தமுறை இலங்கைக்குப் போகும் போது துபாய் போகலாம். கொஞ்ச நாள் லீவுலதான் போறோம். இதில டுபாய் போனால் இலங்கையில நிக்க நாள் காணாது. அடுத்த முறை போகேக்கை பாப்போம்”\n அடுத்தமுறை இலங்கைக்குப் போகேக்கை சிங்கப்பூர் போகவேணும்” அவள் …\nஅப்பிள் பழமும் அம்முக் குட்டியும்\n- செப்டம்பர் 03, 2020\nஅமெரிக்காவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. புதுசா வீடு வாங்கின போது அவனுக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு வீட்டுக்குப் பின்னுக்கு நிறையக் காணி வேணும். அந்தக் காணி நிறைய அப்பிள் நட வேணும் என்பதுதான்.\nஅப்பிள் நடுறதெண்டால் ஒரு மரம் நடக் கூடாதாம் ரண்டு மரம் நட்டால் தான் அதுக்குள்ளே மகரந்தச் செயற்கை நடந்து கலப்படம் இல்லாத பழம் வரும் எண்டு தெரிந்த ஒருவர் சொன்னதைக் கேட்டு, மங்களகரமாய் இருக்கட்டுமேன் எண்டு ரண்டு வருசத்துக்கு முதல் வந்த கலியான நாளுக்கு ரெண்டு அப்பிள் மரங்களை வாங்கி வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த காணியில் நட்டபோது அவனுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி.\nசின்ன வயசில இருந்து உந்த அப்பிள் பழம் எண்டால் அவனுக்கு கொள்ளை ஆசை. ஒருக்கா தொட்டுப் பார்த்தால் போதும் என்று நினைப்பான். யாழ்ப்பாண ரவுணுக்கு போறதெண்டால் அவனுக்கு ஆஸ்பத்திரியில ஏதோ அலுவல் இருக்குதெண்டு நினைக்கலாம். ரவுணுக்குப் போற போதெல்லாம் அவுஸ்ரேலியா அப்பிள்… அவுஸ்ரேலியா அப்பிள்… எண்டு கூவிக் கூவி விப்பாங்கள்.\n“அது கூடாத பழம்… மெழுகு பூசித்தான் விப்பாங்கள்…நீ சாப்பிடக் கூடாது ராசா”\nஎன்றபடி தாயோ கொய்யாப்பழக் கடையின் முன்னே போய் …\nஇந்தக் கொரோனா காலத்தில எல்லாரையும் போலவே வேலைக்குப் போட்டு வாறது அவளுக்கும் ஒரு பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. காரைக் கராச்சில் பார்க் பண்ணி விட்டு மாஸ்க் மற்றும் கைய��றைகளை குப்பையில் போட்டு விட்டுக் கைகளுக்கு சாணரைசேர் போட்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசினாள். ஐசோபிரோப்பில் போட்டு கார் ஸ்ராரிங் வீலையும் தான் கை பிடித்த எல்லா இடங்களையும் வடிவாய்த் துடைத்த பிறகு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு நேராகக் குளியலைறைக்குச் சென்று களைப்புத் தீரும்வரை முழுகிய பின் கிரீமை எடுத்துப் பூசியவள் தலை முடியை அள்ளி உச்சசியில் முடிந்தபடி கண்ணாடியைப் பார்த்தாள். நாற்பது வயதிலும் இளமையும் துடிப்பும் மாறாத அதே தோற்றம்.\nஉடைய மாற்றிய பின் எல்லா உடுப்புக்களையும் வோசரில் தோய்க்கப் போட்டு விட்டுத் திரும்பவும் கைகளைக் கழுவினாள். பால் விட்டு நிறையச் சாயம் போட்டு ஒரு தேத்தண்ணி ஊத்திக் கொண்டு பொட்டுக் கடலை டப்பாவுடன் பாடியோவுக்குப் போனாள்.\nO/L முடித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தவளை சரியாக இருபத்து வருடங்களுக்கு முதல் நல்ல ச…\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஅப்பிள் பழமும் அம்முக் குட்டியும்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtachurch.ca/daily/2020/10/13", "date_download": "2020-10-29T16:37:11Z", "digest": "sha1:IV7SRMROOOYQZBXFIQE5JSQBPUJ2CH3D", "length": 7112, "nlines": 56, "source_domain": "gtachurch.ca", "title": "Daily Devotion (புதிதும் ஜீவனுமான வாழ்க்கை)", "raw_content": "\nதியானம் (ஐப்பசி 13, 2020)\nநீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்\nஉப்பினது பல பயன்பாடுகளைப் பற்றி நாங்கள் யாவரும் அறந்திருக்கி ன்றோம். ஆகாரங்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் பொருளாக (preservative) இருப்பது அதன் தனிச்சிறப்புகளில் ஒன்று. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே, தம்முடைய சீஷர்களை நோக்கி: நீங்கள் இந்த பூமிக்கு உப்பாக இருக்கின்றீர்கள் என்று கூறியிருக்கின்றார். உப்பானது அதன் தொழிற்பாட்டை நிறைவேற்று ம்படி சாரமேற்றப்பட்டிருக்கின்றது. சார மற்ற உப்பு அதன் தொழிற்பாட்டை இழந்து போய்விடும். அதன் பின்னர் அதை எப்படி அழைத்தாலும், அது உபயோகமற்ற பொருளாகவே இருக் கும். அவ்வண்ணமாகவே ஒரு கிறிஸ்த வன், கிறிஸ்துவின் பண்புகளை இழ ந்து போகும் போது, அவனை எப்படி அழைத்தாலும், பிரயோஜனமற்ற மனிதனாக மாறிவிடுவான். கிறிஸ் துவின் ஆவியில்லாத���் கிறிஸ்துவினுடையவனல்ல. “நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொ டாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனி கொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேச த்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக் கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொ டுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என் னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடி யைப் போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவை களைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந் துபோம்.” என்று இயேசு கூறியிருக்கின்றார். ஒருவன் தன்னை கிறிஸ்த வன் என்று கூறியும், அவன் கிறிஸ்துவில் நிலைத்திருக்காவிடின், அவன் கிறிஸ்துவின் பண்பையுடையவன் அல்ல. அவன் வாழ்க்கை சாரமற்ற உப்பைப் போல பயனற்றதாக இருக்கும். எனவே கிறிஸ்து வில் நிலைத்திருந்து அவருடைய திவ்விய பண்புகளை உங்கள் வாழ்க் கையில் வெளிக்காட்டுங்கள்.\nசர்வ வல்லமையுள்ள தேவனே, கர்த்தராகிய இயேசுவில் நிலைத்திருந்து, உம்முடைய ராஜ்யத்திற்கு பயனுள்ள கருவியாய் இந்த பூவுலகிலே கிரியைகளை நடபிக்க பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.\nமாலைத் தியானம் - யோவான் 15:1-8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995078", "date_download": "2020-10-29T17:47:22Z", "digest": "sha1:NG6LVTOB3JBTWWPLO3WY24GLTGNLXYAW", "length": 10009, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர��� திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்\nமண்ணச்சநல்லூர், மார்ச் 20: மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெறவிருந்த தேரோட்டத்தில் வடம் பிடிப்பு இல்லாமல் தேர் நிலைத்தேராக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உப கோயில்களில் ஒன்று திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெற்று வரும் தேரோட்டம் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 12ம் தேதி தொடங்கியது. விழாவின் 3ம் நாள் திருவெள்ளறை பெருமாளுக்கு ரங்கத்தில் கொள்ளிடக் கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் பெருமாள் கற்பக விருட்சம், அனுமந்த வாகனம், கருட வாகனம், ஹம்ச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. வழக்கமாக திருவெள்ளறை பெருமாள் கோயில் தேரோட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள தேர் வடம�� பிடித்து இழுக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் பலவேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதனால் இந்த ஆண்டு திருவெள்ளறை பெருமாள் கோயிலில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படாது என்று தெரிய வருகிறது. பெருமாளும், தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியவுடன் தேர் நிலைத்தேராக இருக்கும். தேர் வடம் பிடித்து இழுக்கப்படாது என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆபத்தை உணராத பயணிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 250 பேர் மீது வழக்கு.\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nதிருச்சியில் சிமென்ட் மூட்டை போல் மணல் கடத்தியவர் கைது\nஏழை எளியோருக்கு ரூ.7,500 கொரோனா நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nஅரசியல்வாதிகளுடன் அதிகாரிகளும் கைகோர்த்து காந்திமார்க்கெட்டை வைத்து நடத்தும் மெகா அரசியல்\nதிருச்சியில் மலிவு விலை வெங்காயம் விற்பனை துவக்கம்\nஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வியாபாரிகள், தொழிலாளிகள் முடிவு பாதுகாப்பு இல்லை: தினமும் திருட்டு\nகமிஷன் மற்றும் வருமானம் நடிகை குஷ்புவை கண்டித்து ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி\nதொட்டியம் அருகே ஏரிகுளம் கிராமத்தில் 4 வீடுகள் தீக்கிரை\n× RELATED மயிலாடுதுறை அருகே வைத்தீஸ்வரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/anamalai-tiger-reserve-kumki-elephants-diet-chart-check-the-details-here-168347/", "date_download": "2020-10-29T17:07:07Z", "digest": "sha1:D7AZS5L4NKNTKMXZN2FGSWV355VHSF27", "length": 15426, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முகாம்களில் இருக்கும் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன தெரியுமா?", "raw_content": "\nமுகாம்களில் இருக்கும் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன தெரியுமா\nவொர்க்கிங் டையட், ரெஸ்ட் டையட் என இரண்டு விதமான டையட்கள் யானகளுக்காக பின்பற்றப்படுகிறது.\nமூத்த கும்கி யானை கலீமுக்கு உணவினை வழங்கும் கவாடி (Express Photos by Nithya Pandian)\nAnamalai tiger reserve Kumki Elephants diet chart : யானைகள் அறிவோம் என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழங்கும் இரண்டாவது கட்டுரை இது. யானைகளுக்கும் அதனை வளர்க்கும் பாகன்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையையும் அழகான உறவையும் நாம் நம்முடைய முதல் கட்டுரையில் பார்த்தோம். தமிழக வனத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த யானைகள் முகாம்களில் யானைகளுக்கு எப்படி உணவு அளிக்கப்படுகிறது செயற்கையான உணவுப் பொருட்களை கொடுத்து யானைக்கு ஏதாவது ஆச்சுனா செயற்கையான உணவுப் பொருட்களை கொடுத்து யானைக்கு ஏதாவது ஆச்சுனா இந்த மாதிரி கவலையெல்லாம் எனக்கும் இருந்தது. ஆனால் யானைகளை தேடிக் கொண்டு யானைகள் முகாம்களுக்கு சென்றால் அங்கோ வேறொரு கோணத்தை கண்முன்னே காட்டுகின்றனர் வனத்துறையினரும், யானை பாகன்களும்.\nஉணவுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் அசோக்கும் கஜேந்திரனும் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி (Express Photos by Nithya Pandian)\nவொர்க்கிங் டையட் மற்றும் ரெஸ்ட் டையட் என இரண்டு வகையான உணவு முறைகள் யானைகளுக்காக பின்பற்றப்படுகிறது. பொதுவாக யானைகள் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 கிலோ வரை உணவினை உட்கொள்ளும். காட்டில் மேய்ச்சலில் கிடைக்கும் உணவினை தவிர்த்து முகாம்களில் யானைகளுக்கு 50 முதல் 70 கிலோ வரை உணவுகள் வழங்கப்படுகிறது.\nகும்கிகள், காட்டு யானைகளை பழக்கப்படுத்த பயன்படுத்தப்படும் யானைகள் மற்றும் யானை சவாரிக்கு பயன்படுத்தப்படும் யானைகளுக்கு வொர்க்கிங் டையட் முறையில் உணவுகள் வழங்கப்படுகிறது. பொதுவாக யானைகளின் உயரம் மற்றும் எடைக்கு ஏற்றவகையில் ஒவ்வொரு யானைக்குமான தேவைகளை அறிந்து உணவுகள் வழங்கப்படுகிறது.\nமேலும் படிக்க : யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு\nவாகை மற்றும் தேக்கு மரங்களால் செய்யப்பட்ட துடுப்பு,உலக்கை மற்றும் கரண்டி வகைகள் (Express photo by Nithya Pandian)\nமனிதர்களைப் போலவே 58 வயதில் ஓய்வினைப் பெறும் யானைகளுக்கு ரெஸ்ட் டையட் வழங்கப்படுகிறது. 5 கிலோ முதல் 10 கிலோ வரை மட்டுமே மாறுபாடு இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் அனைத்து யானைகளுக்கும் ஒரே அளவில் உணவு வழங்கப்படுகிறது என்கிறார் ஃபாரஸ்டெர் கீர்த்தி குமார்.\nயானைக்கு வழங்கப்படும் உணவானது முழுக்க முழுக்க ஆர்கானிக் உணவு மட்டுமே. வாரத்திற்கு ஒருமுறை என மூன்று பேர் கொண்ட, உணவு தயாரிக்கும், கவாடிகள் குழு இந்த உணவினை சமைக்கின்றனர். கைகளால் செய்யப்பட்ட வாகை மற்றும் தேக்கு மரங்களால் செய்யப்பட்ட உலக்கை, துடுப்பு மற்றும் தட்டு கொண்டு உணவினை ���ெய்கிறார்கள்.\nராகியும் கொள்ளும் அரிசி சாதமும்\nநாள் ஒன்றுக்கு இரண்டு நேரங்களிலும் கொடுக்கப்படும் உணவுகள் (இரண்டு வேளைகளுக்கு பிரிக்கப்பட்ட அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)\nராகி, கொள்ளு மற்றும் அரிசி சாதம் 25 கிலோ +25 கிலோ (உயரம் மற்றும் எடைக்கு ஏற்றபடி வேறுபடும்)\nமினரல் மிக்ஸர் (50 கிராம் + 50 கிராம்)\nகருப்பட்டி (100 கிராம் + 100 கிராம்)\nநாள் ஒன்றுக்கு ஒரு கரும்பு\nயானைகள் நோய்வாய்ப்படும் தருணங்களில் மட்டும் கால்நடை மருத்துவர் தரும் மருந்துகள் உணவோடு கலந்து வழங்கப்படுகிறது.\nயானைகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் ராகிக் களி (Express Photo by Nithya Pandian)\nகாலையில் மேய்ச்சலுக்கு செல்வதற்கு முன்பு ஒரு முறை, மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு முகாமிற்கு திரும்பும் போது ஒரு முறை என இரண்டு தடவை குளிப்பாட்டப்படும் யானைகளை பந்தியில் கட்டி வைத்து யானைக்கான உணவுகளை வழங்குகிறார்கள் பாகன்களும், கவாடிகளும். இந்த முகாம்களில் இருக்கும் மூத்த யானையான கலீமுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு தான் இதர யானைகளுக்கு உணவுகள் வழங்கப்படுகிறது.\nயானைகளுக்காக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்ளு மற்றும் அரிசி சாதம் (Express photo by Nithya Pandian)\nஇந்த மருந்து யானை குளித்துவிட்டு வந்த பிறகு நான்கு கால்களிலும் தடவப்படுகிறது. நோய் தொற்றில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் இந்த மருந்தினை கம்பிளி பிசின், பச்சை கற்பூரம், பூண்டு மற்றும் வேப்பெண்ணெய் கொண்டு தயாரிக்கின்றார்கள். கால்வாரி என்றும் அழைக்கப்படும் இந்த மருந்தில் மழை காலங்களில் வேப்பெண்ணெய்க்கு பதிலாக விளக்கெண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கின்றனர் கவாடிகள்.\nதன்னுடைய கல்பனா யானைக்கு தெக்கமல்லி மருந்தினை தடவும் பாகன் பழனிசாமி (Express Photo by Nithya Pandian)\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nமனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ���னா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/289198", "date_download": "2020-10-29T16:23:58Z", "digest": "sha1:XK7CK7R72UAOCJ26O64NHIRHMEBFNU2I", "length": 6216, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "பேண்ட் போட்டிருக்கிறீங்களா?. ஆர்யா பட நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட படுமோசமான புகைப்படம்!.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\n. ஆர்யா பட நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட படுமோசமான புகைப்படம்\nஆர்யாவின் நடிப்பில் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை தந்தது மதராசப்பட்டினம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் எமி.\nஇப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களி���ையே நல்ல வரவேற்பை பெற்று பல படங்களில் கமிட்டாகி நடித்து ரஜினிகாந்தின் எந்திரன். 2. 0 போன்ற படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினார்.\nஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டார். குழந்தை குடும்பம் என பிஸியாக இருக்கும் எமி மீண்டும் நடிக்க வருவார் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.\nஇவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.\nஎமி ஜாக்சன் இந்நிலையில், ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் இருக்கும் புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.\nஅந்த உடையில் பார்த்தால் எமி ஜாக்சன் பேண்ட் போட்டிருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. அதேபோல் ரசிகர்களும் அப்புகைப்படத்தை பார்த்து கலாய்த்து வருகிறார்கள்.\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/89", "date_download": "2020-10-29T16:51:36Z", "digest": "sha1:2H45ZINRWBMPDL6RX43ZDCMZKUOPHUCX", "length": 6042, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | dmk", "raw_content": "\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\n'நவம்பர் 1- ஆம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் சிறப்பு கூட்டங்கள்'\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nகோவை திமுக மாநகர மேற்கு மா.பொ. வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nஅ.தி.மு.க ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகளின் கொண்டாடும் திருநாள்\nவிருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்... ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஎடப்பாடியும் ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணம்\n'புதிய கலைக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை' -மு.க.ஸ்டாலின் கண்டனம்\n'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே கார��ம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை\n\"தி.மு.க.அரசியல்தான் செய்யும்\"- மு.க.ஸ்டாலின் பேச்சு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fsno.org/ta/%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2020-10-29T17:02:59Z", "digest": "sha1:2MXPNUOG2OM7HFBUQTI5W3V5MFOUXVWW", "length": 8526, "nlines": 54, "source_domain": "fsno.org", "title": "தனிப்பட்ட சுகாதாரம் → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nதனிப்பட்ட சுகாதாரம் → வெறும் பொய்களா\nமுகத்தின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும் தயாரிப்புகள் உங்களுக்கு அதிகரித்த அளவு, வடிவம் அல்லது வடிவத்தை வழங்கும் தயாரிப்புகள். இந்த தயாரிப்புகளில் பல உங்கள் தன்னம்பிக்கையையும் பொது நல்வாழ்வையும் அதிகரிக்கக்கூடும், மேலும் இது உங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும். நான் இங்கு விவாதிக்கும் பெரும்பாலான தயாரிப்புகள் எனது சொந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை, இது பல சந்தர்ப்பங்களில் அனோரெக்ஸியா, புலிமியா மற்றும் / அல்லது மனச்சோர்வு நோயாளிகளுடன் பணியாற்றுவதில் பல தசாப்தங்களாக அனுபவம் பெற்றவை. என்ன வேலை செய்கிறது, எது வேலை செய்யாது, ஒவ்வொரு நபருக்கும் எது சிறந்தது என்பதை நான் அறிவேன். இந்த தயாரிப்புகள் பயனுள்ளவை மட்டுமல்ல, மிகவும் பாதுகாப்பானவை. அ���ர்கள் எல்லா மக்களிடமும் செயல்படுவார்களா அல்லது எனது வாடிக்கையாளர்களிடமிருந்தும் நோயாளிகளிடமிருந்தும் நான் பெறும் எதிர்வினைகளைப் பெறலாமா என்பது எனக்குத் தெரியாது. அவை உங்களை கொழுப்பாக மாற்றாது, ஆனால் அவை உங்களை மிகவும் அழகாகக் காட்டக்கூடும் எல்லா தயாரிப்புகளும் ஆன்லைனில் கிடைக்கின்றன, அல்லது எனது அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக்கு உங்களைப் பார்க்க நான் தனிப்பட்ட முறையில் ஒரு சந்திப்பைச் செய்யலாம். நான் இங்கு எழுதிய அனைத்து தயாரிப்புகளின் பட்டியல் இங்கே. நாங்கள் தொடங்குவதற்கு முன், உங்கள் உணவில் எந்த உணவு, உடற்பயிற்சி அல்லது பிற மாற்றங்களைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் கேட்க வேண்டிய ஐந்து கேள்விகள் இங்கே. அவையாவன:\nஉரையாடல் அழகு பராமரிப்பு பற்றியது என்றால், Revitol Skin Tag Removal இந்த தலைப்புடன் தொடர்புடையது - ...\nBauer Nutrition தற்போது ஒரு உண்மையான ரகசிய பரிந்துரையாகக் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய காலங்களில...\nEnergy Beauty Bar பற்றிய பிரமிக்கத்தக்க பேச்சு மற்றும் பிரீமியம் தயாரிப்பின் பயன்பாடு தொடர்பான வெற்...\nஉரையாடல் அழகு பராமரிப்புக்கு BioLab, BioLab - ஏன் நீங்கள் மதிப்பீடுகளை BioLab, \"ஏன்\" மிகவும் சரி ச...\nசமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த பல அறிக்கைகளை நாங்கள் நம்பினால், Skin Brightener Cream பயன்படுத்தும...\nதற்போது வெளிவரும் பல சான்றுகளை நீங்கள் நம்பினால், Lives பல ஆர்வலர்கள் உங்களை இன்னும் அழகாக மாற்ற மு...\nஇந்த பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தும் சூழலில் OxyHives மற்றும் அவற்றின் வெற்றிகளைப் பற்றி மேலும்...\nSkin Exfoliator உண்மையில் வேலை செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம். குறைந்த பட்சம் ஆய்வறிக்கை வருகிற...\nமேலும் அழகு Revitol Scar Cream மூலம் வேகமாக இருக்கும். அழகு பராமரிப்பு எப்போதும் சிரமமின்றி மன அழுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtachurch.ca/daily/2020/10/14", "date_download": "2020-10-29T16:46:11Z", "digest": "sha1:SQ4IBMDOR3M3S4S5IX4OTLZGXMYOPVYA", "length": 6964, "nlines": 56, "source_domain": "gtachurch.ca", "title": "Daily Devotion (பாவத்திலிருந்து விடுதலை)", "raw_content": "\nதியானம் (ஐப்பசி 14, 2020)\nதன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.\nசமஸ்த இஸ்ரவேலை ஆளுகை செய்து வந்த தாவீது ராஜா, பெரிதான பாவத்தில் அகப்பட்டுக் கொண்டார். தான் ஆளுகை செய்யும் ராஜ் யத்திலே, எதையும் செய்வதற்கு அவருக்கு அதிகாரம் இருந்தது. எவ ரும் அவருக்கு எதிர்த்து நிற்க முடியாது. ஆனால், கர்த்தர் நாத்தான் என்னும் தீர்க்கதரிசியை தாவீதினிடத்தில் அனுப்பினார். நாத்தான் தாவீதை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரி த்திரன். ஐசுவரியவானுக்கு ஆடு மாடு கள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்த விர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைக ளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடி யிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப் போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போ க்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன் றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்கு ட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமைய ல்பண்ணுவித்தான் என்று தாவீது செய்த துரோகத்தின் அகோரத்தை வெளிப்படுத்தும்படிக்கு ஒப்பனையான கதை ஒன்றை கூறினான். அப் பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரண த் திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லு கிறேன். அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்த படியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்த வேண் டும் என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; என்றான். தாவீது ராஜா முரட்டாட்டம் பண்ணாமல், தன் பாவத்தை உணர்ந்து, தேவன் முன்னிலையில் தன்னை தாழ்த்தினான். இந்த தாழ்மையின் பண்பு ஒரு கிறிஸ்தவனிடம் இல்லையென்றால் அவன் சாரமிழந்த உப்பைப் போல இருப்பான். தாழ்மையுள்ளவர்க ளுக்கு தேவன் கிருபை அளிக்கின்றார். பெருமையுள்ளவர்களுக்கோ எதிர்;த்து நிற்கின்றார்.\nநொருங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை புறக்கணிக்காத தேவனே, கிறிஸ்தவ பண்பாகிய மனத் தாழ்மையுள்ளவன(ளா)ய் வாழும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.\nமாலைத் தியானம் - யாக்கோபு 4:6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-5-17-2020", "date_download": "2020-10-29T17:09:14Z", "digest": "sha1:6KFH2FHCR3XC7G5WHEI23ZY4EVBRMKMG", "length": 11085, "nlines": 126, "source_domain": "ta.mysteryanime.com", "title": "மர்ம அனிம் | ஜப்பானிய அனிம் துணி ஆபரனங்கள் புள்ளிவிவரங்கள்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > செய்தி 2 > கண்காணிப்பு புதுப்பிப்பு 5/17/2020 3\nஇடுகையிட்டது அன் கோவா on 17 மே, 2020\n எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவில் பலர் மின்னஞ்சல், பேஸ்புக் மற்றும் பிற சமூக தளங்கள் வழியாக ஆர்டர்களைப் பற்றிய கேள்விகளைப் பெற்று வருகின்றனர். சமீபத்திய நிகழ்வு காரணமாக, கிடைக்கக்கூடிய வாடிக்கையாளர் ஆதரவு பிரதிநிதிகளில் நாங்கள் மிகக் குறைவாக இருக்கிறோம், இது சமீபத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பதிலளிப்பதும் உறுதியளிப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது. சிக்கல்களுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம், ஒரு டெவலப்பரை சரிசெய்ய நேரம் தேவை என்று எங்கள் கண்காணிப்பில் சமீபத்தில் ஒரு சிக்கலைக் கண்டோம். அதனுடன், உங்கள் பொறுமை அனைத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம், உங்கள் ஆர்டர் வரும் என்று உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம் சில காரணங்களால் ஒரு ஆர்டர் வரவில்லை என்றால், நீங்கள் தயாரிப்பு / களைப் பெறவில்லை என்று நாங்கள் உறுதியளிக்கும் வரை நாங்கள் பணத்தைத் திரும்பப் பெறுகிறோம். இதைப் பற்றி மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதல், கப்பல் போக்குவரத்து மற்றும் பிற கொள்கை மற்றும் கால பக்கங்களுக்குச் செல்லவும்.\nஅல்லது எங்கள் instagram @mysteryanimeofficial இல் எங்களை தொடர்பு கொள்ள தயங்க\nபேஸ்புக் - மர்ம அனிம்\nமின்னஞ்சல் - [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\n~ மர்ம அனிம் குழு\nபகிர் Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/capillary_tube", "date_download": "2020-10-29T17:21:31Z", "digest": "sha1:O6FPFXBN5Q2CNFPWBIHZUUMIWK5QY7TC", "length": 5288, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "capillary tube - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். தந்துகிக் குழாய்; நுண்புழைக்குழாய்; மயிர்த்துளைக்குழாய்\nவேதியியல். நுண் குழாய்; நுண் துளைக் குழாய்; மயிர்த்துளைக்குழாய்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 நவம்பர் 2018, 15:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/285959", "date_download": "2020-10-29T15:56:57Z", "digest": "sha1:IC2NNKHHZWHRMDOAELDDMGJALKGARORC", "length": 5673, "nlines": 23, "source_domain": "viduppu.com", "title": "நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது?.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரைய���ல்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nநடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை..\n90களில் நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். கதை எழுதுவது, டப்பிங் ஆர்டிஸ்டாகவும் திகழ்ந்து வந்த லிவிங்ஸ்டன் தற்போது இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று பல முன்னணி நடிகர்களின் பரிந்துரை.\nசினிமாவில் அறிமுகமான அதே ஆண்டே இவருக்கும் ஜெசிந்தா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது ஜோவிதா, ஜெம்மா என்ற இரு மகள்கள் பிறந்தனர்.\nதற்போது இரு மகள்களும் கல்லூரி படிப்பினை படித்து வருகிறார்கள் என்று சமீபத்தில் பேட்டியொன்றில் லிவிங்ஸ்டன் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் மூத்த மகளான ஜோவிதா படிப்பை முடித்துவிட்டு நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்றும் கூறியிருந்தார். மேலும் பிரபல தொலைக்காட்சி சேனலில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வருகிறார்.\nஇதையடுத்து படத்திலும் நடிக்க அதற்கான போட்டோஹுட்டும் எடுத்து வருகிறார் ஜோவிதா. தற்போது க்ளாமர் ஆடைகளை அணிந்து இணையத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களிடையே ஷாக் கொடுத்து வருகிறது.\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_273.html", "date_download": "2020-10-29T17:24:13Z", "digest": "sha1:MVKOBLNF76GQUTNC4MOXSGA3UCXF4SAB", "length": 5190, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை\nதொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.\nநாட்டில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1895 ஆக உயர்வடைந்துள்ளத��\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பில் வெளியான செய்தி\nதற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹட்டன் நகருக்கும் பூட்டு\nபொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/06/blog-post_51.html", "date_download": "2020-10-29T17:26:51Z", "digest": "sha1:E6GMCJBC7QWZJ6EE6U7FM3V33O2V552A", "length": 6560, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "அரச அதிகாரிகள் காலத்தின் தேவை உணர்ந்து தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் அரச அதிகாரிகள் காலத்தின் தேவை உணர்ந்து தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்\nஅரச அதிகாரிகள் காலத்தின் தேவை உணர்ந்து தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்\nஅரச பணியாளர்களுக்கு, நாட்டின் ஜனாதிபதி வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளாளர்.\nஅதில், அரச பணியாளர்கள் மற்றும் ,பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகளைப், பொறுத்தவரை தத்தமக்கு வழங்கப்படுகின்ற கடமைகளை முழுமையாகவும், முறையாகவும் நிறைவேற்றுவது, மட்டுமல்லாது காலத்தின் தேவையின் அவசியத்தை உணர்ந்து தங்கள், கடமைகளை உடனுக்குடன் அவற்றை நிறைவேற்ற வேண்டியதும், அவர்களது, பொறுப்பு ஆகும் என்று ஜனாதிபதி தனது உத்தியோக பூர்வ, தளத்தில் கு��ிப்பிட்டுள்ளார்.\nஅரச அதிகாரிகள் காலத்தின் தேவை உணர்ந்து தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் Reviewed by akattiyan.lk on 6/02/2020 12:07:00 pm Rating: 5\nTags : முதன்மை செய்திகள்\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பில் வெளியான செய்தி\nதற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹட்டன் நகருக்கும் பூட்டு\nபொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-03-14", "date_download": "2020-10-29T16:28:18Z", "digest": "sha1:NNDVBZPTXKU3YHKUCHHFCRHWPZYLQ7YV", "length": 12083, "nlines": 120, "source_domain": "www.cineulagam.com", "title": "14 Mar 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nநீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்கு���ிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஸ்ரீதேவியை காதலித்த பிரபல நடிகர்- தற்போது உண்மையை கூறினார்\nடிவி ஷோவில் சிறுவனுக்கு முத்தம் சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி - வீடியோ உள்ளே\nதியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு\nவிஜய், ரஜினியை பின்தொடர்பவர்களில் இவ்வளவு பேர் போலியா\nவிஜய்க்கு மகளாக மாறிய என்னை அறிந்தால் அனிகா - வைரலாகும் வீடியோ\nஉலக அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் டாப்-20க்கு வந்த ப்ளாக் பேந்தர்- இத்தனை கோடிகளா\nஎத்தனை முறை புதுப்பேட்டை படம் பார்த்திருப்பீர்கள், அதில் இதை கவனித்தீர்களா, பல நாள் ரகசியம் இதோ\nதமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா \nஸ்ரீதேவியை காதலித்த பிரபல நடிகர்- தற்போது உண்மையை கூறிய பிரபலம்\nகுஷி படம் போலவே ரியல் லைபில் ஒரு காதல் ஜோடியின் அபூர்வ நிகழ்வு- புகைப்படத்துடன் இதோ\nஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளையில் தேர்ந்தெடுத்தது இவரையா\nதனுஷ் எடுக்கும் கடுமையான ரிஸ்க், இத்தனை ஆண்டு பின்நோக்கி செல்கிறாரா\nகண் அழகி நடிகை பிரியா வாரியரின் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசூர்யாவின் NGK பட டீஸர் எப்போது ரிலீஸ்- தயாரிப்பாளர் கூறிய தகவல்\nசரவணன் மீனாட்சி வேட்டையன் புகழ் கவின் அசத்தும் நட்பு���ா என்னானு தெரியுமா ட்ரைலர்\nதமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ\nவிஜய், அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி- இனி பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு ஆபத்து\nமீண்டும் ரஜினியின் அரசியல் பற்றி விமர்சித்த அதிமுக அமைச்சர் \nஅஜித்தின் வீரம் படத்தின் போது நடந்த ஊழல்- பிரபல தயாரிப்பாளர் பேட்டி\nமுன்னணி இயக்குனர் இயக்கத்தில் சாந்தனு, சரியான செக்ண்ட் இன்னிங்ஸ் ஆரம்பம்\nஆர்யா மனதை கவர்ந்த அந்த மூன்று பெண்கள்- யார் யார் தெரியுமா- யார் யார் தெரியுமா எங்க வீட்டு மாப்பிள்ளை ஸ்பெஷல்\nபடப்பிடிப்பில் கண்ணீர் விட்டு அழுத ரம்யா கிருஷ்ணன், இதற்காகவா\nஅஜித்தின் படங்களை இதுவரை எந்தெந்த தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது தெரியுமா\nவிஜய்-62 படத்தின் ரிலிஸிற்கு வந்த செக்- தளபதி ரசிகர்கள் வருத்தம்\nபிரபல சீரியலில் முத்தப் பிரச்சனை- இளம் நாயகியின் தாய் கடும் சண்டை\nபுலி படத்தை பற்றி அஜித்திடம் கூறிய ஸ்ரீதேவி- ஷாக் ஆன தல\nஉலக அளவில் எந்த நாட்டில் எந்த இந்தியப்படம் அதிக வசூல், முழு விவரம்- மெர்சலுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்\nஸ்ரீதேவி குடும்பத்திற்கு அஜித் கால்ஷிட் கொடுக்க இது தான் காரணமாம், வெளிவந்த உண்மை தகவல்\nசிம்பு-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளியாக போகும் அடுத்த பாடல்- தேதி இதோ\nநான் நிர்வாணமாக கூட நடிக்க தயார்\nநடிகை ஹன்சிகா மீது பரபரப்பு புகார் அளித்த அவரது மேனேஜர்\nஇப்படிபட்ட கஷ்டத்தில் தான் விஜய் வளர்ந்தாரா- இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயம்\nஜூனியர் என்டிஆர் ஒர்க்அவுட் புகைப்படத்தை பார்த்து ஷாக்காண பாலிவுட் ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/06/blog-post_5974.html", "date_download": "2020-10-29T17:10:47Z", "digest": "sha1:2WPFNPPVNCQY3ZXPAHTMR6PQ6UL3U3XP", "length": 7439, "nlines": 177, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: இந்து மகளீர் கல்லூரியில் வடமாகாண தமிழ் மொழித் தின விழா: பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜி.எ சந்திரசிறி!", "raw_content": "\nஇந்து மகளீர் கல்லூரியில் வடமாகாண தமிழ் மொழித் தின விழா: பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜி.எ சந்திரசிறி\nஇலங்கை::வடமாகாண தமிழ் மொழித் தின விழா நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.\nஇந் நி��ழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜி.எ சந்திரசிறி கலந்துகொண்டு வடமாகன தமிழ்த்தினப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு சான்றுதல்களை வழங்கி கௌரவித்தார்.\nஅத்துடன் கவின் மலர் என்னும் நூலினையும் பிரதம விருந்தினர் வெளியீட்டு வைக்க யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் கி.விசாகரூபன் பெற்றுக்கொண்டார் மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nஇவ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் உரையாற்றுகையில்:-\nவடமாகணத்தில் தமிழ்மொழித் தின போட்டியில் சிறந்த முறையில் எமது மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளதுடன் குறிப்பாக கிளிநொச்சி மாவட்த்தில் அதிகளவான மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளதை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்\nஅத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் திறமையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெரிவுசெய்து புலமைப் பரிசிலுக்காக இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும்,\nவடமாகாணத்தில் அண்மையில் சிறந்த குறும்படங்களுக்கான விருதுகளையும் வழங்கி இருந்தோம் அத்துடன் குறும்படத்துக்கான சிறந்த தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கன விருதுகளைம் வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் இந் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி. விஜயலட்சுமி, ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் பேராசிரியர்கள்,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:40:28Z", "digest": "sha1:V6ZVU7L5TGTY4UUCTOIIBTUM6OFOYVAC", "length": 5433, "nlines": 95, "source_domain": "villangaseithi.com", "title": "திருமுருகன் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதத்திற்கு இந்தியா ஆதரவு \nதமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென திருமுருகன் காந்தி பேச்சு\nஹச். ராஜா சமூக விரோதி போல் செயல்படுகிறாராமே \nதிருமுருகன் காந்தியின் முழக்கத்தால் பெரும் பரபரப்பு\nதமிழக அரசு மற்றும் போலீஸ் அராஜகத்துக்கு எதிராக திருமுருகன்காந்தி வழக்கு …\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtachurch.ca/daily/2020/10/15", "date_download": "2020-10-29T16:55:39Z", "digest": "sha1:H77NO4H2II3DQEJDVH3KT2LZJYP4Q5BA", "length": 6898, "nlines": 56, "source_domain": "gtachurch.ca", "title": "Daily Devotion (கிறிஸ்துவின் சிந்தை)", "raw_content": "\nதியானம் (ஐப்பசி 15, 2020)\nஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையி னாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீ ர்கள்\nமீட்பராகிய இயேசு கிறிஸ்து, தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனு க்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனு~ர் சாயலானார். ஏன் இயேசு கிறிஸ்து தம்மை இப்படியாக தாழ்த்தினார் நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக் கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்க ப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண் டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த் தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத் தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடி க்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன் னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன் பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். அவர் மனு~ரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் பிதாவாகிய தேவ னுக்கு கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். மானிடம் மீட்ப டையும்படிக்காய் தன்னைத் தாழ்த்தினார். இயேசுவிடம் இருந்த அந்த சிந்தை எங்களில் உருவாக வேண்டும். இந்த உலகத்திலே நன் மை செய்வது இலகுவான காரியமல்ல. செய்த நன்மைக்கு நன்றியை பெற் றுக் கொள்வது மிகவும் அரிதான விடயம். இப்படிப்பட்ட சந்ததி யின் நடுவிலே நாங்கள் சாரமேற்றப்பட்ட உப்பைப் போல, கிறிஸ்துவின் பண்பை வெளிப்படுத்த வேண்டும். எப்படி நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக் கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்க ப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண் டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த் தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத் தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடி க்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன் னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன் பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். அவர் மனு~ரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் பிதாவாகிய தேவ னுக்கு கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். மானிடம் மீட்ப டையும்படிக்காய் தன்னைத் தாழ்த்தினார். இயேசுவிடம் இருந்த அந்த சிந்தை எங்களில் உருவாக வேண்டும். இந்த உலகத்திலே நன் மை செய்வது இலகுவான காரியமல்ல. செய்த நன்மைக்கு நன்றியை பெற் றுக் கொள்வது மிகவும் அரிதான விடயம். இப்படிப்பட்ட சந்ததி யின் நடுவிலே நாங்கள் சாரமேற்றப்பட்ட உப்பைப் போல, கிறிஸ்துவின் பண்பை வெளிப்படுத்த வேண்டும். எப்படி கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனு டைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறு முறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். தனக்கானவை களை நோக்குபவன் கிறிஸ்துவின் பண்பையுடையவன் அல்ல. பிறரு க்கானவைகளையும் நோக்குபவனே கிறிஸ்துவின் பண்பையுடையவா னாக இருக்கின்றான். எனவே பாடுகள் வந்தாலும், கிறிஸ்துவின் சிந்தை யை தரித்தவர்களாக மனத்தாழ்மையோடு முன்னேறிச் செல்வோம்.\nஇரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவனா(ளா)க,சுய நலத்தைவிட்டு, பிறர் நலம் கருதி வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.\nமாலைத் தியானம் - ஏசாயா 53:3-8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994783", "date_download": "2020-10-29T17:02:06Z", "digest": "sha1:BIFZICNMSUP4E266KEEM2AMRXCHKWE5F", "length": 9558, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "செஞ்சி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெஞ்சி மருத்துவமனையில் கொர��னா விழிப்புணர்வு\nசெஞ்சி, மார்ச் 19: செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுவதை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட தனி அறையை பார்வையிட்டார். மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ் நோயாளிகளிடம் வழங்கி எச்சரிக்கை விடுத்தார். பின்னர் பாதுகாப்பு மருந்துகள் போதிய அளவு உள்ளதா என கேட்டறிந்தார்.\nமேலும் டாக்டர்கள், செவிலியர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுரை கூறினார். அப்போது செஞ்சி எம்எல்ஏ மஸ்தான், மாவட்ட துணை இயக்குனர் மணிமேகலை, வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி, பிரசாந்த், சுகாதார திட்ட அலுவலர் பிரகாஷ், செஞ்சி தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, சுப்பிரமணி, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர். இதேபோன்று ஆரம்ப சுகாதார மையத்திலும் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தனி வார்டு அமைக்கப்படாமல் இருந்ததை கண்டு உடனே ஏற்பாடு செய்து தனி அறை ஒதுக்க வேண்டும் என கூறினார். பின்னர் வல்லம் ஒன்றியம் மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார மையத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.\nதிண்டிவனம் -புதுச்சேரி சாலையில் வழிப்பறி கும்பல் அட்டகாசம் வாகன ஓட்டிகள் அச்சம்\nவீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலை\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்திய கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் வாலிபர் கைது\nமனையை அபகரித்து மிரட்டல் விடுத்த ரவுடிகள் மீது நடவடிக்கை ஆட்சியரிடம் தம்பதி மனு\nகல்வராயன்மலையில் கனமழை கோமுகி அணையில் இருந்து 1300 கனஅடி நீர் வெளியேற்றம்\nராமநத்தம் அருகே அடுத்தடுத்து துணிகரம் விவசாயி, கல்லூரி ஊழியர் வீட்டில் 109 பவுன் நகை, ₹7 லட்சம் கொள்ளை கழிவறை ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து அட்டூழியம்: எஸ்பி நேரில் விசாரணை\nநீட் தேர்வில் அரசு பள்ளி மாணவன் சாதனை\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் ஒழுங்கீன நடவடிக்கை தமிழக அ���சு விளக்கம் கேட்டுள்ளது அமைச்சர் சண்முகம் தகவல்\nசவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கொத்தனார் உடலை எலிகள் கடித்து குதறியது அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n× RELATED நாட்டுப்புற பாடல்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:30:26Z", "digest": "sha1:EPSBXSRF3FJ2ZIYNCYJEG4YEZBAUEGZZ", "length": 3289, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "ஏர்மேன் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஇந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கு டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் சேரலாம் கல்வித்தகுதி 10,+2 தேர்வில் கணிதம், இயற்பியல், மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீதம்…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/waffle", "date_download": "2020-10-29T16:22:06Z", "digest": "sha1:52ZOBNQRP6OSGNGVWHW2TXF2WHTCVGYW", "length": 4634, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "waffle - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஈரடைவுக் குழிவுக்கலத்தில் செய்யப்படும் இட்டலி போன்ற அப்பம்\nஆதாரங்கள் ---waffle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/rrb-group-c-alp-technician-result-2018-expected-to-be-declared-on-31st-october/", "date_download": "2020-10-29T18:00:47Z", "digest": "sha1:OPA4QBO6WDLMEHAAMGZBO2R736K2Z3NU", "length": 8994, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள்? வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்!", "raw_content": "\nகுரூப் சி தேர்வு எழுதியிருப்பவரா நீங்கள் வரும் 31 ஆம் தேதி முக்கியமான நாள்\nதொழில்நுட்ப பிரிவில் 26 ஆயிரம் பேரும் தேர்வு செய்யப்பட உள்ளன���்.\nRRB ALP, Technician Result 2018 : ரயில்வே துறையின் குரூப் சி தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஆய்வக உதவியாளர் உள்ளிட்ட நான்கு வகை தேர்வுகள் மூலம், பணி நியமனம் செய்வதற்கான போட்டித்தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்திருந்த நிலையில், இதன் முடிவுகள் வரும் அக்டோபர்31 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப் சி, ஆய்வக உதவியாளர், 64,371 லோகோ பைலட், 27,795 , தொழில்நுட்ப பிரிவில் 36,576 பணி இடங்களுக்கு தேர்வுகள் நடைப்பெற்றன.\nஇந்த தேர்வுக்கு 18 வயது முதல் 31 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 10ஆம் வகுப்பு அல்லது ஐடிஐயில் (NCVT/SCVT) படித்தவர்கள் இந்த தேர்வுகள் எழுத தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் கடந்த மாதங்களில் முறைப்படி தேர்வை எழுதி முடித்தனர்.\nஇந்த தேர்வு முடிவுகள் வரும் 31 ஆம்ட்தேதி வெளியாகிறது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலையும் டிஎன்பிஸ்சி வெளியிடப்படும். தேர்வெழுதியவர்கள், டிஎன்பிஸ்சி இணையத்தில் முழுமையான விபரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, அடுத்த இரு மாதங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/11-years-old-boy-died-of-his-neck-strangled-by-saree-in-chennai-398223.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:46:22Z", "digest": "sha1:GHTSTJAFGFQHWRQ3WA5A7P4X2SWDSZNC", "length": 16275, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொட்டிலில் இருந்த புடவையை இழுத்து விளையாடிய போது விபரீதம்.. சென்னை ராமாபுரத்தில் சிறுவன் பலி | 11 years old boy died of his neck strangled by saree in chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொட்டிலில் இருந்த புடவையை இழுத்து விளையாடிய போது விபரீதம்.. சென்னை ராமாபுரத்தில் சிறுவன் பலி\nசென்னை: சென்னை ராமாபுரத்தில் புடவையில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nவளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி (38), ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மகன் பாலாஜி (11), 6 ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை ரகுபதி மனைவியை அழைத்து கொண்டு கடைக்கு சென்று விட்டார்.\nவீட்டில் மகன் பாலாஜி தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவர் பார்த்துள்ளார். அப்போது தொட்டிலில் கட்டிய புடவை சிறுவன் பாலாஜியின் கழுத்தை இறுக்கியிருந்தது தெரியவந்தது.\nமயங்கிய நிலையில் கிடந்த பாலாஜியை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலாஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து ராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை ���ரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/3-year-old-child-fell-in-manhole-Father-rescued-child-in-wily-manner-Huge-tension-in-China-8981", "date_download": "2020-10-29T17:03:11Z", "digest": "sha1:XQHDXETZEQKYCMPYC3RZQ2PFR4ZQ7SIW", "length": 8376, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆபத்தான வகையில் திறந்திருந்த பாதாள சாக்கடை! நொடிப் பொழுதில் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! பதற வைக்கும் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எ��ப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஆபத்தான வகையில் திறந்திருந்த பாதாள சாக்கடை நொடிப் பொழுதில் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம் நொடிப் பொழுதில் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்\nமூடப்படாதிருந்த சாக்கடையில் 3 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவமானது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாலை பணிகளை மேற்கொள்ளாமல் அஜாக்கிரதையாக செயல்படுவதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சீனா நாட்டில் சமீபத்தில் இது போன்ற சம்பவமொன்று அரங்கேறியுள்ளது.\nசீனா நாட்டு ஷ்ங்யீ எனும் நகரம் அமைந்துள்ளது. நகரத்தின் மெயின் ரோட்டில் தந்தையொருவர் தன் 3 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். ரோட்டில் சரியாக மூடப்படாத இருந்த சாக்கடையின் மேல் குழந்தை கால் வைத்துள்ளது. மூடாதிருந்ததால் குழந்தை சாக்கடையில் தவறி விழுந்துள்ளது.\nசம்பவத்தை கண்ட குழந்தையின் தந்தை பேரதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் சாக்கடை குழிக்குள் கையைவிட்டு சாதுரியமாக குழந்தையை வெளியே எடுத்தார். எந்த ஒரு காயமும் இன்றி குழந்தை உயிர் பிழைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டமாகும்.\nதந்தை தன் 3 வயது குழந்தையை சாக்கடை குழியில் இருந்து மீட்ட சம்பவமானது வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது ஷ்ங்யீ நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்���ை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/research-report-of-bedroom-time-video-good-or-bad-for-couples-6188", "date_download": "2020-10-29T15:49:23Z", "digest": "sha1:QO4MO2GZOFPE5ZTELQY2KXSWPF7WKFAF", "length": 9304, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆபாச படம் பார்த்துக் கொண்டே செக்ஸ்! பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஆபாச படம் பார்த்துக் கொண்டே செக்ஸ் பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா\nபாலுறவின் போது ஆபாசப் படம் பார்க்கும் ஆண்களின் பழக்கம் பெண்களின் பாலுறவு அனுபவத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.\nபாலுறவு நிபுணர் ஒருவரை அணுகிய ராதிகா சர்மா என்ற பெண், பாலுறவின் போது ஆபாசப் படம் பார்க்கும் தனது கணவரின் பழக்கம் நீண்ட நாட்கள் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாதது என்றும் அதற்கு தீர்வளிக்குமாறும் கோரினார்.\nஅவரது அனுபவம் உண்மைதான் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆபாசப் படம் பார்ப்பதால் பெண்கள் மற்றும் ஆண்க���ிடையே ஏற்படும் உணர்வு நிலை வித்தியாசம் குறித்த ஆய்வு அமெரிக்காவின் விர்ஜினியா காமன்வெல்த் பலக்லைகக் கழகத்தை சேர்ந்தவர்களால் மெற்கொள்ளப்பட்டது.\n18 முதல் 29 வயது வரையுள்ள 706 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உறவின் போது ஆபாசப் படம் பார்ப்பது ஆண்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தினாலும், பெண்களுக்கு உடல் ரீதியாக ஒரு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.\nஅது உணர்வு ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதால் பெண்கள் உறவில் முழுமையான ஈடுபாட்டுடன் பங்கேற்பதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் கணவன் அல்லது துணை தங்களை நினைத்தபடியே உறவில் ஈடுபட விரும்புகின்றனர். ஆபாச படம் என்று வரும் போது கணவன்கள் அந்த பக்கம் கவனத்தை திருப்புவது பெண்களுக்கு பிடிப்பதில்லை.3\nஅதே சமயம் ஒரு சில பெண்கள் ஆபாச படம் பார்த்தால் தான் தங்களுக்கு உறவில் ஈடுபடும் எண்ணமே வருவதாக கூறி ஆராய்ச்சியாளர்களையே அதிர வைத்துள்ளனர்.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2459", "date_download": "2020-10-29T17:18:34Z", "digest": "sha1:6A3TVNUEPWFVDVHPO4SVCUNCAXGEJXRD", "length": 11575, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "கரிஷ்ணவி கொலை சந்தேகநபர் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர். | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை கரிஷ்ணவி கொலை சந்தேகநபர் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்.\nகரிஷ்ணவி கொலை சந்தேகநபர் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்.\non: April 01, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஉக்கிளாங்குளத்தில் கொலைசெய்யப்பட்ட மாணவி கரிஷ்ணவி வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று காலை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமக்கள்மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்த்தரே இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nஇவ் வழக்கு தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் tnnlkயுடன் இணைந்திருங்கள்\nவடமாகாண சபையின் தீர்வுத்திட்டம் எதிர்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது\nஇருவேறு இடங்களில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் பலி\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை ச��ய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/56986/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T15:46:14Z", "digest": "sha1:I6JZBWAZBCSLZ5APOKB3BEV2J4S2O72L", "length": 10160, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்தியாவில் கொரோனா மறுதொற்று குறித்து கவலை வேண்டாம் | தினகரன்", "raw_content": "\nHome இந்தியாவில் கொரோனா மறுதொற்று குறித்து கவலை வேண்டாம்\nஇந்தியாவில் கொரோனா மறுதொற்று குறித்து கவலை வேண்டாம்\nஇந்தியாவில் கொரோனா மறுதொற்று என்பது மிக மிக அரிதானது எனவும் அது குறித்து கவலை வேண்டாம் என இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் இயக்குனர் தெரிவித்தார்.\n���ொரோனா தொற்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியபோதும், இந்தியாவில் அது உச்சத்தை எட்ட முடியவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.\nஇது தொடர்பாக இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, நீங்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளை பார்த்தால், அங்கெல்லாம் கொரோனா உச்சம் தொட்டு, பின்னர் குறைந்தது. அதுவும் தொற்று உச்சத்தில் இருந்தபோது ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையில் மரணங்கள் நிகழ்ந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நாடுகளின் அனுபவங்களில் இருந்து நாம் பாடம் கற்றோம்’ என்று கூறினார்.\nமார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அமல்படுத்திய மிக தீவிர ஊரடங்கால் அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடிந்ததாக கூறிய பார்கவா, அதனால் உண்மையில் நாம் கொரோனாவின் மிகப்பெரிய உச்சத்தை அனுபவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மறுதொற்று என்பது மிக மிக அரிதானது எனக்கூறிய அவர், இது குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார். இதைப்போல, இந்தியா 38.50 இலட்சத்துக்கு மேற்பட்ட குணமடைந்தவர்களை கொண்டிருப்பதாக கூறியுள்ள சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், இது உலக அளவில் அதிகமானதாகும் எனவும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தி��் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\nசபாநாயகர் கையொப்பம்; 20ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2011/06/blog-post.html", "date_download": "2020-10-29T16:16:49Z", "digest": "sha1:RAPP6SFMTPZWLHDLIKWJNDTTUWU4ASGX", "length": 12180, "nlines": 246, "source_domain": "www.thiyaa.com", "title": "மனம்", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஅன்புடன் மலிக்கா 2 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 11:52\nஎத்தனை முறைகட்டிபோட்டாலும் கேட்க்காமல் கட்டவில்ப்பதுதான் அதனின் வேலை..\nஎப்ப்படியிருக்கீங்க தியா உங்கள் பாதிமற்றும் உங்கள் மீதி அனைவரும் நலமா\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\n- டிசம்பர் 10, 2009\nஎன் உழைப்பில் பாதி கொடுத்துச் சேர்த்த சொத்து தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் இன்னொரு தாய்...\nஎன் பத்து விரல்களும் தூக்கி மகிழ்ந்து விளையாடும் இன்னொரு குழந்தை\nஉலகைச் சுருக்கி என் மடிக் கணிணிக்குள் பூட்டிவிட்ட விசித்திர விஸ்வரூபம்\nமிதிபட்டுத் தேய்ந்துபோகும் வாய்பேசா அநாதை.\nசட்டைப் பையில் பதுங்கியிருந்து பணம் பறிக்கும் இரகசிய கொள்ளைக்காரன்.\nஎன்றுமே என்னை வழிநடத்தும் வெள்ளைப்பிரம்பு.\nநேரமுகாமை கற்றுத்தந்த நல்லாசான்.. தூக்கத்தைக் கெடுக்க மணியடிக்கும் வில்லன்.\nஎன் சுக துக்கம் மறைக்க மூக்கின் மேல் பூட்டிய கருப்பு ஆடை.\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/ummil-naan/", "date_download": "2020-10-29T17:07:09Z", "digest": "sha1:UR4ETMQA4UEEYVKHIY3MXW7OSCSYCDAW", "length": 4007, "nlines": 94, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Ummil Naan | உம்மில் நான் - Christ Music", "raw_content": "\nUmmil Naan | உம்மில் நான்\nUmmil Naan | உம்மில் நான்\nவேர் கொண்டு வளரும் மரம் நானே\nஅடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்\nஅமைந்து உயரும் கட்டடம் நான்\nஉம நினைவு என் உணவு\nஉம விருப்பம் என் ஏக்கம்\nகொடியாய் படர்ந்து கனி தருவேன்\nInbamithe Perinbamithe | இன்பமிதே பேரின்பமிதே\nPuthiya Kirubai Aliththidume | புதிய கிருபை அளித்திடுமே\nThuthikirom Devane | துதிக்கிறோம் தேவனே\nKannokkip Paarum Devaa | கண்ணோக்கிப் பாரும் தேவா\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 351 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://chyps.org/ta/%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2020-10-29T17:12:59Z", "digest": "sha1:54SNTDV2AIBNA7I4XCQCBSNLKAMQOOFB", "length": 7248, "nlines": 39, "source_domain": "chyps.org", "title": "முடி பாதுகாப்பு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nமுடி பாதுகாப்பு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nஉங்கள் தலைமுடியிலிருந்து அனைத்து அழுக்குகள் மற்றும் சருமங்களை அகற்ற ஷாம்பூவைப் பயன்படுத்த விரும்பினால், அதை விரும்புவோரில் நீங்களும் ஒருவர். கூந்தலுக்கான சிறந்த ஷாம்பு \"இயற்கை முடி பராமரிப்பு\" மூலம் \"இயற்கை ஷாம்பு\" என்று அழைக்கப்படுகிறது. கடுமையான இரசாயனங்கள் பிடிக்காத பெண்களால் இதைப் பயன்படுத்தலாம் மற்றும் முடி மற்றும் ��ச்சந்தலையை சுத்தப்படுத்த பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த தயாரிப்பு, ஏனெனில் இது அனைத்து தோல் வகைகளிலும் பயன்படுத்த பாதுகாப்பானது. இது அனைத்து முடி வகைகளுக்கும் நல்லது, மேலும் ஒரு துவைக்க வேண்டும். கூடுதலாக, இது உங்கள் சருமத்தை அகற்றாது அல்லது நீண்ட கால பயன்பாட்டிற்குப் பிறகு ஒரு துர்நாற்றத்தை விட்டுவிடாது.\nஉங்கள் தலைமுடியில் அதிக ஈரப்பதம் தேவைப்பட்டால், நீங்கள் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும், இல்லையா இது ஷாம்பூ போன்ற அதே தயாரிப்பு, ஆனால் இது உங்கள் முடியின் இயற்கையான ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது மற்றும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். உங்கள் தலைமுடியின் பிரகாசத்தை மேம்படுத்த உதவும் பல இயற்கை மற்றும் கரிம பொருட்கள் சந்தையில் நீங்கள் வாங்கலாம். அவற்றில் ஒன்று \"இயற்கை முடி பராமரிப்பு தயாரிப்புகள்\" வழங்கும் \"இயற்கை கண்டிஷனர்\", இது உங்கள் முடியை பராமரிக்கவும் உதவும். உங்கள் தலைமுடியை பளபளப்பாக வைத்திருக்க நீங்கள் வாங்கக்கூடிய மற்றொரு இயற்கை தயாரிப்பு \"டோனிக் முடி பராமரிப்பு தயாரிப்புகள்\" வழங்கும் \"டோனிக் கண்டிஷனர்\" ஆகும்.\nஒரு உரையாடல் முடி வளர்ச்சியை சுற்றியிருக்கும் போது, நீங்கள் அடிக்கடி Folexin பற்றி Folexin - ஏன்\nதற்போது பொதுமக்கள் Forso A+ பல மதிப்புரைகளை நீங்கள் Forso A+ , பல ஆர்வலர்கள் Forso A+ ஐ பயன்படுத்து...\nநீங்கள் Hair Megaspray அற்புதங்களைச் Hair Megaspray என்று நீங்கள் நினைக்கலாம். எவ்வாறாயினும், இந்த ...\nஎங்கள் மிகவும் பிரபலமான மதிப்புரைகள்\nஅது தெளிவாக தெரியவில்லை: Princess Hair அதிசயங்கள் வேலை. இந்த பிரீமியம் தயாரிப்புடன் பல உறுதியான அனு...\nஒரு உரையாடல் முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது என்றால், நீங்கள் தவிர்க்கமுடியாமல் கேட்க Provillus Fo...\nRevitol Hair Removal Cream சமீபத்தில் முடி வளர்ச்சி அதிகரித்து ஒரு இரகசிய Revitol Hair Removal Crea...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtachurch.ca/daily/2020/10/16", "date_download": "2020-10-29T17:04:47Z", "digest": "sha1:WJENWA3IPXTM4OXXPRFA5HTBEWQ7RPFC", "length": 6957, "nlines": 56, "source_domain": "gtachurch.ca", "title": "Daily Devotion (நன்மை செய்ய மறந்துவிடாதே)", "raw_content": "\nதியானம் (ஐப்பசி 16, 2020)\nஅவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே.\nஇயேசு ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, கு~;டரோகமுள்ள மனு~ர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐய���ே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பி யுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்க ளில் ஒருவன் தான் ஆரோக்கியமா னதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப் படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே தேவனை மகிமைப்ப டுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பி வரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த சம்பவத்தை சற்று மனக் கண்முன் கொண்டு வாருங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் போது, நன் மையை பெற்றவர்கள் நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அப்படி, ஒருவர் நன்றியறிதலுள்ளவராக இருக்காவிடின், அவர் நன்றியற்றவன் என்று கூறிக் கொள்வோம். இந்த இடத்திலே இரண்டு விடயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். முதலாவதாக, நாங்கள் கண்கண்ட சகோதரருக்கும், கண் கணாத தேவ னுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோமா தேவனை மகிமைப்ப டுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பி வரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த சம்பவத்தை சற்று மனக் கண்முன் கொண்டு வாருங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் போது, நன் மையை பெற்றவர்கள் நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அப்படி, ஒருவர் நன்றியறிதலுள்ளவராக இருக்காவிடின், அவர் நன்றியற்றவன் என்று கூறிக் கொள்வோம். இந்த இடத்திலே இரண்டு விடயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். முதலாவதாக, நாங்கள் கண்கண்ட சகோதரருக்கும், கண் கணாத தேவ னுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோமா கிறிஸ்தவ பண்புடை யவன் நன்றியுள்ளவனாக இருக்கின்றான். எனவே நாம் நன்றிய றிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, குணப்பட்ட பத்துப் பேரில் ஒன்பது பேரை காணவில்லை. அதனால் இயேசு நன்மை செய்வதை விட்டுவிட்டாரா கிறிஸ்தவ பண்புடை யவன் நன்றியுள்ளவனாக இருக்கின்றான். எனவே நாம் நன்றிய றிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, குணப்பட்ட பத்துப் பேரில் ஒன்பது பேரை காணவில்லை. அதனால் இயேசு நன்மை செய்வதை விட்டுவிட்டாரா இல்லை. அவர் எப்போதும் எவ்வேளையும் நன்மை செய்கின்றவராகவே இருக்கின்றார். மற்றவனுடைய நன்றியற்ற நிலையை கண்டு நீங்கள் கசப்படைந்து போய்விடாதிருங்கள். எங்கள் பிதாஇரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நாங்களும் இரக்கமுள்ளவர்க ளாக இருக்க வேண்டும். எனவே பிதாவாகிய தேவனுக்கு நன்றி யறிதலுள்ளவர்களாய் இருப்பதும், கைமாறு கருதாமல் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் ஒரு கிறிஸ்தவனுடைய பண்பு. அந்த நற்பண்பிலே நாளுக்கு நாள் வளருங்கள்.\nஇரக்கங்களின் தகப்பனே, நீர் எனக்கு தந்த இந்த மகத்துவமுள்ள அழைப்பிற்காக நன்றி. இந்த உலகிலே வாழும்வரைக்கும் கைமாறு கருதாமல் நன்மை செய்ய எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்\nமாலைத் தியானம் - லூக்கா 17:12-19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF)", "date_download": "2020-10-29T17:42:09Z", "digest": "sha1:XOV3HA32BHLPJKX7HEFIW3DPBLVTIDVR", "length": 5180, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேழம் (இராசி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேழம் (இராசியின் குறியீடு: ♈, சமஸ்கிருதம்: மேஷம்) என்பது வருடை(ஒரு வகை ஆடு) என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் முதல் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் முதல் 30 பாகைகளை குறிக்கும் (0°≤ λ <30º)[1].\nஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் சித்திரை மாதம் மேழத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் ஏப்ரல் மாத பிற்பாதியும், மே மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது.\nமேற்கத்திய சோதிட நூல்கள் படி மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை மேழ ராசியினர் என்று அழைப்பர்[2].\nஇந்த இராசிக்கான அதிபதி செவ்வாய் (கோள்) என்றும் உரைப்பர்[3].\nபொதுவகத்தில் Aries தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2018, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/two-students-joined-mbbs-from-tamil-nadu-government-neet-coaching-centres-says-minister-sengottaiyan/articleshow/70329825.cms", "date_download": "2020-10-29T16:13:20Z", "digest": "sha1:EPLIK7LSCSWQN2B2UQSTACSKAT6MSNRJ", "length": 12977, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅரசின் நீட் தேர்வு பயிற்சி பெற்ற 2 மாணவர்களுக்கு சீட்: செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் உமாசங்கர். இந்த மாணவர் பெற்ற மதிப்பெண் 440. இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 474 என்பதால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.\nஅரசு அளித்த நீட் தேர்வு பயிற்சியைப் பெற்ற இரண்டு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கூட தேர்வாகவில்லை என்ற செய்தி தவறானது. பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்\nமுன்னதா, நீட் தேர்வுக்கு அரசு ஏற்பாடு செய்த பயிற்சியைப் பெற்ற ஒருவருக்கும் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான முதல்க்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை என செய்தி வெளியானது. கலந்தாய்வின் அடுத்தடுத்த கட்டங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினமாகவே இருக்கும் எனக் கருப்படுகிறது.\nஅரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்து நீ��் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் உமாசங்கர். இந்த மாணவர் பெற்ற மதிப்பெண் 440. இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 474 என்பதால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.\n2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கிவைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஒவ்வொரு ஆண்டும் 500 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்றார். ஆனால், தற்போதைய நிலைமை தலைகீழாக உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\n2020ம் ஆண்டு தமிழ்நாடு 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுக...\n2020 தமிழ்நாடு பாலிடெக்னீக் தேர்வு முடிவுகள் வெளியீடு. ...\nதேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்...\nசெமஸ்டர் வகுப்புகள் தொடக்கம் எப்போது... கால அட்டவணையை வ...\nநீட் கோச்சிங் எனும் பணம் கொட்டும் பிஸ்னஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புகூந்தல் பலவீனமாக இருக்க முக்கியமான காரணங்கள் இதுதான்\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\nஆரோக்கியம்அசைவம் வேண்டாம் சரி ஆனால் சைவ உணவில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் சத்தில்லாமல் செய்துவிடும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 அக்டோபர் 2020)\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Samsung Galaxy M51 மீது அதிரடி விலைக்குறைப்பு; புது போன் வாங்க செம்ம சான்ஸ்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nவிருதுநகர்மழையில் குடைசாய்ந்த புதிய வீடு... விழாமல் இருக்க முட்டுக்கொடுப்பு\nவர்த்தகம்மோடி அ��சின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nவர்த்தகம்களைகட்டிய கார் விற்பனை: பணத்தை அள்ளிய மாருதி சுஸுகி\nவர்த்தகம்ஏர் இந்தியா சாதனை: விமானத்தில் பறந்த 10 லட்சம் பேர்\nதமிழ்நாடுதேர்தல் பிரச்சாரம்: ரேஸில் முந்தும் திமுக\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/is-that-buried-child-is-Sujith-body-13565", "date_download": "2020-10-29T17:25:38Z", "digest": "sha1:3QQ2NN4U52YFJ6OWZQIQUIMION4GNXXG", "length": 8622, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "புதைக்கப்பட்டது குழந்தை சுஜித் உடல்தானா? கேள்வி கேட்கும் மனிதாபிமானம்! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nபுதைக்கப்பட்டது குழந்தை சுஜித் உடல்தானா\nநான்கு நாட்களாக தமிழகத்தை பதைபதைக்க வைத்த சுஜித் உடல் புதைக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் உலா வருகின்றன.\nநள்ளிரவில் தோண்டப்பட்டு புதைக்கப்பட்டது சுஜித் உடல் இல்லை, அங்கே புதைக்கப்பட்டது தமிழர்களின் இயலாமை என்று பலரும் பதிவு செய்து வருகிறார்கள்.\nஏனென்றால், குழந்தை சுஜித் விலசன் உடலின் ஒரு பகுதி மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக செய்தி பரவுகிறது. குழந்தை மீட்பு குறித���து 24 மணி நேரமும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நடத்தப்பட்டது. ஆனால், உடலை மீட்கும் நேரத்தில் மட்டும் ஒளிபரப்பு காட்டப்படவில்லை.\nஅதனால் குழந்தை இறப்பு குறித்து அரசு சொல்வதை அப்படியே நம்பவேண்டிய கட்டாயத்துக்கு தமிழகம் ஆளாகியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது என்று சொல்லப்பட்ட பிறகு மீட்பு பணிகள் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது. இரவு நேரத்தில் சட்டென குழந்தை விழுந்த குழியில் இருந்து மீட்கப்பட்டதாக சொல்லப்பட்டது.\nஆனால் குழந்தையை யாரும் பார்க்கவில்லை. துர்நாற்றம் வீசும் உடலை பார்க்க மற்றவர்கள் மறுக்கலாம், ஆனால், பெற்றவர்களுக்கு காட்ட வேண்டியது அவசியம் இல்லையா ஏன் புதைக்கப்பட்டது, எப்போது இறந்ததாக போஸ்ட்மார்ட்டம் தெரிவிக்கிறது போன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்போம். சுபஸ்ரீ, சுஜித் போன்று வேறு ஒரு மரணம் நிகழும் வரையிலும்.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/why-petrol-price-got-increase-in-this-corona-period-21937", "date_download": "2020-10-29T16:13:03Z", "digest": "sha1:NMJKTEWKAWI6WR35CUHTG3TN33XD3JG6", "length": 11504, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோனாவால் அவஸ்தை படும் நேரத்தில், பெட்ரோல் விலையை ஏற்றத்தான் வேண்டுமா..? - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழ���ிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nகொரோனாவால் அவஸ்தை படும் நேரத்தில், பெட்ரோல் விலையை ஏற்றத்தான் வேண்டுமா..\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்யும் நடைமுறையானது கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇதற்கிடையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வெகுவாக குறைந்தபோதும், கடந்த மாதம் 6ம் தேதி பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 13 ரூபாயும் உயர்த்தியது, மத்திய அரசு. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தும் அதன் பயன் பயனாளிகளை போய்ச் சேரவில்லை.\nகடந்த 80 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினசரி விலை நிர்ணய முறையை எண்ணை நிறுவனங்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கின. முதல் நாளே பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 60 காசு உயர்த்தப்பட்டது. தொடர்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது.\nகொரோனாவால் ஏற்பட்ட நிதிநெருக்கடியை சமாளிக்க, வருவாயை அதிகரிக்க பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தியது. எண்ணை நிறுவனங்களோ அவற்றின் வருவாய் இழப்பை சரிகட்ட பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது. இதற்கு பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஅதிசயமாக பா.ஜ.க.வின் ஊதுகுழலாக இருக்கும் கோபால்ஜிகூட, பெட்ரோல் விலை ஏற்றத்தைக் கண்டித்து பதிவு எழுதியிருப்பதுதான் அதிசயம். கொரோனாவால் நிதி நெருக்கடி என்பது அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும்தான். அவர்களும் வேலை இழந்து, கடந்த 80 நாட்களாக வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.\nஇப்படிப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியையும் விலையையும் உயர்த்துவது என்பது ஒட்டுமொத்தமாக எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துவிடும்.\nகொரோனா ஊரடங்கால் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் நெருக்கடிகளை காரணம் காட்டி சரக்கு வாகனங்கள் அதன் வாடகைகளை உயர்த்தியதால், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் பெரும் நிதிச்சுமையை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் டீசல் விலையை உயர்த்துவது என்பது விவசாயிகளையும் சேர்த்து பாதிக்கும்.\nஏழை எளியவர்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வரி உயர்வை, கொரோனா பாதிப்பில் இருந்து இந்த தேசம் முற்றிலுமாக மீண்டு வரும் வரையிலாவது தள்ளிவைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பு. மத்திய அரசும், எண்ணை நிறுவனங்களும் பரிசீலிக்க வேண்டும்.\nஉண்மையில், இந்த நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமே தவிர கூட்டக்கூடாது. பொதுமக்களுக்கு 20 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்திருக்கும் மோடி, பெட்ரோலில் சிறு விலைக்குறைப்பு செய்தால் குறைந்தா போய்விடுவார்..\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28869/", "date_download": "2020-10-29T16:36:10Z", "digest": "sha1:E6LALBCWERRS6F254ZPKTN3GXF6SVZ5B", "length": 10065, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்த அரசாங்கம் நாட்டை முன்னோக்கி நகர்த்தாது – விமல் வீரவன்ச - GTN", "raw_content": "\nஇந்த அரசாங்கம் நாட்டை முன்னோக்கி நகர்த்தாது – விமல் வீரவன்ச\nஇந்த அரசாங்கம் நாட்டை முன்னோக்கி நகர்த்தப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். 2016ம் ஆண்டு நிதி அமைச்சின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து திருப்தி கொள்ள முடியாது என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் கடந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி இந்த அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் பாரியளவில் கடனைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் பொய்யான தகவல்களை வெளியிடுவதனால் எதிர்காலத்தில் எமக்கு வெளிநாடுகள் உதவிகளை வழங்காது என எனவும் பாத���க்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாத அரசாங்கமொன்றே இன்று நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.\nTagsஅரசாங்கம் ஆண்டறிக்கை குற்றம் முன்னோக்கி விமல் வீரவன்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ம் திருத்தச் சட்டமூலம் இன்றுமுதல் அமுல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை காவல்துறையினாின் கொரோனா விழிப்புணர்வு\nவெள்ள நிவாரணமாக 350 மில்லியன் ரூபாவினை அமெரிக்கா வழங்கியுள்ளது\nமஹிந்தவையும் மைத்திரியையும் நேரடியாக சந்திக்க வைக்க முயற்சி\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1686", "date_download": "2020-10-29T17:31:36Z", "digest": "sha1:IRS5PXISC5KMSDSQNPTUAQA5ZRPIIDDZ", "length": 13652, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "அதிகாரிகளை அழைக்காமல் அரசு காப்பகத்துக்கு திடீரென சென்ற கலெக்டர்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஅதிகாரிகளை அழைக்காமல் அரசு காப்பகத்துக்கு திடீரென சென்ற கலெக்டர்\nகுமரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் வடநேரே பொறுப்பேற்றார். குமரி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதிலும், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதிலும் முனைப்புக்காட்டி வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அதிகாரிகளிடம் பேசிய கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அரசு குழந்தைகள் காப்பகம் நாகர்கோவிலில் எங்கு இருக்கிறது என்று கேட்டார். உடனே அதிகாரிகள், நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் சத்தியா அம்மையார் அரசு பெண் குழந்தைகள் காப்பகம் இருப்பதாக கூறினர். இதனையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அதிகாரிகள் யாரையும் துணைக்கு அழைக்காமல் தனது உதவியாளர்களை மட்டும் அழைத்துக்கொண்டு அந்த குழந்தைகள் காப்பகத்துக்கு காரில் திடீரென சென்றார்.\nகலெக்டர் திடீரென வந்ததைப்பார்த்ததும் அந்த காப்பகத்தில் இருந்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட அவர்கள் கலெக்டரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். அது பெண் குழந்தைகளுக்கான காப்பகம் ஆகும். பின்னர் அந்த காப்பக பணியாளர்களிடம் இந்த காப்பகத்தில் எத்தனை பெண் குழந்தைகள் உள்ளனர் என்ற விவரத்தை கேட்டறிந்தார். அப்போது பெற்றோரை இழந்தவர்கள், படிக்க வாய்ப்பு-வசதி இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள் என 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவிகள் 54 பேர் இந்த காப்பகத்தில் தங்கி படிப்பதாகவும், அவர்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவிகள் சுமார் 15 ப��ருக்கு இந்த காப்பகத்திலேயே ஒரு ஆசிரியை மூலம் பாடம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர் அந்த காப்பகத்தில் ஆய்வுப்பணியை தொடங்கினார். அந்த சமயத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அந்த காப்பகத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இதை கலெக்டர் ஓரமாக நின்று கவனித்தார். பின்னர் அந்த மாணவிகளின் கல்வித்தரத்தை பரிசோதிப்பதற்காக மாணவிகள் ஒவ்வொருவரையும் அவர்களுடைய புத்தகத்தில் உள்ள பாடங்களை வாசிக்கச் சொல்லி கேள்விகளும் கேட்டார். மாணவிகளும், கலெக் டர் முன்னிலையில் பாடங் களை வாசித்துக் காட்டினர்.\nபின்னர் மாணவிகளிடம் அவர் பேசும்போது, “நீங்கள் கல்வி கற்க போதுமான வசதிகள் இந்த காப்பகத்தில் இருக்கிறதா உங்களுக்கு ஆசிரியை நடத்தும் பாடம் புரிகிறதா உங்களுக்கு ஆசிரியை நடத்தும் பாடம் புரிகிறதா ஆசிரியை நன்றாக பாடம் சொல்லித் தருகிறாரா ஆசிரியை நன்றாக பாடம் சொல்லித் தருகிறாரா காப்பகத்தில் உணவு சரியாக வழங்கப்படுகிறதா காப்பகத்தில் உணவு சரியாக வழங்கப்படுகிறதா படுக்கை வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போதிய அளவு உள்ளதா படுக்கை வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போதிய அளவு உள்ளதா“ என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அவர், ‘எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் உங்களுக்கு பிடித்தமான துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் கல்வி நன்றாக கற்க வேண்டும். உங்களுக்கு இங்கு ஏதாவது குறைகள் இருந்தால் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். உங்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுப்பேன்‘ என்றார்.\nஅதன்பிறகு காப்பகத்தில் மாணவிகள் தங்கும் அறைகள், உணவு தயாரிக்கும் சமையலறை, கழிப்பறை போன்றவற்றையும் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். குறைகளை கண்டறிய அதிகாரிகளை அழைக்காமல் அரசு காப்பகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே திடீரென ஆய்வு செய்தது பரபரப்பாக பேசப்பட்டது. கலெக்டரின் திடீர் ஆய்வுக்கு அப்பகுதியை சேர்ந்த மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2577", "date_download": "2020-10-29T17:36:43Z", "digest": "sha1:OWVXJ7KVWTXKR2UPSTMTXP5QGRZO4OPQ", "length": 10222, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை குமரி வருகை 3 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை குமரி வருகை 3 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்\nகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு வேட்பாளர்களும் தினமும் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (புதன்கிழமை) மாலை குமரி மாவட்டத்துக்கு வருகிறார். பின்னர் 3 இடங்களில் மக்களை சந்தித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரசாரம் செய்கிறார்.அதாவது கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் தோவாளை சந்திப்பிலும��, நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் வடசேரி சந்திப்பிலும், குளச்சல் சட்டசபை தொகுதியில் திங்கள்சந்தையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வாகனத்தில் நின்றவாறு தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதனையடுத்து பிரசாரத்தை முடித்துவிட்டு இரவில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள்.\nமேலும் குமரி மாவட்டம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.\nஇதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று பேசினார். அப்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்றும், சிறப்பான முறையில் வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nகூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், நகர செயலாளர் ஜெயசந்திரன், அணி செயலாளர் ஜெயசீலன், விக்ரமன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங���கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3468", "date_download": "2020-10-29T17:41:47Z", "digest": "sha1:XUT7Y3LBFRKQTEN7EI7O2C3GW2E6CWQL", "length": 10927, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "இந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது சமய மாநாட்டில் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஇந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது சமய மாநாட்டில் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.\nபின்னர் அவர் அங்கு நடந்த சமய மாநாட்டில் குத்துவிளக்கேற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:ஜனாதிபதி அனுமதி\nதெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்ற பின் வருகிற 6-ந் தேதி முதல் முறையாக சட்டசபையில் உரையாற்ற இருக்கிறேன். பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளேன். இப்போது ஒரு மாநிலத்தில் கவர்னராக உள்ளேன். மேதகு கவர்னர் என்று அழைப்பதை விட அன்பு சகோதரி என அழைப்பது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். கவர்னர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும்.\nஇந்த பதவியில் சும்மா இருந்து விட முடியாது. ஒரு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று தான் நான் இங்கு வந்து உள்ளேன். ஆண்டுதோறும் மண்டைக்காடு மாசி திருவிழாவில் நான் பங்கேற்பேன். அம்மன் அருளால் இப்போது உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன். எனக்கு தலைமை பொறுப்பு என்பதை விட ஒரு கடைக்கோடி பக்தராக இருக்கவே விரும்புகிறேன்.\nநமது பண்பாடு, கலாசாரம் என்பது ஆன்மிகத்தை சார்ந்ததாக அமைந்துள்ளது. வீடுகளுக்கு முன் வேப்பமரம் வைக்க நமது முன்னோர்கள் கூறி உள்ளனர். அம்மை நோய் வந்தால் வேப்ப இலையை அரைத்து உடலில் ��டவுவார்கள். வேப்பமரம் மிகப்பெரிய கிருமிநாசினி. அம்மனுக்கு நிகராக வேப்பமரத்தை வணங்க முன்னோர்கள் கூறி உள்ளனர். அதுபோன்ற கலாசாரம் தான் கொரோனா போன்ற கொடிய நோய்கள், நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது. கோவில் பிரகாரத்தை நன்றாக சுற்றி வர வேண்டும் எனவும் கூறி உள்ளனர். கோவில் பிரகாரத்தை சுற்றி நடக்கும் போது உடல் வலிமை பெறுகிறது. உடல் மிகப்பெரிய கோவில் ஆகும். கோவில் போன்று உடலை பாதுகாக்க வேண்டும். தெலுங்கானா ராஜ்பவன், மக்கள் மன்றமாக மாறி வருவதாக அங்குள்ள ஊடகங்கள் எழுதுகின்றன. மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது மிகப்பெரிய கடமை. தமிழகத்துக்கு வரும் போது, அன்னை வீட்டுக்கு வரும் ஒரு குழந்தை அடையும் மகிழ்ச்சியை நான் அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/", "date_download": "2020-10-29T17:48:39Z", "digest": "sha1:IORBI4IGH5Q5F7XZ2LBASOU7JGCXLXEE", "length": 20153, "nlines": 79, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM) – மக்கள் செய���தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\n2 days ago\tபிற செய்திகள் 0\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு காவல்துறையிலிருந்து அளிக்கப்பட்ட ரூ8.50கோடி திருப்பி அளிக்க, முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் படி ரூ8.50 கோடி திருப்பி காவல்துறை அளிக்கப்பட்டது. ஆனால் ரூ8..50கோடியில் நன்கொடை கொடுத்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.. ஏன்.. என்னாச்சு ரூ8.50கோடி… முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து யார்.. யாருக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று நிதித்துறை செயலாளராக இருந்த நாராயணன் ஐ.ஏ.எஸ் 29.07.1991ல் நிதித்துறையிலிருந்து கடிதம் அனுப்பி வெளியிட்டுள்ளார்( Letter No.68299/Finance(CMPRF)/91-1 dated …\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\n3 days ago\tபிற செய்திகள் 0\nமுதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து சட்ட விரோதமாக, 2.08 கோடி ரேசன் கார்டுகளில் உள்ள 6.74 உறுப்பினர்களுக்கு தலா இரண்டு மாஸ்க் என 13.48கோடி மாஸ்க் கொள்முதல் செய்து விலை இல்லாமல் கொடுக்க ரூ28கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகஸ்டு மா��ம் இறுதியில் ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் மாஸ்க் கொள்முதல் செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, செப்டம்பர் 5ம் தேதி முதல் சென்னை மாநகராட்சியை, தமிழகம் …\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\n4 days ago\tபிற செய்திகள் 0\nசென்னை மாநகராட்சியின் துக்ளக் தர்பார் நிர்வாகத்தைவிட மிகவும் மோசமாகிவிட்டது. ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யின் நிர்வாகம் கோமாளி நிர்வாகம் என்பதில் சந்தேகம் இல்லை. விஜபி பகுதிகள் உள்ளடங்கிய மண்டலம் -5ல் இராயபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலத்திலும் பல்வேறு இடங்களில் 150 இருக்கைகள் கொண்ட மகளிருக்கான அதி நவீன கழிவறைகள் (E-Toilet) …\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\n4 days ago\tபிற செய்திகள் 0\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் என்று மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை கட்டிடத்தை திறந்து வைத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யாவுக்கே சவால் விட்டுள்ளார். டாக்டர் அரசிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆசி இருப்பதால் முதல்வர் அலுவலகமும் கண்டுகொள்ளவில்லை. திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி …\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n5 days ago\tபிற செய்திகள் 0\nதமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் நிர்வாகம் துக்ளக் தர்பார் நிர்வாகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், திமுக ஆட்சியில் நுகர்பொருள்வாணிபக் கழகத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய போது, தன் மச்சான், தம்பி மனைவி மற்றும் உறவினருக்காக 20க்கு மேற்பட்ட பணியிடங்களை உருவாக்கி நியமித்தார். சண்முகம் ஐ.ஏ.எஸ் நியமித்த 20 பேரும், பணி இல்லாமல், சம்பளம் வாங்கிக்கொண்டு வெட்டி பொழுதை கழிக்கிறார்கள். 24.10.2020 இரவு …\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\n6 days ago\tபிற செய்திகள் 0\nசென்னை மாநகராட்சி முழுவதும் சென்னை மாநகராட்சியின் உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் டூபாக்கூர் கொரோனா ஆய்வுக் கூடம் நடத்தி, மிரட்டி அப்பாவி மக்களிடம் பணம் வசூல் செய்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலம் -10ல் 70 வயதான தம்பதியரிடம், உங்கள் வீட்டு வேலைக்காரனுக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. உங்களுக்கு கொரோனா ஆய்வு எடுக்க வேண்டும் என்று டூபாக்கூர் லேபிலிருந்து வந்த மூன்று பேர் (ஒருவர் சீனிவாசன் மாநகராட்சி ஊழியர்) …\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\n7 days ago\tபிற செய்திகள் 0\nகொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த, மாஸ்க் அணிய வேண்டும், 3 அடி முதல் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, பேசுவது போல், நடிகர், நடிகைகளை வைத்து கோடிக்கணக்கில் செலவு செய்து, விளம்பரம் செய்கிறது தமிழக அரசு. கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த, மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அவசரச் சட்டமும் கொண்டு …\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\n7 days ago\tபிற செய்திகள் 0\nபுதுக்கோட்டை நகராட்சி ஆணையராக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நாமக்கலில் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஜஹாங்கிர் பாஷா புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக பணி மாறுதலில் வந்தார்.. புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக பதவியேற்றவுடன் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தம் நிறுவனமான மதுரை மீனாட்சி நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்ய பல லட்சம் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.. மேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் கடைகள் மூடப்பட்டு கிடந்தது. வணிகர்கள் …\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\n1 week ago\tபிற செய்திகள் 0\nஅசிங்கம்..அசிங்கம்.. அலுவலத்திலேயே விபச்சாரமா என்று அலறியபடி 20.10.2020 மதியம் 3மணியளவில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கண்காணிப்பு பொறியாளர�� திருமாவளவன் அறையிலிருந்து ஒடி வந்தார் ஒரு அதிகாரி. நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகமே பரபரப்பானது. அரை நிர்வாண கோலத்தில் அய்யா, நந்துவுடன் என்று வார்த்தை முடிக்க முடியாமல் புலம்பினார். சில நிமிடங்களில் அசடு வழிந்தபடியே திருமாவளவன் அறையிலிருந்து நந்து வெளியே வந்தாள்.. யார் நந்து.. நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தை …\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\n1 week ago\tபிற செய்திகள் 0\nமத்திய அரசின் நிர்பயா நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பணிகள் நடக்கவில்லை. 2016-17ல் ERSS திட்டத்தில் ரூ965.58 இலட்சம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது, அதில் 42 மாதங்கள் கடந்தும், ரூ600இலட்சத்துக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட சான்றிதழ் மத்தியச் அரசுக்கு அனுப்பி உள்ளது. மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலத்திலும் பல்வேறு இடங்களில் 150 இருக்கைகள் கொண்ட மகளிருக்கான அதி நவீன கழிவறைகள் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-02-08-2020/", "date_download": "2020-10-29T17:10:33Z", "digest": "sha1:JDXFRDW6OXC5VA3XESANBJP3POHATVHS", "length": 2494, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 02- 08 – 2020 | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nயாழில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nபத்திரிகை கண்ணோட்டம் 02- 08 - 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 27- 10 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 26- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 25- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 24- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 23- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 19- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 18- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 16- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 16- 10 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 13- 10 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 12- 10 – 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 11 10 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtachurch.ca/daily/2020/10/17", "date_download": "2020-10-29T17:13:47Z", "digest": "sha1:JM3JY6F5RFXGWNTQ3MEQZNYQOV3Y3FOK", "length": 7115, "nlines": 56, "source_domain": "gtachurch.ca", "title": "Daily Devotion (துன்பத்தில் மத்தியில் சமாதானம்)", "raw_content": "\nதியானம் (ஐப்பசி 17, 2020)\nஉங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.\nஇவர்கள் என்னை நிந்தையான வார்த்தைகளால் பேசி, அதிகமாக துன்பப்படுத்துகின்றார்கள் நான் என்ன செய்வேன் என்று ஒரு ஸ்திரி போதகரிடம் தன் நிலையை கூறினாள். போதகரோ அவளை நோக்கி: “ஆதி அப்போஸ்தலரின் நாட்களிலே, சீ~ர்கள் பெருகினபோது, உதவி ஊழியத்திற்காக பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற் றிருக்கிற ஏழுபேரை தெரிந்து கொண் டார்கள். அவர்களில் ஒருவராகிய ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்ல மையினாலும் நிறைந்தவனாய் ஜனங் களுக்குள்ளே பெரிய அற்புதங்களை யும் அடையாளங்களையும் செய்தான்.” இன்று நாங்கள் ஸ்தேவானுடைய வாழ் க்கையை சற்று ஆராய்ந்து பார்ப்போ மென்றால், இந்த சீஷன் அற்புத அடை யாளங்களை செய்வதினால் விசேஷித்தவனாக இருக்கவில்லை. தேவ ஆவியை பெற்று தன் நற்சாட்சியான வாழ்வை மரணம் வரை காத்துக் கொண்டதினால் விசே~pத்தவனா னான். எந்த நிலையிலும் விசுவாசத்தைவிட்டு தளர்ந்து போகாமல் மிக வும் உறுதியாக இருந்தான். யூத மத அதிகாரிகள் ஸ்தேவானுடைய அறிவுரையை கேட்டபோது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல் லைக் கடித்தார்கள். உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காது களை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன் மேல் பாய்ந்து, அவ னை நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்தார்கள். ஸ்தே வானை நிந்தித்து துன்பப்படுத்தினார்கள். அந்த வேளையிலும் அவன் மனம் தளர்ந்து போகாமல், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று தன்னை தேவனிடம் அர்ப்பணித்தான். பின்பு முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். இந்த நற்சாட்சியை சற்று சிந்தித்துப் பாருங்கள். இரத்தம் சிந்தி மரிக்கும் தறுவாயிலும் தன்னை துன்ப ப்படுத்துகின்றவர்களுக்காக ஜெபம் செய்தான். சகோத ரியே, இரத்தம் சிந்தும்படியான துன்பம் உனக்கு ஏற்படவில்லையே. எங்கள் கர்த்த ராகிய இயேசு கூறியது போல உன்னை துன்பப்படுத் துகின்றவர்களு க்காகவும் நிந்திக்கின்றவர்களுக்காகவும் ஜெபம் பண்ணு ம்படி பழகிக் கொள். அதனால் உன்னுடைய மனதிலே பெரிதான சமாதானம் உண் டாகும் என்று போதகர் பதில் கூறினார்.\nசகலவித ஆறுதலின் தெய்வமே, உம்முடைய வார்த்தையின்படி என்னை நிந்தித்து துன்பப்படுத்துகின்றவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்காக வேண்டுதல்; செய்ய எனக்கு பெலன் தந்தருள்வீராக.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.\nமாலைத் தியானம் - அப் 6:57-60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/chennai-top-5-engineering-colleges-anna-university-ranking/", "date_download": "2020-10-29T17:22:02Z", "digest": "sha1:QK6M75PHTYMCDCLX5FULLBI66MEE6K2I", "length": 9028, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்….", "raw_content": "\nசென்னையின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்….\nஅண்ணா பல்கலைகழகம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு சென்னையில் உள்ள டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகளை வகைப்படுத்தியுள்ளது.\nஅண்ணா பல்கலைகழகம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு சென்னையில் உள்ள டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகளை வகைப்படுத்தியுள்ளது.\n1. மீனாட்சி சுந்தரராஜன் இஞ்ஜினியரிங் காலேஜ் ( TNEA code : 1309)\nஏப்ரல் / மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் 1712 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 1469 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் : 85.81 சதவீதம் ஆகும்.\n2. சென்ட்ரல் இன்ஸ்ட்டியூட் ஆப் பிளாஸ்டிக்ஸ் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( TNEA code : 1321)\nஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 524 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 384 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 73.28 ஆகும்.\n3. லயோலா – ஐசிஏஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( TNEA code : 1450)\nஏப்ரல், ��ே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 1585 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 1137 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 71.74 சதவீதம் ஆகும்.\nஅண்ணா பல்கலைகழகத்தின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல்\n4. மீனாட்சி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( TNEA code : 1509)\nஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 1783 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 1038 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 58.22 சதவீதம் ஆகும்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்…\n5. ஜவஹர் இஞ்ஜினியரிங் காலேஜ் ( TNEA code : 1447)\nஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 250 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 111 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 44.4 சதவீதம் ஆகும்.\n ஒரு கோடி ரூபாய் காரை கொளுத்தி வீடியோ வெளியிட்ட பிரபலம்\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/warrant-against-sundaravalli/", "date_download": "2020-10-29T17:50:41Z", "digest": "sha1:KUDMQOEMV5RRQ3QCXMXAD5EMMTWJVW43", "length": 14382, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி! பொங்கும் செயல்பாட்டாளர்கள்", "raw_content": "\nஅன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி\n'சுந்தரவள்ளி மீது பிணையில் வெளிவர முடியாத நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது காவல்துறை. இது கருத்துரிமைக்கு எதிரான கசையடி'\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சுந்தரவள்ளி மீது பிணையில் வெளிவர முடியாத நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது காவல்துறை. இது கருத்துரிமைக்கு எதிரான கசையடி என எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ள நிலையில், இவ்விவகாரத்தின் பின்னணி குறித்து த.மு.எ.க. சங்கத்தினரிடம் பேசினோம்.\n‘வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா’ கட்சியின் சார்பில் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் கடந்த அக்டோபர் 12-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. ‘பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக எதிர்ப்பு’ என்கிற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமாரன், பேராசிரியர் காரல் மார்க்ஸ், டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் உமர் காலித் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுந்தரவள்ளியும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.\nகூட்டத்தில் சுந்தரவள்ளி பேசியபோது அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். உச்சபட்சமாக, “பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தின் மீது ஆளுநர் கை வைத்தபோதே, அவர் கையை வெட்டியிருக்க வேண்டும்” என ஆவேச வார்த்தைகளை அள்ளி வீசியது தான் வழக்குகள் வந்து நிற்க காரணமாகிவிட்டது. திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையிலும், இதே போன்றதொரு வேறொரு கூட்டத்தில், சுந்தரவள்ளி பேசிய உரையின் மேல் இந்து முன்னணி அளித்த புகாரின் பேரிலும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு சமூகங்களுக்கு இடையே மோதல் உருவாக்கி, அதன் மூலம் கலவரத்தை உருவாக்க முற்படுதுல், ஆதாரமற்ற தகவல்களை பரப்பி மத மோதலை உருவாக்குதல், பொது அமைதிக்கு ஊறு விளைவித்தல் என 153, 153ஏ(1)(எ), 505(1)(பி), 505(1)(சி) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளது. திருமுருகன் காந்தி, முகிலன், வளர்மதி ஆகியோரின் வரிசையில், தற்போது சுந்தரவள்ளி மீதும் கடுமையான பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இப்பிரிவுகளின் கீழ், மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும்.\nகாவல்துறையின் இந்நடவடிக்கைக்கு எதிர்கட்சிகளிடமும், சமூக வலைதளங்களிலும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் அதிமுக அரசு, கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைகளை பறிக்கும் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.\nமாற்றுக் கருத்துக்களை ஏற்க முடியாத இந்த அரசு திருமுருகன் காந்தி, வளர்மதி, சோபியா, நக்கீரன் கோபால் உள்ளிட்டு பலரை கைது செய்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மக்கள் அமைப்புகளின் ஊழியர்கள் மீதும் ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது முனைவர் சுந்தரவள்ளி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nதமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, முனைவர் சுந்தரவள்ளி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறது.” என்று கூறியுள்ளார்.\nசுப.வீரபாண்டியன் செய்துள்ள ட்விட்டர் பதிவில், “தோழர் சுந்தரவள்ளியின் மீது அடக்குமுறைச் சட்டப் பிரிவுகளின் மீது வழக்குகள் கருத்துரிமைக்கு எதிரான கசையடி. சுந்தரவள்ளி தனி மனிதரில்லை. உரிமைக் குரல்களின் ஓர் அங்கம். அனைவரும் இணைந்து நிற்போம். அநீதியைச் சேர்ந்தெதிர்ப்போம் கருத்துரிமைக்கு எதிரான கசையடி. சுந்தரவள்ளி தனி மனிதரில்லை. உரிமைக் குரல்களின் ஓர் அங்கம். அனைவரும் இணைந்து நிற்போம். அநீதியைச் சேர்ந்தெதிர்ப்போம்\nஇந்நிலையில், சுந்தரவள்ளி தனது முகநூல் பக்கத்தில், “தமிழக காவல்துறை என் மீது பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. மிக்க மகிழ்ச்சி, களத்தில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.desanthiri.com/product/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-nimitham/?page&product=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-nimitham&post_type=product&add_to_wishlist=2366", "date_download": "2020-10-29T17:13:56Z", "digest": "sha1:262CKIXTIDLNGLACUFP6PQHFH4BH2KOX", "length": 3268, "nlines": 129, "source_domain": "www.desanthiri.com", "title": "நிமித்தம்/Nimitham | தேசாந்திரி", "raw_content": "\nநிமித்தம்: நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்கமுடியுமா ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலை கவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிட செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது.\nகவிதையின் கையசைப்பு/Kavithaiyin kai asaipu\nஇந்திய வானம்/ INDIA VAANAM\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2010/08/16.html?showComment=1282629536533", "date_download": "2020-10-29T16:39:55Z", "digest": "sha1:ZPNL6UMCPL5T6PBX2X4CEGAQEON4BCHL", "length": 43319, "nlines": 641, "source_domain": "www.kousalyaraj.com", "title": "தாம்பத்தியம் - 16 'முதல் இரவு' - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nஇதற்கு முந்தைய பதிவை படிக்காதவர்கள்,\nதாம்பத்தியம் பாகம் 15 படித்து விட்டு வந்தால் தொடர்ச்சி புரியும் என்று நினைக்கிறேன்.\nதாம்பத்தியத்தின் முக்கிய கட்டமாகிய அந்தரங்கம் பற்றியது தான் இனி வரும் பதிவுகள். நான் ஏற்கனவே சொன்னது போல் பல குடும்பங்களின் தலைஎழுத்து அங்கே நடக்கும் விவகாரங்களை வைத்து தான் எழுதபடுகிறது என்றால் மிகையில்லை. ஆனால் பல குடும்பங்களிலும் இதை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை.\nஇதைவிட முக்கியம் வேறு ஒன்றும் இல்லையா என்பதே... முக்கியமானதில், இதுவும் ஒன்று அவ்வளவுதான். 'பல ஊடலும் சரியாவது, கூடலில் தான்' அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை ஏனோ பலரும் சரிவர கையாளுவது இல்லை. ஒரு கணவன், மனைவி ஆகிய இருவரின் புரிதல் அங்கிருந்தே தொடங்குகிறது...\nசாந்தி முகூர்த்தம் என்றால் \" காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தி அடைகிறது \" என்பது தான் அதன் அர்த்தம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்\nஆனால் முதல் நாளே நடந்துதான் ஆகவேண்டுமா என்பதுதான் இப்போதைய காலகட்டத்தில் கொஞ்சம் சரியா தெரியவில்லை.\nஇருவேறு கலாசாரம், குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ஆண், பெண் இருவரையும் திருமணம் என்ற பந்தம் இணைக்கிறது என்பது அற்புதமான ஒரு நிகழ்வு. மாறுபட்ட எண்ணங்கள், வேறுபட்ட உணர்வுகள் என்று வளர்ந்த இருவரையும் அந்த ஒரு நாள் இணைக்கிறது. ஒருவருடைய விருப்பு, வெறுப்பு என்னவென்று மற்றொருவருக்கு அந்த ஒரு நாளில் எப்படி தெரிந்துக்கொள்ள முடியும். அப்படி எதையும் தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல், உணர்வுகள் கலக்காமல் வெறும் இரு உடல்கள் மட்டும் கலப்பது என்பது ஒரு வித ஆர்வகோளாரில் கொண்டுபோய் விட்டு விடுகிறது ...\nதவிரவும் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிகள் கூட இன்னும் ஒருவரின் ஆசைகள், தேவைகள், எண்ணங்கள் என்ன என்றே புரியாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது காலையில் தாலி கட்டி பின் அன்று இரவுக்குள் அவர்களுக்குள் எப்படி புரிதல் வந்து இருக்க முடியும் அப்படி கொஞ்சம் கூட வந்திருக்க முடியாத சூழ்நிலையில் எப்படி அவர்களால் ஒருமித்து ஒன்று கலக்க முடியும். அப்படியே சேர்ந்தாலும் அது எப்படி முழுமை பெற்றதாக இருக்கமுடியும்... அப்படி கொஞ்சம் கூட வந்திருக்க முடியாத சூழ்நிலையில் எப்படி அவர்களால் ஒருமித்து ஒன்று கலக்க முடியும். அப்படியே சேர்ந்தாலும் அது எப்படி முழுமை பெற்றதாக இருக்கமுடியும்... அவசர கோலத்தில் அள்ளி தெளித்த ஒன்றாகத்தான் முடியும்.\nஅது ஒருவரின் ஏமாற்றத்தில் கூட முடிந்து விடலாம், அந்த ஏமாற்றம் வாழ்வின் இறுதி வரை கூட தொடரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. \" first impression is the best impression \" என்று சொல்வார்கள். அதனால் மிகவும் சென்சிடிவான இந்த விஷயத்தை கையாளுவதில் இருவருக்கும் மிகுந்த கவனம் தேவைபடுகிறது.\nநம் முந்தைய காலத்தில் பெரியவர்கள் நல்ல நேரம், காலம் பார்த்து இதனை நடத்தினர் . பிறக்க போகும் குழந்தையை மனதில் வைத்து நேரத்தை முடிவு செய்தனர். அப்போது இருந்த ஆண், பெண் இருவருக்கும் எதிர்பார்ப்புகள் என்பது இப்போது இருப்பது போல் அதிகம் இல்லை. அதனால் பெரியோர்களின் வழி நடத்தலின் படி நடந்தார்கள்...., அதனால் இருவருக்கும் நடுவில் ஏதும் பிரச்சனை என்றால் அவர்கள் தலையிட்டு தீர்த்துவைத்து விடுவார்கள். அதனால் பிரச்னை அந்த நாலு சுவற்றுக்குள் மட்டுமே இருந்தன.\nஇந்த அவசர உலகத்தில் இருவரும் புரிந்து கொண்டு கலப்பது. தொடர்ந்து வாழ்க்கை நல்ல விதத்தில் பயணிப்பதற்கு உதவியாக இருக்கும்.\nஅன்றே முடியவேண்டும் என்பது கட்டாயமா\nஇந்த கேள்வி அவசியமா என்று பலருக்கு தோணலாம். ஆனால் அவசியமான கேள்விதான் . சில குடும்பங்களில் பிரிவினைக்கு அதாவது கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்ன என்று விரிவாக விசாரிக்கும் போது தான் தெரிகிறது. அவர்கள் சொல்லும் ஒரு வியப்பான பதில் , \" அன்னைக்கு ராத்தியிலேயே தெரிந்து விட்டது இவர் அல்லது இவளுடன் காலம் முழுக்க ஒற்றுமையாக இருக்கமுடியாது என்று...\nஅது எப்படி ஒரே இரவில் ஒருவர் சரி இல்லை என்ற முடிவுக்கு வர முடியும்... காரணம் ரொம்ப சுலபம். அங்கே தான் முழு வாழ்க்கைக்கும் தேவையான அஸ்திபாரம் போடப் படுகிறது. அது அங்கே சரிவர போடப்படவில்லை என்றால் , வாழ���க்கை என்ற முழு கட்டிடமே ஆட்டம் கண்டுவிடும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் ஏன் பேச தயங்க வேண்டும்...\nஎதையும் முடிவு செய்ய வேண்டியது திருமணம் முடிந்த அந்த 'புதுமண தம்பதிகள்' தான். இருவருமே ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்...அந்த அறைக்குள் செல்வதற்கு முன்பே 'நான்' என்பதை மறந்து விட்டு புது களி மண் போல மனதை வைத்து கொண்டு செல்லவேண்டும். படித்த படிப்பு, அந்தஸ்து, செல்வாக்கு, அழகு குறித்த பெருமை அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும்.... (புது மண்ணில் எழுதப்படும் எதுவும் நன்கு தடம் பதிந்து விடும், மேலும் புது மண்ணை வைத்து எதையும் செய்யமுடியும், பானை போலாகவோ அல்லது செங்கலாகவோ அல்லது அழகான சிலையாகவோ (புது மண்ணில் எழுதப்படும் எதுவும் நன்கு தடம் பதிந்து விடும், மேலும் புது மண்ணை வைத்து எதையும் செய்யமுடியும், பானை போலாகவோ அல்லது செங்கலாகவோ அல்லது அழகான சிலையாகவோ 'எதை' என்பது அவர்களை பொறுத்தது).\nதோழிகள், நண்பர்கள் என்று பலரும் சொல்லும் அறிவுரைகளை மனதில் வைத்து கொண்டுதான் பலரும் நடந்துகொள்வார்கள். ஆனால் உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் வெளியில் விட்டு விட்டு செல்லுங்கள். இப்போது நீங்கள் தான் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள், புதிதாய் பார்க்கும் நண்பர்களின் அறிமுகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும் உங்களின் உரையாடல். அதுவே உங்களின் படபடப்பு, பயம், அச்சம், வெட்கம் அனைத்தையும் விரட்டும். உங்கள் மனமும், உடலும் அப்போதே உற்சாகமாகி விடும். தெளிவாக தயக்கம் இன்றி பேசுங்கள்...\nஇங்கு ஒன்றை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஆணோ, பெண்ணோ தங்கள் துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்வில் நடந்த, 'பிறரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத' காதல் மாதிரியான சென்சிடிவான விசயங்களை சொல்லிவிடுவார்கள்.(பொய் சொல்ல சொல்றீங்களா என்று நினைக்காதீர்கள்...உண்மையை சொல்லவேண்டிய அவசியம் இல்லை..அது இனி தொடரபோகும் வாழ்க்கைக்கு முக்கியமும் இல்லை, தேவையும் இல்லை ) காதல், ஈர்ப்பு போன்ற விசயங்கள் இப்போது சகஜமான ஒன்று. துணையுடன் உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று கொட்டிவிட்டீர்கள் என்றால் முடிந்தது கதை.\nஎந்த ஒரு பெண்ணும், எந்த ஒரு ஆணும் தனது துணை இன்னொருவரால் காதலிக்கபட்டவர் என்பதை ஜீரணிப்பது என்பது சிரமம். அவ��்களும் அந்த நேரம் பெருந்தன்மையாக ஏற்று கொள்வார்கள் \" இதுக்கு முன்னாடி நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி உனக்கு நான் எனக்கு நீ \" என்று கூட வசனம் பேசலாம். ஆனால் கொஞ்ச நாள் சென்றதும், இந்த உண்மை அவர்களின் மனதை கண்டிப்பாக யோசிக்க வைத்து குழப்பும். சாதாரணமாக வேறு யாரிடம் பேசினாலும் மனதில் கேள்வி குறி தோன்றும்..அப்புறம் சந்தேகமாக உருவெடுக்கும்.......அப்புறம் என்ன உங்கள் நிம்மதி குலையும்.....தினம் போராட்டம் தான்.\nஅதனால் பழைய கதை பேசுவது இருவருக்குமே நல்லது இல்லை... எல்லோரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய ஈர்ப்புதான் என்று ஒதுக்கி விட்டு இனி வாழபோகும் பாதையை ஒழுங்கு படுத்துவது தான் முக்கியம் என்ற திட நம்பிக்கை கொண்டு கருத்துகளை கவனமுடன் பரிமாறி கொள்ளுங்கள்.\nஇறுதியாக இருவரும் நன்கு பேசி ரிலாக்ஸ் ஆன பின்னர் உங்கள் அந்தரங்கம் நடக்கட்டும் இயல்பாக. ஆனால் கல்யாண களைப்பில் இருவரும் இருந்தால் அந்த நாளை ஒத்திவைத்து விடுவது மிகவும் நல்லது. இந்த இடத்தில் பெண்ணின் விருப்பம் கண்டிப்பாக கேட்கப்பட வேண்டும் . அவளின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பிக்க படுவதை இந்த விசயத்தில் எந்த பெண்ணும் விரும்புவது இல்லை.\nவிருப்பம் இல்லை என்ற மாதிரி தெரிந்தால் பெரிய கட்டத்திற்கு போகாமல் சின்ன சின்ன சீண்டல்கள், சில அன்பான வருடல்கள், மென்மையான சில முத்தங்கள் , ஆதரவான அணைப்பு இவற்றுடன் அந்த நாளை நிறைவு படுத்துங்கள். தன்னுடைய எண்ணத்திற்கும் கணவன் மதிப்பு கொடுக்கிறாரே என்று எண்ணி நீங்கள் அவளின் மனதில் விரைவாய் குடியேறி விடுவீர்கள். முதலில் தனது துணையை காதலிக்க (கற்றுகொள்ளுங்கள்)தொடங்குங்கள்....\nஅற்புதமான இந்த வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து சுவையானதாக மாற்றுங்கள். எல்லாம் அந்த ஒரு நாளில் மட்டுமே முடிந்து போய் விடுவது இல்லை. அந்த நாள் ஒரு இனிய தொடக்கம் மட்டுமே.....இனி தொடரும் நாட்களில் மெது மெதுவாய் முன்னேறி அடுத்து வெல்லுங்கள் அவளின் மனதையும் , அழகையும்..... \nஒருவேளை அன்றே நடக்கவில்லை என்றால் சில விரும்ப தகாத நிகழ்வுகள் அடுத்து நடக்கலாம்.... அவை என்ன என்று அடுத்து தொடர்ந்து பார்க்கலாம்...\nஅந்தரங்கம் தாம்பத்தியம் முதல் இரவு\nLabels: அந்தரங்கம், தாம்பத்தியம், முதல் இரவு\nபலரும் அவசரப் படுவதின் விளைவு வாழ் நாள் முழுவதும் தேவையற்ற மன கசப்பு ... நல்ல பகிர்வு. தொடர்ந்து எழுதுங்கள் . பலருக்கு உபயோகப் படும்\nநல்ல ஒரு தகவல் ஆராய்ச்சி-வாழ்த்துக்கள்\nபேசாப் பொருளை பேசத்துணிந்திருக்கும்...துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்...\nஎல்லோரும் சொல்ல தயங்கும் விசயத்தை தெளிவாக கூறியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஅருமையாய்ச் சொல்லி வைக்கிறீர்கள் கௌசி.பாராட்டுக்கள்.\nநன்றாக எழுதி இருக்குறீர்கள்...பத்திரிகையாளரை போல் மிக நேர்த்தியாக இருக்கிறது பதிவு...\n//நல்ல ஒரு தகவல் ஆராய்ச்சி-வாழ்த்துக்கள்//\nரொம்ப நாளாக ஆளை காணவில்லை.\nஎஸ்.. நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் தான்..\nஇருக்கற அவசர வாழ்க்கைல குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது கம்மி ஆகி விடுகிறது..\nஅதில் கண்டிப்பாக மாற்றம் தேவை...\nஅழகான் பதிவு ஆழமான கவனம் சிதறாத பண்பட்ட ஒரு எழுத்தாளியின் பதிவு.மனித மனசுகளை புரிந்து கொள்ளும் மிகவும் திறமை மிகக் ஒருவ்ராயிருபீர்கள். பாராட்டுக்கள்.\nவருகிற தலை முறை களுக்கு சொல்லும் பாடம் மற்றும் அறிவுரைகள் போல எழுதி வருகிறீர்கள்\nஅழகான் பதிவு ஆழமான கவனம் சிதறாத பண்பட்ட ஒரு எழுத்தாளியின் பதிவு.மனித மனசுகளை புரிந்து கொள்ளும் மிகவும் திறமை மிகக் ஒருவ்ராயிருபீர்கள். பாராட்டுக்கள்.\n//இறுதியாக இருவரும் நன்கு பேசி ரிலாக்ஸ் ஆன பின்னர் உங்கள் அந்தரங்கம் நடக்கட்டும் இயல்பாக. ஆனால் கல்யாண களைப்பில் இருவரும் இருந்தால் அந்த நாளை ஒத்திவைத்து விடுவது மிகவும் நல்லது. இந்த இடத்தில் பெண்ணின் விருப்பம் கண்டிப்பாக கேட்கப்பட வேண்டும் . அவளின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பிக்க படுவதை இந்த விசயத்தில் எந்த பெண்ணும் விரும்புவது இல்லை//\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்கு���் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nஅவசர உலகில் நம் குழந்தைகள்\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nகண்டனம் 3 - பெண்பதிவர் என்பவர்கள் இங்கே கேலி பொருள...\nமின்சாரம் - மகிழ்ச்சியான செய்திகள்\nதாம்பத்தியம் - 15 'அந்தரங்கம்' பற்றிய ஒரு அலசல்\nகண்டனம் 2- மத உணர்வோடு விளையாடாதீர்கள்....\nதாம்பத்தியம் பாகம் 14 - ஏன் விட்டுக் கொடுக்கணும்\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/America", "date_download": "2020-10-29T16:04:40Z", "digest": "sha1:HV7MNOBSHTOMJCWSMJZLAL43IKKOMMHK", "length": 8680, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for America - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு\nஅமெரிக்காவின் பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து, நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 26-ம் த...\nஇறுதிக்கட்டத்தை எட்டியது அமெரிக்க அதிபர் தேர்தல்: சொந்த ஊரில் வாக்களித்தார் ஜோ பைடன்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தமது மனைவி ஜில் பைடனுடன் சொந்த ஊரான வில்மிங்டனில் தமது வாக்கைப் பதிவு செய்தார். கொரோனா விவகாரத்தை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்து ப...\nஎதிரிகளை கதறடிக்கும் வல்லமை பெறும் இந்தியா\nஅமெரிக்கா உடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய முப்படைகளின் வலிமை அதிகரிக்கும். இந்திய ஏவுகணைகளின் தாக்குதல் மிக துல்லியமாகும். இந்தியா- அமெரிக்காவின் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை...\nஅமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் மலைப்பகுதியை சூழ்ந்த அடர் புகை மண்டலம்\nஅமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக கிரான்பி மலைப்பகுதி முழுவதும் அடர் புகை மண்டலத்தால் சூழப்பட்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. காட்டுத்தீ காரணமாக 1 லட்சத்து 91 ஆ...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தமது வாக்கை பதிவு செய்தார் அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் டிரம்ப், புளோரிடாவில் தமது வாக்கை பதிவு செய்தார். புளோரிடாவில் உள்ள கடற்கரை அருகில் நூலகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் அதிபர் டிரம்ப் தமது வாக்...\nஹெச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.7.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்\nஹெச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்க நிறுவனங்களுக்கு 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆ...\nஅமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு பிரம்மாண்ட நினைவுச்சின்னம்\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு வெள்ளைக்கொடிகளால் பிரம்மாண்ட அளவில் நினைவு சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோ...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/Cerfew_15.html", "date_download": "2020-10-29T17:27:48Z", "digest": "sha1:ZIVQGZQ55ENGN7A46MJEHQAPDDTZCKUR", "length": 4865, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "ஊரடங்கு நாட்டின் மற்றுமொரு பகுதியில் அமுல்படுத்தப்பட்டது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஊரடங்கு நாட்டின் மற்றுமொரு பகுதியில் அமுல்படுத்தப்பட்டது\nஊரடங்கு நாட்டின் மற்றுமொரு பகுதியில் அமுல்படுத்தப்பட்டது\nஇலக்கியா அக்டோபர் 15, 2020\nகட்டுநாயக்கா பொலிஸ் பிரிவில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்பட்டுள்ளது.\nமறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் நிறுவன அனுமதி அட்டைகளை ஊரடங்கு அனுமதிகளாக பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/24855", "date_download": "2020-10-29T16:26:02Z", "digest": "sha1:NF3TNS52ZBWL2XZKVUPMDKVYGQJ6QGLT", "length": 7423, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "கதிர் ஆனந்த் எம்பி-யை மிரட்டியது யார்? விசாரணையை தொடங்கிய டெல்லி போலீஸ்..!! - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு ���திகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nகதிர் ஆனந்த் எம்பி-யை மிரட்டியது யார் விசாரணையை தொடங்கிய டெல்லி போலீஸ்..\nகதிர் ஆனந்த் எம்பியை மிரட்டியது தொடர்பான புகார் குறித்து டெல்லி சாணக்யபுரி போலீசார் விசாரணையை தொடங்கினர்.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். பல முக்கிய மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.\nகூட்டத்தொடரின் 9-வது நாளான நேற்று மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த், புலனாய்வு பிரிவினர் என்று கூறிக்கொண்டு 2 பேர் தன்னை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்ததாகவும், அவர்கள், மக்களவையில் பேசுவது குறித்து மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பியதாகவும் குற்றச்சாட்டு கூறினார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய மக்களவை தலைவர், உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.\nஇந்நிலையில் கதிர் ஆனந்த் எம்பி புகார் பற்றி சாணக்யபுரி போலீசார் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக கதிர் ஆனந்த் எம்பி தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். கதிர் ஆனந்தின் அறைக்கு சென்றவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய போலீசார், அங்கிருந்த வருகை பதிவேடு மற்றும் சிசிடிவி பதிவை ஆய்வு செய்கின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் அனுமதி இன்றி நேரடியாக தமிழ்நாடு இல்லத்திற்குள் உள்ள கதிர் ஆனந்த் சென்றது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.\n← இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்தது..\nஇந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம் →\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகா��ம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/143870-financial-awareness-for-women", "date_download": "2020-10-29T17:29:31Z", "digest": "sha1:PEDQOYIKWZ5ZHPERMHO2CWSQEYIZAF4G", "length": 11951, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 18 September 2018 - கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்! | Financial awareness for women - Aval Vikatan", "raw_content": "\nமுதலில் குட்டி கமாண்டோ... அடுத்து கிரீன் கமாண்டோஸ் - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி\nஇந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்\nஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்\nபிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்\nஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்\nஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்\nஉறவுகள் உணர்வுகள் - ரேவதி சண்முகம்\nநல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்\nவேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு\nபளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்\nஅவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்\n - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி\nகன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா\n`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்\nகடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 18 - குடும்பப் பிரிவினையைத் தடுக்கும் உயில்\nகடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 17: பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும்\nகடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 16 - ஓய்வுக்காலத்துக்கு உகந்த அரசுத் திட்டங்கள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட�� - 11 - காணி நிலம் வேண்டும்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 9 - வங்கியில் இதெல்லாம் இருக்கும் தெரியுமா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்\nசெல்வநிலையை அடைய ஒரு சீரான பயணம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்\nசுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர் - படம் : வி.சரவணக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/party-official-teaser/", "date_download": "2020-10-29T16:25:05Z", "digest": "sha1:XZV5NGN4MANFHLFJWKLRM4BLVEDBPRIH", "length": 3701, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Party Official Teaser - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13571", "date_download": "2020-10-29T17:05:08Z", "digest": "sha1:Q6PVRF5AXZRRF5EHST5OEJ4IYMXZZRAH", "length": 14926, "nlines": 82, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "சென்னை மாநகராட்சி- மண்டலம் -11 வளசரவாக்கம்- கட்டிட அனுமதியில்- கோடிக்கணக்கில் கோல்மால்.. பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமின்… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி- மண்டலம் -11 வளசரவாக்கம்- கட்டிட அனுமதியில்- கோடிக்கணக்கில் கோல்மால்.. பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமின்…\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -11 வளசரவாக்கம்- கட்டிட அனுமதியில்- கோடிக்கணக்கில் கோல்மால்.. பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமின்…\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nசென்னை மாநகராட்சியில் 2015-16ம் ஆண்டு முதல் 2019-2020ம் ஆண்டு வரை சுமார் ரூ1000கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.\nசென்னை மாநகராட்சியின் மண்டலம் -11 வளசரவாக்கத்தில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி கொடுக்கப்பட்ட கட்டிட அனுமதியால் கோடிக்கணக்கில் கோல்மால் நடந்துள்ளது.\n2017-18ல் சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்ட கட்டிட அனுமதி கோல்மால்..\n1. திட்ட அனுமதி எண். PPA/WDCN11/00016/2017 நாள் 11.4.2017 என்.ரவி பிளாட் எண்.3, மீனாட்சிநகர், முதல் மெயின் ரோடு, போரூர், சென்னை -116. 3.1.2017ல் அனுமதி வழங்கும் பொருட்டு திறந்தவெளி கட்டணமாக ரூ9.83இலட்சம் வசூலிக்க கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் உதவி செயற் பொறியளர் தணிகை வேலன், செயற்பொறியாளர் பானுகுமார் இருவரும் நிலத்தின் பிரிக்கப்படாத பரப்பரளவினை சரிப்பார்க்கும் எந்தவித ஆதாரமும் இன்றி திறந்தவெளி கட்டண கணக்கிடப்பட்ட ரூ9.83 இலட்சத்தில் ரூ9.68 இலட்சம் தள்ளுபடி செய்து, ரூ15,000 மட்டும் வசூல் செய்துள்ளார்கள். ரூ9.68 இலட்சம் இலஞ்சமாக பெறப்பட்டது என்பது உண்மை.\n2. திட்ட அனுமதி எண்.PPA/WDCN11/03602/2017 & 03603/2017 & 00052/2017 ஏ.ஆர் டில்லிபாபு கனேஷ் நகர் முதல் தெரு, மதுரவாயல், சென்னை-95 செயற் பொறியாளர் திருமுருகன், உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார்சிங் இருவரும் சட்ட விதிகளின் படி வழங்கபட்ட அதிகார வரம்பை மீறி வணிகவளாகத்துக்கு திட்ட அனுமதி கொடுத்துள்ளார்கள்.\n3. திட்ட அனுமதி எண்.PPA/WDCN11/04657/2017 உக்கிரபாண்டியன், வரலட்சுமி நகர், மதுரவாயல், சென்னை-95 சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் திட்ட அனுமதியை கணக்கீட்டு ரூ5,06,000 கணக்கிடப்பட்டு, ரூ6000 மட்டும் வசூல் செய்யப்பட்டது. ரூ5 இலட்சத்தை தள்ளுபடி செய்தார்கள் செயற் பொறியாளர் திருமுருகன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார்சிங்..\n4. திட்ட அனுமதி எண்.PPA/WDLN11/08045/2017 நாள் 12.01.2018 குழந்த கனி மற்றும் சிலர், ஆற்காடு ரோடு, ஆழ்வார் திருநர், சென்னை-87.. 470 சதுர மீட்டர் வணிக வளாக கட்டிட அனுமதியின் போது அடிப்படை கட்டமைப்பு நிதி செயற் பொறியாளர் பானுகுமார், உதவி செயற்பொறியாளர் விஜயபாஸ்கர் வசூல் செய்யவில்லை. அதே போல் பி.செல்வராஜ் ஆற்காடு சாலை, வளசரவாக்கம், சென்னை -87.. சாலை வெட்டு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.\nஇதில் விடுபட்ட தொகை ரூ2.12 இலட்சம் கமிசனாக பெறப்பட்டுள்ளது..\n5. செயற்பொறியாளர் பானுகுமார், உதவி செயற்பொறியாளர் விஜயபாஸ்கர் இருவரும் எம்.ஆர்.ரவி, பழனியப்பா நகர், வளசரவாக்கம், சென்னை -87.. 555 சதுர மீட்டரில் 215 சதுர மீட்டர் குடியிருப்பு பயன்பாடு எனவும், 340 சதுர மீட்டர் மட்டும் வணிக பயன்பாடு என்று பிரித்து, சட்டத்துக்கு புறம்பாக அனுமதி அளித்துள்ளார்கள்.\nஇப்படி 2017-18ல் வளசரவாக்கம் மண்டலத்தில் கட்டிட அனுமதி வழங்கப்பட்டத்தில் கோடிக்கணக்கில் கோல்மால் நடந்துள்ளது.\nவளசரவாக்கம் மண்டலத்தில் கோடிக்கணக்கில் நடந்த கோல்மால்களை உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையும் உறுதி செய்துள்ளது.\nகோல்மால் அதிகாரிகளின் பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமினும், தலைமைப் பொறியாளர் நந்தகுமாரும் இருப்பதால் , கோல்மாலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை..\nPrevious தூத்துக்குடி.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு… குப்பைகளை அகற்றிய 2400 பெண்கள்… இலட்சக்கணக்கில் ஆடம்பர செலவு…\nNext செங்கல்பட்டு நகராட்சி விற்பனைக்கு… அரசு வாகனங்களின் அவல நிலை..\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3286:2008-08-25-17-33-37&catid=116&Itemid=245", "date_download": "2020-10-29T16:32:36Z", "digest": "sha1:XCFG7ESW3DVZZCJHGZUQAI3LNJNONODB", "length": 2286, "nlines": 46, "source_domain": "www.tamilcircle.net", "title": "கேரட் தயிர் குழம்பு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nParent Category: அறிவுக் களஞ்சியம்\nதயிர் - 1 கப்\nதேங்காய் - 1/2 கப்\nசீரகம் - 1 டீ ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 4\nஅரைக்க வேண்டியவற்றை விழுதாக அரைக்கவும்\nஅரைத்த விழுது, தயிர், கேரட் மற்றும் உப்பு கலந்து வைக்கவும்\nதாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கலந்து வைத்த குழம்பில் கலக்கவும்.\nஈசி் தயிர் குழம்பு ரெடி.\nசாதம், பருப்பு உடன் கலந்து சாப்பிடலாம்.\nகேரட் தவிர பீட்ரூட் அல்லது வேகவைத்த பூசணி சேர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-29T16:19:48Z", "digest": "sha1:JWYNCKGQPJJ4ZQA27GAI5DTVSL6C7ZVW", "length": 3436, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "டிஎஸ்பி க்கு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டு சிக்கிக்கொண்ட டிஎஸ்பி க்கு 2 ஆண்டு சிறை\nதிருச்சியில் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டு சிக்கிக்கொண்ட டிஎஸ்பி க்கு 2 ஆண்டு சிறை திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கீழவாளாடியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு கல்வி…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:28:52Z", "digest": "sha1:F4XIECEA3RX6AUAPDTFTO5XYXWLX4BLQ", "length": 8168, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமச்சீரற்ற காபன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமச்சீரற்ற காபன் அணு என்பது நான்கு வித்தியாசமான அணுக்கள் அல்லது அணுக்கூட்டங்கள் இணைக்கப்பட்ட காபன் அணுவாகும்.[1][2] எந்தவொரு சேதனச் சேர்வையினதும் சமச்சீரற்ற காபன் அணுக்களின் எண்ணிக்கையை அறிவதன் மூலம் அதன் திண்மச் சமபகுதியங்களின் எண்ணிக்கையை அறிய முடியும். அதற்கான வழி பின்வருமாறு:\nn என்பது சமச்சீரற்ற காபன் அணுக்களின் எண்ணிக்கையாயின் சமபகுதியங்களின் எண்ணிக்கை = 2n\nஉதாரணமாக, மாலிக் அமிலம் நான்கு காபன் அணுக்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் ஒரு அணு சமச்சீரற்றது. சமச்சீரற்ற காபனில், இரண்டு காபன் அணுக்களும், ஒரு ஒட்சிசன் அணுவும் ஒரு ஐதரசன் அணுவும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு காபன் அணுக்கள் உள்ளமையால் இது சமச்சீரற்ற காபனா என்பதில் குழப்பம் ஏற்படலாம். ஆயினும், இவ்விரு காபன் அணுக்களும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவையல்ல. எனவே, இந் நான்கு அணுக் கூட்டங்களும் இணைக்கப்பட்ட காபன் அணு சமச்சீரற்றதாகும்:\nஇரண்டு சமச்சீரற்ற காபன்களைக் கொண்ட டெற்றோசில் உள்ள சமபகுதியங்கள் 22 = 4 திண்மச் சமபகுதியங்கள்:\nமூன்று சமச்சீரற்ற காபன்களைக் கொண்ட அல்டோபென்டோசில் உள்ள சமபகுதியங்கள் 23 = 8 திண்மச் சமபகுதியங்கள்:\nநான்கு சமச்சீரற்ற காபன்களைக் கொண்ட அல்டோஎக்சோசில் உள்ள சமபகுதியங்கள் 24 = 16 திண்மச் சமபகுதியங்கள்:\nநான்கு அணுக்கூட்டங்கள் இணைக்கப்பட்ட காபன் அணுவில், அக் கூட்டங்கள் ஒரு வெளியில் இரு வகையாக ஒழுங்கமைக்கப்படலாம். இவ்விரு மூலக்கூறுகளும் மற்றையதின் கண்ணாடி விம்பமாக அமையும். எனவே இங்கு, ஒரு மூலக்கூறின் வலப்புறமுள்ள கூட்டம் மற்றைய மூலக்கூறின் இடப்புறமாக அமையும். இவ்வாறு தமது விம்பத்துடன் மேற்பொருந்த முடியாத மூலக்கூறுகள் சமச்சீரற்றவை எனப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/hadrien-trudeaus-goofiest-moments-in-india-tour-will-make-your-day/", "date_download": "2020-10-29T18:02:24Z", "digest": "sha1:IY2V5LPFRTF6YYCUSF5PAQMF3LCAVQI4", "length": 9561, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியர்களின் செல்ல குழந்தை: கனடா பிரதமரின் குட்டி மகனின் ‘படுசுட்டி’ மொமண்ட்ஸ்", "raw_content": "\nஇந்தியர்களின் செல்ல குழந்தை: கனடா பிரதமரின் குட்டி மகனின் ‘படுசுட்டி’ மொமண்ட்ஸ்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரச முறை பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்தார். தன் குடும்பத்தினருடன் இந்தியாவில் இடங்களுக்கு ஜஸ்டின் சுற்றிப் பார்த்தார்.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரச முறை பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்தார். ஒருவார காலம் தன் குடும்பத்தினருடன் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜஸ்டின் ட்ரூடோ சுற்றிப் பார்த்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் பல்வேறு சமயங்களில் இந்திய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஆனால், அவரைவிட இந்திய மக்களின் செல்லம் அவரது இளைய மகன் ஹேட்ரிய���் ட்ரூடோதான்.\nஇந்தியா வந்தடைந்தபோது குடும்பத்தினருடன் இணைந்து வணக்கம் செலுத்தியபோதும், தன் தந்தைக்கு கொடுத்த பெரிய பூங்கொத்தை அவன் பிடித்துக் கொண்டதும் என ஆரம்பத்திலேயே இந்திய மக்களை ஹேட்ரியன் வெகுவாக கவர்ந்தான்.\nதாஜ்மஹாலில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தல், கோவிலில் டான்ஸ் ஆடுதல் என அவனது சேட்டைகள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக இருந்தன. பிரதமர் மோடி முன்பு சிகப்பு கம்பளத்தில் அமர்ந்து விளையாண்டது, அவர் கன்னத்தை அன்பாக வருடியபோது சோகமாக முகத்தை வைத்துக் கொண்டதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/pt/ideia?hl=ta", "date_download": "2020-10-29T18:11:00Z", "digest": "sha1:FPCG4RDK6A66HB6KEMHCCQ6FQDEBOZWM", "length": 7884, "nlines": 130, "source_domain": "tradukka.com", "title": "Definitions: ideia (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/180911?ref=archive-feed", "date_download": "2020-10-29T16:46:59Z", "digest": "sha1:UHIP63G477RQOQTUJGKVGND2JY2IRE6D", "length": 6859, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஃபியா படத்தின் பைனல் வசூல் மற்றும் ரிசல்ட் இது தான், அருண்விஜய்க்கு சோதனை - Cineulagam", "raw_content": "\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள��� என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபுதிய அவதாரத்தில் கஸ்தூரி... புகைப்படத்தால் வாயடைத்துபோன ரசிகர்கள்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசையாம்- அவரே சொன்னது\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ் மேலும் இருவர்\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nமாஃபியா படத்தின் பைனல் வசூல் மற்றும் ரிசல்ட் இது தான், அருண்விஜய்க்கு சோதனை\nஅருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் மாஃபியா. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.\nஅதனாலேயே படத்திற்கு பெரியளவில் ஓப்பனிங் கிடைத்தது, இந்நிலையில் மாஃபியா தற்போது ரூ 11 கோடி வரை மொத்தம் தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம்.\nஇதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு சிறியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nகுற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்த அருண்விஜய்க்கு இது கொஞ்சம் சறுக்கல் தான்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/99945-", "date_download": "2020-10-29T16:46:28Z", "digest": "sha1:7ADOM6BXLBPLG2GUHXWKSGL365HYEBJP", "length": 15288, "nlines": 228, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 04 November 2014 - கைகொடுக்கும் கிராஃப்ட்! - 24 | craft, fashion bag", "raw_content": "\nஹாஸ்டல் லைஃப்... ஹேப்பி லைஃப்\nபார்ட்டி டிரெஸ்... பராக் பராக்\n'விவசாயிகளை வாழவைக்க... காட்டன் வாங்குங்க\nசாக்லேட் பிசினஸ் கத்துக்க வர்றீங்களா\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎன் டைரி - 340\n30 வகை தீபாவளி பட்சணங்கள்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n85 வயதில்... 250 வகை மெழுகுவத்திகள்\nநான்... நீ... நாம் வாழவே\nகை கொடுக்கும் கிராஃப்ட் - 8\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ஃபேஷன் பேக்\n''சின்னதா ஒரு ஷாப்பிங் போனா கூட, பிளாஸ்டிக் கவர் எதிர்பார்க்கிற வங்கதான் அதிகம். ஆனா, இப்பல்லாம் பிளாஸ்டிக் கவரை கொடுத்துட்டு, அதுக்கும் ரெண்டு ரூபாய், அஞ்சு ரூபாய், ஏழு ரூபாய்னு பில்லு போட்டுடறாங்க. இப்படி பிளாஸ்டிக் பைக்கு காசு வாங்கச் சொல்லி கவர்ன்மென்ட் உத்தரவு போட்டதோட நோக்கமே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிற பிளாஸ்டிக் பேக்குகளை ஒழிக்கிறதுக்குத்தான். எல்லாரும் வீட்டிலிருந்தே பேக் கொண்டு வந்தா, பிளாஸ்டிக் பயன்பாடு குறையும்ங்கிற அரசாங்கத்தோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யறதுக்கு நாமெல்லாம் கைகொடுக்கலாம். இதுக்கு, வீட்டுலயே ஒரு துணிப் பையை தயாரிக்கலாம் வாங்க'' என்று அழைக்கும் சென்னையைச் சேர்ந்த நிர்மலா முத்து, துணிப்பை தயாரிப்பதை இங்கே கற்றுத் தருகிறார். இவர், ஃபேஷியல் செய்தல், சாக்லேட் தயாரித்தல், கேண்டில் தயாரிப்பு, ஜுவல்லரி மேக்கிங் என பலவித கைத்தொழில்கள் குறித்து பலருக்கும் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.\nதுணி - 1 மீட்டர் (பேக்கின் அளவுக்கு ஏற்ப துணியின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம். எல்லாவித துணிகளி லும் பேக் செய்யலாம். என்றாலும், 2 பை 2 துணி யில் செய்தால், நீடித்து உழைக்கும்), கத்தரிக்கோல், பூ செய்வதற்கு செவ்வக வடிவிலான துணி தேவையான அளவு, ஊசி, நூல்.\nபடம் 1, 1a: துணியை முக்கோணமாக மடித்து, மீதமிருக்கும் பாகத்தை வெட்டித் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். முக்கோணமாக மடித்த பாகத்தைப் பிரித்தால், சதுரமாக இருக்கும்.\nபடம் 2, 2a: சதுர வடிவில் இருக்கும் துணியின் ஒருமுனையை உள்பக்கமாக கொஞ்சம் சுருட்டி முடிச்சு போட வேண்டும்.\nபடம�� 3: இதேபோல நான்கு முனைகளையும் சுருட்டி முடிச்சு போட வேண்டும்.\nவெட்டி தனியாக வைத்திருக்கும் துணியில் கைப்பிடி தயாரிக்க வேண்டும். ஒரு ஸ்கேல் அளவு அகலம் கொண்டதாக 2 துண்டுகளாக வெட்ட வேண்டும். உங்களின் தேவைக்கு ஏற்ப கைப்பிடியின் அளவுக்கு வெட்டி எடுத்துக்கொள்ளவும்.\nபடம் 4, 4a, 4b : வெட்டிய கைப்பிடி துணிகளை, பேக்கில் முடிச்சுப் போட்டு, கைப்பிடி செய்ய வேண்டும். கைப்பிடியை பேக்கில் இணைத்த இடத்தில் துணி கொஞ்சம் நீ்ண்டு இருந்தால், கைப்பிடியினுள் வைத்து தைத்துவிடலாம்.\nபடம் 5, 5a: பேக் மீது அழகான ஒரு பூ வைக்க, செவ்வக வடிவ துணியை எடுத்து மடிக்க வேண்டும். மடித்த பிறகு ஒரு பாகத்தில் கத்தரிக்கோலால் பாதி அளவுக்கு சின்னச்சின்ன இடைவெளியில் நறுக்கி, சுருட்டி, வெட்டாத மேல் பாகத்தில் சின்ன நூல் கொண்டு கட்டிவிட்டு, மேல் பக்கத்தை சமமாக்க, நுனியில் கொஞ்சம் நறுக்கவேண்டும்.\nபடம் 6: இப்போது பூங்கொத்து போன்ற வடிவத்தில் இருக்கும். இதை பையின் மீது உங்களுக்கு பிடித்த இடத் தில் வைத்து தைத்தால், அழகிய ஹேண்ட் பேக் ரெடி\nஇதில் லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்றவற்றை வைத்து எடுத்துச் செல்லாம். பார்க்க சின்ன பை போல் இருந்தாலும், பிளாஸ்டிக் கவர் போல் இல்லாமல் நிறைய பொருட்களைத் தாங்கும். 20 நிமிடம் ஒதுக்கி னால், இந்த சிம்பிள் அண்ட் ஃபேஷன் பேக்கை நாமே செய்துவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/02/", "date_download": "2020-10-29T16:40:12Z", "digest": "sha1:C3XDEYUYVJVTTKJX3OQOHEK6JPEUXPIC", "length": 13906, "nlines": 187, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: February 2019", "raw_content": "\nதமிழ் மக்களுடன் நேரடியாக பேசி தீர்வு வழங்குவேன் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச\nஇலங்கையில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கும், தனது இந்திய பயணத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பு - விஜயராம பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில், தமிழ் ஊடகவியலாளர்களை (செவ்வாய்க்கிழமை ) காலை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட இந்திய பயணத்திற்கும், ஆட்சி கவிழ்ப்பிற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கேள���விக்கு அளித்த பதிலில் அவர் இதனைக் கூறியிருந்தார்.\nஇதேவேளை, தான் ஆட்சி பீடம் ஏறும் பட்சத்தில், தமிழ் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை நடத்தி, அரசியல் தீர்வை பெற்று கொடுக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்ததற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.\nதமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கு ஆதரவை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஎதிர்காலத்தில் தமது ஆட்சியின்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்காத பட்சத்தில், தமிழ் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை நடத்தி, அவர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது, இலங்கை தமிழர்களுக்கு 13வது திருத்தத்தையும், தாண்டிய அதிகார பகிர்வை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.\n13வது திருத்தத்தை தாண்டிய அதிகார பகிர்வு என்னவென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.\nதமிழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தப்படும்போது, அவர்களுக்கான அரசியல் தீர்வுகள் தன்னிச்சையாகவே கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதன்படியே, மத்தியிலுள்ள அதிகாரங்களை பகிர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கான அதிகாரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே, 13ஐ தாண்டிய எண்ணத்தை தான் வெளிப்படுத்தியதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே, தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்க முடியும் என்ற எண்ணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளதாக கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அந்த விடயத்திலும் கூட்டமைப்பு தோல்வி கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nஅனைத்து விடயங்களுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து மட்டுமே எந்தவித கருத்துக்களையும் வ��ளியிடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.\nதமது ஆட்சியின்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டாம் என ராஜதந்திர மட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக கூறிய அவர், அதனையும் தாண்டி, தான் மாகாண சபைத் தேர்தலை உரிய சந்தர்ப்பத்தில் நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்தநிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதத்திலும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.\nஇதேவேளை, தனது ஆட்சிக் காலத்தல் 12, 500-க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, தற்போது எஞ்சியுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கத்தினால் விடுவிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.\nபோர் காலப் பகுதியில் புலிகள் மற்றும் ராணுவத்தினர் என இ\nரு தரப்பிலும், சில குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறிய அவர், அவ்வாறு குற்றம் இழைத்தவர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், எத்தனை தடவையும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியலமைப்பின் 18-வது திருத்தம் கொண்டு வரப்பட்டதன் காரணத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.\nஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர், தனது பதவி காலத்தின் இறுதித் தருணத்தில் மக்களுக்காக பணியாற்றுவதை தவிர்த்து, தமது தேர்தல் நடவடிக்கைகளையே இலக்காக கொண்டு செயற்படுவதை தவிர்ப்பதற்காகவே, தான் 18வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றியதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஇதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் நபர் ஒருவரையே, தனது தரப்பினர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-09-23-10-41-42/", "date_download": "2020-10-29T16:52:01Z", "digest": "sha1:OZBRDVRHX4IKZVT7EWQNVSVMBXWK7SDM", "length": 7638, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "வேட்பாளர்களின் பட்டியல் ஓரிருநாளில் வெளியிடபடும்; பொன்.ராதாகிருஷ்ணன் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nவேட்பாளர்களின் பட்டியல் ஓரிருநாளில் வெளியிடபடும்; பொன்.ராதாகிருஷ்ணன்\nஉள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஓரிருநாளில் வெளியிடபடும் என மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் .\nஇந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடுகிறது.\nவேட்பாளர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகிகள் தயார்செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் வேட்பாளர்களின் பட்டியல் குறித்த விபரம் வந்துவிடும். அதன் பிறகு அந்தபட்டியல் குறித்து முழுமையாக பரிசீலனைநடத்தி ஓரிருநாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடபடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் .\nகர்நாடக தேர்தல் 82 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக\nபா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nரஜினியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என்பதை தற்போது…\nஅரசின் 4 ஆண்டு சாதனை பட்டியல் தயாராகிறது\nஉள்ளாட்சி தேர்தலில், பாரதிய ஜனதா, பொன் ராதாகிருஷ்ணன்\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்��டி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/adl/Gallong", "date_download": "2020-10-29T17:30:31Z", "digest": "sha1:2BPWR6X5VPOTIKYRH6AWOBZYJBB7XAW2", "length": 6066, "nlines": 32, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Gallong", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nGallong மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 2008 வெளியிடப்பட்டது .\nபைபிள் 2008 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/auk/Lolopani", "date_download": "2020-10-29T17:26:27Z", "digest": "sha1:RF6AI6ACPJVMX3SVBMGT5JRXWHDMGJSN", "length": 5626, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Lolopani", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nLolopani மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொ��ி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bin/Bini", "date_download": "2020-10-29T17:37:39Z", "digest": "sha1:75TLS3LDV2LS2NU42JXMDQ5CORWSKI5W", "length": 6476, "nlines": 39, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bini", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBini பைபிள் இருந்து மாதிரி உரை\nBini மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1914 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1981 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1996 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bjr/Binamarir", "date_download": "2020-10-29T16:59:50Z", "digest": "sha1:25V53L7U57NXDLPGSRGC7GGBIBEDI7UK", "length": 6545, "nlines": 38, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Binamarir", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBinamarir பைபிள் இருந்து மாதிரி உரை\nBinamarir மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1968 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1983 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cfm/Hallam", "date_download": "2020-10-29T17:31:49Z", "digest": "sha1:P4I2ZULA7IBOP74FXDDI7V74XICRRME5", "length": 7331, "nlines": 41, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Hallam", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nHallam பைபிள் இருந்து மாதிரி உரை\nHallam மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடி��ோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2020/08/video.html", "date_download": "2020-10-29T16:21:16Z", "digest": "sha1:D4DXZRXXZZPJVOHANOXWIY5ARD22JQCF", "length": 6561, "nlines": 50, "source_domain": "www.nimirvu.org", "title": "பொன்சேகா - கூட்டமைப்பு ரகசிய ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தும் சிவாஜி (Video) - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / யாப்பு / பொன்சேகா - கூட்டமைப்பு ரகசிய ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தும் சிவாஜி (Video)\nபொன்சேகா - கூட்டமைப்பு ரகசிய ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தும் சிவாஜி (Video)\n2010 சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தல்: சரத் பொன்சேகாவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/category/100-chocard_a_bec_jaune&lang=ta_IN", "date_download": "2020-10-29T17:34:23Z", "digest": "sha1:ZUIZJP52ZTCWM2QQEBJAM2YLJRZZUIYM", "length": 4770, "nlines": 98, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "OISEAUX / CHOCARD A BEC JAUNE | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/nissan-magnite-spied-without-camouflage-ahead-of-global-unveil-024348.html", "date_download": "2020-10-29T16:57:23Z", "digest": "sha1:II6QTLAY5XECEZIUS2PVM47PJZQUKNCV", "length": 22158, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n45 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 ப��ர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 நிஸான் மேக்னைட், இரட்டை வண்ண தேர்வில் வருவது உறுதி... உலகளாவிய அறிமுகம் வரும் 21ல்...\nஎந்தவொரு மறைப்புமின்றி நிஸானின் புதிய தயாரிப்பான மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி பொது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nநிஸானின் புதிய மேக்னைட் எஸ்யூவி இந்திய சந்தையில் மிகுந்த விற்பனை மோதல் நடைபெற்றுவரும் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதற்கு முன்னதாக இதன் உலகளாவிய அறிமுகம் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஇந்த நிலையில்தான் இதன் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக எந்தவொரு மறைப்புமின்றி புதிய நிஸான் மேக்னைட் பொது சாலையில் அடையாளம் தற்போது காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஷிஃப்ட்டிங்-கியர்ஸ் என்ற செய்திதளத்தின் மூலம் வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் கார் சிவப்பு மற்றும் கருப்பு என்ற ட்யூல்-டோன் நிறத்தில் காட்சியளிக்கிறது.\nமேலும் இந்த எஸ்யூவி கார் முன்னதாக கடந்த ஜூலை மாதம் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கான்செப்ட் மாடலில் இருந்துதான் பெரும்பான்மையான பாகங்களை பெற்றுள்ளதையும் இந்த ஸ்பை படங்களின் மூலமாக அறிய முடிகிறது.\nசமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்த இந்த எஸ்யூவி காரின் டீசர் வீடியோவில் ஆயுட்கால சோதனைகளுக்காக கார் சற்று மறைப்புகளால் மறைக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமில்லாமல் வெள்ளை-நீலம் என்ற ட்யூல் பெயிண்ட் அமைப்பிலும் சமீபத்தில் புதிய நிஸான் மேக்னைட் கார் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டிருந்தத���.\nரெனால்ட்-நிஸான் நிறுவனங்களின் கூட்டணியின் விளைவாக உருவான சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தில் புதிய மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதே ப்ளாட்ஃபாரத்தில்தான் ட்ரைப்பர் எம்பிவி காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் இந்த எஸ்யூவி காரின் ஒட்டு மொத்த டிசைனும் ட்யூல்-டோனில் வடிவமைக்கப்பட்டு வருவதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கின்றன. அறுகோண வடிவில் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லேம்ப்களுக்கு கூர்மையான தோற்றத்தினை வழங்குகின்றது.\nஇவை மட்டுமின்றி எல்இடி டிஆர்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட முன் பம்பர், ஃபாக்ஸ் ஸ்கிட் தட்டு, பக்கவாட்டு மற்றும் சக்கர ஆர்ச் க்ளாடிங், மேற்கூரை ரெயில்கள், மேற்கூரையில் ஸ்பாய்லர், எல்இடி டெயில்லைட்கள், பின் கதவில் மேக்னைட் முத்திரை உள்ளிட்டவற்றையும் இந்த எஸ்யூவி கார் ஸ்பை படங்களில் கொண்டுள்ளது.\nஉட்புற கேபின், கான்செப்ட் மாடலில் இருந்ததை போல் மிகவும் எளிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில் ட்ராப்சாய்டல் ஏர் வெண்ட்ஸ், கருப்பு-சிவப்பு என்ற ட்யூல்-டோனில் உள்ளமைவு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கலாம்.\nஇவற்றுடன் சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், 360 டிகிரியில் கேமிரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மற்ற சவுகரிய வசதிகளையும் புதிய மேக்னைட்டின் கேபினில் எதிர்பார்க்கலாம். அதேபோல் நிஸானின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரான மேக்னைட்டில் 1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nரெனால்ட் ட்ரைபர் காரில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இந்த பெட்ரோல் என்ஜின் அந்த காரில் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் மேக்னைட்டில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவுள்ளது.\nஇதனுடன் இந்த பெட்ரோல் என்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்சனையும் மேக்னைட்டில் நிஸான் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதி��்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜினை இந்நிறுவனம் இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nநிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nபுதிய நிஸான் மேக்னைட் காரை 8 நிறங்களில் வாங்கலாம்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nநிஸான் நிறுவனத்திற்கு கேம்-சேஞ்சர்... பொது பார்வைக்கு வந்தது மேக்னைட்... கியா சொனெட்டிற்கு சவால்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nநிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காரின் முதல் விமர்சனம்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nநிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவியின் புதிய டீசர் வீடியோ வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-daily-report-covid-19-positive-cases-today-new-record-corona-virus-death-rate-203191/", "date_download": "2020-10-29T17:50:18Z", "digest": "sha1:SINIBQBTCPA6W7AIBLSYIUG4HECBZQEX", "length": 13783, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று; 62 பேர் பலி", "raw_content": "\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று; 62 பேர் பலி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெ���ிவித்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 62 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு 1000 தாண்டியுள்ளது. கடந்த 2 நாட்களாக 3,000ஐ தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.\nதமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. உயிர் காக்கும் மருந்துகளைக் கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவர கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 62 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள 47 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் தனியார் 43 பரிசோதனை மையங்கள் என 90 கொரோனா பரிசோதனை மையங்களில் இன்று 30,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 11 லட்சத்து 40 ஆயிரத்து 411 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இன்று 30,005 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 569 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n��ென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றில் இருந்து 2,212 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது.\nஅதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 37,331 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sp-balasubramaniam-should-be-conferred-with-bharat-ratna-award-this-year-1150736.html", "date_download": "2020-10-29T17:17:57Z", "digest": "sha1:2Z7BKGQOPTWMEYLP5PW5DR5C3MTZVLJN", "length": 8572, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "40000 பாடல்களுக்கு மேல் பாடிய மாமேதை SPB.. பாரத ரத்னாவிற்கு தகுதியானவர் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40000 பாடல்களுக்கு மேல் பாடிய மாமேதை SPB.. பாரத ரத்னாவிற்கு தகுதியானவர்\nமறைவதற்கு முன்பாக எஸ் பி பாலசுப்பிரமணியம் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதித்துள்ளார். அமெரிக்க அதிபரே வியந்த எஸ்பிபிக்கு பாரத ரத்னா கொடுப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும் என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.\n40000 பாடல்களுக்கு மேல் பாடிய மாமேதை SPB.. பாரத ரத்னாவிற்கு தகுதியானவர்\nஅபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்காமல் இருந்திருந்தால் இந்தியா போர் தொடுத்திருக்கும்\nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nBihar-ல் ஆட்சியை பிடிக்கப் போவது யார்..\nநடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுபவர்கள் என திருமாவளவன் கூறியதாகவும்\nஇந்தியா - அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தையில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம்\nநிதிஷ் ராணா அரைசதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nகே.வி.ஆனந்த் பிறந்த நாள்… திரைபிரபலங்கள் வாழ்த்து\nகுஷ்புவையும் சேர்த்து மனுதர்மம் இழிவாக பேசுகிறது என்றுதான் விடுதலை சிறுத்தைகள்\nஇந்தியாவில் விளையாத பெருங்காயம் | ஹிமாலயாவில் வளர்க்க முயற்சி\nஇந்திய ராணுவம் தொடர்பான செய்திகள்\nஒரு அங்குல நிலத்தைக் கூட, யாரும் அபகரிக்க விட மாட்டோம்.. சீனாவுக்கு வார்னிங் கொடுத்த ராஜ்நாத் சிங்\nbharat ratna பாரத ரத்னா spb எஸ்பி பாலசுப்ரமணியம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:46:05Z", "digest": "sha1:R5CBAQAFWA65BSQFOQCORJWM25ENYWOM", "length": 6096, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாலில்லா டென்ரிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாலில்லா டென்ரிக் (Tailless tenrec) என்ற விலங்கு மடகாசுகர் பகுதியில் காணப்படுகிறது. இந்த விலங்கு பாலூட்டிகளிலேயே அதிக அளவு குட்டிபோடும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்தப் பிராணி ஒவ்வொரு முறையும் 32 குட்டி போடுகிறது. அதிக அளவு குட்டிகள் போட்டாலும், எல்லா குட்டிகளுமே பொியதாவதில்லை. சில குட்டிகள் பிறந்ததுமே காலநிலை மாறுபாட்டால் இறந்து விடுகின்றன. மிதமுள்ள குட்டிகள் மட்டுமே வளா்ந்து பொியதாகின்றன.[1]\nஇராஜேஸ்வாிஇரவீந்திரன்.விந்தை உலகம்,பக்.27 மாருதி லேசா் பிாிண்டா்ஸ், சென்னை 14.\nதூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/180899?ref=archive-feed", "date_download": "2020-10-29T17:20:22Z", "digest": "sha1:VOIEMD6HEX5ZQPNVQQFHHL6G5USX2XHB", "length": 7567, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் என்னிடம் இதை அடிக்கடி சொல்வார், விஜய் பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த சிறப்பு பதில் - Cineulagam", "raw_content": "\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nசத்தமில்லாமல் நடந்து முடிந்த பாடகர் சாய் சரண் திருமணம்... வெளியான புகைப்படம்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஅஜித் என்னிடம் இதை அடிக்கடி சொல்வார், விஜய் பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த சிறப்பு பதில்\nஅஜித், விஜய் தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருக்கும்.\nஇவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது, இந்நிலையில் அஜித், விஜய் இருவரும் இதுவரை ஒரு படத்தில் தான் சேர்ந்து நடித்துள்ளனர்.\nஅதன் பிறகு நேருக்கு நேர் படத்தில் நடிப்பதாக இருந்து அதிலிருந்து அஜித் விலகினார், இந்நிலையில் அஜித் குறித்து ஒரு பேட்டியில் விஜய் பேசியுள்ளார்.\nஇதில் ‘அஜித்துடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளேன், அதன் பிறகு நடிப்பதாக இருந்து ஒரு சில நாட்கள் நடித்து பின் அவர் படத்திலிருந்து விலகினார்.\nஆனால், அஜித் என்னுடன் நடித்த போது அடிக்கடி என்னிடம் என் அம்மாவின் சமையல் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்.\nஅவருக்கு என் அம்மாவின் சமையல் என்றால் மிகவும் பிடிக்கும்’ என்று விஜய் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/10th-class-examination-results-94-4-pass/", "date_download": "2020-10-29T17:06:36Z", "digest": "sha1:ZMRKUFPI47FFNG3B2FARLT3LE6Q4BC5Q", "length": 11803, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது: 94.4 சதவிகிதம் தேர்ச்சி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது: 94.4 சதவிகிதம் தேர்ச்சி\n10-ம் வகுப்பு தே���்வு முடிவு வெளியானது: 94.4 சதவிகிதம் தேர்ச்சி\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.\nஇன்று காலை காலை 10 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇந்த தேர்வை எழுதியுள்ள சுமார் 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி உள்ளளனர்.\nமாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போன் வழியாக தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஆண்டு முதல் தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 96.2 சதவிகிதம் மாணவியரும், 94.4 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.\nகொள்ளையன் கைது: 13 பவுன் நகை பறிமுதல் தண்ணீர் தேவையை சமாளிக்குமா சென்னை 3 நாளில் விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்\nTags: 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது: 94.4 சதவிகிதம் தேர்ச்சி\nPrevious போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்: ரஜினி ‘பஞ்ச்’ பேச்சு\nNext 10வது வகுப்பு தேர்வு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்��ு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/periyapalayam-bhavani-amman-temple/", "date_download": "2020-10-29T17:42:07Z", "digest": "sha1:UCUOT6L63MBZ73D63PBME3QE32LU5OSF", "length": 15311, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெரியபாளையம் பவானி அம்மன் கோவில்\nபெரியபாளையம் பவானி அம்மன் கோவில்\nபெரியபாளையம் பவானி அம்மன் கோவில்\nசென்னையில் இருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெரியபாளையத்தை சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையிலுள்ள செங்குன்றத்திலிருந்து மிக எளிதில் அடையலாம். மேலும், ஆவடி, திருவள்ளுர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளிலிருந்தும், பெரியபாளையம் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது.\nஅம்மனின் அருள் வேண்டி ஆண்டு முழுவதும், இக்கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். குறிப்பாக, பவானி அம்மனைத் தரிசிக்க, வார இறுதி நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்திற்கு வருகை புரிகின்றனர். பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்வதற்காக, கோயில் நிர்வாகம் அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். மேலும், கோயிலை நன்றாகப் பராமரித்தும் வருகிறார்கள்.\nபக்தர்கள், பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.\nஆலயத்திற்குள் நுழைந்தவுடன், விநாயகர் தனிச்சன்னதியில் ஸ்ரீஅற்புத சக்தி விநாயகர் என்ற திருநாமம் கொண்டு அருள் புரிவதைக் காணலாம். இதை ஒட்டி, ஸ்ரீ சர்வ சக்தி மாதங்கி அம்மன் சன்னதி உள்ளது. அடுத்து, பவானி அம்மனைத் தரிசிப்பதற்கான வரிசையை சென்றடையலாம். மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.\nமூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்தால், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து அருள் புரியும் உற்சவர் அம்மன் நம்மை வரவேற்பதைக் காணலாம். குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.\nஅம்மன் தரிசனத்தை சிறப்பான முறையில் முடித்து விட்டு வரும் வழியில், வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமருடன் (விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) மற்றும் நாகர் ஆகிய சன்னிதிகளைத் தரிசிக்க முடியும்.\nபக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்து, பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.\n ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில்\nPrevious இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் நெல்லிக்காய் தீபம்\nNext சூரிய கிரகணம் 2020 : செய்ய வேண்டியவைகளும் செய்யக் கூடாதவைகளும்\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலிய���ர், கடலூர்.\nதனக்குத் தானே தண்டனை அளித்துக் கொண்ட மதுரை நீலகண்ட தீட்சிதர்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n13 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223675?_reff=fb", "date_download": "2020-10-29T16:56:23Z", "digest": "sha1:YQUFYGN2LER57GNPBZLMFNSD3DTVLUR5", "length": 7439, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வட கடல் தலைமையகத்தை புனரமைக்க கோரி கொழும்பில் போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவட கடல் தலைமையகத்தை புனரமைக்க கோரி கொழும்பில் போராட்டம்\nகொழும்பு - கொள்ளுப்பிட்டியில் தற்போது போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.\nவடக்கில் யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியில் 30 வருடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிவடைந்திருக்கும் வடகடல் நிறுவனத்தின் தலைமையகத்தை புனரமைத்து தருமாறுக் கோரி வடகடல் நிறுவனத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇப்போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதுடன் பொலிஸாரும் அங்கு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1678", "date_download": "2020-10-29T16:16:52Z", "digest": "sha1:BEI6HRZU2ZYNWWUDP7LPELF6EOVX4L2E", "length": 47483, "nlines": 55, "source_domain": "www.kaakam.com", "title": "தமிழில் \"சிங்கள தேசியகீதம்\" பாடவில்லையென்ற கவலையா? இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா? - மறவன்- காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற கவலையா இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா\n1833 இல் பிரித்தானிய வல்லாண்மையர் தமது சந்தை நலனுக்காக இலங்கைத்தீவில் தேசமாயிருக்க ஆற்றல்வளம் கொண்ட தமிழ், சிங்கள தேசங்களை ஒற்றையாட்சிக்குள் கொண்டுவந்தமையே, பின்பு அநாகரிக தர்மபாலவின் ஆரிய மாயையை அடியொற்றிய இனவெறிக்கருத்துடன் மகாவம்சவழிப் புரட்டின்பால் அமைந்த கீழ்நிலைக் கட்டுக்கதைகளுடன் உருவெடுத்த சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு தளமாய் அமைந்தது. அநாகரிக தர்மபால சிங்கள பௌத்த மறுமலர்ச்சி என்ற பெயரில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு கருத்தியல் அடித்தளமிடும் வரையில் கொழும்பு- 7 இனைத் தளமாகக்கொண்ட யாழ்ப்பாண சைவ வெள்ளாளிய மேட்டுக்குடிக் கனவான் (தம்மை மேலானவர்களாகக் கருதும் மனநோயே வெள்ளாளியம் எனக் குறிக்கப்படுகிறது. சாதியைக் குறிக்கவல்ல. அப்படியான மனப்போக்கைக் குறிக்கவே) அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தில் தமக்கான பங்குபிரிப்பு என்பதைத்தாண்டி வேறெந்த எண்ணவோட்டமும் இருக்கவில்லை. அந்த மேட்டுக்குடிக் கனவான்கள் அதிகாரத்தைச் சுவைப்பதற்கு சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சி தடையாய் அமைந்த போதுதான் தமது அதிகார அரசியல் ஆட்டங்காணுவதைக் கண்ணுற்றுத் தமக்கான பேரம்பேசலுக்கான ஒரு வாக்கு வங்கித்தளம் அமைக்கவே தமிழ்மக்கள் பக்கம் திரும்பிப்பார்க்கத் தலைப்பட்டார்கள்.\n1911 இல் நடைபெற்ற படித்த இலங்கையருக்கான தேர்தலில் சேர்.பொன்.இராமநாதனை எதிர்த்து சேர்.மார்க்கஸ் பர்ணாண்டோ என்ற கரவா சமூகத்தைச் சேர்ந்த சிங்களதேசியத்தவர் போட்டியிட்டார். இதில் கொவிகம (வேளாண் நிலவுடமைக் குடி) என்ற சிங்கள ஆதிக்க சமூகத்தினர் கரவா சமூகத்தைச் சேர்ந்தவர் வெற்றியடையக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தமிழராயிருந்தும் ஆதிக்க சமூகத்தவர் என்பதால் சேர்.பொன்.இராமநாதனுக்கு வாக்களித்து அவரை படித்த இலங்கையருக்கான தேர்தலில் வெற்றிபெறச் செய்தனர்.\n1915 இல் முசுலிம்களுக்கெதிராக சிங்கள மேட்தட்டாரின் வணிகநலன்களுக்கான போட்டிக்காக சிங்கள பேரினவாதத்தின் துணைகொண்டு ஏவிவிடப்பட்ட வெறியாட்டத்தில் குற்றமிழைத்தவர்களாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதான டி.எஸ்.சேனநாயக்கா அடங்கலான சிங்களத் தலைவர்களை விடுவிக்க சேர்.பொன்.இராமநாதன் பிரித்தானியாவுக்குக் கப்பலில் சென்று வாதாடி ஈற்றில் முஸ்லிம்கள் மீது வன்முறையை ஏவிய சிங்களத்தலைவர்களைக் காப்பாற்றியமைக்காக, அவரை சிங்களத்தலைவர்கள் குதிரையில் ஏற்றி கொழும்பை வலம்வந்து மதிப்பளித்தனர். அந்த வகையில் இந்த சைவ வெள்ளாளிய கொழும்பு- 7 கனவான் கும்பலின் அரசியல் எப்போதும் தமக்கான அதிகாரப் பங்குபிரிப்பிற்கானதாகவும் பிரித்தானிய காலனியர்களையும் அவர்தம் மனங்களை வென்றெடுத்தவர்களையும் மகிழ்விப்பதானதாகவும் மட்டுமே இருந்ததைத் தெளிவாக உணரலாம்.\nஇலங்கைத்தீவின் ஆட்சியதிகாரத்தை ஒற்றையாட்சியின் கீழ்க்கொண்டு வந்த பிரித்தானிய காலனியர்கள் அந்த ஆட்சியதிகாரத்தை சிங்கள பேரினவாதத்திடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற பின்பான முதற்கட்ட தமிழினக் குரோத நடவடிக்கையாக மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து தமிழர்களின் இன நூற்றுக்கூறில் மாற்றத்தை ஏற்படுத்தும் டி.எஸ் சேனநாயக்காவின் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவழித்து ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் நீக்க முடியாத கறையை ஜி.ஜி.பொன்னம்பலம் என்ற கொழும்பு வாழ் மேட்டுக்குடி அரசியல்வாதி ஏற்படுத்தினார். இதனால் வெட்கமும் அவமானமும் சீற்றமுமுற்ற தமிழ் அரசியல்த் தலைமைகள் 1949 இல் பின்னாளில் தமிழரசுக் கட்சி என்று பெயர்மாற்றத்திற்குட்பட்ட சமஸ்டிக் கட்சியைத் தந்தை செல்வா தலைமையில் தொடங்கினார்கள்.\n1952 இல் திருகோணமலையில் மாநாட்டைக் கூட்டிய தந்தை செல்வா தலைமையிலான தமிழ் அரசியல்த் தலைமைகள் தமிழர்களிற்கான கூட்டாட்சி (சமஸ்டி) அரசுமுறையையும் அதற்கான தமிழரின் தலைநகராகத் திருகோணமலையையும் அறிவித்துத் தீர்மானம் இயற்றியதுடன் தமிழ்த் தேசியம் தனது வாழிடத்தொடர்ச்சியை அரசியல் வடிவத்திற்குக் கொண்டு வந்து, “தமிழர் தேசம்” என்ற அரசியற் புரிதலின் தொடக்க முனைப்போடு தமிழ்த் தேசிய அரசியலிற்கு அடித்தளமிட்டனர்.\nதமிழ்மக்களின் அரசியல் சிக்கல்களிற்குத் தீர்வுகாண சிங்களத் தலைவர்களுடன் பேசி எடுத்த அத்தனை முனைப்புகளையும் சிங்கள பௌத்த பேரினவாதத் தலைமை எள்ளிநகையாடி அதனை பேரின நரபலிவெறிகொண்டு அடக்கிவந்தமையின் கோரத்தனத்தனத்தைப் பட்டெறிந்துகொண்டமையினாலே தமிழர்களின் அக்காலத்தலைமை, அறவழிப் போராட்டத்தால் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவழிப்பொடுக்குமுறையில் இருந்து தமிழரைக் காப்பாற்ற முடியாது என்ற முடிவிற்கு வந்தது. இவ்வாறாக 1956 இலிருந்து முதன்மை முரண்பாடாக கூர்மையடைந்து வந்த தமிழ்த்தேசிய இன முரண்பாடானது 1972 இன் பின்பாக பற்றிப் படர்ந்தெரிய தொடங்கும் வரை தமிழ்க் குமுகாயத்தில் எச்சசொச்சமாக இருந்த நிலக்கிழாரிய, நிலமானிய மனநிலை மற்றும் காலனிய அடிமை மனநிலை என்பனவற்றால் விளைந்த சாதிய, வகுப்புவாத மற்றும் பிரதேச அடிப்படையிலான பாகுபாடான எண்ணப்போக்குகளால் விளைந்த ஒடுக்குமுறைகளும் மேலாதிக்கப் போக்குகளும் அகமுரண்பாடாகவும் அடிப்படை முரண்பாடாகவும் தமிழ்த்தேசிய இனத்திற்குள் கேடுகெட்டதாகத் தொடர்ந்தே வந்தன. அவ்வாறான குமுகாய அடக்குமுறைகளுக்கெதிராக 1960களில் இடதுசாரிகள் நேர்மையாக கோயில் உள்நுழைவுப் போராட்டங்களையும், தேநீரகங்களிற்குள் பாகுபாடின்றி அமரும் போராட்டங்களையும், ஒரே இடத்தில் ஒன்றாக உணவருந்தும் போராட்டங்களையும் முன்னெடுக்கும் வரை இவற்றிற்கெதிராக எந்தவொரு செயல்வடிவத்தையும் தொடராத தமிழரசுத் தலைமைகள், இடதுசாரிகளின் இந்த குமுகாயப் புரட்சிகர நடவடிக்கைகளின் பால் ஒடுக்குமுறைக்குள் வாழத்தலைப்பட்ட இளைஞர்களும் ஏனைய புரட்சிகர இளைஞர்களும் ஈர்க்கப்பட்டு அந்த அரசியல்வழித்தடம் தொடர்வதைக் கண்ணுற்று தமது அரசியல் இருப்புக் குறித்து அச்சமடையத் தொடங்கியதாலேயே “தீண்டாமை ஒழிப்பு ஊர்வலங்கள்” என்பனவற்றை நடத்தினார்கள். உண்மையில் இந்தத் தீண்டாமை ஒழிப்பு ஊர்வலங்களைக் கூட தென்தமிழீழப் பகுதிகளிலிருந்தே தொடங்கும் முடிவைத் தமிழரசுக்கட்சி எடுத்தமைக்குக் காரணமே யாழ்ப்பாண சாதியாதிக்கவாதிகளின் சினத்தைத் தூண்டி அவர்களின் வாக்கு வங்கியை இழக்காமல், பட்டும் படாமலும் இப்படியான ஊர்வலங்களைச் செய்து தமக்குப் புரட்சிகரசாயம் பூசுவதும் தமது தமிழ்த்தேசிய அரசியல் நேர்மையையானதென தமிழர்களை நம்பவைப்பதுமேயாகும்.\nஎதுவெப்படியமையிலும், தமிழர்களால் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒற்றையாட்சியதிகாரத்தில் இருக்கும் இலங்கைத்தீவில் வாழமுடியாதென்றும், ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் தமிழ்த்தேசத்தின் இருப்பை இல்லாதொழிப்பதன் மூலம் சிங்கள பௌத்த நாடாக்குவது மட்டுமே ஒற்றையாட்சியின் ஒரேநோக்கு என்பதும் புலப்பட்டுப்போக, தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒன்றுபட்டிருந்த தமிழர் தலைமை தமிழ்த்தேசத்தினதும் அதனது அரசியலான தமிழ்த்தேசியத்தினதும் வளர்ச்சிப்போக்கின் வரலாற்றுப�� பெருநிகழ்வான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை 1976 இல் நிறைவேற்றியது. அன்றைய தமிழ்த்தலைமைகளால் தமிழர்தேசத்தைக் காக்க காத்திரமான எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது என்று தமிழ் இளைஞர்கள் முடிவெடுத்தமைக்கு அன்றைய உலகச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும் புரட்சிகர முழக்கங்களும் காரணமாயின. இதனால் தமிழிளைஞர்கள் புரட்சிகரப் பாதையிலே தான் இனிப் பயணிக்கப்போகின்றனர் எனப் புரிந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை விரைந்து தமிழரின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்கலும், இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாதது என வட்டுக்கோட்டையில் தீர்மானம் இயற்றி தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.\nஇப்படி அவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது, அவர்களிடம் தமிழீழம் அமைப்பதற்கான எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை. தமிழீழம் அமைக்கப் போகும் புரட்சிகரப் பயணத்தில் நட்பாற்றல்கள் யார் பகையாற்றல்கள் யார் என்ற பார்வையும் அவர்களிடம் இருந்ததில்லை. அதனை முன்னெடுக்கத் தேவையான எந்த முனைப்பும் அவர்கள் காட்டவில்லை. எனவே, தமிழர்தேசத்தின் ஆட்சியதிகார அரசியலுக்கான வளர்ச்சிப்போக்கில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலத்தால் அமைந்துவிட, பொதுத் தேர்தலைப் பயன்படுத்தித் தமது இறைமையை மீட்டெடுக்கும் வேட்கையை தமிழ் மக்களும் உலகிற்குப் பறைசாற்றி விட்டனர். இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமது செயலாக்க உறுதிமொழியாக வரிந்த தமிழ் இளைஞர்களின் மறவழி விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டைத் தளமாகப் பயன்படுத்தி, கிடைத்தவற்றைக் கொண்டு தம்மைக் கட்டியமைத்தார்கள். சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் எல்லைகடந்து நரபலிவெறியாட்டங்களை அத்தனை தளங்களிலும் முடுக்கி தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையில் இறங்க, அதை எதிர்த்துப் போராடும் புரட்சிகரத் தமிழிளையோரின் இயக்கங்களும் புரட்சிகர முன்னெடுப்பில் மீதீவிரமும் உறுதியும் கொள்ளலாயினர். ஆனால், சாதியொழிப்புப் போராட்டங்கள் என 1960 களில் சரியாகப் பயணித்த இடதுசாரிகளின் அரசியலானது தமிழர் தேசம் பற்றிய புரிதலில்லாமலும், தேசங்களின் தன்னாட்சியதிகாரமும் தேசிய இனவிடுதலையுமே உழைக்கும் மக்களின் ஒற்றுமையை ஈற்றில் வலுப்படுத்தி, உலகின் பேயாதிக்கக் கூட்டங்களின் எதிர்ப்புரட்சிகர சேட்டைகளை ஆட்டங்காண வைக்கும் என்ற புரிதலில்லாமலும், வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் தேசிய இனவிடுதலைகளைப் பெற்று தேசிய இனங்கள் தேசிய இன ஒடுக்குமுறையிலிருந்து மீளாமல் உலகில் நிகரமை (சோசலிசம்) மலர்வதென்பது வாய்ப்பேயில்லாத வெற்று முழக்கம் என்ற புரிதலுமில்லாமலும் “தமிழீழ முதலாளி தமிழீழம் கேட்கிறான்” என்று சொட்டைத்தனமாக தமிழ்த்தேசிய இனவிடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி தமிழர்கள் எதிர்கொண்ட முதன்மை முரண்பாட்டைக் கணக்கிலெடுக்காமல் அரசியல் செய்து இடதுசாரிகள் சிங்கள பௌத்த பேரினவாதமும் உலகப் பேயாண்மைகளும் நன்மையடையும் எதிர்ப்புரட்சிகர அரசியலைச் செய்தார்கள் எனவே வரலாறு பதிவுசெய்துள்ளது.\nசிங்கள அரசின் ஒழுங்கமைக்கப்பட்ட ஒடுக்குமுறை இராணுவ எந்திரத்தின் மீது ஒடுக்குண்ட தமிழ்த் தேசிய மக்களிடத்திலிருந்து எழுந்த புரட்சிகர இயக்கங்களானது கரந்துறை போர்முறையையைக் (Guerrilla Warfare) கைக்கொண்டு ஒடுக்கும் இராணுவத்தின் மீது பதுங்கித் தாக்குதல்கள் மேற்கொண்டு போர்க்கருவிகளைப் பறித்தெடுத்தன. நன்கு அரசியற்படுத்தப்பட்ட மக்களிடத்தில் தளமமைத்து மக்களின் கையால் உணவருந்தி மக்களின் வேவுத்தகவல்களைக் கொண்டு மக்களைக் காத்து மக்களின் மூலம் நகர்வுகளை இலகுபடுத்தி தொடர்ந்தேர்ச்சியாக அடக்குமுறை இராணுவத்திற்கு உளவியல் பீதியைக் கொடுக்கும் தாக்குதல்களைத் தொடுத்து எதிரி எதிர்த்தாக்குதல் மேற்கொள்ள நேரமும் இடமும் கொடாமல் வேகமாக நகர்ந்து தொடர்ச்சியாக தளங்களை மாற்றி மாற்றி அசையும் தளங்களைப் பயன்படுத்தி குறைந்த ஆளணியையும் வளங்களையும் கொண்டு நன்கு நவீனமயப்பட்ட இராணுவத்திற்கு இம்மை மறுமை தெரியாத அடிகொடுத்து ஒடுக்கும் இராணுவத்தை முகாம்களுக்குள் அடக்கிவிட்ட பின்பு தேடிச் சென்று தாக்கி நிலங்களை மீட்டெடுத்து, மீட்டெடுத்த நிலங்களில் நிழலரசாக மக்களரசை அமைத்து முறை செய்து காப்பாற்றும் இயங்கியல் வழியிலேயே கரந்துறைப் போராட்ட வடிவம் தமிழர்களின் புரட்சிகர மறவழிப்போராட்ட வரலாற்றை முன்னகர்த்தியது.\nவிடுதலைப் புலிகளின் கரந்துறைப் போராட்ட முறைமை மீட்டெடுத்த தமிழீழ நிலப்பரப்பின் எல்லைகளைக் காக்கவும் மீட்கவுமான மக்கள் இராணுவமாகியதே தவிர அது ஒரு முழுமையான அரச படைகள் போல எந்திரமாக மரபுவழிப்படையாகச் செயற்படவில்லை. மீட்கப்படாத தமிழீழ நிலங்களில் கரந்துறை முறையில் மக்களோடு போராளிகள் தண்ணீரும் மீனும் போல் இணைந்தும் சிறிலங்காப் பகுதிகளின் பொருண்மிய, இராணுவ மற்றும் அழித்தொழிப்புகளுக்கு அதே கரந்துறை உத்திகளையும் இராணுவ செயலுத்திகளையும் பயன்படுத்தி, மீட்கப்பட்ட நிலங்களுக்கும் மீட்கப்படாத மற்றும் வழங்கல்களுக்கான பகுதிகளுக்கிடையில் ஊடாடும் கரந்துறைப் போரியலிற்கேயான சிறப்பியல்பை உள்ளடக்கிய மிக வேகமாக நகரும் அணிகளாகவும் கரந்துறைப் போர்முறை உத்திகளை அதிகளவில் உள்வாங்கிய உத்திகளையே விடுதலைப் புலிகள் கடைசி வரை பயன்படுத்தினர். நிலமீட்புப் போரில் ஈடுபடும் அத்தனை தாக்குதல்களிலும் ஊடறுப்பு, பதுங்கியிருந்து தாக்கி நிலைகுலையச் செய்தல், மிகவேகமாக நகர்ந்து அணிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளல் என கரந்துறைப் போரியலின் அத்தனை போரியல் உத்திகளும் தான் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளில் பயன்படுத்தப்பட்டன. மீட்டெடுத்த நிலங்களின் எல்லைகளை சிறிலங்காவின் மரபுவழி இராணுவத்தின் வன்வளைப்பிலிருந்து காக்க எல்லைகளில் நிலையெடுத்திருந்த மரபுவழிப்படையணி போல் அல்லது அதற்கு ஈடான கட்டமைப்புடன் இயங்கிய புலிகளின் படையணிகளும் தமிழீழ மக்கள் இராணுவத்தின் முன்னணிப் படைப்பிரிவுகளாகவே செயற்பட்டன. உலகளவில் இராணுவத்தினர் மட்டுமேயாற்றும் பல களமுனை விடயங்களை தமிழீழ மக்களே ஆற்றினர்.\nஇவ்வாறான மறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தவாறே, ஒரு தேச உருவாக்கத்திற்குத் தேவையான அத்தனை கட்டமைப்புகளையும் எமது மண்ணிற்கியைந்தும் தமிழர் மரபினடி தொடர்ந்தும் உலக அறிவியல் வளர்ச்சிப் போக்கினை உள்வாங்கியும் மக்கள் நலனிற்கான பொறிமுறைகளாக தமிழின விடுதலைக்கான புரட்சிகர அமைப்புத் தலைமையேற்று அமைத்தது. தமிழீழ தேசத்தின் காப்பரண்களாக தம்முயிர் ஈந்து உறுதியுடன் போராடும் தமிழின மறவர்கள் சிங்கள பேரினவாதிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களாக நிற்பதைப் பார்த்துக்கொண்ட உலக வல்லாண்மைப் பேயரசுகள் தெற்காசியாவில் விடுதலை பெறுந��தறுவாயில் நிற்கும் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க அந்தத் தேசிய இனத்தை ஒடுக்கும் அரசிற்கு போர்க் கருவிகளை வாரி வழங்கி அதில் போர்ப் பொருண்மியமீட்டுவதோடு, இனவழிப்புப் போரின் பின்பான பில்லியன் கணக்கில் பணம் புழங்கும் மீள்கட்டுமாணத்தில் தமக்கான வணிக ஒப்பந்தங்களை உறுதிசெய்வதன் மூலம் ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் தமது தாராளமய, தனியார்மய உலகமயமாதல் சந்தைத் தேவைக்கான புவிசார் முனையமாக்கிக் கொள்வதற்காக சிறிலங்கா போன்ற ஒடுக்குமுறை அரசிற்குக் கால் கட்டுப்போட்டு வாய்ப்புப் பார்த்தன. இவ்வாறுதான் தமிழர்கள் மீதான இனவழிப்பு 2009 இல் வெளிப்படையாக நடத்தி முடிக்கப்பட்டது. இராஜபக்சக்கள் எப்போதும் சொல்வது போல அதாவது “இந்தியாவின் போரையே நாம் செய்தோம்” என்றவாறு தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் அரசியலான தமிழரினப் பகையரசியலும் தேசிய இனங்களின் விடுதலையை அடியொட்ட வெறுக்கும் அரசியலும் தமிழினவழிப்பிற்குத் தலைமை தாங்க, அதனுடன் மேற்கின் வல்லாண்மையாளர்களின் சந்தைத்தேவையும் சீனா போன்ற நாடுகளின் போர்ப்பொருண்மியமீட்டும் தேவையும் ஒருசேர தமிழினவழிப்பு வெளிப்படையாக நடத்தி முடிக்கப்பட்டு ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்கும் சிங்கள பௌத்த பேரினவாத வெறிக்கு மேலும் உந்துதலளிக்கப்பட்டுள்ளது. தமிழினவழிப்பின் கூட்டுப்பங்காளிகள் தமக்கு தமிழரை அழித்த பின் கிடைக்கச்செய்வதாக சிறிலங்கா அரசால் உறுதியளிக்கப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றும்படியான அழுத்தங்களை ஏற்படுத்தும் வாய்ப்பான ஜெனிவா அரசியலில் பகடைக் காயாகப் பயன்பட்டுப் போகும் ஜெனிவாத் திருவிழா அரசியலில் இருந்து இன்னமும் மீளமுடியாமலே தமிழர்களின் உலக அரசியல் தொடர்கின்றது.\nஎனவே, தமிழர்களின் வாழிடத் தொடர்ச்சியாக வரலாற்று வழிவந்த தமிழர் தாயகம், தொன்மமான தமிழ்மொழி, தமிழர்களின் பொருண்மியம் மற்றும் நீண்ட நெடிய மேம்பட்ட பண்பாடு என்பனவற்றை சிதைத்தழிக்கவல்லவாறு, சிறிலங்கா அரச பயங்கரவாதமானது தனது ஒவ்வொரு அரச கட்டமைப்பையும், கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பைத் தொடர்ச்சியாகச் செய்யக் கூடிய வகையில் கட்டமைத்துள்ளது. இதனால், தமிழர்களின் தனித்த தேசியம் என்ற தமிழீழத் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை இல���லாதொழித்து, இலங்கைத்தீவை சிங்கள பௌத்த நாடாக்கலாம் என்று இன்னமும் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வழிநடத்தப்படும் சிங்களதேசமானது கங்கணம் கட்டிச் செயலாற்றி வருகின்றது.\nஇனப்படுகொலைச் செயற்பாட்டிற்கான வன்முறை வடிவங்கள் வெளிப்படையாக வெளித் தெரியாமல், அதே நேரம் அவற்றின் மூலம் அல்லது செய்வி எங்கிருந்து கருக்கிளம்பியது என்பதன் அடிச் சுவட்டினையும் இலகுவில் அடையாளம் காணமுடியாதவாறு மிகவும் நுணுக்கமாக இழைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தின் கட்டமைப்புக்கள் வழி வந்ததாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு எதிர்ப்பேதுமின்றி நிகழ்ந்து வருகின்றது.\nசிறிலங்கா அரச இயந்திரத்தின் கட்டமைப்புக்கள் கட்டமைக்கப்பட்ட விதமே, பாகுபாடுகளை இயல்பாகவே தமிழர்கள் மீது ஏற்படுத்துவதாக அமைவதால், சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்களவானோர் அகமகிழ்வாயும் நல்ல வாழ்க்கைத் தரத்துடனும் வாழ இயலுமாவதோடு, ஏறக்குறைய அத்தனை தமிழர்களும் அணுவணுவாகத் துன்பப் பூட்டுக்குள் சிக்கித் தவிப்பதாகவே தமிழர்களது வாழ்நிலையின் ஒவ்வொரு படிநிலையும் அமைந்துவிடுகின்றது. அதாவது பசி, பட்டினி, போசாக்குக் குறைவு, வேலையின்மை, உறுதியற்ற வாழ்நிலைச் சூழல், காத்திருப்புகள், உறுதியற்ற வாழ்வியல் கூறுகள் அதனால் விளையும் கூட்டு உளவியற் சிதைவு போன்றவற்றினால் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் பரிதவிப்பு நிலையில் தமிழர்கள் அல்லலுறுவதற்கு, சிங்கள அரச இயந்திரமும் அதன் கட்டமைப்புக்களும் கட்டமைக்கப்பட்ட விதமே காரணமாக அமைகின்றது. இப்படி சிங்கள அரச இயந்திரத்தின் ஒவ்வொரு கட்டமைப்பும் கட்டமைக்கப்பட்ட விதத்தால் ஓரங்கட்டப்பட்ட தமிழர்களின் இருப்புக் கேள்விக்குள்ளாகிவிடும் இடுக்கண்ணே இன்றைய அரசியல் நிலைவரமாகவுள்ளது.\nஇனப்படுகொலைக்குள்ளான தமிழர்கள் இன்று பலவகைகளில் கட்டாய ஒருமைப்படுத்தலுக்குள் (Forced Assimilation) உள்ளாக்கப்படுகின்றனர். தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் சிதைக்கப்படும் வகையில் ஒரு வகைப் பல்லினப் பண்பாட்டுச் சீரழிவு தமிழர்களிடத்தில் புகுத்தப்பட்டுத் தமிழரின் பண்பாட்டுத் தனித்தன்மைகள் இழக்கப்படும் வகையில் இந்தக் கட்டாய ஒருமைப்படுத்தலுக்குள் தமிழர்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.\nசிறிலங்காவின் தொல்லியல் துறை, ���ீள்குடியேற்ற அமைச்சு, மகாவலி அமைச்சு, புத்தசாசன அமைச்சு, சிறிலங்காவின் வனத்துறை, பெருந்தெருக்கள் அமைச்சு, ஊர்காவற்படை மற்றும் முப்படைகள் இணைந்து சிங்கள தேசத்திடம் இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரம் கைமாறியதிலிருந்து முன்னெடுத்து வந்த சிங்கள பௌத்த பேரினவாதவெறி அரசியல் கோத்தாபாயவின் ஆட்சியில் இன்னும் வக்கிர வளர்ச்சிகொள்ளவிருக்கிறது. இன்று தமிழர்கள் முகங்கொடுக்கும் அன்றாடச் சிக்கல்கள், அடிப்படைச் சிக்கல்கள், தேசிய இனச்சிக்கல் என அனைத்துக்குமான தீர்வை “தமிழர் தேசம்” என்ற நிலைப்பாட்டிலிருந்தே நோக்க வேண்டும். தமிழர்தேசம் எதிர்கொள்ளும் சிக்கல்கல்களாகவே ஒவ்வொரு சிக்கலையும் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்காமல் எந்தவொரு சிக்கலுக்குமான தீர்வையும் தமிழர்களால் அடையமுடியாது. எனவே, தமிழர்கள் நாம் ஒரு தனித்த தேசம் என்ற நோக்குநிலையிலிருந்து வெளிநின்று அல்லது அதற்கு எதிராக உள்ளிருந்தும் வெளியிருந்தும் மேற்கொள்ளும் அத்தனை நகர்வுகளையும் தமிழர்கள் தாம் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டிலிருந்தே எதிர்கொள்ள வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதம் அரச அதிகாரத்துடன் வக்கிர வளர்சியடைந்து தனது 72 அகவையை இன்று நிறைவுசெய்துள்ளது. தமிழர்கள் இந்தக் கரிநாளை எப்படிக் கடக்கப்போகிறோம் தமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற காறித்துப்புமளவிற்கான கவலையோடா தமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற காறித்துப்புமளவிற்கான கவலையோடா இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையோடா\nதமிழ் வாழ்வு: தமிழர் வாழ்வு : வாழ்வியல் -செல்வி-\nதமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81228/news/81228.html", "date_download": "2020-10-29T17:09:24Z", "digest": "sha1:44NVJQLEQ43XXLGPPAJ33XLBFKQ33X22", "length": 6637, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "திண்டுக்கல் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nதிண்டுக்கல் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவர் கைது\nதிண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை கோட்டைக்கல்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(30). இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி(24). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பால்ராஜ்(35).\nஆண்டிச்சாமி வீட்டில் இல்லாத சமயம் அவரது வீட்டிற்கு பால்ராஜ் சென்று வந்துள்ளார். இதில் பால்ராஜூக்கும், ஜெயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.\nஇந்த விபரம் ஆண்டிச்சாமிக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்தார். இருந்தபோதும் இவர்கள் கள்ளக்காதலை நிறுத்தவில்லை.\nநேற்று இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஆண்டிச்சாமி, வீட்டில் பால்ராஜூம், தனது மனைவியும் உல்லாசமாக இருப்பதை பார்த்தார். இதனால் அவருக்கு கோபம் தலைக்கேறியது. தான் மரம் வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்து கொண்டு பால்ராஜை வெட்ட ஓடினார். ஆனால் அவர் தப்பிக்க முயன்றும், ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற ஆண்டிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81290/news/81290.html", "date_download": "2020-10-29T17:57:41Z", "digest": "sha1:SY3EVWEZ2CLAKUIKUQ3EFG7TSS43OP6M", "length": 5007, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "35,000 சுற்றிவளைப்புக்கள் – சுமார் 90 மில்லியன் அபராதம்!! : நிதர்சனம்", "raw_content": "\n35,000 சுற்றிவளைப்புக்கள் – சுமார் 90 மில்லியன் அபராதம்\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 35,000 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.\nஇவற்றின் மூலம் 90 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூபி மர்சுக் தெரிவித்துள்ளார்.\nகாலாவதியான பொருட்கள் விற்பனை செய்தல், நுகர்வுக்குத் தகுதியற்ற பொருட்களை விற்பனை செய்தல், காலாவதி திகதியை மாற்றியமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமேலும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் விரிவான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை கூறியுள்ளது.\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81355/news/81355.html", "date_download": "2020-10-29T16:16:18Z", "digest": "sha1:LTLGZ3CJH5V6C4BAURZOXJBGTNVSDKJ7", "length": 8163, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "லிங்கா படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல்!! : நிதர்சனம்", "raw_content": "\nலிங்கா படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல்\nமதுரை சின்ன சொக்கி குளத்தைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணையைக் கட்டிய பென்னிகுயிக் வரலாறை பின்னணியாக கொண்டு ‘முல்லை வனம் 999’ என்ற படத்தை இயக்கி வருகிறேன்.\nஅந்த கதையை திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர். எனவே, ‘லிங்கா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது கதையை திருடிய ‘லிங்கா’ படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். அவரது உத்தரவில், “மனுதாரரின் முக்கியமான கோரிக்கை பதிப்புரிமை சட்டம் தொடர்பானது என்பதால் மனுதாரரின் கோரிக்கைக்கு இந்த நீதிமன்றம் பரிகாரம் அளிக்க முடியாது. மனுதாரர் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம்” என்று கூறப்பட்டு இருந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ரவிரத்தினம், வக்கீல்கள் பீட்டர்ரமேஷ் குமார், வி.ரமேஷ் ஆகியோர் மூலம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ‘அப்பீல்‘ செய்துள்ளார்.\n‘அப்பீல்‘ மனுவில் கூறி அவர் இருப்பதாவது:–\n‘லிங்கா‘ படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்த மனு தனி நீதிபதியிடம் விசாரணைக்கு வந்த போது, நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், ‘லிங்கா‘ படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பொன்குமரன் எழுதி இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘லிங்கா’ படத்தின் கதையை பொன்குமரன் எழுதி உள்ளார் என்றும், படத்தின் திரைக்கதையை தான் எழுதி இருப்பதாகவும் கூறியுள்ளார். 2 பேரின் பதில் மனுவில் உள்ள முரண்பாடுகளை தனி நீதிபதி கவனத்தில் கொள்ள வில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு நாளை (8–ந் தேதி) விசாரணைக்கு வருகிறது.\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82120/news/82120.html", "date_download": "2020-10-29T16:05:27Z", "digest": "sha1:HR3SA6EB2GE6KHZJL2GVRXGOAM7FZJEI", "length": 6667, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களின் பாதுகாப்புக்காக 100 ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: ரெயில்வே இணை மந்திரி!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களின் பாதுகாப்புக்காக 100 ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: ரெயில்வே இணை மந்திரி\nஇந்தியாவில் ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகள், சில சமயம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால், பெண்கள் தனியாக செல்ல அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. இதற்கு முடிவு கட்ட ரெயில்வே அமைச்சகம் முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முக்கியமான நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களின் பெண்கள் பெட்டியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படும் என்று மக்களவையில் ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் இன்று எம்.பி. ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய இணை மந்திரி மனோஜ் சிங்கா பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பெண்கள் பெட்டிகளில் காண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கை திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.\nநீண்டகால நடவடிக்கை திட்டத்தின்படி 50 மின்சார ரெயில்களிலும், மெயின் ரெயில் லைனில் 50 பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.\nசென்னை பெரம்பூர் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகளில் நவீன தொழில்நுட்டபத்துடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய முக்கியமான பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது’’ என்றார்.\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/57987/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:35:28Z", "digest": "sha1:3S65SRZH5UZRIPNLVFPXM3N6LJ5GLB7L", "length": 10271, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "குளிர்பானம் சுமந்தாலும் அணியின் வெற்றியே முக்கியம் -இம்ரான் தாஹிர் | தினகரன்", "raw_content": "\nHome குளிர்பானம் சுமந்தாலும் அணியின் வெற்றியே முக்கியம் -இம்ரான் தாஹிர்\nகுளிர்பானம் சுமந்தாலும் அணியின் வெற்றியே முக்கியம் -இம்ரான் தாஹிர்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், ஆடும் லெவன் ��ணியில் இடம் கிடைக்காமல் குளிர்பானம் சுமந்து கொண்டிருக்கிறார்.\nகடந்த ஐபிஎல் பருவத்தில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி முதன்மை விக்கெட் கைப்பற்றியவராக ஜொலித்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாபிரிக்காவின் சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் பருவத்தில் ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.\nஅண்மையில் நடந்து முடிந்த கரீபியன் பிரிமீயர் லீக் தொடரிலும் 15 விக்கெட்டுகளை தாஹிர் வீழ்த்தியிருந்தார். இருப்பினும் சென்னையின் ஆடும் லெவனில் அவர் இடம் பிடிக்காமல் உள்ளார். அவர் களத்தில் விளையாடும் வீரர்களுக்கு குளிர்பானம் எடுத்துச் செல்லும் பணிகளை அவ்வப்போது கவனித்து வருகிறார்.\nஇந்நிலையில் இது குறித்து இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பல வீரர்கள் எனக்கு குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இப்போது நான் அந்த பணியை திரும்ப செய்து வருகிறேன். களத்தில் விளையாடும் வீரர்களுக்கு குளிர்பானம் கொடுத்து வருகிறேன். அது என் கடமையும் கூட. நான் அணியில் விளையாடுகிறேனா இல்லையா என்பது விஷயமல்ல. எனது அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம்.\nஎனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செய்வேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர��� குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-29T16:56:15Z", "digest": "sha1:6NJFRIKLF5YH2MCAIOR4YCHIE3SUFPVX", "length": 4759, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "பார்வைத்தகடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபூட்டுவாய்த் தகடு (சங். அக.)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nசங். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2014, 08:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=889247", "date_download": "2020-10-29T17:55:07Z", "digest": "sha1:M4AQWE2TI5MZBNHYTT5CKB3WQD2YEI5R", "length": 28051, "nlines": 332, "source_domain": "www.dinamalar.com", "title": "திருமணத்துக்கு முன் உடலுறவில் ஈடுபடுவது தவறு: டில்லி கோர்ட் தீர்ப்பு| Pre-marital sex 'immoral', no religion permits it: Delhi Court | Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச��சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nதிருமணத்துக்கு முன் உடலுறவில் ஈடுபடுவது தவறு: டில்லி கோர்ட் தீர்ப்பு\nபுதுடில்லி: 'திருமணத்துக்கு முன், உடல் உறவில் ஈடுபடுவது, முறைகேடான செயல்; எந்த மதமும் இதை ஏற்காது' என, டில்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.டில்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:நட்பு, காதல்...:கடந்த, 2006ல், டில்லியில் பிரபலமான தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது, இணையதளம் மூலமாக, பஞ்சாப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: 'திருமணத்துக்கு முன், உடல் உறவில் ஈடுபடுவது, முறைகேடான செயல்; எந்த மதமும் இதை ஏற்காது' என, டில்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nடில்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:\nகடந்த, 2006ல், டில்லியில் பிரபலமான தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது, இணையதளம் மூலமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும், அடிக்கடி சந்தித்தோம். எங்களின் நட்பு, காதலாக மாறியது.என்னை திருமணம் செய்து கொள்வதாக, அந்த இளைஞர் வாக்குறுதி அளித்தார். இதை நம்பி, அவருடன், அடிக்கடி, உடல் உறவில் ஈடுபட்டேன்; இதனால், கர்ப்பமடைந்தேன். ஆனால், அந்த இளைஞர், என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில், அந்த பெண் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த டில்லி கோர்ட் நீதிபதி, வீரேந்திர பட் அளித்த தீர்ப்பு:ஒரு பெண், வளர்ந்து, நன்றாக படித்து, பொறுப்பான வேலைக்கு செல்லும்போது, யாராவது ஒரு ஆணுடன் நெருங்கி பழகி, திருமணம் செய்வதாக, அவர் அளிக்கும் வாக்குறுதியை நம்பி, அவருடன் உடலுறவில் ஈடுபடுவது, அந்த பெண்ணுக்கு, பேராபத்தை ஏற்படுத்தும். இதற்கு, சம்பந்தப்பட்ட பெண்ணே, பொறுப்பு. விவரம் தெரிந்த, நன்றாக படித்த பெண்கள், வெறும், வாய்மொழி வாக்குறுதிகளை நம்பி, ஏமாந்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. இதை, கற்பழிப்பு குற்றமாகக் கருதவும் முடியாது.\nதிருமணத்துக்கு முன், உடல் உறவில் ஈடுபடுவது, ஒழுக்க கேடான செயல். எந்த மதமும், இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிப்பது இல்லை. 'திருமணம் செய்வதாக, அந்த இளைஞர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான், உடல் உறவுக்கு சம்மதித்தேன்' என, அந்த பெண் கூறுகிறார். ஆனால், இதற்கான எந்த ஆதாரத்தையும், அவர் தாக்கல் செய்யவில்லை. எனவே, இதை, கற்பழிப்பு குற்றமாகக் கருத முடியாது.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபடித்தவர்களுக்கு அடிக்கப்போகிறது 'லக்':பழசுகளுக்கு 'கல்தா' - புதியவர்களை களமிறக்குகிறார் ஜெ., (82)\nஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வெற்றி பயணம்: தோல்விகளை துாளாக்கினர் விஞ்ஞானிகள்(19)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்னும் நமது நாட்டில் திருமணம் மற்றும் உடலுறவு சம்மந்தமாக குழப்பமான கொள்கையை தான் ஏற்று வந்திருக்கிறோம் இந்த வழக்கை பொறுத்தவரையில் பாதிக்கபட்ட அந்த பெண்மணி என்ன நினைக்கிறார் தன்னை ஏமாற்றிய அந்த நபரை திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று விரும்புகிறார அவ்வாறு திருமணம் செய்தால் அந்த வாழ்வு நிரந்தர மகிழ்வானவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்குமா அல்லது மீண்டும் டைவர்ஸ் என்ற திசை நோக்கி பயணிக்கும அவ்வாறு திருமணம் செய்தால் அந்த வாழ்வு நிரந்தர மகிழ்வானவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்குமா அல்லது மீண்டும் டைவர்ஸ் என்ற திசை நோக்கி பயணிக்கும இதனால் இருவருக்கும் என்ன லாபம் இதனால் இருவருக்கும் என்ன லாபம் எனவே பெண்மணிகள் தன்னை உண்மையில் நேசிப்பவரை அடையாளம் காணும் திறன் உடையவராக இருக்கவேண்டும் மேலும் தனது மனதை மட்டும் பறிகொடுக்க பழகிக்கொள்ள வேண்டும்மே தவிர சாதாரண வாக்குறுதியை நம்பி உடலை பறிகொடுக்கும் நிலையை தவிர்க்கவேண்டும் இந்த நிலையில் சட்டம்உங்களுக்கு ஒருபோதும் துணை நிற்காது....\nநமது குசுப்பு என்ன சொல்ல போகின்றார்\nசார் உங்கள மாதிரி ஆளுங்கதான் இந்த பொண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்து புரட்சியை ஏற்படுத்தணும் வாங்க சார் அந்த பொண்ணுக்கு மறுவாழ்வு கொடுங்க சார்....\nசார் உங்கள மாதிரி ஆளுங்கதான் சார் இந்த பொண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்து காப்பாத்தனும் வாங்க வந்து மறுவாழ்வு கொடுங்க சந்தோசமா வாழுங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபடித்தவர்களுக்கு அடிக்கப்போகிறது 'லக்':பழசுகளுக்கு 'கல்தா' - புதியவர்களை களமிறக்குகிறார் ஜெ.,\nஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வெற்றி பயணம்: தோல்விகளை துாளாக்கினர் விஞ்ஞானிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Butterflies", "date_download": "2020-10-29T17:50:10Z", "digest": "sha1:RKR6AVDSROKLZCIM5AFD3BX626QJVCDE", "length": 3809, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Butterflies - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nகூட்டம் கூட்டமாக தென்படும் வண்ணத்துப்பூச்சிகள்..\nஅழகிய வண்ணத்துப்பூச்சிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் தென்பட ஆரம்பித்துள்ளன. ஒரு பகுதியில் பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக தென்பட்டால், அந்த பகுதி செழிப்பாக இருப்பதற்கான அறிகுறி என்கிறார்க...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/05/25/birth-of-a-genius-4/", "date_download": "2020-10-29T15:54:30Z", "digest": "sha1:EPMWNWA76D3FB6WXWSF2HGYQTXMLMDKO", "length": 85821, "nlines": 278, "source_domain": "www.vinavu.com", "title": "பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு உலகம் ஐரோப்பா பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் - ஏன் \nஉலகம்ஐரோப்பாபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விசமூகம்நூல் அறிமுகம்முன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் \nமார்க்ஸ் பிறந்தார் – 4\n(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)\nஇந்த அத்தியாயம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் செய்திகளை வரலாறாய் முன்வைக்கின்றது. கார்ல் மார்க்சின் பள்ளிப் பருவத்தை விரிவாக சித்தரிக்கிறார் நூல் ஆசிரியர். உருப்போட்டு படிக்கும் இன்றைய ஆங்கிலவழிக் கல்வியின் அதே மாதிரிதான் மார்க்சின் அந்தக் கால பிரஷ்யாவிலும் (ஜெர்மனி) இருந்துள்ளது. அந்தக் கல்வியில் சுமாரான மதிப்பெண்களையே வாங்குகிறார் மார்க்ஸ். பள்ளியாண்டின் இறுதியில் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள் என்று அனைத்து மாணவர்களும் கட்டுரை எழுதுகின்றனர். மார்க்ஸ் அதில் எதை தெரிவு செய்கிறார்\nமார்க்சின் தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதால் அரசியல் ரீதியான வழக்குகள், கருத்துக்கள் மார்க்சுக்கு அறிமுகமாகின்றன. குடும்ப நண்பர் ஒருவர் ஷேக்ஸ்பியர், ஹோமர் போன்றோரின் இலக்கியங்களை மார்க்சுக்கு படித்துக் காட்டுகிறார். சுதந்திரத்தை நேசிக்க கற்றுக் கொடுக்கும் கலைத்துறை அவருக்கு இளம் வயதிலேயே அறிமுகமாகிறது. அதனால்தான் அவர் சுயநலம் பெற்றெடுத்த அற்பவாதத்தை அடியோடு வெறுக்கிறார். மார்க்சுடன் படித்த மாணவர்களிடமிருந்து கத்தோலிக்க மதகுருமார்களும், வழக்கறிஞர்களும், மருத்துவர்களும் உருவாகும் போது மார்க்ஸ் மட்டும் மனித குலத்திற்கு தொண்டாற்றும் தத்துவப் பணியை மேற்கொள்ளுகிறார். அந்த தெரிவின் சுவடுகளை இளம் மார்க்சின் பள்ளி நாட்களில் பார்க்கிறோம்.\n“ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.”- என்று பள்ளி இறுதி ஆண்டு கட்டுரையில் மார்க்ஸ் குறிப்பிடுமளவு அவரது இளம் பருவ வரலாற்றுச் சூழல் எப்படி பங்காற்றியது படித்துப் பாருங்கள். கார்ல் மார்க்சின் வரலாற்றைப் பின் தொடர்ந்தும் நீங்கள் மார்க்சியத்தை கற்க முயலலாம். தொடர்ந்து படியுங்கள்\n2. வாழ்க்கைத் தொழிலைத் தேடல்\nமகிழ்ச்சியைப் பற்றி உங்களுடைய கருத்து\nவசந்தகாலத்தில் சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்த ஒரு பகற்பொழுதில் வாட்டசாட்டமான உடல், கறுப்புத் தலைமுடி சகிதம் ஒரு நபர் முகத்தில் புன்சிரிப்புடன் கைகளில் அணையாடைகள் சுற்றப்பட்டிருந்த குழந்தையைத் தாங்கி டிரியர் நகராட்சி அதிகாரியின் அலுவலகத்துக்கு வேகமாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் அதிகாரிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அந்த அதிகாரி இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் தான் வழக்கமாகக் கேட்கும் கேள்விகளைக் கேட்டார். பிறகு தன்னுடைய இறகுப் பேனாவை எடுத்துக் காகிதத்தில் எழுதினார்\n“டிரியர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரியர் நகராட்சி அதிகாரியின் அலுவலகத்தில் ஜனன, திருமண, மரணப் பதிவாளராகிய எனக்கு முன்னால் 1818-ம் வருடம் மே மாதம் 7-ம் தேதியன்று பிற்பகல் 4 மணிக்கு டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு. ஹென்ரிஹ் மார்க்ஸ் (வயது 37, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழில்) ஆஜராகி ஒரு ஆண் குழந்தையைக் காட்டினார். அந்தக் குழந்தை வழக்குரைஞராகத் தொழில் செய்கின்ற டிரியரில் குடிய���ரிமைச் சான்றிதழுடைய திரு. ஹென்ரிஹ் மார்க்சுக்கும் அவருடைய மனைவி ஹென் ரியேட்டா பிரெஸ்பார்க்குக்கும் மே மாதம் 5ந் தேதியன்று அதிகாலையில் 2 மணிக்கு டிரியரில் பிறந்ததாகத் தெரிவித்தார். தங்களுடைய குழந்தைக்குக் கார்ல் என்று பெயர் சூட்ட விரும்புவதாக அவர்கள் தெரிவித்தார்கள்”.(1)\nஅதிகாரி பிறப்புச் சான்றிதழில் கையொப்பமிட்டு அதைத் தகப்பனாரிடம் கொடுத்தார். அது ஒரு வரலாற்றுச் சிறப்புடைய ஆவணம், பெரியவரானதும் சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கின்ற ஒருவர் மற்ற எவரையும் காட்டிலும் அந்த நாட்டுக்கு அதிகமான புகழைக் கொண்டு வரப் போகின்றவர் பிறந்திருப்பதை அறிவிக்கின்ற சான்றிதழ் என்பது அந்த அதிகாரிக்குத் தெரியாது. மகிழ்ச்சியில் திளைத்த தகப்பனாரும் அப்படி நினைக்கவில்லை.\nமார்க்ஸ் பிறந்த வீடு இருந்த இடம் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது\nஅவர் தன் குடும்பத்தை நோக்கி, புரூக்கென் ஹாஸேயில் 664ம் எண்ணுடைய சிறிய, இரண்டு மாடி வீட்டை நோக்கி நடந்தார்; எதிரில் வந்தவர்கள் அவருக்குப் பணிவோடு வணக்கமும் வாழ்த்தும் கூறினார்கள்; அவரோ ஆனந்தத்தில் தன்னை மறந்திருந்தபடியால் எப்படியோ ஒரு வழியாக அவர்களுக்குப் பதில் வணக்கம் கூறினார்.\nஅந்த நகரத்தில் ஹென்ரிஹ் மார்க்சை எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அவருடைய உயர்ந்த கல்வித் தகுதிகளை, குறை காண முடியாத ஒழுக்கத்தை, பரோபகார உணர்ச்சியை – குற்றமற்ற நபர் ஆபத்தில் சிக்கிவிட்டால் தன்னுடைய சட்டத் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி அவருக்கு உதவியளிக்க அவர் எப்பொழுதுமே தயாராக உள்ளவர் – அவர்கள் மிகவும் மதித்தார்கள்.\nயூத மத குருக்களின் குடும்பத்தில் பிறந்த ஹென்ரிஹ் மார்க்ஸ் யூத சமயத்தைக் கைவிட்டு லூதரன் சமயத்தை ஏற்றுக் கொண்டார்.\nமார்க்ஸ் தம்பதிகளின் இல்லத்தில் கிறிஸ்துவப் புனிதர்கள் வணங்கப்பட்ட போதிலும் வொல்தேர், ஷில்லர், ராளபீன், ரூஸோ, லேஸ்ஸிங், ஸ்பினோஸா, கான்ட் ஆகியோர் இன்னும் அதிகமாகவே மதிக்கப்பட்டார்கள். ஹென்ரிஹ் மார்க்ஸ் ஐரோப்பியப் பண்பாட்டின் செழுமையான பாரம்பரியத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டதுடன் தன் அன்புக்குரிய மகன் கார்லிடம் அதை ஒப்படைக்கவும் செய்தார். ஆகவே கார்லின் “தொட்டிலில் கலைத் தேவதைகள் வைத்த” (மேரிங்) பலவிதமான திறமைக���ும் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ச்சியடைவதற்கு முழு வாய்ப்புக் கிடைத்தது.\nமார்க்சின் குடும்பம் பிரிவி கவுன்சிலர் பேரன் லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தது இளைஞரான மார்க்சின் நற்பேறு என்றே குறிப்பிட வேண்டும். வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அவருடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கப் போகிறார்கள்; முதலாவதாக, அக்குடும்பத்தின் தலைவர் – அவர் மார்க்சுக்கு இரண்டாவது தகப்பனாரானார். இரண்டாவதாக, அவருடைய கடைசி மகன் ஏட்கர்- மார்க்சின் குழந்தைப் பருவ நண்பர், பள்ளி நாட்களில் அவருடைய விளையாட்டுத் தோழர் (1840-களின் இறுதியில் அவர் ஒரு சமயத்தில் கம்யூனிஸ்டு சங்கத்துக்கு நெருக்கமாக வந்தார்); கடைசியாக, ஏட்கரின் சகோதரி ஜென்னி. மார்க்சின் எதிர்கால மனைவி வாழ்க்கை முழுவதும் அவருடைய நம்பிக்கைக்குரிய கூட்டாளி.(2)\nலுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தினருடன்\nலுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் ஒரு கவர்ச்சிகரமான பிரமுகர். அவர் ஸ்காட்லாந்து மற்றும் ஜெர்மானிய உயர்குடியில் பிறந்தவர். அவர் அக்காலத்தில் மிகவும் அதிகமாகப் படித்தவர்களில் ஒருவர், கவிதைப் பிரியர். கார்லின் தகப்பனார் வொல்தேரையும் ராளனேயும் அவருக்கு அறிமுகப்படுத்தினார் என்றால் லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் தான் மனப்பாடமாக அறிந்திருந்த ஹோமரையும், ஷேக்ஸ்பியரையும் கார்லிடம் (ஜென்னியும் ஏட்கரும் உடனிருக்க) படித்துக் காட்டினார். முதியவரான வெஸ்ட் ஃபாலன் மார்க்சிடம் கவிதை ரசனையைத் தூண்டி அவருடைய அழகியல் ஈடுபாடுகளை வளர்த்தார். சான்-சிமோனைப் பற்றி மார்க்சிடம் முதலில் எடுத்துக் கூறியவர் அவரே.\nமார்க்சினுடைய அறிவைச் சமூக விஷயங்களில் திருப்பி அன்றைய சமூக அமைப்பைப் பற்றி விமர்சன ரீதியான அணுகுமுறையை முதலில் தூண்டியவர் ஒருவேளை வெஸ்ட்ஃபாலனாக இருக்கலாம். மார்க்ஸ் விஞ்ஞானத் துறையில் தன்னுடைய முதல் ஆராய்ச்சியை – டாக்டர் பட்டத்துக்காக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை – என்னுடைய அன்புமிக்க, தந்தையைப் போன்ற நண்பருக்குச் சமர்ப்பித்தது தற்செயலானதல்ல. அவர் தன்னுடைய சமர்ப்பணத்தில் வெஸ்ட்ஃபாலனை “காலம் முன்னோக்கி எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியையும் உண்மையின் உற்சாகத்துடனும் கவனத்துடன���ம் வாழ்த்துபவர்” என்றும் “பின்னோக்கி இழுக்கும் ஆவிகளுடைய இருண்ட நிழல்களுக்கு முன்னால் ஒருபோதும் பின்வாங்காதவர்”(3) என்றும் வர்ணித்தார். இளம் மார்க்சுக்குத் தன்னுடைய சொந்தக் குடும்பத்தில் அல்லது பள்ளிக்கூடத்தில் கிடைத்ததைப் போன்ற வளமான ஆன்மிக உணவு வெஸ்ட்ஃபாலனுடைய பழைய இல்லத்தில் கிடைத்தது என்பதில் ஐயமில்லை.\nஅந்த உயர்நிலைப் பள்ளியில் மார்க்சின் ஆன்மிக வளர்ச்சிக்கு அதிகமான உணவு கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் பள்ளிக் கூடக் கல்வி முறை உருப்போடுதல், ஒப்பித்தல் என்ற ‘பழைய மரபுகளுக்கு’ ஏற்பவே நடத்தப்பட்டது. மதப் பாடங்கள், வரலாற்று விவரங்கள், கணிதப் பாடத்தில் சூத்திரங்கள் ஆகியவற்றில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதிலே மனப்பாடம் செய்வது, அதைத் துல்லியமாக ஒப்பிப்பது-மாணவர்களிடம் இந்தத் திறமையையே ஆசிரியர்கள் மிகவும் மதித்தார்கள். கற்பிக்கப்பட்டவற்றைத் தடங்கல் இல்லாமல் ஒப்பிக்கக் கூடிய, “புனித நூலில்’ அடங்கியிருக்கும் அழிவில்லாத உண்மைகளைத் திருத்தமான கையெழுத்தில் எழுதக் கூடியவனே அவர்களுடைய கருத்தின்படி சிறந்த மாணவன். சுதந்திரமான அபிப்பிராயம், துணிகரமான கற்பனைப் பாய்ச்சல், பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதில் தற்சிந்தனையான அணுகுமுறை இவை அனைத்தும் சிறப்புத்தகுதிச் சின்னங்களல்ல, குறைகள் என்றே அதிகமாகக் கருதப்பட்டன.\nஉயர்நிலைப் பள்ளிக் கல்வி முறை மாணவனின் ஆளுமையை வளர்ப்பதைக் காட்டிலும் அதை ஒடுக்கவே செய்தது. அது விஞ்ஞானங்களைப் படிக்கின்ற ஆர்வத்தைத் தூண்டவில்லை, அலுப்பூட்டுகின்ற கோட்பாடுகளின் தொகுதி என்ற முறையில் வெறுப்பையே அதிகமாக ஏற்படுத்தியது. கற்பிக்கப்பட்ட பாடங்களை மறுக்க முடியாது, அவை முடிவானவை, கண்டிப்பான தன்மையைக் கொண்டவை. இவை மாணவர்களுடைய மனங்களைக் கெடுத்தன. முயற்சியற்ற, அடுத்தவரை நம்பி வாழ்கின்ற சிந்தனையை, அடுத்தவர்களுடைய கருத்துக்களைத் திருப்பிக் கூறுகின்ற, “அங்கீகரிக்கப்பட்டவற்றுக்கு” வணக்கம் செலுத்துகின்ற பழக்கத்தை வளர்த்தன. ஆகவே பள்ளிக்கூடம் மாணவர்களுடைய கருத்தில் விஞ்ஞானத்தின் வன்மையை அரித்தழித்தது, ஏனென்றால் அது எதேச்சாதிகார சிந்தனை முறையை, விதிகளைக் கொண்டு சிந்திக்கின்ற முறையை வளர்த்தது. உண்மையைப் போற்றுவதற்குப் பதிலாக அது மெய��மைகள் அழியாதவை என்ற நம்பிக்கையை வளர்த்தது; சுதந்திரமான முடிவுகளைத் தேடுகின்ற ‘சிந்தனை விசாரத்துக்குப்’ பதிலாக அது அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உருப்போடுகின்ற சித்திரவதையை ஏற்படுத்தியது.\nமார்க்ஸ் கல்வி பயின்ற டிரியர் பள்ளி அத்தகைய கல்வி நிலையங்களில் மிகவும் சிறப்பானவற்றில் ஒன்று எனலாம்; ஏனென்றால் அங்கே அநேகமாக ஒரு மிதவாத உணர்ச்சி நிலவியது. மார்க்சின் ஆசிரியர்களில் சிலர் தங்கள் துறையில் பிரபலமானவர்களாக இருந்தார்கள்: உதாரணமாக, யோஹன் ஹீகோ விட்டென்பாஹ் (தலைமை ஆசிரியர்) பிரெஞ்சு அறிவியக்கத்தின் கருத்துக்களை ஆதரித்தார், டிரியர் நகரத்தின் வரலாற்றாசிரியரான அவர் கேதேயுடன் தனிப்பட்ட பழக்கம் உடையவராக இருந்தார். முன்னேற்றத்திலும் மனிதனுடைய மேம்பாட்டிலும் தன்னுடைய மாணவர்கள் புனிதமான நம்பிக்கை வைக்கும்படி அவர் அரும்பாடுபட்டார். கணிதம் மற்றும் பெளதிகவியல் ஆசிரியரான யோஹன் ஷ்தேய்னின்கர் போலீசுத் துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தார்.\nஆனால் இந்த ஆசிரியர்கள் கல்வி போதனையின் தன்மை, நோக்கங்கள் மற்றும் முறைகளில் கணிசமான எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பது உண்மையே. ஆசிரியர்கள், மாணவர்களுடைய சிந்தனை சரியான வழியில் செல்வதை உறுதிப்படுத்துவதற்கென்று பிரஷ்ய அரசாங்கம் அவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. அந்த நோக்கத்துடன் அரசாங்கம் விஸ்டுஸ் லியோர்ஸ் என்பவரைப் பள்ளிக்கூடத்தின் இனண இயக்குநராக நியமித்திருந்தது. அவருடைய பிற்போக்குக் கருத்துக்கள் பிரசித்தமானவை. அரசருக்கும் நாட்டுக்கும் அரணாகவிருந்த படித்த அற்பவாதிகளே அந்த உயர்நிலைப் பள்ளி தயாரிக்க வேண்டும். அதைத்தான் அது செய்தது.\nமார்க்ஸ் அந்தப் பள்ளியிலிருந்து விலகிய சமயத்தில் அவருடைய வகுப்பில் 32 மாணவர்கள் இருந்தார்கள் அவர்களில் பெரும்பான்மையானவர்களின் வயது பத்தொன்பதிலிருந்து இருபத்தேழு வரை இருந்தது. அதாவது அவர்கள் பள்ளியில் படிக்கின்ற வயதைக் காட்டிலும் அதிக வயதானவர்கள். அந்த மாணவர்கள் சுறுசுறுப்பில்லாதவர்கள், அநேகமாக ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு வருடங்கள் தங்கிப் படித்தவர்கள். இவர்களில் பதின்மூன்று மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தார்கள்.\nமார்க்சுடன் படித்த ம��ணவர்களில் பலர் குட்டி முதலாளி வர்க்க, விவசாயக் குடும்பங்களேச் சேர்ந்தவர்கள். அவர்கள் குருட்டுத்தனமான மதப்பற்றில் மூழ்கியிருந்தார்கள். மதகுருவின் வேலையே எதிர்காலத்தைப் பற்றி அவர்களுடைய கனவுகளின் சிகரம். அந்த வகுப்பைச் சேர்ந்த 25 கத்தோலிக்க மாணவர்கள் எழுதிய பள்ளியிறுதிக் கட்டுரைகளை ஆராயும் பொழுது அவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் இறைப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருந்தார்கள் என்பது தெரிகிறது.\nஅவர்களுடைய கனவுகள் நனவாயின. 1835-ம் வருடத்தில் டிரியர் பள்ளியிலிருந்து பள்ளி இறுதித் தேர்வை முடித்து வெளியேறிய மாணவர்களில் பிரஷ்யாவுக்கு 13 கத்தோலிக்க மத குருக்களும் 7 வழக்குரைஞர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகளும் 2 டாக்டர்களும் கிடைத்தனர். அந்த வருடப் பள்ளியிறுதி வகுப்பு கோஷ்டி உலகத்துக்கு ஒரு கார்ல் மார்க்சைக் கொடுக்கும் என்று யாராவது நினைத்திருப்பார்களா\nஅந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் கார்ல் மார்க்ஸ் தனிச்சிறப்புடைய மாணவர் என்று யாரும் கருதவில்லை. அவர் எல்லாப் பாடங்களிலும் சுமாரான மதிப்பெண்களைத்தான் பெற்றார்; எதிர்காலத்தில் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைப் படைக்கப் போகின்ற மாணவர் வரலாற்றுத் தேர்வு எழுதிய பொழுது மற்ற பாடங்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்களைத் தான் ஆசிரியர்கள் கொடுத்தனர்.\nஇதைப் பற்றி ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை. அந்த ஆசிரியர்கள் சில விதிமுறைகளைப் பின்பற்றினார்கள் – மார்க்சுக்கு அவை பொருந்தவில்லை. அவருடைய சிந்தனைகளின் தற்சிந்தனை அவர்களைப் பயமுறுத்தியது. ஒரு பிரச்சினையின் மூலவேர்களை அறிவதற்கு ஒவ்வொரு பாடத்தையும் விரிவாக அறிந்து கொள்வதற்கு, தன்னுடைய சிந்தனைகளை – சிறுதரமாக, இன்றி – தத்ரூபமாக வர்ணிப்பதற்கு அவர் செய்த முயற்சியை அவர்கள் கண்டித்தார்கள். அவை ‘மிகையான அலங்கார நடை’, “அதிகமான பளுவை அவசியமில்லாமற் சுமத்துதல்”, “சலிப்பூட்டும் சொற்குவியல்” என்று அவர்கள் கூறினார்கள். மார்க்சின் கையெழுத்து அழகாக இல்லாததும் அவர்களுக்கு எரிச்சலூட்டியது. “வெறும் கிறுக்கல்” என்று இலத்தீன மொழி ஆசிரியர் புகார் செய்தார். அதை மற்ற ஆசிரியர்களும் ஒத்துக் கொண்டார்கள்.\nஇளைஞர்களுக்கு��் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஏட்டுப்புலமை மார்க்சுக்கு அருவருப்பைக் கொடுத்தது. அது பிந்திய வருடங்களிலும் அவரிடம் நிலைத்திருந்தது. அவர் 1862இல் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இந்த ஏட்டுப் படிப்பாளிகளில் ஒருவரை வர்ணித்தார். இந்த ஆசிரியர் வெளித்தோற்றத்தில் கெளரவமான மனிதர், தன் புலமையைப் பற்றி அகந்தைமிக்கவர், ஆனால் படிப்பது மற்றும் கற்பிப்பதில் உருப்போடுகின்ற முறைக்கு அப்பால் அவர் ஒருக்காலும் போவதில்லை. அவருடைய புலமை ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதில்களைத் தேடி எடுப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர் கணிதப்பாடங்கள் எல்லாவற்றையும் படித்தவர், ஆனால் கணிதவியலை அறியார். இந்த ஏட்டுப்படிப்பாளி நேர்மையானவராக இருந்தால் அவர் தன்னுடைய மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கக் கூடும். அவர் போலித் தந்திரங்களில் ஈடுபடாமல் உண்மையைச் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்: இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. சிலர் இப்படிச் சொல்கிறார்கள், மற்றவர்கள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்குச் சொந்த அபிப்பிராயம் இல்லை, நீங்களே சிந்தியுங்கள், இப்பிரச்சினையின் அடிமட்டத்துக்குப் போக முடியுமா என்று பாருங்கள் “இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் ஒரு பக்கத்தில் மாணவர்களுக்குச் சில விவரங்கள் கிடைக்கும், மறு பக்கத்தில் அவர்களைத் தாமே உழைக்கும்படி உற்சாகப்படுத்தியதாகவும் இருக்கும்.”(4) ஆனால் ஏட்டுப்படிப்பாளியின் இயல்புக்கு மாறான ஒரு நிபந்தனையை நான் குறிப்பிடுகிறேன் என்று மார்க்ஸ் உடனடியாகக் குறிப்பிட்டார்.\nமார்க்ஸ் படித்த உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் எந்த அளவுக்கு இந்தச் சித்திரத்தை ஒத்திருந்தார்கள் என்று சொல்வது கடினம். தனிப்பட்ட முறையில் அவர்கள் ஏட்டுப்படிப்பாளிகளாக இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் ஒரு நபரின் தனிப்பட்ட உளவியல் அமைப்பு இங்கே முக்கியமல்ல, அந்த அமைப்பே முக்கியம். அது உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் ஏட்டுப்படிப்பையும் கடுவேதனையான சலிப்பையும் தவிர்க்க முடியாத முறையில் வளர்த்தது. கார்ல் மார்க்சின் ஆன்மிக உலகம் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முறையினால் உருவாக்கப் பட்டதல்ல; அதற்கு மாறாக, சுதந்திரமான, மிகவும் தீவிரமான அறிவு உழைப்பில் அது உருவாயிற்று, நல்ல கவ���தையையும் நகைச்சுவையையும் ரசிக்கின்ற சில நண்பர்களடங்கிய சிறு குழுவில், வெஸ்ட்ஃபாலன் குடும்பம் மற்றும் அவருடைய தகப்பனாரைக் கொண்ட குழுவில் அது உருவாயிற்று.\nடிரியர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குரைஞரான ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் பதவி காரணமாக அரசியல் தன்மையைக் கொண்ட வழக்குகளில் பங்கெடுப்பது அவசியமாக இருந்தது. எனவே சமூக அநீதிகளைப் பற்றிய பயங்கரமான உண்மைகள் அவருக்குத் தெரியும். அவர் தன் மகனிடம் அவற்றைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.\nகார்ல் மார்க்ஸ் 1843இல் Rhenische Zeitung-இல் (ரைன் பத்திரிகை) எழுதிய கட்டுரையிலிருந்து இந்த உண்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மோஸெல் நிருபர் நியாயப்படுத்துகிறார் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் மோஸெல் பிரதேசத்தில் வசித்த மக்கள் தம்முடைய அபிப்பிராயத்தை ஒளிவு மறைவில்லாமலும் பகிரங்கமாகவும் தெரிவிக்க முடியவில்லை என்று நிரூபிக்க முயற்சிக்கிறார். 1830க்களில், அதாவது அவருடைய இளமைப் பருவத்தில் நடைபெற்ற சில நீதிமன்ற வழக்குகளை வர்ணிக்கிறார், “நல்ல குணத்தின் காரணமாக எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு குடிமகன் மாவட்டத் தலைவருடைய வேலைக்காரியிடம் பேசும் பொழுது” உன் எசமானர் நேற்று போதையில் இருந்தார் என்று கூறினார் (அந்த மாவட்டத் தலைவர் முந்திய நாள் மாலையில் அரசருடைய பிறந்த நாளைக் கொண்டாடிய பொழுது மகிழ்ச்சி நிரம்பிய நண்பர்கள் மத்தியில் அதிகமாகக் குடித்தார்). இந்தச் சாதாரண வார்த்தைக்காக அவர் டிரியர் போலீஸ் நீதிமன்றத்தில் பகிரங்கமாக விசாரணை செய்யப்பட்டார். ஆனால் நீங்கள் எதிர்பார்த்ததைப் போல அவர் விடுதலை செய்யப்பட்டார்.”(5)\nஇந்த வழக்கில் மார்க்சின் தகப்பனார் வழக்குரைஞராகப் பங்கெடுத்தபடியால் அது மார்க்சின் நினைவில் பசுமையாக இருந்திருக்கலாம். அவருடைய “குறை சொல்ல முடியாத நேர்மை” மற்றும் “சட்டத் திறமைகளின்” விளைவாகக் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை அடைந்தார்.\nடிரியர் மாவட்டத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் தங்கள் சட்டமன்றப் பிரதிநிதியின் மூலம் இளவரசருக்கு ஒரு மனுவைக் கொடுப்பதென்று முடிவு செய்தார்கள். அந்தப் பிரதிநிதியின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. “சில வருடங்களுக்கு முன்பு அரசு நிர்வாகம் மற்றும் பொருளியல் (cameralistics) ப��ராசியரான திரு. கெளஃப்மன்” ஒரு ரைன் பத்திரிகையில் “மோஸெல் பிரதேசத்தில் திராட்சைக் கொடி பயிரிடுபவர்களுடைய பரிதாபகரமான நிலையைப் பற்றி என்ற ஒரு கட்டுரையை எழுதினார். அரசாங்கம் அதைத் தடை செய்தது”.(6)\n” இளம் மார்க்சைச் சூழ்ந்திருந்த அரசியல் நிலைமையை இந்த விவரங்கள் விளக்குகின்றன. 1830-களில் டிரியர் நகரத்தின் அறிவுஜீவிகளிடத்தில் பிரஷ்ய அரசாங்கத்துக்கு மிதவாத எதிர்ப்புத் தோன்றியது; அதில் கார்ல் மார்க்சின் தகப்பனார் சுறுசுறுப்பாகப் பங்கெடுத்தார். 1834ம் வருடத்தின் ஆரம்பத்தில் மிதவாதிகளின் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன, மர்ஸேல் கீதம் (பிரெஞ்சுப் புரட்சியின் கீதம்) பாடப்பட்டது. அங்கே செய்யப்பட்ட சொற்பொழிவுகளில் பிரெஞ்சுப் புரட்சியின் எதிரொலியைப் போலீஸ்காரர்களின் கூர்மையான காதுகள் கண்டுபிடித்தன. ஹென்ரிஹ் மார்க்சும் “ஆபத்தான” பாடல்களைப் பாடினார், சொற்பொழிவாற்றினார், அவை அதிகமாக மிதவாதத் தன்மையைக் கொண்டிருந்தன. ஆனால் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இதுவே போதுமானதாக இருந்தது.\nகார்ல் மார்க்ஸ் தன் தகப்பனார் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார். அவரைப் பற்றி இனிய நினைவுகள் மகனின் முதிர்ச்சிக் காலத்திலும் நிலைத்திருந்தன. அவர் எப்பொழுதும் தன் தகப்பனாருடைய புகைப்படத்தைத் தன்னோடு வைத்திருந்தார். மரணப் படுக்கையிலும் அந்தப் புகைப்படம் அவரிடமிருந்தது. ஆனால் ஹென்ரிஹ் மார்க்ஸ் மத அரசியல் துறைகளில் மிதவாதியாக இருந்தாலும் கடைசி வரையிலும் பிரஷ்ய தேசபக்தராகவும் மதப்பற்றுடைய கிறிஸ்துவராகவுமே இருந்தார். அவர் ஷீல்லரை மிகவும் போற்றினார். அவர் ஷீல்லரின் கதாநாயகர்களில் ஒருவரான நல்லவரும் உணர்ச்சிக் கனிவுடையவருமான மோரை ஒத்திருந்தார். அந்த மோர் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளின் சுகத்தில் முழு மகிழ்ச்சியடைந்தார். தன்னுடைய அன்புக்குரிய மகனின் மேதாவிலாசமான திறமையை அவரால் இனங்காண முடிந்தது; ஆனால் கார்ல் தன்னுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார், அடக்கமான, ஆனால் ”மேன்மையான” தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார், அதன் மூலம் கௌரவமான மனிதர்களுக்கு மத்தியில் “தகுதிமிக்க இடத்தைப் பெறுவார், முன்னுதாரணமான குடும்பத் தலைவராக விளங்குவார் என்று அவர் எதிர் பார்த்தார்.\nஇ��்த விஷயத்தில் இளம் மார்க்ஸ் தன்னுடைய தகப்பனாரைக் காட்டிலும் குறைவான உற்சாகத்தையே கொண்டிருந்தார். அவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தை- அதன் அறிவுமிக்க நயமான வடிவத்தில் கூட- தீவிரமாக வெறுப்பதற்குத் தொடங்கியிருந்தார்.\nஇதன் முதல் நிரூபணத்தை மார்க்ஸ் தன்னுடைய 17-ம் வயதில் எழுதிய பள்ளியிறுதிக் கட்டுரையில் நாம் பார்க்கின்றோம். வேலையைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள் என்ற தலைப்பில் மார்க்ஸ் அக்கட்டுரையை எழுதினார்.\n“எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறேன்” என்ற சொந்த விருப்பங்களை விவாதிப்பதற்கு இந்தத் தலைப்பு வாய்ப்புத் தருவதாகவே மார்க்சின் வகுப்பிலிருந்த சக மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதினார்கள். ஆனால் மார்க்ஸ் அப்படி நினைக்கவில்லை என்பது சுவாரசியமானதாகும். ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதிலுள்ள புறநிலையான மற்றும் அகநிலையான நிபந்தனைகளைப் பற்றியும் வேலைக்கும் தனிப்பட்ட திறமைகளுக்கும் இடையிலுள்ள பொருத்தத்தைப் பற்றியும் விரிவான சமூக விவாதத்துக்கு இது ஒரு வாய்ப்பு என்று அவர் கருதினார், மார்க்ஸ் தன்னுடைய முதிர்ச்சிக் காலத்தில் முழுமையாகவும் சிறப்பான முறையிலும் வளர்த்த கருத்துக்கள் ஏற்கெனவே இளம் மார்க்சிடம் “கோடைக்காலத்தின் மின்னல் வீச்சைப் போலப் பளிச்சென்று ஒளி வீசின” (மேரிங்) என்பதை இங்கே பார்க்கிறோம்.\n“நாம் செய்ய வேண்டியவை என்று நாம் நம்புகின்ற நிலைமையை நாம் எப்பொழுதுமே அடைய முடியாது; சமூகத்துடன் நம்முடைய உறவுகளே நாம் நிர்ணயிக்கக் கூடிய நிலைமையை அடைவதற்கு முன்னரே அவை ஏற்கெனவே நிறுவப்பட்டு விடுகின்றன.”(7)\nஅவருடைய வகுப்பு மாணவர்கள் வர்த்தகத்தைக் காட்டிலும் இராணுவ வேலையின் சாதகங்களை அல்லது இறைப்பணி மற்றும் மதகுரு வேலையில் ஏற்படுகின்ற நன்மைகளைப் பற்றி ஆர்ப்பாட்டமாக விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் மார்க்ஸ் ஆணவத்தைத் தூண்டி பதவி ஆசை என்ற பேயை எழுப்புகின்ற வேலைகளின் போலியான பளபளப்பைப் பற்றியும் எதிர்கால வேலையைக் கற்பனையில் பிரகாசிக்கச் செய்கின்ற “பிரமைகளைப்’ பற்றியும் எழுதினார். நம்முடைய திறமைகளைப் பற்றிய சுய ஏமாற்றுதல்களுக்கு இதுவே காரணம் என்பது அவருடைய கருத்தாகும். “இத்தவறு நம்மை நாமே பழிவாங்கிக் கொள்ளச் செய்கிறது”, “அது வெளியுலகத்தின் கண்டனத்தைச் சந்திக்காவிட்டாலும் அத்தகைய கண்டனத்தில் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக பயங்கரமான வேதனையை நம்மிடத்தில் ஏற்படுத்துகிறது, அத்தவறில் ஏற்படுகின்ற தன்னிகழ்ச்சி ஒருவருடைய இதயத்தை எப்பொழுதுமே அரிக்கிறது. இதயத்திலிருந்து ஜீவரத்தத்தை உறிஞ்சி மனித இன வெறுப்பு மற்றும் மன முறிவு என்ற நஞ்சுடன் கலக்கிறது”. (8)\n” ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கின்ற பொழுது அந்தத் தேர்வு போலிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தால் “சுய ஏமாற்றுதலுக்கு’’ இரையாவது சுலபமே. உறுதியான கோட்பாடுகளே, வன்மையான, அசைக்க முடியாத நம்பிக்கைகளை இன்னும் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்ளாமலிருக்கும் இளைஞனைப் பொறுத்தமட்டில் மிகவும் ஆபத்தான வேலைகள். “வாழ்க்கையில் அதிகமான சம்பந்தமில்லாமல் சூக்குமமான உண்மைகளோடு சம்பந்தப்பட்டிருப்பவையே’’.(9)\nஇந்தச் சுவாரசியமான அறிவிப்பு இந்தக் கட்டத்தில் மார்க்சின் ஆன்மிக உலகத்தை நமக்கு விளக்குகிறது. ஏட்டுப்படிப்பு விஞ்ஞானத்தைப் பற்றி அவரிடம் ஏற்பட்டிருந்த அதிருப்திக்கும் ‘சூக்குமமான உண்மைகளை’ “வாழ்க்கை ஈடுபாட்டுடன்” இணைப்பதற்கு அவர் மேன்மேலும் விரும்பியதற்கும் இது ஒரு வேளை சான்றாக இருக்கக் கூடும்.\nதனிப்பட்ட மனநிறைவு என்ற அற்பவாத இலட்சியத்தை மார்க்ஸ் பின்வரும் சொற்களில் மறுக்கிறார்: “ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.”(10)\nஆம். மனிதன் சுய பரிபூரணமடைவது நோக்கம், அதற்கு ஒவ்வொரு வேலையும் ஒரு சாதனம் என்பது உண்மையே. ஆனால் மனிதன் தன்னுடைய சக மனிதர்களின் பரிபூரணத்துவத்துக்காக, நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலமாக மட்டுமே தன்னுடைய சுய பரிபூரண நிலையை அடைய முடியும். நாம் வேலையைத் தேர்ந்தெடுப்பதில் மனிதகுலத்தின் நன்மை (ஆகவே நம்முடைய பரிபூரணத்துவமும்) நமக்கு “முக்கியமான வழிகாட்டியாக” இருக்க வேண்டும்.\nவரலாற்றில் பொது நலத்துக்காகப் பாடுபட்டுப் புகழீட்டிய மாபெரும் மனிதர்களுடைய உதாரணத்தை மார்க்ஸ் தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக எடுத்துக் காட்டுகிறார், “மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்தவதே மிகவும் அதிகமான மகிழ்ச்சியைப் பெறுகிறார் என்று அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.”(11)\nதன்னுடைய சுயேச்சையான பாதையின் தொடக்கத்தில் மார்க்ஸ் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் பின்பற்றப் போகின்ற குறிக்கோளை வகுத்தளிக்கிறார்; “மனிதகுல முன்னேற்றத்துக்குப் பாடுபடு’’ இது மலர்கள் தூவிய பாதையல்ல, முட்கள் நிறைந்த பாதை என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார்; ஆனால் அது அவருக்குக் கவலையளிக்கவில்லை. தான் தேர்ந்தெடுத்திருக்கின்ற வேலையின் “பெரும் பொறுப்பின்” முழுச் சுமையையும் அவர் உணர்ந்திருக்கிறார்.\nஆனால் அவர் தன்னுடைய எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். “மனிதகுலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது, ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்.” இங்கே மார்க்ஸ் மறுபடியும் அற்பவாத வாழ்க்கையின் “அற்பமான, வரையறைக்குட்பட்ட சுயநல மகிழ்ச்சியை” “பல கோடிக்கணக்கானவர்களுக்குச் சொந்தமான ஒன்றின்”(12) மகிழ்ச்சியுடன் வேறுபடுத்திக் காட்டுகிறார்.\nஇந்தக் கட்டுரை பெரிய அளவுக்கு இன்னும் ஒரு பள்ளி மாணவனுடைய கட்டுரைதான் என்பது உண்மையே. இங்கே மார்க்சினுடைய முந்திய ஆன்மிக வளர்ச்சி முழுவதையும் ஒன்று திரட்டப்பட்ட வடிவத்தில் நாம் பார்க்கிறோம், கான்ட் மற்றும் பிரெஞ்சு அறிவியக்கத்தின் தாக்கத்தை உணர முடியும்; அதில் இன்னும் உணர்ச்சிக் கனிவான, புனைந்துரையான குறிகள் இருக்கின்றன, “ஒரு பொதுவான நோக்கத்தைத்” தருகின்ற ‘பரம்பொருளைப்” பற்றிய குறிப்புகளும் “பரம்பொருளின் அறைகூவல்களும்” அதில் இருக்கின்றன. ஆனால் அந்தக் கட்டுரை முழுவதிலும் ஆசிரியரின் முத்திரை ஏற்கெனவே விழுந்திருக்கிறது, மார்க்சின் குணாம்சத்தில் மகிழ்ச்சி நிரம்பிய அம்சங்களான தற்சிந்தனையான வலிமையும் உணர்ச்சிக் குறியும் நடையிலும் உள்ளடக்கத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்த இளைஞனுடைய கட்டுரை வாழ்க்கை முழுவதற்கும் வேலைத்திட்டத்தைக் (பொதுவான வடிவத்தில் என்ற போதிலும்) கொண்டிருக்கிறது. மார்க்ஸ் தன்னுடைய இதயத் “துடிப்புக்குத்” தக்கவாறு தன்னுடைய எதிர்காலத்தைக் கணிக்கிறார்.\nமார்க்சிடம் அரசியல் ஆர்வங்கள் கிளர்ந்தெழுந்திருப்பதாக இக்கட்டுரையில் இன்னும் எந்த அறிகுறியும் இல்லை. ஆனல் அவர் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்ததை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. இந்த வெறுப்பை மார்க்ஸ் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக் கொண்டார்.\nமிக முந்திய காலமான 1833-இல் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், அரசியல் கவிதைகள் ஆகியவை டிரியர் உயர்நிலைப் பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டன, மாணவர் ஒருவர் கைதும் செய்யப்பட்டார் என்று அறிகிறோம். இது மாணவர்கள் மத்தியில் அறிவுக் கிளர்ச்சியை ஏற்படுத்தி வாழ்க்கையைப் பற்றி மார்க்சினுடைய அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மார்க்ஸ் பள்ளியிறுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு பான் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காகச் சொந்த ஊரைவிட்டுப் புறப்பட்ட பொழுது பள்ளிக்கூடத்தின் இணை இயக்குநரான விஸ்டுஸ் லியோர்சைச் சந்தித்து விடை பெறுவதற்கு உறுதியாக மறுத்தார். பள்ளி மாணவர்களை அரசியல் ரீதியான கண்காணிப்பில் வைக்கும் விசேஷக் கடமையை அவர் நிறைவேற்றியது தெரிந்ததே. மார்க்ஸ் அவரைச் சந்திக்க மறுத்தது அவருடைய மன உறுதியைக் காட்டுகிறது. அதனால் அவருக்கும் தகப்பனாருக்கும் மோதல் கூட ஏற்பட்டிருக்கலாம்.\nஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனுக்கு எழுதிய ஆரம்ப காலக் கடிதங்களில் ஒன்றில் இந்தச் செயலுக்காக மகனைக் கண்டிக்கிறார், கார்லுடன் உயர்நிலைப் பள்ளியின் மற்றொரு மாணவனான ஹென்ரிஹ் கிலெமென்சும் லியோர்சிடம் நேரில் விடைபெற்றுக் கொள்ள மறுத்ததை இக்கடிதத்திலிருந்து அறிகிறோம். கார்லின் “குற்றத்தைப்” பற்றி ஆத்திரமடைந்த லியோர்சை சமாதானப்படுத்துவதற்காக ஹென்ரிஹ் மார்க்ஸ் ஒரு ‘பச்சைப் பொய்யைச் சொல்ல வேண்டியிருந்தது. “அவன் அப்பொழுது வீட்டில் இல்லை”(13) என்று அவர் தெரிவித்தார்.\nஆனால் வாழ்க்கையுடனும் அறிவுலகத்துடனும் மார்க்சின் உண்மையான மோதல் வருவதற்கு இன்னும் சற்றுக் காலமாயிற்று.\n(2)ஜென்னியின் மூத்த சகோதரரான ஃபெர்டிகுண்டு 1850க்களில் பிற்போக்கான பிரஷ்ய அரசாங்கத்தில் உள்நாட்டு அமைச்சர் பதவி வகித்த பொழுது மார்க்சின் தீவிரமான அரசியல் எதிரியாக இருந்தார்.\nநூல் : மார்க்ஸ் பிறந்தார்\nநூல் ஆசிரி���ர் : ஹென்ரி வோல்கவ்\nதமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.\nவெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.\n10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,\nமார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் \nஅற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்\nஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/06/3.html", "date_download": "2020-10-29T16:41:54Z", "digest": "sha1:EDZUDFO5JCU4JLKKVFFP6RKAWLVVSRJ5", "length": 8300, "nlines": 176, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: ஐஎஸ் ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது!", "raw_content": "\nஐஎஸ் ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது\nஐ.எஸ். ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கத்துடன் சர்வதேச அளவில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து விசாரித்தபோது கோவையை சேர்ந்த சிலர் அவர்களுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து கடந்த 12-ந்தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகமது அசாருதீன் உள்பட 7 பேர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.\nமேலும் முகமது அசாருதீன், இதயதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கோவை மாநகர போலீசார், வருவாய்த்துறையினர் இணைந்து 13-ந்தேதி கோவை உக்கடம் அன்பு நகரில் உள்ள ஷாஜகான், வின்சென்ட் ரோட்டில் உள்ள முகமது உசேன், கரும்பு கடையில் உள்ள ‌ஷபியுல்லா ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇத���ல் செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்- டாப், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க்கள், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் பிடித்து கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஅப்போது இவர்கள் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் மற்றும் சிரியா தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாத செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளம் மூலமாக பரப்பி அந்த அமைப்பிற்கு அடிதளம் அமைத்து அதன்மூலம் தீவிரவாத செயல்களை கோவையில் நடத்த சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.\nஇதையடுத்து ஷாஜகான், முகமது உசேன், ‌ஷபியுல்லா ஆகியோர் மீது போத்தனூர் போலீசார் உபா (சட்ட விரோத செயல் தடுப்புசட்டம்) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று காலை கைது செய்தனர்.\nஇதையடுத்து ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தினர்.நீதிபதி 3 பேரையும் வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=274", "date_download": "2020-10-29T17:05:05Z", "digest": "sha1:TRL5AL72T2OVQ5QV6Y5F4X2ZIJ5E4W6F", "length": 37900, "nlines": 84, "source_domain": "www.kaakam.com", "title": "அத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாத இஸ்ரேலின் முடிவில்லாத குற்றங்கள் - மொழிபெயர்ப்பு: முல்லை - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஅத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாத இஸ்ரேலின் முடிவில்லாத குற்றங்கள் – மொழிபெயர்ப்பு: முல்லை\nஇது “ஸ்டான்லி எல் கோஹேன்” ஆல் எழுதப்பட்டு 29.12.2016 அன்று அல்ஜஷீராவில் வெளியாகிய கட்டுரையின் ஒரு தொகுப்பு. “ஸ்டான்லி எல் கோஹேன்” ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர். இவர் மத்திய கிழக்கு மாற்றும் ஆபிரிக்காவில் தனது மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டவர்.\nஇஸ்ரேல் தனது இனவழிப்பு நடவடிக்கைகளை மிக வெளிப்படையாகவே நடத்துகின்றது\nபாரிய இனவழிப்புக்குள்ளான, இன்னும் கட்ட���் கட்டமாக இனவழிப்பிற்கு உட்படுகின்ற இனமாக எமது தமிழினம் இருப்பதனால் எமக்கான முக்கிய சில அறிவூட்டல்களை இப்பத்தி எடுத்தியம்புவதை கண்ணுற்ற காகம் இணையம் காலத்தின் தேவை கருதி இதை தமிழாக்கம் செய்து தொகுத்து வழங்குகின்றது.\nகடந்த இரு கிழமைகளுக்கு முன்னர் ஒட்டு மொத்த பன்னாட்டுச் சமூகமும், பலஸ்தீனியத்தின் மேற்குக் கரையில் இஸ்ரேல் உருவாக்கிய அத்துமீறிய குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என ஐக்கிய நாடுகள் சபையால் மொழியப்பட்ட தீர்மானத்தில் தம் கவனத்தை பதித்திருந்தன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தாலும் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது தெளிவற்ற மிகத்துல்லியமான சட்ட நுணுக்கங்களைக் கொண்டுள்ளதால் இது அனுபவம் நிறைந்த அரசியல் ஆய்வாளர்களால் விவாதத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.\nசிலர் இத்தீர்மானமானது 1967 முதல் இஸ்ரேல் ஆனது அரபு, பலஸ்தீனிய கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு ஜெருசலம் உள்ளடங்கலாக மேற்குக்கரை வரை அபகரித்த அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் புறந்தள்ளும் திறன் வாய்ந்ததாக கருதுகின்றனர்.\nஏனையோர் இதை செயற்றன்மையற்ற ஒரு ஆலோசனை மொழியாகவே பார்க்கின்றனர். இது ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட இரு மாநில உருவாக்கம் ( யூதர்களுக்கு ஒரு மாநிலம், பலஸ்தீனர்களுக்கு ஒரு மாநிலம் ) சம்பந்தமான தீர்மானத்திற்கு துணை புரிவதாக இருப்பதனால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு செல்வதற்கான ஒரு அழைப்பாகவும் பார்க்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் 60% இற்கு குறைவாகவே மேற்குக் கரையை ஆக்கிரமித்திருந்தது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக இத்தீர்மானமானது நடைமுறைப்படுத்துவதற்குரிய எந்த ஒரு உந்துதல் பொறிமுறையையும் உள்ளடக்கவில்லை. இத்தீர்மானத்தின் திறனானது முக்கியமாக இஸ்ரேலின் மனச்சாட்சியில் திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டு இத்தனை காலமும் பன்னாட்டுச்சமூக சட்ட திட்டங்களை மீறி பயணித்த தன் பாதையிலிருந்து திரும்பிச் செல்வதிலேயே தங்கியுள்ளது. இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை பலஸ்தீனத்திலிருந்து களவாடிய பிரதேசத்தை மையப்படுத்தி தன்னை உருவாக்கிக் கொண்ட முதல் நாளிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.\nஇஸ்ரேலின் பிரதமர் பெஞ்மின் நெதன்யாஹு மிகவும் ��டிந்த சினத்துடன் பன்னட்டுச் சமூகங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இது முன்னால் அமெரிக்க சனாதிபதி பராக் ஒபாமாவால் ஒழுங்கமைக்கப்பட்ட பன்னட்டுச் சமூகங்களின் சதி எனவும் இத்தனை காலமாக இஸ்ரேலின் நலன் கருதி அமெரிக்கா கொண்டிருந்த ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து தன் வழியே ஒபாமா வெளியேறிய பின் திடீரென அமெரிக்கா இஸ்ரேலின் விடயங்களில் சமாளிக்கும் பதில்களைக் கொடுப்பதாகவும் மேலும் அவர் குற்றம் சாட்டினார். (இத்தீர்மானம் தொடர்பாக அமெரிக்கா வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது)\nஆனாலும் இஸ்ரேலின் இராணுவச் செலவுகளுக்கும் அதன் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்கும் 38 மில்லியன் டொலர்களைச் செலவழித்த ஒரு நாடு இஸ்ரேல் மீது கொடுக்கும் இந்த அழுத்தத்தை நம்புவது சற்று கடினமாகவுள்ளது.\nஇத்தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய வறிய நாடுகளில் ஒன்றான சினேகல் மீதும் அவருடைய கண்டனங்கள் தொடர்ந்தன. சினேகல் தன்னுடைய பொருளாதார நெருக்கடிகளிற்காகவே இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்ததாகவும் மற்றும் அதன் குற்றம் என்னவெனில் தற்போது பன்னாட்டளவிலிருக்கும் சட்டதிட்டங்களை அதீதமாக நம்புவதும், இப் பன்னட்டுச் சமூகங்களின் கட்டடத்திற்குள் 193 நாடுகளின் கொடிகளுடனும் மற்றும் நியூயோர்க்கின் கிழக்கு ஆற்றை பார்த்துக் கொண்டிருக்கும் பலஸ்தீனத்துடனும் குடியிருப்பதேயாகும் என இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.நா தொடர்பாகவும் அதன் தீர்மானம் தொடர்பாகவும் தான் என்ன நினைக்கின்றார் என்பதை குறிப்பாக ஆயிரக்கணக்கான புதிய வீடமைபுத் திட்டத்தை அறிவிக்கும் போதே பன்னட்டுச் சமூகங்களிற்குத் தெரியப்படுத்தினார். இஸ்ரேல் ஒருபோதும் தன்னுடைய மற்ற கன்னத்தைக் காட்டாது என்றும் அத்துடன் ஐநா விற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் பறைசாற்றினார். அத்துடன் உடனடியாக இத்தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்சியா, சீனா, யப்பான், உக்ரைன், அங்கோலா, எகிப்து, உருகே, ஸ்பெயின், ஸ்நேகல் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடனான நடப்புறவுகளையும் நிறுத்திவிட்டார்.\nநெதன்யாஹு மேலும் தொடராது நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவரால் அது முடியவில்லை. எந்த விதமான உந்துதலும் இருக்கவில்லை. வெறும் சொற்களில் மட்டுமே அமைந்த இஸ்ரேலின் கொள்கைகளைக் கண்டிக்கத்தக்க நூற்றுக்கணக்கான முன்னைய தீர்மானங்களைப் போல் இறுதியாக வந்த ஐக்கிய நாடுகள் சபையின் இக் கண்டனமும், கொடூரமான இனப்படுகொலைகள் புரிந்து அதன் ஊணிலிருந்து உருவாகிய ஒரு நாடு, நீதி கேட்டு அலறுமளவுக்கு எந்தவிதமான பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.\nநான் “வார்த்தைகளால் மற்றவர்களைத் துன்புறுத்துபவன்”, “திமிர்பிடித்தவன்”, “கொடூரமானவன்”. ஆனாலும் ஒரு இரண்டு கால் மிருகம் உள்ளது. அது அப்பாவிகளை தன் உணவாகவே உண்ணுகின்றது. அது போல் நான் இல்லை. நெதன்யாஹு இந்த வகையான ஒரு மிருகம் தான். இருட்டு சூழ்ந்த ஒரு உலகில் வாழும் கொடிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு அசுரன். தன் நட்புகளுக்கு தன் பொய்யான தோற்றத்தைக் காட்டுபவர். தன் நண்பனுக்கு நேர்மையற்றவர். மரணம் அவரது தூதர். தமது பிரதேசத்தை சூழவுள்ள காற்றைச் சுவாசிப்பதும் ஒரு சுதந்திரமாக நிம்மதியான வாழ்க்கையைத் தேடுவதையும் தவிர எந்த விதமான குற்றமும் புரியாத பல அப்பாவிப் பொதுமக்களை இவரது பயங்கரவாத அரசு பலியுண்டதால் இவர் உலக நாடுகளை அவமரியாதையும் செய்பவர்.\nநமது காலப்பகுதியிற்குரிய வரலாறு நேர்மையாக எழுதப்படும் போது சந்தேகம் இல்லாமல் நெதன்யாஹு இன் கொடுமைகளும், அவருக்கு முன்னர் அவர் இடத்தில் இருந்தவர்களின் கொடுமைகளையும், உலகை ஏற்கனவே ஒரு விளையாட்டுத் திடலாகப் பார்த்து கொடுமைகள் புரிந்த கொடியவர்களின் பட்டியலுடன் இணைக்கப்படும்.\nயோசப் ஸ்டாலினின் உலகில் “மரணதண்டனையும்”, “நாட்டை விட்டு வெளியேற்றலும்” அவரால் எதிரியாக கருத்தப்பட்டவர்களை அகற்றத் துணை புரிந்தாலும் “பட்டினியிடல்” என்பது தேர்விற்கான (தெரிந்தெடுத்தல்) ஒரு முக்கிய ஆயுதமாக இருந்தது.\nஹென்றி கிஸ்ஸிங்கர் இற்கு இந்த உலகம் முக்கியமாக இந்தோசீனா ஒரு சதுரங்கப் பலகையாக இருந்தது. எந்த விலை கொடுத்தும் உலகம் தொடர்பான இவரது மதிப்பிடலை பரீட்சிக்க உயிரியல் மற்றும் வேதியல் போர்க்கூறுகளை உள்ளடக்கிய உயர் தொழிநுட்ப ஆயுதங்கள் மூலம் தம்மை தியாகம் செய்யும் பகடைக்காய்களாக பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டனர். இவருடைய இந்த மூளை விளையாட்டிற்காக மில்லியன் கணக்காணோர் தமது வாழ்வைத் தொலைத்துள்ளார்கள்.\nபோல் பெட் இற்கு போராட்டம் என்பது சுத்திகரிப்பை விட சிறிது அதிகமாக பட்டினி மூலமாகவும், அதீத வேலைத்திணிப்பு மூலமாகவும்,கால்வாசி மக்களை மரண தண்டனை மூலமாகவும் அழித்தல் என பொருள் கொள்ளப்பட்டது. இந்த மக்கள் செய்த ஒரே குற்றம் அவருக்கு முரணாக தமது வாழ்க்கையை பார்த்தது மட்டும் தான். அவர்கள் எவ்வளவு மென்மையானவர்கள் அல்லது இவர் எந்த அளவுக்கு கீழ்த்தரமானவர் என்பதெல்லாம் அங்கு எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nரூவாண்டாவில் அரை மில்லியன் கணக்கான பெண்கள் பாலியல் ரீதியாக சிதைக்கப்பட்டு கொல்லப்படடார்கள். இவர்களுடன் சம எண்ணிக்கையான ஹூட்டு மாநிலத்தின் எதிரியாக கருதப்பட்ட ஆண் ருட்ஸிகளும் கொல்லப்பட்டனர்.\nஇவை மெதுவான கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கள். ஆனால் சில, தீவிரமான பாரியளவிலான படுகொலைகள், கற்பழிப்புக்கள், பட்டினியிடல் உள்ளடக்கிய மோசமான இனவழிப்பு நடவடிக்கைகளாகின்றன. பெரும் குவியலான உடல்களை உருவாக்கும் பாரிய பயங்கரமான வெடிகுண்டு அழிவுகளை மட்டும் இனவழிப்பாக கருதுவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலைக்கான சட்டரீதியான வரைவிலக்கணம் 1948 இல் (இஸ்ரேல் உருவாகிய அதே ஆண்டு ) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. கீழ்வரும் செயல்கள் ஏதாவது ஒன்றையேனும் ஒரு தேசியத்தை ஒரு இனத்தை மொழியை அல்லது மதக்குழுவை முற்றாகவோ பகுதியாகவோ அழிக்க செயற்படுத்தினால் அது இனப்படுகொலையாகக் கருதப்படுகின்றது.\n1) ஒரு குழுவிற்குள் அடங்கும் மக்களைக் கொன்றழித்தல்\n2) அக்குழுவில் அடங்கும் மக்களை உடல்ரீதியாக அல்லது உளரீதியாக பாதிப்பிற்குள்ளாக்கி தீங்கு செய்தல்\n3) முற்று முழுதாகவோ பகுதியாகவோ அக்குழுக்குள் வாழுகின்ற பெளதீகச் சூழலைப் பாதிப்பிற்குள்ளாக்கி அழிப்பதற்கு தேவையானவற்றைக் கணிப்பிட்டு அதற்குரிய சூழ்நிலையை வேண்டுமென்றே அம்மக்களிடம் திணித்தல்.\nஇஸ்ரேல் எந்தவொரு பொறுப்பு கூறலும் இல்லாமல் இதிலுள்ள ஒவ்வொரு செயலையும் நடத்தி பெருமையின் உச்சத்திலுள்ளது. 1948 முதலிருந்தே இஸ்ரேல் எண்ணிலடங்கா கொடுமைகளை பலஸ்தீனத்திற்கு எதிராகப் புரிந்துள்ளது.\nபாரிய வெளியேற்றம், கற்பழிப்பு மற்றும் படுகொலைகளை நக்பாவின் தொடக்கப்பகுதியில் ஆரம்பித்த இஸ்ரேல் 68 ஆண்டுகளாக இந்த இடைவிடா இனவழிப்பு நடவடிக்கைகளில் தன்னை அர்ப்பணித்துள்ளது. காற்று வாங்கப் போவது போல் தனது ஆயுதங்களை சீரமைக்கவும் மாற்றவும் மட்டும் சிறு இடைவெளியை எடுத்துக் கொள்கின்றது.\nதம் மூதாதையர்களின் தாயகப்பகுதியிலிருந்து துப்பாக்கி முனையில் வெளியேற்றப்பட்ட ஏழு இலட்சம் பலஸ்தீனியர்கள் அகதிகளாயினர். இந்த இடம்பெயர்வு மேலும் தொடர்ந்து ஏழு மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.\nஇத்தனை ஆண்டுகாலமாக இஸ்ரேல் நாலு இலட்சதிற்கு மேற்ப்பட்ட பாலஸ்தீனியப் பொது மக்களைக் கொல்லவும் அதை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக (பத்தாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடங்கலாக) மக்களைப் படுகாயத்திற்கு உட்படுத்தி முடமாக்குவதற்காக பல்வேறு வழிகளைக் கண்டு பிடித்துள்ளது. பீரங்கிகள் மூலமாகவோ கொத்துக் குண்டுகள் மூலமாகவோ பொஸ்பரஸ் குண்டுகள் மூலமாகவோ பாதிப்பை உண்டு பண்ணல் என இவை எல்லாம் திட்டமிட்ட கொடூரமான குழுப்படுகொலைகளுக்கான புதிய வரைவிலக்கனத்தைக் கொடுக்கின்றன.\nஇஸ்ரேலின் அதீத பாலஸ்தீனிய இனவழிப்புத் தாகமானது ஜெனீவா உடன்படிக்கையில் நெறிமுறை 1 இல் கூறப்பட்டவற்றை மீறி பஞ்சம் பட்டினிகளை பாலஸ்தீனிய மக்களிடத்தில் உருவாக்கியது. இந்த வழியிலான போர் ஆனது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள உணவுப்பொருட்கள் , உணவுப்பயிர்கள் மற்றும் கால்நடைகளை இலக்கு வைத்துள்ளது.\nமேலும் இந்தப் போர் ஒரு மில்லியன் ஒலிவ் மரங்களை அழித்துள்ளது. இந்த மரங்கள் பாலஸ்தீனிய கலாச்சாரத்தின் முக்கிய தூணாக மட்டுமல்லாது ஏனைய நூறாயிரக்கணக்காக அழிக்கப்பட்ட பழமரங்களுடன் சேர்த்து பாலஸ்தீனியர்களின் தேசிய பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தன.\nவரலாற்று குற்றவாளிகளே வெட்கமும் பொறாமையும் கொள்ளுமளவுக்கு இஸ்ரேலானது தனது கொடூர புத்தியுடன் காஸாவிலுள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், மழலைப் பராமரிப்பு நிலையங்கள் , பல அடுக்கு மாடிக்கட்டடங்கள், ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்கள் மற்றும் மனநல மருத்துவ மையங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்துத் தாக்கியது.\nஇந்த வன்முறைகள் ஆயிரக்கணக்கான கடின உழைப்பில் கட்டப்பட்ட வீடுகளை பாழடைந்ததாக மாற்றியுள்ளது. இது பாலஸ்தீனியர்களை உள்நாட்டிலேயே இடம்பெயரவைத்து ஏதிலிகளாக்கி நட்டாற்றில் விட்டுள்ளது.\nபாலஸ்தீனம் மீதான ஏற்றுமதித்தடைகளை கடந்த தசாப்தங்களாக ஏற்படுத்தியதன் மூலம் இஸ்ரேலானது காஸாவை வாழ்வதற்குத் தகுதியற்ற ஒரு பிரதேசமாக மாற்றியிருக்கின்றது. இந்த ஏற்றுமதித் தடையானது மக்களுக்கு கலோரிப் பற்றாக்குறை, தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் மருத்துவப் பற்றாக்குறை ஆகியவற்றை மட்டும் ஏற்படுத்தாது 1.8 மில்லியன் உயிர் தப்பிய மக்களிற்கு தேவையான கட்டட புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வேலைகளுக்குரிய பொருட்களுக்கும் தடைகளை ஏற்படுத்தியது.\nஉடல்ரீதியான கொடுமைகள் புரிந்தும் திருப்தியடையாத இஸ்ரேல் உலகில் வேறு எங்கிலும் காண முடியாத மன உளைச்சலை ஏற்படுத்தும் மன வியாதிகளைத் தூண்டும் பெரும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துகின்றது. அனைத்து இனவழிப்பு நடவடிக்கைகளாலும் பாதிப்படைந்த காஸா 2020 ஆம் ஆண்டளவில் மக்கள் வாழ்வதற்கு உகந்ததல்லாத பிரதேசமாக மாற்றமடையும். இன்னொரு தடவை பல மில்லியன் கணக்கில் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி ஏதிலிகளாகி வீதியில் விடப்படும் ஆபத்தான புலப்பெயர்வை எதிர்நோக்குவர்.\n1967 இல் நக்பா தொடங்கும் போது ஆரம்பித்து 531 கிராமங்களிலும் மற்றைய ஏனைய இடங்களிலும் மக்களை வெளியேற்றி முற்றாக அழித்ததோடு திருப்தியடையாமல் இஸ்ரேல் பெருமளவில் கிழக்கு ஜெருசேலத்தையும் மேற்குக்கரைப்பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது. ஜெனிவா உடன்படிக்கையில் நிபந்தனை 4 ஆனது, ஆக்கிரமித்த பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்கள் தமது சொந்தப் பாதுகாப்பிற்காக தளங்களை உருவாக்குவதற்குத் தடை விதித்துள்ளது. ஆனால் இதையெல்லாம் மீறியே இஸ்ரேல் தன் நடவடிக்கைகளை நகர்த்தியுள்ளது. இந்த சட்ட விரோத நில அபகரிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் 800,000 குடியேற்றவாசிகளுக்கு சட்ட விரோதமாக வீடுகளை அமைப்பதற்கு தேவையான நிதி உதவி செய்வதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. அதேவேளை இது 50,000 பாலஸ்தீனிய வீடுகளையும் கட்டடங்களையும் அழித்து பத்தாயிரக்கணக்கான பழங்குடி மக்களை வீடற்றவர்களாக்கி ஏற்கனவே ஆதரவற்றவர்களிற்கு அடைக்கலம் கொடுத்து நிரம்பிவழியும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலேயே இவர்களும் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது\nஎப்போதும் போலவே எதற்கும் அடங்காத தன்மை\nஇஸ்ரேலின் இந்த இழிவான கொடூரமான வரலாற்றை மிகைப்படுத்திக் கூறவும் ஆதாரமற்ற வதந்திகளாக பேசப்படுவதற்கும் எந்த காரணிகளும் துணை புரியாது. மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இஸ்ரேலில் நடப்பது இனவழிப்பு நடவடிக்கை என திரட்டப்பட்ட பல ஆதாரங்களுடன் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்காக காலத்திற்குக் காலம் கோரிக்கை விடுத்தாலும் அவை மேற்கொண்டு எந்த வித நடவடிக்கைகளுக்கும் இடமின்றி தொடர்கின்றன.\nஉண்மையென்னவெனில் இஸ்ரேல் வெளியில் தெரியாத இனவழிப்புக்களை நடத்தவில்லை. வெளிப்படையாகவே அத்தனை கொடூர நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டு உலகிற்கு நாங்கள் தான் இதைச் செய்தோம். நாங்கள் பன்னாட்டுச் சமூகங்களில் தற்போது நடைமுறையிலிருக்கும் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என தம்மை வெளிப்படுத்தி ஆணவத்தோடு நடந்து கொள்கின்றது.\nஆம், பிரதமர் அவர்களே உங்கள் தணல் தெறிக்கும் சினம் கொண்ட உரையை மேலும் தொடராது நிறுத்தியிருக்க வேண்டும். இன்று இஸ்ரேல் சட்டரீதியான ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாளை எல்லாம் சரியாகலாம். ஆனாலும் உண்மையில் இஸ்ரேல் தகுதிவாய்ந்தவர்களைக் கொண்ட பன்னாட்டுச் சமூகங்களின் நீதிக்கூட்டிற்குள் இனப்படுகொலைக்கான விசாரணையை எதிர் நோக்க வேண்டும்.\nஇனத்துவ நலன் முன் எழுந்து விடுதலை காண எம் வழியினை சீரமைப்போம்\n“செ” இன் சிந்தனைச் சித்திரங்கள்- 2\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/57968/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-29T16:24:29Z", "digest": "sha1:KJC56IU5T6GIPUQAVW72AOD4ANZCKZBZ", "length": 9787, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நடித்து பண மோசடி செய்தவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome பொலிஸ் நிலைய பொறுப்பதிக��ரியாக நடித்து பண மோசடி செய்தவர் கைது\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நடித்து பண மோசடி செய்தவர் கைது\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நடித்து நாட்டின் பல்வேறு இடங்களில் வர்த்தகர்களிடம் பண மோசடி செய்து வந்த நபர் ஒருவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகைத்தொலைபேசி சிம் அட்டை தொழில்நுட்ப தகவல்கள் மூலம் இச்சந்தேக நபர் நேற்று முன்தினம் எம்பிலிப்பிட்டிய வீதியில் ஹுங்கம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேற்படி நபர் ரம்புக்கணை மொணராகலை, வலஸ்முல்ல, ஹுங்கம கெக்கிராவை, நொச்சியாகம போன்ற நாட்டின் பல்வேறு இடங்களில், அப்பிரதேசங்களின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனத் தன்னை அடையாளம் காட்டி அப்பிரதேசத்தில் தனது வாகனம் பழுதடைந்ததாகக் கூறி அப்பிரதேச வர்த்தகர்களிடம் பணம் பெற்று மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\n39 வயதான இந்நபர் கண்டி அங்கும்புர பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇவர் மோசடியில் ஈடுபட்ட அவ்வப்பிரதேச பொலிஸ் நிலையங்களின் உதவியுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)\nஉழவு இயந்திரம் மோதி பொலிஸ் சார்ஜென்ட் பலி\nமொபைல் அடிப்படையிலான பண பரிமாற்ற மோசடி; பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/naruto-akatsuki-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:40:42Z", "digest": "sha1:UKNL4KHFETFD2NH7UXO7BAZX7PJCNZOH", "length": 28953, "nlines": 338, "source_domain": "ta.mysteryanime.com", "title": "நருடோ அகாட்சுகி ரோப்ஸ்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > நருடோ அகாட்சுகி ரோப்ஸ் 2\nவழக்கமான விலை $ 19.99\nஒரு தொகுப்பு / எல் - 19.99 XNUMX அமெரிக்க டாலர் ஒரு தொகுப்பு / எம் - 19.99 XNUMX அமெரிக்க டாலர் ஒரு தொகுப்பு / எக்ஸ்எக்ஸ்எல் - $ 19.99 அமெரிக்க டாலர் ஒரு தொகுப்பு / எக்ஸ்எல் - $ 19.99 அமெரிக்க டாலர் க்ளோக் / எக்ஸ்எல் மட்டுமே - $ 19.99 அமெரிக்க டாலர் ஆடை / எல் மட்டுமே - $ 19.99 அமெரிக்க டாலர் ஒரு தொகுப்பு / எஸ் - 19.99 XNUMX அமெரிக்க டாலர் ஆடை / எக்ஸ்எக்ஸ்எல் மட்டுமே - $ 19.99 அமெரிக்க டாலர் ஆடை / எம் மட்டும் - $ 19.99 அமெரிக்க டாலர் ஆடை / எஸ் மட்டும் - $ 19.99 அமெரிக்க டாலர்\nபகிர் Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\n பலவிதமான தரமான அனிம் பாகங்கள், உடைகள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். நாங்கள் தினமும் எங்கள் சரக்குகளை புதுப்பித்து வருகிறோம், எனவே எங்களுடன் புதுப்பித்த நிலையில் இருக்க எங்கள் சமூகங்களை நீங்கள் சரிபார்க்கிறீர்களா அல்லது உங்கள் மின்னஞ்சலுடன் பதிவு செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஉலகளாவிய இலவச கப்பல் போக்குவரத்து (என்வியோஸ் கிராடிஸ்)\nகப்பல் போக்குவரத்து 2-4 வாரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது\nபேபால், கிரெடிட், டெபிட் அல்லது ஆப்பிள் மூலம் பணம் செலுத்துங்கள்\nதயாரிப்பு உடைந்துவிட்டால் / படத்தில் காணப்படாவிட்டால் அல்லது பெறப்படாவிட்டால் பணத்தைத் திரும்பப்பெறுதல் கிடைக்கும். Instagrammysteryanimeofficial அல்லது எங்கள் ஜிமெயில் at இல் எங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளவும்[மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nமிஸ்டரிஅனைமின் ஜப்பானிய மற்றும் அனிம் உடைகள் அனைத்தும் ஆசியாவிலிருந்து அனுப்பப்படுகின்றன, அதாவது நாம் ஒரு பயன்படுத்துகிறோம் ஆசிய அளவு விளக்கப்படம். உங்கள் நாட்டின் அளவு விளக்கப்படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த விளக்கப்படத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு அளவை மேலே அல்லது கீழ் வாங்க ஏதேனும் பரிந்துரைக்கிறதா என்று பிற வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்க பரிந்துரைக்கிறோம். உங்கள் அறிவுரை வந்தால் மற்றும் ஆடை தவறான அளவு திரும்பப்பெறுதல் அல்லது சிக்கலின் சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றீடுகள் கிடைக்கக்கூடும் எனில், மற்ற ஞானிகள் தயவுசெய்து சாதாரண அளவைப் பயன்படுத்துங்கள். தங்களின் நேரத்திற்கு நன்றி\nநீங்கள் தயாரிப்பைப் பெறமாட்டீர்கள் என்று கவலைப்படுகிறீர்களா தயவுசெய்து நாங்கள் கப்பல் அனுப்புகிறோம் எல்லா நாடுகளும் ஐந்து இலவச தயவுசெய்து நாங்கள் கப்பல் அனுப்புகிறோம் எல்லா நாடுகளும் ஐந்து இலவச கப்பல் நேரம் 12 - 50 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் சமீபத்திய COVID-19 கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம் என்பதால் தயவுசெய்து பொறுமையாக இருங்கள். நாங்கள் சில சந்தர்ப்பங்களில் சலுகை ஒரு தயாரிப்பு உடைந்தால், அஞ்சலில் தொலைந்து போயிருந்தால் அல்லது தளத்தில் காட்டப்படாவிட்டால் இலவச வருமானம் / பரிமாற்றம். உங்களிடம் இனி கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் கப்பல் நேரம் 12 - 50 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் சமீபத்திய COVID-19 கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம் என்பதால் தயவுசெய்து பொறுமையாக இருங்கள். நாங்கள் சில சந்தர்ப்பங்களில் சலுகை ஒரு தயாரிப்பு உடைந்தால், அஞ்சலில் தொலைந்து போயிருந்தால் அல்லது தளத்தில் காட்டப்ப��ாவிட்டால் இலவச வருமானம் / பரிமாற்றம். உங்களிடம் இனி கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் 24/7 எதற்கும் உங்களுக்கு உதவ ஒரு அற்புதமான வாடிக்கையாளர் ஆதரவு குழு எங்களிடம் உள்ளது\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/speeding-ferrari-kills-watchman-in-hyderabad-details-024357.html", "date_download": "2020-10-29T17:16:07Z", "digest": "sha1:KR4GAHYW4DY2F2VLH5VQ4OD5NWZ2QS4Y", "length": 23117, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபெராரி கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த வாட்ச்மேன்... விபத்துக்கு காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமே��ான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபெராரி கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த வாட்ச்மேன்... விபத்துக்கு காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க\nஃபெராரி கார் மோதியதில், காவலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகில் சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிரிழப்புகள் நிகழும் நாடுகளில் இந்தியா முதன்மையாக உள்ளது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சீட்பெல்ட் மற்றும் தலைகவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிய மறுப்பது ஆகியவையே உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.\nஇதுதவிர அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதும், சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் உரிமையாளர்கள் சிலர், பொறுப்பற்ற முறையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி வருகின்றனர். முன்பெல்லாம் இந்தியாவில் இத்தகைய கார்களை காண்பதே அரிதாக இருக்கும்.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nஎனினும் ஃபெராரி மற்றும் லம்போர்கினி உள்ளிட்ட நிறுவனங்களின் சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை, சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் தற்போது அதிகமாக காண முடிகிறது. இதில் ஒரு சிலர், சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை அதிவேகத்தில் இயக்குவதையும், பொது சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.\nஇந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் நகரில் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் மோதியதில், 50 வயதான நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை மாலை (அக்டோபர் 11) இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கார் அதிவேகத்தில் வந்ததுதான் இந்த விபத்திற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.\nமேலும் காரின் ஓட்டுனர் பொறுப்பற்ற முறையில், வாகனத்தை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் பெயர் யேசு பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஐதராபாத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் ஒரு கட்டிடத்தில், காவலாளியாக பணியாற்றி வந்தார்.\nசம்பவத்தன்று நவீன் குமார் என்பவர் ஓட்டி வந்த ஃபெராரி சொகுசு ஸ்போர்ட்ஸ் கார், யேசு பாபுவின் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய நவீன் குமார் மாதப்பூர் பகுதியில் இருந்து ஜூப்ளி ஹில்ஸ் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காவலாளி யேசு பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விபத்தை ஏற்படுத்திய ஃபெராரி காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த காரின் ஓட்டுனர் நவீன் குமார், காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவருக்கு எதிராக காவல் துறையினர் வழக்கும் பதிவு செய்துள்ளனர். சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுனர் அலட்சியம் காரணமாக காவலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒரு நபர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்திய சாலைகளில் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குவது அவசியம். அந்தந்த சாலைகளின் வேக கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் இதுபோன்ற சாலை விபத்துக்களை தவிர்க்கலாம். ஏற்கனவே குறிப்பிட்டதை போல், சமீப காலமாக சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் ஓட்டுனர்கள், தங்களது இத்தகைய செயல்பாடுகள் காரணமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.\nஉயிர்களின் மதிப்பை அவர்கள் உணர வேண்டிய நேரமிது. பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்த கார்களின் செயல்திறனை முழுமையாக அனுபவிக்க விரும்பினால், அதற்கு ரேஸ் டிராக்குகளை தேர்வு செய்யலாம். அதை விடுத்து விட்டு, பொது சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பதும், அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதும் ஆபத்தானது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகடை கடையாக ஏறி, இற��்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/community/82/101673?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:21:35Z", "digest": "sha1:6WLTYD6YNUJELS2IINMGPFIBADHLMWXF", "length": 7079, "nlines": 45, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "பெற்ற தாயை கொன்று தீயில் எரித்த மகன்: சாம்பலை அப்புறப்படுத்திய கொடூரம்", "raw_content": "\nபெற்ற தாயை கொன்று தீயில் எரித்த மகன்: சாம்பலை அப்புறப்படுத்திய கொடூரம்\nதமிழ்நாட்டில் சொத்தை தன் பெயரில் எழுதிதராததால் தாயை அடித்து கொன்று தீயில் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதோக்கவாடியைச் சேர்ந்தவர் பங்கஜம். இவரது மூத்த மகன் பிரகாஷ். இவரது மனைவி முத்துலட்சுமி. பங்கஜத்திற்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வீட��� ஒன்று உள்ளது.\nஅந்த வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி பிரகாஷ் அடிக்கடி பங்கஜத்திடம் கேட்டுள்ளார். ஆனால் பங்கஜம் எழுதி கொடுக்கமாட்டேன் என கூறி வந்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை நள்ளிரவு அன்று மறுபடியும் பிரகாஷ், பங்கஜத்திடம் வீடு தன் பெயருக்கு எழுதி தருமாறு கேட்டுள்ளார். அவர் மறுக்கவே, இருவருக்கும் சண்டை வந்துள்ளது.\nசண்டையில், இரும்பு குழாயால் பங்கஜத்தின் தலையில் பிரகாஷ் ஓங்கி அடித்துள்ளார். தலையில் அடிபட்டதும் பங்கஜம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.\nபிரகாஷ் கொலையை மறைக்க வீட்டு முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த விறகு குவியலில் போட்டு தாயின் உடலை எரித்துள்ளார்.\nசம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னையும் இதுபோல் கொன்றுவிடுவேன் என்று மனைவி முத்துலட்சுமியை மிரட்டியுள்ளார். பிரகாஷ் தாயின் உடலை எரித்து அந்த சாம்பலை அப்புறப்படுத்திவிட்டு தப்பி ஓடி தலைவறைவாகியுள்ளார்.\nகணவர் தலைமறைவானதால் பயந்து போன முத்துலட்சுமி இந்த விவரம் குறித்து அக்கம், பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஅங்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்த்து, வழக்குப் பதிவு செய்து பிரகாஷை தேடி வருகின்றனர்.\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஅமெரிக்க அதிபர் த��ர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Central%20Govt", "date_download": "2020-10-29T16:46:19Z", "digest": "sha1:OFHD5U4MIIXYQOJGWWZ2FHQGEJ7WVOC2", "length": 8619, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Central Govt - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nமாமல்லபுரம் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுக்கு இறுதி அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம்\nமாமல்லபுரம் மேம்பாடு மற்றும் அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் செயலாளர்கள் ஆஜராக உத்தரவிடப்படும் என சென்னை...\nசென்னையில் நவம்பர் மாதம் முதல் மின்சார ரயில் இயக்க வாய்ப்பு..\nஅடுத்த மாதம் முதல் வாரம் முதல் சென்னையில் மின்சார ரெயில் சேவையை தொடங்க வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் அரசு ஊழியர்கள், ரெயில்வே பணியாளர்கள் பணிக்கு செல்ல சிறப்பு...\nபுதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல... மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக நியமிக்கப்பட...\nவிசாக்கள் மீதான தடையில் தளர்வுகள் அறிவிப்பு\nசர்வதேச விமானப் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், பெரும்பாலான விசாக்கள் மீது விதிக்கப்பட்டிருத்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. கொரோனா பரவல் காலகட்டமான பிப்ரவரியில் இ...\nசீனா மற்றும் பாகிஸ்தானை தலைமைய��மாக கொண்டு இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு\nசீனா மற்றும் பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்தங்...\nமேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை... ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி\nகிராமப்புற மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வகையில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் இயங்கும் மருத்துவமனைகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மத்திய அரச...\n\"பிப்ரவரி மாதத்திற்குள் 50 சதவிகிதம் பேருக்கு கொரோனா பாதிப்பு\" - மத்திய ஆய்வுக்குழு உறுப்பினர் தகவல்\nஅடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் ஆய்வுக் குழு உறுப்பினரான மனிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். இதுத...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/15-apr-2016", "date_download": "2020-10-29T17:05:45Z", "digest": "sha1:OR2QOMHLXA4NLQVKF7VLDZEJVDLGOPH7", "length": 9287, "nlines": 266, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - சுட்டி விகடன்- Issue date - 15-April-2016", "raw_content": "\nகோடை உணவு கொஞ்சம் உஷாரு\nஹாலிவுட்டில் ஒரு சூப்பர் பார்ட்டி\nவிஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்\nமரங்களை வெட்டினோம்... மண்ணைக் காத்தோம்\nசிலம்பம் என் செல்ல நண்பன்\nஉச்சம் என்று எதுவும் இல்லை\nகுறும்புக்காரன் டைரி - 10\nடாப் 10 ஆப்ஸ் 10\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகோடை உணவு கொஞ்சம் உஷாரு\nகோடை உணவு கொஞ்சம் உஷாரு\nஹாலிவுட்டில் ஒரு சூப்பர் பார்ட்டி\nவிஜய் அங்கிள் கொடுத்த கிஃப்ட்\nமரங்களை வெட்டினோம்... மண்ணைக் காத்தோம்\nசிலம்பம் என் செல்ல நண்பன்\nஉச்சம் என்று எதுவும் இல்லை\nகுறும்புக்காரன் டைரி - 10\nடாப் 10 ஆப்ஸ் 10\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/bollywood/this-video-is-solve-my-lifes-problem-says-sharukh-khan", "date_download": "2020-10-29T16:42:52Z", "digest": "sha1:SWIYWKU4YQUULQYOYR642YJZ5PFTVNLD", "length": 10569, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "`வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்துவிட்டது இந்த கணக்கு’ - ஷாருக்கான் பகிர்ந்த கணித ஆசிரியரின் வீடியோ! | this video is solve my life's problem says sharukh khan", "raw_content": "\n`வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்துவிட்டது இந்தக் கணக்கு’- ஷாருக் கான் பகிர்ந்த கணித ஆசிரியரின் வீடியோ\nகணித ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களுக்கு ஒன்பதாம் வாய்ப்பாடு கற்றுத்தரும் வீடியோ ஷாருக்கான் உட்பட பலரையும் ஈர்த்துள்ளது.\nகணிதம் என்றாலே எல்லோருக்கும் கசக்கும். ஆனால், மிகச்சிறப்பான ஆசிரியர்களால் மாணவர்கள் வெறுக்கக்கூடிய பாடங்களையும்கூட சுவாரஸ்யமானதாகக் கற்றுத்தர முடியும். அப்படியான ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்குக் கணிதம் கற்றுத்தரும் வீடியோதான் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா மற்றும் நடிகர் ஷாருக்கான் உட்பட பலரையும் சமூக வலைதளத்தில் ஈர்த்துள்ளது.\nசமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களுக்கு ஒன்பதாம் வாய்ப்பாட்டை எளிமையாகக் கற்றுக்கொள்வது குறித்து விளக்குகிறார். இந்த வீடியோவை ஆனந்த் மகேந்திர தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சில மணிநேரங்களிலேயே நெட்டிசன்களிடம் அதிக கவனத்தைப் பெற்றது. 12,000-த்தையும் தாண்டி தொடர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது.\n இவ்வளவு எளிமையான வழிமுறை பற்றி எனக்குத் தெரியாது. நான் படிக்கும்போது என்னுடைய கணித ஆசிரியராக இவர் இருந்திருந்தால், ஒருவேளை அந்தப் பாடத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்திருப்பேன்” என்ற கேப்ஷனையும் அவர் பதிவிட்டிருந்தார்.\nஸ்கைபில் ஆங்கிலப் பயிற்சி, கணினியில் கணிதம்... அசத்தும் கோனேரி குப்பம் அரசுப்பள்ளி மாணவர்கள்\nபாலிவுட்டின் முன்னனி நடிகர்களில் ஒருவரான ஷாருக் கானும் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``என்னுடைய வாழ்க்கையின் எத்தனை கடுமையான பிரச்னைகளை இந்த எளிய கணக்கு தீர்த்துள்ளது என்று உங்களிடம் சொல்ல முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.\n``மாணவர்கள் பாடங்களை எளிமையாகக் கற்றுக்கொள்ளவும் மன அழுத்தம் இல்லாமல் படிக்கவும் ஆசிரியர்கள் இதுமாதிரியான வழிமுறைகளைப் பள்ளியில் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பள்ளிகளுக்கு வருவதை மாணவர்களும் விரும்புவார்கள். இது உண்மையிலேயே கணிதத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது” போன்ற கமெண்டுகளை நெட்டிசன்களும் பதிவிட்டு வருகின்றனர். ``எனக்கு இப்படி ஒரு கணித ஆசிரியர் இல்லையே” என்று தங்களது பால்யகால கணித ஆசிரியர்களையும் நினைபடுத்தி கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.\n#whatsappwonderbox என்ற ஹேஷ்டேக்கில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர். யார் இந்த ஆசிரியர் என நெட்டிசன்களும் வீடியோவைப் பகிர்ந்து தேடி வருகின்றனர்.\n`போர் வேண்டாம்; அன்பு புரியுங்கள்' - கரண்ஜோஹர் குறித்து ட்விட்டரில் ஷாருக்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2/", "date_download": "2020-10-29T15:57:41Z", "digest": "sha1:HUG7C466XZQTIG5W5GUIIL6AC33LFNR2", "length": 11464, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "நியூ சவுத் வேல்ஸுடனான எல்லைக் கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்படும் – தென் அவுஸ்ரேலிய முதல்வர் | Athavan News", "raw_content": "\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nநியூ சவுத் வேல்ஸுடனான எல்லைக் கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்படும் – தென் அவுஸ்ரேலிய முதல்வர்\nநியூ சவுத் வேல்ஸுடனான எல்லைக் கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்படும் – தென் அவுஸ்ரேலிய முதல்வர்\nகொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து அமுல்படுத்தப்பட்ட நியூ சவுத் வேல்ஸுடனான எல்லைக் கட்டுப்பாடுகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் நீக்கப்படும் என்று தெற்கு அவுஸ்ரேலியாவின் முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஎனவே நியூ சவுத் வேல்ஸில் இருந்து மக்கள் தெற்கு அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவதற்கும் அவர்கள் சுய தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், கடந்த பதினைந்து நாட்களுக்குள் ஏற்���னவே நுழைந்தவர்கள் அல்லது இன்றிரவு நள்ளிரவுக்குள் நுழைந்த அனைவரும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇன்று நள்ளிரவு முதல் நாங்கள் எல்லை கட்டுப்பாடுகளை நீக்குவோம் என முதல்வர் ஸ்டீவன் மார்ஷல் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் விக்டோரியா மற்றும் மெல்போர்ன் பிராந்தியங்களுக்கு வெவ்வேறு விதிகளுக்கான சாத்தியங்கள் குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் தெற்கு அவுஸ்ரேலியாவின் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரித்தானியாவின் எதிர்க் கட்சியான தொழிற்கட்சி, அதன் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பினை இடைநீக்கம் செய்து\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nநாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு, நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு மற்றும் உயிரி\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nமனிதக் கடத்தல் மற்றும் உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்ற\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஇந்தியா அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான, எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்ரேலியா அணி அறிவிக்கப\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள்\nபிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதல்: மூன்று பேர் உயிரிழப்பு- பலர் காயம்\nதெற்கு பிரான்ஸ் நகரமான நைஸில் ஒரு தே��ாலயத்திற்கு அருகே நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூன்று\nமனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொடுக்க மட்டு. மாவட்ட செயலகம் நடவடிக்கை\nமட்டக்களப்பில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையிட்டு தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கான\nபூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கியது ஈரான்\nஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த அணு உலை அமைக்கும் பணிகளை, மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்பகான் ம\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\nமனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொடுக்க மட்டு. மாவட்ட செயலகம் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19906", "date_download": "2020-10-29T16:43:56Z", "digest": "sha1:TPYSUOQB5NRODMG63LEHUCZJEHQHZMRI", "length": 29714, "nlines": 242, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், நவம்பர் 13, 2017\nநவ. 24 & 25 தேதிகளில் சிறார் இலக்கியவாதிகள் பங்கேற்கும் இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு\nசெய்தி: அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரபிய்யா)\nஇந்த பக்கம் 1541 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்��ள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஎழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைவில், 24.11.2017 (வெள்ளி) & 25.11.2017 (சனி) தேதிகளில், இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.\nஇந்நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாக, 'குட்டி ஆகாயம்' சிறார் இதழின் ஆசிரியர்களான திரு. நிழல் & திரு. காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை கீழ் வருமாறு:\nஎழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைவில், 24.11.2017 (வெள்ளி) & 25.11.2017 (சனி) தேதிகளில், இருவேறு இடங்களில் கதைசொல்லல் நிகழ்வுகளை (இறைவன் நாடினால்) நடத்திட திட்டமிட்டுள்ளோம்.\nநிகழ்வு எண்கள் 22 & 23\nஎழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒரு பிரிவாக செயல்படும் 'கண்ணும்மா முற்றம்', குழந்தைகளிடம் – இலக்கியம், பண்பாடு, கலை & இயற்கைக் கல்வி போன்றவைகளை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பணியை செய்து வருகிறது.\nஇந்த கதைசொல்லல் அமர்வுகள், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 22 & 23-ஆவது நிகழ்வுகளாகவும் & கண்ணும்மா முற்றம் பிரிவின் 7 & 8-ஆவது நிகழ்வுகளாகவும் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிறப்புற இயங்கும் அரசு பொது நூலகம்\n1964-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நமதூரின் அரசு பொது நூலகம், கட்டிட சீரமைப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டு - புதுப் பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. சுமார் 32,000 க்கும் மேலான நூல்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கிளை நூலகத்தில், சுமார் 3200-க்கும் மேலானவர்கள் உறுப்பினர்களாகவும் & 150-க்கும் மேலானவர்கள் புரவலர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, Modern Times & The Man Who Planted Trees ஆகிய இருவேறு படங்களின் திரையிடல் & பள்ளி மாணவர்களுடன் புத்தக திருவிழாவுக்கு இன்ப சுற்றுலா ஆகியன அரசு பொது நூலகத்தின் இணைவில் சிறப்புற நடந்த நிகழ்வுகளாகும்.\nஅரசு சார்ந்த திட்டங்களுக்கும் வசதிகளுக்கும் முன்னுரிமை வழங்கும் நோக்கோடு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பானது, அரசு பொது நூலகத்துடன் இணைந்து தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை வருங்காலங்களிலும் (இறைவன் நாடினால்) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.\nபல்வேறு நோக்கங்களுக்காக, நவம்பர் மாதம் குழந்தைகளுக்கு பிடித்த மாதாமாக இருக்கிறது. ம���ன்று முக்கியமான நிகழ்வுகளைக் கொண்ட இம்மாதத்தில், அவர்களின் குதூகலம் மிகுதியாக இருப்பது இயல்பான ஒன்றே\nஇந்திய தேசத்தின் முதல் கல்வி அமைச்சர் ஜனாப் மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 11-ஆம் தேதியை தேசிய கல்வி தினமாகவும், நம் நாட்டின் முதல் பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் நாள், குழந்தைகள் தினமாகவும் கொண்டாடுகிறோம்.\nஇது தவிர, இந்திய நூலகச் சங்கம் உருவானதை நினைவுகூறும் வகையில், நவம்பர் 14-ஆம் தேதியை தேசிய நூலக தினமாகவும் & நவம்பர் 14-20 வரையுள்ள வாரத்தை தேசிய நூலக வாரமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு - இந்த ஆண்டின் கொண்டாட்டங்களை, இருவேறு கதைசொல்லல் அமர்வுகளாக நமதூரில் நடத்தவிருக்கிறோம்.\nமுதலாம் நிகழ்வு, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து - அப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும்; இரண்டாம் நிகழ்வு, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில் வைத்து - ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் சிறார்களுக்கும் நடக்கவிருக்கிறது.\nஅரசு பொது நூலகத்தில் நடக்கவிருக்கும் முதலாவது கதைசொல்லல் நிகழ்வு இது\n‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழ்\nகோயம்புத்தூரில் இருந்து வெளியாகும் ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் ஆசியர்களான திரு. நிழல் & திரு. காந்தி ஆகியோர் இந்நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.\nசிறார் இலக்கியவாதிகளான இவர்கள், பல்வேறு கதை அமர்வுகள், சிறார் நூல் மதிப்புரைகள் & குழந்தைகள் குறித்த உரையாடல்களை தொடர்ச்சியாக நடத்திவருகின்றனர்.\nமூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் ‘குட்டி ஆகாயம்’ நூல், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாழும் குழந்தைகளின் கலை ஆக்கங்களை பதிப்பிக்கிறது.\nசென்ற 08.10.2017 அன்று எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & முஹ்யித்தீன் மேனிலைப்பள்ளி இணைவில் நடைபெற்ற சிறார் இலக்கிய மன்றத்தில் (இயற்கைக் கல்வி முகாமின் ஓர் பகுதி), மாணவர்களுக்கு இந்த நூல் அறிமுகம் செய்யப்பட்டு – அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, மாணவர்களும் / பெற்றோர்களும் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி & ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி நிர்வாகங்களையோ அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவையோ (கீழே அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன) தொடர்பு கொள்ளலாம்.\nசாளை பஷீர் ஆரிஃப்: 9962841761\n1> கதை சொல்லுதலை வலியுறுத்தி - நாடு தழுவிய ’விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்’ மேற்கொள்ளும் திரு. குமார் ஷா பங்கேற்ற கதைசொல்லல் அமர்வு\n2>\tசிறார் நூல்கள் அறிமுகம் & கதைசொல்லல் நிகழ்வுகளோடு நடந்தேறிய சிறார் இலக்கிய மன்றம் (இயற்கைக் கல்வி முகாமின் ஓர் பகுதி)\n3>\tதூத்துக்குடி புத்தக திருவிழாவுக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா\n4>\tமாவட்ட நூலக அலுவலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரையிடல் நிகழ்ச்சி எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் இணைவில் நடந்தேறியது\n5>\tகதைசொல்லல் & கைவினைப் பொருட்கள் உருவாக்கல் பயிற்சி முகாம்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன” குழுமத்திடம் தகவல்\nகாட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன” அறிவிப்பு\nவிரைவில் அரசு கேபிள் முகாமை காயல்பட்டினத்தில் நடத்திட மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை மனு” குழுமம் கோரிக்கை மனு\nபொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் மனு” குழுமம் புகார் மனு\n” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்\nஹாங்காங் கடற்கரை கபடி போட்டியில் காயல் யுனைடெட் அணி கோப்பையை வென்றது\nநாளிதழ்களில் இன்று: 15-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/11/2017) [Views - 533; Comments - 0]\nசிவன்கோவில் தெரு ஊ.ஒ.துவக்கப் பள்ளி (தைக்கா பள்ளி)யில் குழந்தைகள் நாள் விழா\nநெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nநாளிதழ்களில் இன்று: 14-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/11/2017) [Views - 492; Comments - 0]\nமலேஷிய பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்ற காயலருக்கு பட்டமளிப்பு\nஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர், மார்க்க அறிஞருக்கு பாராட்டு & விருதளிப்பு\nSDPI கட்சி மாணவர் அமைப்பின் 8ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு காயல்பட்டினத்தில் கொடியேற்றம்\nவி-யுனைட்டெட் நடத்திய ‘ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில், எல்.கே.மேனிலைப் பள்ளி அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 13-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/11/2017) [Views - 629; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/11/2017) [Views - 583; Comments - 0]\nஜக்வா கலந்தாலோசனைக் கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nசிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: சமையல் போட்டி முடிவுகள்\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS அணி சாம்பியன்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/asc/Kaweinag", "date_download": "2020-10-29T17:10:36Z", "digest": "sha1:GOFEMY4SYVKHBSJUUVRVAEGUCMCXL7UW", "length": 6206, "nlines": 32, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Kaweinag", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nKaweinag மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங���க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-20-%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2020-10-29T16:48:19Z", "digest": "sha1:VLOUEWFJ6MK2KWASHHNBAELLM6EHISMI", "length": 16250, "nlines": 204, "source_domain": "www.kaniyam.com", "title": "சாப்ட்வேர் டெஸ்டிங் – 20 – மென்பொருள் சோதனை நெறிமுறைகள் – கணியம்", "raw_content": "\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 20 – மென்பொருள் சோதனை நெறிமுறைகள்\nமென்பொருள் சோதனைக்கு அடிப்படையான வழிமுறைகளை ஏழு நெறிமுறைகளாக(Software Testing Principles)த் தொகுத்திருக்கிறார்கள். அவற்றைத் தாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.\nநெறிமுறை #1: பிழைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று காட்டுவது தான் சோதனை.\nபிழைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று காட்டுவது தான் சோதிப்பது ஆகும். எனவே இந்த நெறிமுறையை மனத்தில் கொண்டு அதற்கேற்ப டெஸ்ட் கேஸ்களை உருவாக்க வேண்டும். அதற்காகப் பிழைகளே இல்லாத ஒரு மென்பொருளை உருவாக்கி விட முடியும் என்று நம்பாதீர்கள். (அப்படி ஒரு மென்பொருள் இருந்தால் எதற்கு அடுத்தடுத்த பதிப்புகள்(வெர்ஷன்கள்) தேவைப்படும்\nநெறிமுறை #2: எல்லாவகைச் சோதனைகளையும் செய்து முடிப்பது சாத்தியமே இல்லாத ஒன்று.\nஒரு மென்பொருளைச் சோதிக்கும் போது எல்லாவகைச் சோதனைகளையும் சோதிப்பது என்பது இயலாத ஒன்றாகும். ஒரு கடவுச்சொல் பதியும் பெட்டியைச் சோதிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பயனரும், ஒவ்வொரு விதமாகத் தம்முடைய கடவு���்சொல்லை வைத்திருப்பார். அதை ஒவ்வொன்றையும் ஒரு டெஸ்டரால் உருவாக்கிச் சோதிக்க முடியாதல்லவா ஒரு பொது வரையறையை உருவாக்கி அதன் அடிப்படையில் சோதனையைச் செய்ய முடியும். ஆனால், எல்லா வகைகளையும் சோதனைக்கு உட்படுத்த முடியாது.\nநெறிமுறை #3: முன்கூட்டிய சோதனை(Early Testing)\nவாழ்க்கையைப் போலவே தான் டெஸ்டிங்கும் சோதனைகளை முதலிலேயே எதிர்கொள்வது சிறந்தது. ஒரு மென்பொருள் உருவாக்கத்தின் கடைசிக்கட்டத்தில் சோதனைகளைச் செய்து பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், அந்தப் பிழைகளைக் களைய ஆகும் நேரமும் உழைப்பும் அதிகமாகத் தேவைப்படும் அல்லவா சோதனைகளை முதலிலேயே எதிர்கொள்வது சிறந்தது. ஒரு மென்பொருள் உருவாக்கத்தின் கடைசிக்கட்டத்தில் சோதனைகளைச் செய்து பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், அந்தப் பிழைகளைக் களைய ஆகும் நேரமும் உழைப்பும் அதிகமாகத் தேவைப்படும் அல்லவா எனவே தான், கூடிய வரை சோதனையை முன் கூட்டியே தொடங்குவது என்பது சாலச் சிறந்தது. இந்த நெறிமுறையைப் பின்பற்றும் போது டெஸ்டர்களையும் முன் கூட்டியே களத்தில் இறக்கி விடலாம். டெஸ்டர்கள் முன்னதாகக் களம் இறங்க, இறங்க, மென்பொருளின் தரம் மேல் உயரும்.\nநெறிமுறை #4: பிழை கொத்து (Defect Clustering)\n பிழைகளைக் கொத்துவது தானே டெஸ்டரின் வேலை என்கிறீர்களா கொத்துகள் – அதாவது பிழைகளைக் குவிப்பது ஒரு டெஸ்டர் எப்படிப் பிழைகளைக் கொத்திக் குவிப்பது என்பதைப் பற்றியது\nஉங்களுக்கு இத்தாலியைச் சேர்ந்த பொருளியல் அறிஞர் பரேட்டோவைத் தெரியுமா பரேட்டோ – (Pareto) எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல இருக்கிறது என்கிறீர்களா பரேட்டோ – (Pareto) எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல இருக்கிறது என்கிறீர்களா கேள்விப்பட்டிருந்தால் கூடப் போதும் அவருடைய புகழ்பெற்ற வாக்கியம் ஒன்றிருக்கிறது – 80 % அளவுச் சொத்துகள் 20% மக்களிடம் தாம் இருக்கின்றன என்றார் அவர். உண்மை தானே என்கிறீர்களா அவருடைய தோட்டத்தில் விளைந்த கடலையில் 80% கடலை 20% செடிகளில் விளைந்திருந்ததாக அறிந்தார் பரேட்டோ.\n1930-40களில் அமெரிக்க மேலாண்மை வல்லுநர் முனைவர் ஜோசப் ஜூரன் (Joseph Juran) பரேட்டோவின் இந்த விதி அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும் என்று கூறினார். இதற்குப் பரேட்டோ கொள்கை என்னும் பெயரை அவரே சூட்டினார். இந்த விதி தான் பின்னர் 80/20 விதி என்று பலராலும் அழைக்கப்பட்டது.\nஇப்போது எதற்கு இந்த 80/20 விதி பற்றிய கதை – என்கிறீர்களா\nபரேட்டோவின் இந்த விதி தான் எல்லா விடயங்களுக்கும் பொருந்தும் என்று கண்டுபிடித்து விட்டார்களே அப்படியானால், நம்முடைய மென்பொருள் சோதனைக்குப் பொருந்தாதா அப்படியானால், நம்முடைய மென்பொருள் சோதனைக்குப் பொருந்தாதா பொருந்தும் தானே 80% பிழைகளுக்குக் காரணம் நிரலர் உருவாக்கும் மென்பொருளின் 20% பகுதிகள் தாம் அவற்றைக் கண்டுபிடித்தால் போதும் – பெரும்பாலான பிழைகளைக் கண்டுபிடித்து விடலாம். இந்த விதிக்கேற்ப பிழைகளைக் கொத்துகளாக(clusters)ப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இந்த நெறி கூறும் கருத்து.\nஇன்னும் மீதம் இருக்கும் மூன்று நெறிமுறைகளையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13575", "date_download": "2020-10-29T17:21:01Z", "digest": "sha1:V3B6HQL5TP33JB5GUNZFTT3H2ODHWRWP", "length": 10426, "nlines": 75, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "செங்கல்பட்டு நகராட்சி விற்பனைக்கு… அரசு வாகனங்களின் அவல நிலை.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதி���ாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / செங்கல்பட்டு நகராட்சி விற்பனைக்கு… அரசு வாகனங்களின் அவல நிலை..\nசெங்கல்பட்டு நகராட்சி விற்பனைக்கு… அரசு வாகனங்களின் அவல நிலை..\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nஉள்ளாட்சி அமைப்புகள் எப்படி சீரழிந்து போய் கிடக்கிறது என்பதை வாக்களித்த அப்பாவி மக்களின் கவனத்துக்கு கொண்டு போக முடிவு செய்து, மக்கள்செய்திமையம் செய்திகளை சேகரித்து வெளியிட்டு வருகிறது.\nசெங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் பதவி காலியாக உள்ளது. நகராட்சி பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் ஆணையர் பொறுப்பிலும் இருக்கிறார். செங்கல்பட்டு நகராட்சி விற்பனைக்கு போர்டு மட்டும் இன்னும் போடவில்லை.. அவ்வளவுதான்..\nசெங்கல்பட்டு நகராட்சி வளாகத்தில் அரசு வாகனங்களின் நிலையை பாருங்கள்..\nநகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ், இப்போது ஆணையராக இருக்கும் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் காற்று கூட செங்கல்பட்டு நகராட்சி பக்கம் அடித்திருக்க வாய்ப்பு இல்லை. அரசு சொத்தைப்பற்றி கவலைபடாத, மனசாட்சி இல்லாத அதிகாரிகளின் நிர்வாகத்தில் எப்படி தமிழ்நாடு வளர்ச்சி அடையும்..\nகோடிக்கணக்கான மதிப்புள்ள குடி நீர் லாரிகள், புல்டவுசர், டிராக்டர்கள், பேட்டரி கார்கள் உள்ளிட்ட பல கனரக வாகனங்கள் அவல நிலையை போட்டோ மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.\nPrevious சென்னை மாநகராட்சி- மண்டலம் -11 வளசரவாக்கம்- கட்டிட அனுமதியில்- கோடிக்கணக்கில் கோல்மால்.. பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமின்…\nNext துரை மாநகராட்சி… ஊழலில் சிக்கி சீரழிந்து போச்சு… கண்ணாடி இழை கேபிள் பதிப்பு- தட வாடகையில் ஊழல்…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/92-july-2014/2520-7-.html", "date_download": "2020-10-29T16:39:48Z", "digest": "sha1:DAB36CPDOKDKVQPVUI5OAGBSQFFSUSO7", "length": 7606, "nlines": 37, "source_domain": "www.periyarpinju.com", "title": "7டி படம்", "raw_content": "\nHome 2015 ஜூலை 7டி படம்\nவியாழன், 29 அக்டோபர் 2020\nதமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக மாமல்லபுரத்தை அறிந்திருப்போம். பல்லவர் காலத்தில் உருவாக் கப்பட்ட வியத்தகு சிற்பங்கள், கடற்கரைக் கோவில், குடைவரைக் கோவில்களுக்குப் புகழ் பெற்றது. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட இந்த கலைக்கூடங்களைக் காண்பதற்காகவே நாள்தோறும் ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் மாமல்லபுரம் வருகின்றனர்.\nஇதில் அயல்நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். யுனெஸ்கோ அமைப்பால் 30 ஆண்டு களுக்கு முன்பே பண்பாட்டுச் சிறப்புமிக்க பாரம்பரிய இடம் என்று அறிவிக்கப்பட்டது மல்லை.\nநாம் சுற்றுலா செல்லக்கூடிய இடங்களைப் பற்றி, முன் கூட்டியே படித்து, அதன் வரலாறு, சிறப்புகள், உண்மைத் தகவல்கள் போன்றவற்றை நாம் அறிந்துகொள்கிறோமா பல நேரங்களில் ஆங்காங்கு பலர் சொல்லும் அரைகுறைத் தகவல்களைத் தான் தெரிந்துகொண்டிருப்போம்.\nஅவற்றில் பல பொய்யானவையாக, இட்டுக் கட்டப்பட்டவையாக இருக்கும���. ஆனால், இந்நிலையிலிருந்து சற்றே மாறி, மாமல்ல புரத்திற்கு நுழையும்போதே 20 நிமிடங்களில் அதன் சிறப்புகளையும், வரலாற்றையும் அறியும் வாய்ப்பை 7டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கி யிருக்கிறார்கள் கிரானிக்கல்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தினர்.\nபல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் சிற்பங் களை உருவாக்குவதற்காக இடம் தேடத் தொடங்கியதிலிருந்து, குடைவரைக் கோவில்கள் உருவாக்கியது, பின்பு ஒற்றைக்கல் சிற்பங்களை உருவாக்கியது என்று படிப்படியாக சிற்பக் கலையின் வளர்ச்சியையும், பல்லவ அரசின் வரலாற்றையும் தமிழ், ஆங்கிலத்தில் உருவாக்கி யிருக்கிறார்கள்.\n3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாமல்லபுரத்தின் சிற்பங்களைப் பதிவு செய்திருப்பதும், தேவையான இடங்களில் வரலாற்றுச் செய்திகளைச் சொல்ல அனிமேசன் தொழில்நுட்பத்தை அழகுற இணைத்திருப்பதும் படத்தை ரசிக்கத் துணை புரிகின்றன.\nஅது மட்டுமல்ல... கடற்கரைக் கோவிலில் அலை மோதினால், மழை பெய்தால் படம் பார்க்கும் நம் மீது தண்ணீர் தெளிக்கிறது. இடி இடித்தால், மின்னல் வெட்டினால் அரங்கிலி ருக்கும் நம் இருக்கை ஆட்டம் கொடுக்கிறது. மன்னர் மீது பூக்கள் வீசப்பட்டால், நம்மைச் சுற்றி நறுமணம் வீசுகிறது.\nகாற்று வீசினால், நம் முகத்தில் காற்றடிக்கிறது. நுகர்வு உணர்வு, தொடு உணர்வு, அதிர்வு உணர்வு மற்றும் எதிரொலி ஆகியவற்றை நாம் உணரச் செய்வதோடு, நகரும் காட்சிகளுக்கேற்ப நாம் அமர்ந்திருக்கும் இருக்கை ஏறி, இறங்கி நம்மை படத்துடன் ஒன்றச் செய்கிறது. நாம் இருந்த இடத்திலிருந்தே பல்லவர்களின் காலத்துக்குள் ஒரு பயணம் செய்துவிட்டு வந்த உணர்வைத் தருகிறது இப்படம்.\nபல்லவப் பேரரசு பற்றிய படத்துடன், ஃபியோ என்ற குழந்தைகளுக்காக திகில் படமும் திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் 5டி, 7டி திரையரங்குகள் இருந்தாலும், வரலாற்றைப் பதிவு செய்யும் இந்த 7டி திரையரங்கும், பல்லவப் பேரரசு (Pallava Dynasty) எனப்படும் 7டி படமும் புதுமையானவை. அவசியம் பள்ளிச் சுற்றுலாவாகவோ, குடும்பச் சுற்றுலாவாகவோ மாமல்லபுரம் செல்லும் போது பிஞ்சுகள் ரசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=funeral", "date_download": "2020-10-29T17:23:07Z", "digest": "sha1:Q23OUYVQOEBGBUFHLLM4CPVTUNWZUNNL", "length": 5811, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"funeral | Dinakaran\"", "raw_content": "\nசிலுவம்பாளையத்தில் முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது: ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு.\nசென்னை அருகே சேலையூரில் இறந்த வியாபாரிக்கு கொரோனா..தாமதமாக வந்த முடிவால் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் அதிர்ச்சி\nமத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல் தகனம் : இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nஉத்தரபிரதேசத்தில் பலாத்கார கொடூரத்தின் உச்சம் :மகளுக்கு இறுதிசடங்கு செய்ய பெற்றோருக்கு அனுமதி மறுப்பு; வலுகட்டாயமாக அதிகாலையில் தகனம் செய்த போலீசார்\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடலுக்கு 10.30 மணிக்கு இறுதி சடங்கு\nமுழு அரசு மரியாதையுடன் பஸ்வானின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி\nவாணியம்பாடி அருகே நெகிழ்ச்சி சம்பவம் தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க கதறி துடித்த கொரோனா நோயாளி: கவச உடையுடன் அழைத்து சென்றனர்\nகாவிரி குடிநீர் வழங்காததால் தொட்டிக்கு இறுதி சடங்கு செய்து ஒப்பாரி வைத்த கிராமமக்கள்\nடெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜயின் இறுதிச் சடங்கு\nமறைந்த வசந்தகுமாரின் உடல் இறுதி சடங்குகள் முடிந்து நிலையில் ஊர்வலம் தொடங்கியது\nடெல்லியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம்\nஅரியலூர் எலந்தங்குழி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்\nகொரோனா சுகாதார முறைப்படி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம்: முழு அரசு மரியாதையுடன் முடிந்தது இறுதி சடங்கு..\nதிருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி : தமிழக அரசு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வசந்தகுமார் எம்.பி. மரணம்: கன்னியாகுமரியில் இறுதிச் சடங்கு\nமறைந்த வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம்; இறுதிச் சடங்கில் அனைத்து கட்சியினர் பங்கேற்பு: ஏராளமானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி..\nமறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு: சொந்த ஊரில் மக்கள் கண்ணீர் அஞ்சலி..\nவசந்தகுமார் எம்.பி. மறைவு: கவர்னர்கள், முதல்வர், தலைவர்கள் இரங்கல்\nதர்மபுரி துணை ராணுவ வீரர் காஷ்மீரில் கொரோனாவுக்கு பலி : செல்போனில் இறுதி சடங்கை பார்த்து குடும்பத்தினர் கதறல்\nஇறுதி சடங்குக்கு ரூ.15,000 உதவி: ஆந்திர முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pmgg.org/", "date_download": "2020-10-29T16:22:46Z", "digest": "sha1:6RHYSHJU3ZCMFLET6GHFL2QDGSJKTVBM", "length": 9420, "nlines": 92, "source_domain": "pmgg.org", "title": "pmgg | நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் – People's Movements for Good Governance", "raw_content": "\nதிஹாரிக்கு பொது நூலகம் வருகிறது NFGG அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறது…\nமுஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டம் (MMDA) தொடர்பில் இணக்கப்பாடான தீர்மானமே ஆரோக்கியமானது. – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).\nபுதிய தலைமைத்துவ சபையைத் தெரிவு செய்வதற்காக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பேராளர் அவை (Delegates Assembly) ஒன்றுகூடுகிறது.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பேராளர் அ�....\t»»»\n“NFGGயின் முன்மாதிரியான அரசியல் நடை முறைகளை ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் அமுல்படுத்த முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சபீல் நழீமி\n“நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மாதிரியான அரச�....\t»»»\nதிஹாரிக்கு பொது நூலகம் வருகிறது NFGG அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறது…\nமுஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டம் (MMDA) தொடர்பில் இணக்கப்பாடான தீர்மானமே ஆரோக்கியமானது. – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG).\nபுதிய தலைமைத்துவ சபையைத் தெரிவு செய்வதற்காக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பேராளர் அவை (Delegates Assembly) ஒன்றுகூடுகிறது.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பேராளர் அ�....\t»»»\n“NFGGயின் முன்மாதிரியான அரசியல் நடை முறைகளை ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் அமுல்படுத்த முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சபீல் நழீமி\n“நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மாதிரியான அரச�....\t»»»\nஇனிமேல் எக்ஸ்ரே, ஸ்கேனுக்கு அவசியம் இருக்காது: மருத்துவக் கெமரா வந்துவிட்டது\nஉடல் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்து, நோயின் தன்மையைக் கண்டறிய எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகியவற்றைத்தான் மருத்துவர்கள் நம�....\t»»»\nஉலகம் விளையாட்டு வணிகம் பொழுதுபோக்கு அறிவியல் தொழில்நுட்பம் பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல்: சுமார் 100 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள���ள மசூதியொன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப....\t»»»\nபூமியைச் சுற்றிவரும் இரண்டாவது நிலவு: நாசாவினால் கண்டுபிடிப்பு\nநிலவைப் போன்று சிறிய அளவிலான கோள் ஒன்று பூமியைச் சுற்றி வருவதை நாசா விஞ்�....\t»»»\nஉயர்தர மாணவர்களுக்கு இலவச TAB களை வழங்க நடவடிக்கை எடுப்போம் – ஹொங்கொங்கில் பிரதமர் தெரிவிப்பு\nஹொங்கொங்கில் நடைபெறும் ஜேர்மனின் வர்த்தகத்திற்கான 15 ஆவது ஆசிய பசுபிக் ம�....\t»»»\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nPMGG இன் வருடாந்த தேசிய மாநாடு 02.03.2014\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:15:33Z", "digest": "sha1:LAZMSRYGRKVV2LDH2XSWTQG5MYE7WM5Q", "length": 11441, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெர்ல் பக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெர்ல் பக் (Pearl S. Buck, ஜூன் 26, 1892 – மார்ச் 6, 1973) என்னும் பெண்மணி ஒரு புகழ் பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் (நாவலாசிரியர்). இவர் 1932 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர்.\nஹில்ஸ்பரோ, மேற்கு வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nடான்பி, வெர்மாண்ட், ஐக்கிய அமெரிக்க நாடுகள்\n4 பெர்ல் பக் பற்றிய நூற்குறிப்புகள்\nஇவர�� 1892ல் பிறந்த பொழுது இவருடைய பெயர் பெர்ல் கம்ஃவொர்ட் சிடென்ஸ்ட்ரிக்கர் (Pearl Comfort Sydenstricker) என்பதாகும். இவர் அமெரிக்காவில் உள்ள மேற்கு வர்ஜீனியாவில் ஹில்ஸ்பரோ என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தாயாரின் பெயர் காரொலீன் சிடென்ஸ்ட்ரிக்கர். தந்தையாரின் பெயர் அப்சலோம் (ஆண்ட்ரூ) சிடென்ஸ்ட்ரிக்கர். பெற்றோர் இருவரும் கிறித்துவ மதத்தின் உட்பிரிவாகிய தென்பகுதிப் பிரெஸ்பிட்டேரியன் மதம் பரப்புவோர்களாக இருந்தனர். இவர்களின் குடும்பத்தை சீனாவில் ஜியாங்சு மாவட்டத்தில் உள்ள ஷென்ஜியாங்கு நகருக்கு அனுப்பி வைத்த பொழுது பெர்ல் அவர்கள் மூன்று மாத குழந்தையாக இருந்தார். இவர் திரு குங்கு என்னும் சீன ஆசிரியரிடம் இருந்து சீன மொழியை தாய்மொழி போலவே கற்று வந்தார். இவர் தம்து 18 ஆம் அகவையில் (வயதில்), அதாவது 1910ல், அமெரிக்காவுக்குத் திரும்பி வந்து, ராண்டால்ஃவ்-மக்கான் பெண்கள் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பின் மீண்டும் சீனாவுக்குத் திரும்பினார். சினாவுக்குத்திரும்பிய பின் வேளாண்மைத்துறைப் பொருளாதார வல்லுநர் திரு ஜான் லாசிங் பக் (John Lossing Buck) என்பவரை மே 13, 1917 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காரொல் என்னும் ஒரு பெண்குழந்தைப் பிறந்தது, எனினும் இக்குழந்தைக்கு மூளை பற்றிய ஒரு கடும் நோய் (மரபணுவழித் தோன்றும் பிழையால் ஏற்படும் ஃவீனைல்-கீட்டோனூரியா, பி.கே.யூ, Phenylketonuria (PKU) என்னும் நோய்) ஏற்பட்டது. பின்னர் 1925ல் பெர்ல் பக் குடும்பத்தினர் ஜேனிஸ் (Janice) என்னும் பெண்ணைத் தத்து எடுத்துக்கொண்டனர். பெர்ல் பக் அவர்களின் குடும்பம் சீனாவில் உள்ள நான்ஜிங் மாவட்டத்திற்குக் குடி பெயர்ந்த பின் பெர்ல் பக் அவர்கள் அங்குள்ள நான்கிங் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பித்து வந்தார். 1926ல் மீண்டும் ஒருமுறை முதுகலைப் பட்டப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கே நியூயார்க் மாநிலத்தில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பின் சீனாவுக்குத் திரும்பினார். பக் குடும்பத்தினர் 1934ல் சீனாவில் இருந்து வெளியேறினர். அக்காலத்தில் சீனாவில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களினால் இவ்வெளியேற்றம் நிகழ்ந்தது. சீனாவில் இருந்து திரும்பிய பின் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் வாழ்ந்தார். தன் கணவர் ஜான் பக��� அவர்களுடன் மண முறிவு கொண்டு, பின்னர் 1935ல் ரிச்சர்ட் ஜே. வால்ஷ் (Richard J. Walsh) என்னும் புத்தக வெளியீட்டாரை மறு மணம் செய்து கொண்டார். இவ் விரண்டாம் கணவருடன் சேர்ந்து ஆறு குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.\nபெர்ல் பக் அவர்களின் எழுத்துப் பணி 1930ல் தொடங்கியது. 1930ல் எழுதிய முதல் படைப்பானது கிழக்குக் காற்று, பேற்குக்காற்று என்னும் பொருள் படும் ஈஸ்ட் விண்ட் வெஸ்ட் விண்ட் (East Wind West Wind) என்பதாகும். ஆனால் 1931ல் எழுதிய த குட் எர்த் (The Good Earth) (நல்லுலகம்) என்னும் கதையே மிகப்புகழ் வாய்ந்தது. இவருடைய படைப்புகளிலேயே இதுவே தலைசிறந்ததாகக் கருத்தப்படுகின்றது. இக்கதையின் பின்னணி சீனாவில் நிகழ்வதாய் அமைந்துள்ளது. வாங் லுங் என்னும் உழவாளியைப் பற்றியது. வாங் லுங் அவர்களுக்கு மண்மீது இருந்த அன்பு பற்றியும், அவர் எவ்வாறு கடும் பஞ்சம் முதலிய இடர்ப்பாடுகளில் உழன்று பின் மீண்டுவருகிறார் என்பதைப் பற்றியும் மிக அழகாக எழுதியுள்ளார். இக்கதைக்காக பெர்ல் பக் அவர்களுக்கு 1932ல் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் 1938ல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது.\nபெர்ல் பக் அவர்கள் மாந்த உரிமைகளைக் காப்பது பற்றி மிகவும் உணர்வெழுச்சியுடன் பணியாற்றினார். (வளரும்).\nபெர்ல் பக் பற்றிய நூற்குறிப்புகள்தொகு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/4673", "date_download": "2020-10-29T16:03:53Z", "digest": "sha1:Y2YP5YII6EPBHEXYNZU7KYV4C6R5PWCO", "length": 8399, "nlines": 98, "source_domain": "thesam.lk", "title": "மஹிந்த அமரவீரவின் மகன் தியதலாவ சொகுசு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு - Thesam", "raw_content": "\nமஹிந்த அமரவீரவின் மகன் தியதலாவ சொகுசு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு\nமஹிந்த அமரவீரவின் மகன் தியதலாவ சொகுசு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு\nதற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சராகிய மஹிந்த அமரவீரவின் மகன் உட்பட ராயல் மற்றும் வியாபாரக் குடும்பங்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சிலரும் கடந்த 17ம் திகதி பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவுடன் தியதலாவ சொகுசு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமஹிந்த அமரவீரவின் மகன், லக்ஷமன் வசந்த பெரேராவின் மகன், மஹிந்த யாப்பாவின் மகன், மஹிந்தானந்த அலுத்கமகேவின் மகன் மற்றும் தொழிலதிபர் தம்மிக பெரேராவின் மகள் உள்ளிட்டோரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் உறவினர்களுக்கு மாத்திரம் இவ்விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பலர் இன்னும் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் சிக்கியுள்ளனர்.\nஇத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்களை ஒன்றாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்த அரசாங்கம், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் பிள்ளைகளுக்கு மாத்திரம் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து கவனிப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.\nகருக்கலைப்பு இனி குற்றமல்ல: நியூசிலாந்தில் மசோதா நிறைவேற்றம்\nகொரோனா வைரஸை எதிர்க்க ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nஅத்தியாவசிய மரக்கறி விதைகள் 20 ரூபாவிருக்கு வழங்க தீர்மானம்\nMCC ஒப்பந்தத்தின் அறிக்கை ஜனாதிபதியிடம் மக்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2019/03/", "date_download": "2020-10-29T16:53:45Z", "digest": "sha1:DZGNB6F2RKBFGIDBHMV74U5YD42MP5UU", "length": 12292, "nlines": 534, "source_domain": "www.learnkolam.net", "title": "Learn Kolam", "raw_content": "\n.புதிய வெள்ளிக் கிழமை கோலம்\n.புதிய வெள்ளிக் கிழமை படி கோலம்\n9 நாட்கள் 9 நவராத்திரி கோலங்கள்Navratri muggulu\nFriday padi kolam with deepam புதிய வெள்ளிக்கிழமை படி கோலம் தீபம் வடிவமைப்பு\nஆடி மாத செவ்வாய்க் கிழமைக் கோலம்\nசங்கு சக்ர துளசி மாட கோலம் Purattasi Sanikizhamai kolam\nதமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு\nதனுர் - மார்கழி கோலம்\nதனுர் - மார்கழி மாத கோலம்\nதீபாவளி வண்ணக் கோலங்கள் புதிய வடிவமைப்புகள்\nநவராத்திரி வாயிற்படி வண்ண கோலங்கள்\nபுதிய ஆடி மாத பண்டிகைக் கோலம்\nபுதிய ஆடி வெள்ளிக் கிழமை படி கோலம்\nபுதிய சித்ரா பௌர்ணமி கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை கோலம் -7\nபுதிய வெள்ளிக் கிழமை படி கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை படி கோலம் 9 புள்ளி 9 வரிசை\nபுதிய வெள்ளிக் கிழமை புள்ளி படி கோலம்\nபுதிய வெள்ளிக்கிழமை படி கோலம்\nபுதிய வெள்ளிக்கிழமைப் படி கோலம்\nபுள்ளி படி கோலம் 5 to 1 dots\nபூஜை அறை கோலம் ஏழு நாட்கள்\nபௌமாஸ்வினி புண்ய காலம் . Poumaswini punya kaalam\nமகர சங்கராந்தி - பொங்கல் கோலம்\nமகர சங்கராந்தி கோலம் - பொங்கல் கோலம்\nவாழைப்பூ தோசை செய்முறை விளக்கம்\nவெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்\nவெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/99888-2022%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2020-10-29T18:39:12Z", "digest": "sha1:AYL5RN65N3FDUVMDQHUYFEJAIIUK5YZF", "length": 7300, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "2022ஆம் ஆண்டில் முதல்கட்டமாக நிலவுக்கு மனிதனுக்கு பதில் ரோபோ ​​", "raw_content": "\n2022ஆம் ஆண்டில் முதல்கட்டமாக நிலவுக்கு மனிதனுக்கு பதில் ரோபோ\n2022ஆம் ஆண்டில் முதல்கட்டமாக நிலவுக்கு மனிதனுக்கு பதில் ரோபோ\n2022ஆம் ஆண்டில் முதல்கட்டமாக நிலவுக்கு மனிதனுக்கு பதில் ரோபோ\nவருகிற 2022ம் ஆண்டில் நிலவுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தின் முதல் கட்டமாக ரோபோவை அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.\nகரூரில் ஜே.சி.ஐ கரூர் டைமண்ட் இளைஞர் பாசறையின் பு���ிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், நிலவின் காலநிலை, கதிர்வீச்சு மற்றும் தட்பவெப்பம் ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்த பின்னரே மனிதன் அங்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும் கூறினார்.\nரோபோrobotஇஸ்ரோ ISROமயில்சாமி அண்ணாதுரைMylswamy Annadurai\nதேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை\nதேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை\nஐரோப்பிய நாடுகளைப் புரட்டிப் போட்ட சியாரா புயல்\nஐரோப்பிய நாடுகளைப் புரட்டிப் போட்ட சியாரா புயல்\nஇந்தியாவில் செயற்கைக்கோள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி - இஸ்ரோ தலைவர் தகவல்\nநிஜ டால்பின்களுக்கு விடுதலையளிக்க ரோபோ டால்பின்..விலை ரூ.190 கோடி மட்டுமே..\nககன்யான் திட்டத்தில் சிறிய கால தாமதம் ஏற்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nகடலடி ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட ஸ்குவிட் மீன் போன்ற ரோபோ\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரிழப்பு..\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹு ஆலோசனை\nஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.118.46கோடி மதிப்பீட்டில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/09/blog-post_62.html", "date_download": "2020-10-29T17:28:40Z", "digest": "sha1:K4C5MCHMOQFEXKNZFKIU73E5TZ3EXEFN", "length": 5917, "nlines": 43, "source_domain": "www.puthiyakural.com", "title": "கல்முனை பிராந்திய முச்சக்கரவண்டிகளை பதிவு செய்து புதிய பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nகல்முனை பிராந்திய முச்சக்கரவண்டிகளை பதிவு செய்து புதிய பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகுறித்த நடவடிக்கை கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தர வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் இன்று இடம்பெற்றது.\nநாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பொலிஸ் திணைக்களத்தின் அறிவித்தலின்படி பாவனையில் உள்ள முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதுடன் புதிய பதிவு இலக்கம் வழங்கப்பட்டு அடிப்படை பதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.\nகுறித்த செயற்திட்டத்தின் முதல்கட்டமாக கல்முனை நகர் பகுதிகளில் தொழில் ரீதியாக பாவனையில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட இருப்பதுடன் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களும் திரட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இப்பதிவு நடவடிக்கையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு துண்டுப்பிரசுரம் வாயிலாக கல்முனை போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nகடந்த காலங்களில் கொரோனா அனர்த்தங்களினால் இடைநிறுத்தப்பட்டிருந்த இச்செயற்பாடு கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-10-29T16:34:35Z", "digest": "sha1:DFPJPDLP7UGBPYKYUYKCZ4ULZMITA6FK", "length": 31645, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தலைவலி – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க\nஅட ஆமாங்க - ஏலக்காய வாயில் போட்டு மெல்லுங்க சில சிக்கலான பிரச்சினைகளுக்கு சீக்கிரமே தீர்வு தரும் (அதுவும் எளிய முறையில்) வைத்தியமே உங்கள் வீட்டு வைத்தியம். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் மருத்துவரிடம் ஓடுவதைக் காட்டிலும் அந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருளே மருந்தாக பயன்படுகிறது. உதாரணமாக வாயில் உமிழ்நீர் அதிகளவு ஊறுதல், நா வறட்சி, , வெயிலில் காரணமாக அதிக வியர்வை சுரப்பது அதனால் ஏற்படும் தலைவலி, வாய் குமட்டல், வாந்தி, மார்புச்சளி, நீர்ச் சுருக்கு மற்றும் செரிமானக் கோளாறு ஆகிய உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மருந்து அது என்னவென்றால், அது ஏலக்காய்தான் ஆமாங்க ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க அப்புறம் பாருங்க. சீக்கிரமாகவே மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெறுவீங்க . குறிப்பு - ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி\nசிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க\nசிறுகாயம் போதும் நம்மைக் கொல்வதற்கு… - கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே யொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவ\nகால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள்\nகால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள் கால்சியச்சத்து நம் எலும்புகளை வலுவாக்க உதவும். மேலும் நம் எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் காரணமாகவே எலும்புகள் பலம்மிக்கதாக இருக்கிறது. ஆனால் இந்த கால்சியம் குறைபாடு நமது உடலில் ஏற்பட்டு விட்டால், கீல்வாதம், புற்றுநோய், ஒற்றைத் தலைவலி, ஆஸ்டியோபோரோசிஸ், தலைவலி, முன் மாதவிடாய் நோய்க்குறி போன்ற நோய்கள் தானாகவே நம்மைத் தேடி வருமாம். அத்தகை நோய்களைத் தொடக்கதிலேயே தடுக்க பால் உதவுகிறது. இந்த பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்து உள்ள‍ன• ஆகவே தினந்தோறும் பால் குடித்து வரவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி * 9884193081 #கீல்வாதம், #புற்றுநோய், #ஒற்றைத்_தலைவலி, #ஆஸ்டியோபோரோசிஸ், #தலைவலி, #முன்_மாதவிடாய்_நோய்க்குறி, #கால்சியம், #வைட்ட\nநொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால்\nநொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால் நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால் நவீன காலத்தில் நாறிப் போன பாதையிலிருந்து அழகையும் ஆரோக்கியத்தையும் (more…)\n ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது.\n ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. ஏன் ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. எங்கேயும் எப்போதும் ஏசி அறையில் அமர்ந்திருப்பவர்களின் உடலுக்கு தேவையான‌ அளவு (more…)\nதலைவி – தலைவலி ஆன கதை தெரியுமா உங்களுக்கு – ஓர் உண்மை நிகழ்வு\nதலைவி - தலைவலி ஆன கதை தெரியுமா உங்களுக்கு - ஓர் உண்மை நிகழ்வு தலைவி - தலைவலி ஆன கதை தெரியுமா உங்களுக்கு - ஓர் உண்மை நிகழ்வு க‌டந்த சில மாதங்களுக்கு முன்பு, முக்கிய ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த (more…)\nஐயய்யோ – 20 காரணங்களா\nஐயய்யோ - 20 காரணங்களா தலைச்சுற்ற‍லுக்கு... ஐயய்யோ - 20 காரணங்களா தலைச்சுற்ற‍லுக்கு... ஐயய்யோ - 20 காரணங்களா தலைச்சுற்ற‍லுக்கு... ந‌ம‌க்கு தலைச் சுற்றல் ஏற்பட்டிருக்கிறது என்றால் நாம் மிகவும் அஞ்சுவது மூளை (more…)\nSilent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்\nSilent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)\nகவனம் – லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா\nகவனம் - லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா கவனம் - லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா கவனம் - லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்து (more…)\nகோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா\nகோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா\nஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்\nஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)\nசூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்\nசூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்... சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்... (If Drink Thulsi Mixed Milk . . .) அந்த காலத்தில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் இருந்தது அதில் மருத்துவ குணம் நிறைந்த (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக ���ிஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍��ை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2020-10-29T17:52:36Z", "digest": "sha1:VHOQVGMHJYEMGGYIQ5BNI4H6Q6IOKMIV", "length": 7185, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "கற்கரி (எரிபொருள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகற்கரி(Coke) நிலக்கரியை விட எடை குறைந்ததும், குறைந்த மாசுக்களும், அதிக எரிதிறனும் கொண்ட இயற்கை எரிபொருளாகும்.[1] கற்கரி வகை நிலக்கரி, இயற்கையாகவே நிலத்தடியில் கிடைக்கிறது. நிலக்கரியிலிருந்து செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கற்கரியைை பெட்ரோலிய கற்கரி என்பர்.[2] [3]\nகற்கரி வகை நிலக்கரி சீனா,[4] இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிலத்தடியில் தோ��்டி எடுக்கப்படுகிறது.\nஅதிக எரிதிறனும், குறைந்த சாம்பலும் கொண்ட கற்கரி நிலக்கரி, உருக்காலைகளில் இரும்புக் கனிமங்களை எளிதாக உருக்க எரிபொருளாக பயன்படுகிறது.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/isuzu-d-max-pick-up-truck-teaser-released-details-024308.html", "date_download": "2020-10-29T17:00:17Z", "digest": "sha1:4QXSQN4D5RDJXZTOYRCGHLYS4I6ZOJY6", "length": 19508, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "விற்பனைக்கு வர தயாராகுகிறது இசுஸு டி-மேக்ஸ் பிஎஸ்6 ட்ரக்... டீசர் வீடியோ வெளியீடு... - Tamil DriveSpark", "raw_content": "\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n19 min ago நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\n3 hrs ago அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\n4 hrs ago ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா\n5 hrs ago குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nMovies கவர்ச்சியால் கட்டி இழுக்கும் முகின் ராவின் ரீல் காதலி.. திணற வைக்கும் புகைப்படங்கள்\nNews எங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு\nLifestyle ஏன் இரவு நேரத்தில் மட்டும் நெஞ்செரிச்சல் அதிகமா இருக்குன்னு தெரியுமா\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nSports கோலிக்கு செம செக்.. மொத்தமாக திரண்டு வந்த வெளிநாட்டு வீரர்கள்.. இந்திய அணியை ஒரு வழி பண்ண போறாங்க\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிற்பனைக்கு வர தயாராகுகிறது இசுஸு டி-மேக்ஸ் பிஎஸ்6 ட்ரக்... டீசர் வீடியோ வெளியீடு...\nஇசுஸு இந்தியா நிறுவனம் அதன் முதல் ப���எஸ்6 வாகனத்தின் இந்திய அறிமுகத்தை டீசர் வீடியோ ஒன்றின் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 வாகனமான டி-மேக்ஸ் கமர்ஷியல் பிக்அப்-ஐ பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.\nஇந்தியன் கமர்ஷியல் வாகன பிரிவில் இசுஸு டி-மேக்ஸ் கமர்ஷியல் லைன்-அப் மிக பிரபலமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வருடங்களாக இசுஸு நிறுவனத்தின் லைன்-அப்பில் உள்ள பல்வேறு மாடல்கள் கமர்ஷியல் வாகன பிரிவில் பிராண்டின் தரத்தை உயர்த்தி வருகின்றன.\nஇந்த நிலையில் இசுஸு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் டீசர் படத்துடன் புதிய டீசர் வீடியோ ஒன்றின் மூலமாகவும் பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்ட டி-மேக்ஸ் கமர்ஷியல் பிக்அப் ட்ரக்கை நம்மால் பார்க்க முடிகிறது.\nசற்று திருத்தியமைக்கப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 பிக்அப் வாகனத்தின் மொத்த எடை 1,710 கிலோவாகும். இத்தகைய கூடுதல் மாற்றங்களினால் புதிய டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கு ‘சூப்பர் ஸ்ட்ராங்' என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் மாற்றங்கள் எதுவும் அவ்வளவு பெரியதாக இல்லை.\nமுன்புறத்தில் வழங்கப்படும் ஹெட்லேம்ப்கள் மற்றும் உட்புற கேபினின் டிசைன் மட்டும்தான் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பிஎஸ்4 வெர்சனில் இந்த பிக்-அப் வாகனத்தில் 2.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 3600 ஆர்பிஎம்-ல் 134 பிஎச்பி பவரையும், 1800- 2800 ஆர்பிஎம்-ல் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வந்தது. இதே என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால் இசுஸு டி-மேக்ஸ் கமர்ஷியல் பிக்-அப் வாகனமானது முன்பு சில காஸ்மெட்டிக் தேர்வுகளுடன் சிங்கிள் மற்றும் டபுள் கேப் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.\nஅவை அப்படியே அதன் பிஎஸ்6 வெர்சனிலும் தொடர வாய்ப்புள்ளது. கடந்த மாதங்களில் வெளியாகி இருந்த செய்திகளினால் இந்த பிஎஸ்6 இசுஸு மாடல் இந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து டீலர்ஷிப்களுக்கு அஞுப்பி வைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்டோபரே வந்த நிலையிலும் தயாரித்து நிறுவனத்திடம் இருந்து இதன் அறிமுக தேதி குறித்த எந்த அறிவிப்பும�� இதுவரை வரவில்லை.\nஇசுஸு நிறுவனம் இந்திய சந்தையில் பிக்-அப் மற்றும் எஸ்யூவி மாடல்களை லைன்-அப்பில் கொண்டுள்ளது. இவையே கடந்த சில மாதங்களாக நிறுவனத்தை பிரபலமடைய செய்து வருகின்றன. இதனால் பண்டிகை காலத்தை குறிவைத்து இசுஸு அதன் பிஎஸ்6 வாகனங்களை அறிமுகப்படுத்தலாம்.\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nபிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய இசுஸு டி மேக்ஸ், எஸ் கேப் பிக்கப் டிரக் மாடல்கள் அறிமுகம்\nஅடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nஇசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக்கின் அடிப்படையில் உருவாகும் புதிய தலைமுறை எம்யு-எக்ஸ்.. 2021ல் அறிமுகம்\nஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா\nஇசுஸு பிஎஸ்6 மாடல்கள் அறிமுகம் விபரம் வெளியானது\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nஇசூஸு டீலர்களில் மை-டிவிஎஸ் சர்வீஸ் மையம்... அனைத்து பிராண்டு கார்களுக்கும் சர்வீஸ்\nகடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nஇசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் பிரத்யேக ஸ்பை படங்கள்\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nகொரோனாவால் தாமதமாகும் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய அம்சங்களுடன் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்\nசமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா\n5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-coronavirus-covid-19-chennai-sathankulam-death-202026/", "date_download": "2020-10-29T17:30:28Z", "digest": "sha1:GZECMLYTRQASQZFM6IRCXQK7KBEUYP25", "length": 42186, "nlines": 222, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil News Today: கொரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி – நிதியமைச்சர்", "raw_content": "\nTamil News Today: கொரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி – நிதியமைச்சர்\n��ென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக இதுவரை 6,837 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nTamil News Today: கொரோனா உலகம் முழுவதும் எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 39,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,63,170 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 806 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை 1,24,279 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,56,183-லிருந்து 4,73,105 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685-லிருந்து 2,71,697 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476-லிருந்து 14,894 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்த 1,86,514 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nமாவட்டங்கள் இடையே இ- பாஸ் கட்டாயம்: லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ளனர். 13,012 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பரவிய கொரோனா தொற்றால், 2000 பேரை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் மாவட்ட எல்லையில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. வேலூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nTamil nadu news : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nகால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்படும் வெண்டைக்காய்\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் போதிய விலை கிடைக்காததால் வெண்டைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. சந்தைக்கு கொண்டு செல்லப்படும் வெண்டகாய் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப���படுவதால், பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nயெஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\n* யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், கபில், தீரஜ், ரோஷ்ணி கபூர் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாளை முதல் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n“தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.\nகடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்ளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.\nசென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n'மகாராஷ்டிராவில் மேலும் 4,841 பேருக்கு கொரோனா'\nமகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 4,841 பேருக்கு கொரோனா தொற்று; 192 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஆகஸ்ட் 12 வரை ரயில் சேவை ரத்து\nகால அட்டவணைப்படி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில்கள், ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து\nநகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே வாரியம் அறிவிப்பு\nஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறாரா சசிகலா\nவரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் எனத் தகவல்\n* ஆக.14 ஆம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல்\n'இடி, மின்னல், மழையால் உயிரிழந்த 83 பேருக்கு பிரதமர் இரங்கல்'\nபீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் இடி மின்னல், கனமழையால் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதிருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் (72) உடல்நலக்குறைவால் காலமானார��\n* திருச்செந்தூர் தொகுதியில் 1984 முதல் 1989 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் சுப்பிரமணிய ஆதித்தன்\nதமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி\n‘மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி’\nகொரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது\n- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n*ஏப்ரல் மாதத்தில் இருந்து தமிழகத்துக்கு ரூ.6,600 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது\nதிருச்சி - புதுக்கோட்டை எல்லையில் தீவிர வாகன சோதனை\nதிருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையும் வாகனங்களை சோதித்து, இ-பாஸ் இருந்தால் மட்டுமே அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர். இ-பாஸ் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.ஆனால் இரு மாவட்ட எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் நடந்து சென்று பயணிகள் பேருந்தில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.\nபீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்\n- முதல்வர் நிதிஷ்குமார் தகவல்\n'பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு’\nபீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்; இதில் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்\n- மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்\nதிருமழிசை காய்கறி சந்தையை வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு\nதிருவள்ளூர்: திருமழிசையில் உள்ள காய்கறி சந்தையை வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தர் ரெட்டி ஆய்வு\n* மழையால் சந்தைப் பகுதியில் தேங்கியுள்ள நீரை அகற்றி சீரமைப்பு பணி மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுரை\nதென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு பாராட்டு\nகொரிய தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிக்க முயற்சி செய்து வரும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு பாராட்டு\nகொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கு வணக்கம்\nஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு\nஜூலை 5ம் தேதியன்று நடத்தப்பட இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்க முடிவு\n- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nகொரோனா உயிரிழப்புகள் - மாவட்டம் வாரியாக\nஇன்று அறிவிக்கப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் - மாவட்ட வாரியாக\nஅதிக கொரோனா பாதிப்பை பதிவு செய்த மாவட்டங்கள்\nஇன்று அதிக கொரோனா பாதிப்பை பதிவு செய்த மாவட்டங்கள்\nஇன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது\n* தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு\n* உயிரிழப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது\n* தமிழகத்தில் மேலும் 3,509 பேருக்கு கொரோனா\n* முதல் முறையாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது\n* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக உயர்வு\n* தமிழக சுகாதாரத்துறை தகவல்\nஅத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு\nஅத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார், முதலமைச்சர் பழனிசாமி\nஅத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம்\n* குடிநீர் உள்ளிட்ட பலன்கள் மக்களுக்கு கிடைக்கும்\n* திட்டத்தின் மூலம் ஏராளமான ஏரிகள், குளங்களை பவானி ஆற்று நீரால் நிரப்பவும் திட்டம் - முதலமைச்சர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 770ஆக உயர்வு\nவேலூர் மாவட்டத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nவேலூர் மாவட்டத்தில் இன்ரு மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது.\nசாத்தான்குளம் லாக்அப் மரணம்: தந்தை - மகன் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nநீதிமன்றக் காவலில் உயிரிழந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் ஆகிய இருவரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின் - முதல்வர் கேள்வி\nகோவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு சுமத்துகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டா��ின் கூறவில்லை. கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nசேலம் அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nசேலம் அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முலம் சேலம் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரகள் மொத்தம் 280 பேர் உள்ளனர். அதே போல, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nகோவையில் அரசு திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது - முதல்வர் பழனிசாமி\nமுதல்வர் பழனிசாமி: கோவையில் அரசு திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. அரசு அறிவித்த திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசின் நடவடிக்கையால் கோவையில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது கொரோனா - முதல்வர்\nமுதல்வர் பழனிசாமி தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பொதுப்பணித் துறை சார்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.\nநாடு முழுவதும் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து\nநாடு முழுவதும் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு\nகொரோனா காலத்தில் முகக்கவசம் அணியாமலும், உரிய அனுமதி இல்லாமலும் காரில் சுற்றியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ராபின்சிங் மீது சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்துப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமதுரையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nமதுரையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இதுவரை வெளியான கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம்\nஊரடங்கை மீறிய கிரிக்கெட் வீரர்\nசென்னையில் ஊரடங்கை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காய்கறி வாங்க பெசன்ட் நகரிலிருந்து திருவான்மியூருக்கு சென்றதால் ராபின்சிங் கார் பறிமுதல் செய்யப்பட்டது\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், 8வது முறையாக மேலும் 4 மாதங்கள் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\nகவுசல்யாவின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nஉடுமலை சங்கர் படுகொலை வழக்கில் விடுதலையான கவுசல்யாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல். விடுதலைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டால் தனது கருத்தை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என சின்னசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை\nபுகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். உடல்நல பாதிப்புக்கு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்திப்பு\n”சென்னையில் வீடு வீடாக சென்று அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு 3,500 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது எனவும், கொரோனா தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனவும்சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக அகில பாரத பிராமணர் சங்கத்தின் தலைவர் குளத்துமணி தொடர்ந்த வழக்கை ஜூன் 30-க்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு விவகாரம்\nசிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் பாளைய��்கோட்டை அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஜெயராஜ் மனைவி, மகள்கள் வருகை புரிந்துள்ளனர்.\nகனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு\nசென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nசெங்கல்பட்டில் மேலும் 197 பேருக்கு கொரோனா.\nசெங்கல்பட்டில் மேலும் 197 பேருக்கு கொரோனா. செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 4,399 ஆக அதிகரிப்பு\nகனிமொழி எம்.பி வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு வாபஸ்...\nசென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழி எம்பி வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு போலீசார் தேவை என்பதாலும், கனிமொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டதாக போலீஸ் விளக்கம்\nதந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம்\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றனர், உறவினர்கள். காவலர்கள் மீது கொலை வழக்கை அரசு பதிவு செய்யும் என ஜெயராஜின் மகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமேலும் ஒரு விசாரணைக்கைதிக்கு உடல்நலக்குறைவு\nதூத்துக்குடி, கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த மேலும் ஒரு விசாரணைக்கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் விசாரணைக்கைதிகளாக இருந்த தந்தை மகன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.\nதிருவள்ளூரில் மேலும் 192 பேருக்கு கொரோனா\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,027-ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 45 பேர் பலியாகியிருக்கிறார்கள்.\nராயபுரம் மண்டலத்தில் 7,000-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு. ராயபுரம் - 6837, தண்டையார்பேட்டை - 5531, தேனாம்பேட்டை - 5316 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அண்ணா நகர் - 4922, கோடம்பாக்கம் - 4908, திரு.வி.க. நகர் - 3896, அடையாறு - 2777, திருவொற்றியூர் - 1755, மாதவரம் - 1383, ஆலந்தூர் - 1124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nCovid 19 Cases in Tamil Nadu: மண்டல முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், ” தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மண்டல போக்குவரத்து முறைக்கு தடை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனைத்து வகையான பயணத்தையும் மேற்கொள்ளலாம். அரசு பேருந்தும் மாவட்டத்திற்குள் இயக்கப்படும். ஆனால், அடுத்த மாவட்டமான சிவகங்கைக்கு செல்ல முடியாது. அரசுப் போக்குவரத்து இயக்கப்படாது. தனியார் வாகனங்களில் செல்ல நினைப்போர் காட்டாயம் அரசிடம் இ- பாஸ் வாங்கி செல்ல வேண்டும்\" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2017/12/28/", "date_download": "2020-10-29T17:24:45Z", "digest": "sha1:K4DJUILG6U2QLO5GOLVO345BNUHTKERU", "length": 6277, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "28 | December | 2017 | | Chennai Today News", "raw_content": "\nடிரம்ப் பெயரில் ரயில் நிலையம்: இஸ்ரேல் மந்திரி விருப்பம்\nதென்னாப்பிரிக்க சமையல் போட்டி: உலக அளவில் பரிசை வென்ற இந்தியாவின் சமோசா\nஜாதவின் மனைவி, தாயார் விதவைகள் போல நடத்தப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் குற்றச்சாட்டு\nபுத்தாண்டு தினத்தில் கோவில்கள் திறக்கப்படுமா சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஎம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 100க்கும் மேற்பட்டோர் நீக்கம்: அதிமுக அதிரடி\nமாயவன்’ படத்தை அடுத்து ‘டைட்டானிக்’ படம் தயாரிக்கும் சி.வி.குமார்\nமீண்டும் நீலகிரியில் போட்டியிடுவேன்: ஆ.ராசா\nஜனவரி 8ல் கூடுகிறது தமிழக சட்டசபை: தினகரனை சமாளிக்குமா அதிமுக\nதமிழக மாணவ, மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி; செங்கோட்டையன்\nஅப்பா, அம்மா கால்களை தவிர வேறு யார் கால்களிலும் விழாதீர்கள்: ரஜினிகாந்த்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/12/18/teaching-computer-science-in-schools-conference/", "date_download": "2020-10-29T16:25:59Z", "digest": "sha1:3DYC55Q5SCNCG5EWYJYHUNEQECQPC5WV", "length": 17875, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "ஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி ஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு \nஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு \nகிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மட்டும் அல்லாமல் அதை விட மேலான கல்வியை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்திடவும். கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக இணைக்கவும். கணினி ஆசிரியர்கள் சார்பில�� முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநேரம் : காலை 9மணி அளவில்.\nஇடம் : ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள “மல்லிகை அரங்கம்”\nவ.உ.சி பூங்கா செல்லும் வழி. ஈரோடு மாவட்டம்.\nதமிழக மாணவர்களும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தகவல் தொழில்நுட்பத்திலும் உயர்கல்வியிலும் சிறந்து விளங்கிட அரசுப்பள்ளியில் கணினி பாடத்தை உருவாக்கிட வாரீர் ஈரோடு நோக்கி,\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமாநாடு சிறக்கவும் கோரிக்கைகள் வெல்லவும் வாழ்த்துக்கள் நண்பர்களே. அரசு “நமது” வசமாகும் போது அரசுப்பள்ளிகளும் மாணாக்கர்களும் சாதனைகளின் உச்சம் தொடுவார்கள்.மீண்டும் வாழ்த்துக்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=761", "date_download": "2020-10-29T17:20:25Z", "digest": "sha1:UWVVKXL4UCXGKDK7PPHFM5WREBKWL64P", "length": 10150, "nlines": 89, "source_domain": "kumarinet.com", "title": "ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி\nஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா கூறினார். நாகர்கோவிலில் நேற்று யுவராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:–\nதமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா இறப்பு குறித்து பல்வேறு விதமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஜெயலலிதா வாழ்ந்த வீட்டை பொதுமக்களின் விருப்பப்படி நினைவிடமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா தொடங்கிய அனைத்து ��ிட்டங்களையும் அரசு செயல்படுத்த வேண்டும்.\nபழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. எனவே நிலைமை சரியாகும் வரை விவசாய கடன், கல்விக்கடன் ஆகியவற்றுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.\nபுதிய 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்துக்கு போதுமான அளவு அனுப்பப்படவில்லை. இதனால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்துக்கு தேவையான ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அனுப்ப வேண்டும். சில்லரை தட்டுப்பாடு நிலவுவதால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை டிசம்பர் 31–ந்தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும்.\nஇனயம் (குளச்சல்) துறைமுக திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படுத்த வேண்டும். துறைமுகத்துக்காக நிலம் கொடுப்பவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், மத்திய அரசை கண்டித்தும் த.மா.கா. சார்பில் வருகிற 14–ந்தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசனும் பங்கேற்கிறார். உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. அதிக இடங்களில் போட்டியிடும்.\nபேட்டியின்போது மாவட்ட துணைத்தலைவர் செல்வன், வர்க்கீஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bau/Badawa", "date_download": "2020-10-29T16:52:22Z", "digest": "sha1:OSAWUEZOF3S5AOHUH7Y55CTEV2JVLEDV", "length": 5835, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Badawa", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBadawa மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193282/news/193282.html", "date_download": "2020-10-29T17:08:23Z", "digest": "sha1:AXHA7Y466R7OSKFTE3NVORXMPSZI7UJ4", "length": 21245, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாம்பத்ய இன்பத்துக்கு தடையேதுமில்லை!!( அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\n‘இல்லற வாழ்வின் இன்பப் பயணத்தை இனிதே துவங்கி விட்டீர்கள். இணையின் முகத்தில் சிறு கவலையும் தோன்றிடாமல் அன்பு செய்யும் காலம் இது. இந்த தருணங்களில் உங்கள் அன்பு பெருகட்டும். இன்பத்தில் இரு உடல்களும் உருகட்டும். எனவே, பேரின்ப வேளைகளுக்காகத் திட்டமிடுங்கள்.\nதிருமணமான புதிதில் அன்பைக் கொண்டாட இருவருக்கும் இடையில் காற்று நுழைவதைக் கூட அனுமதிக���க யாரும் விரும்புவதில்லை. திருமணமாகி ஓர் ஆண்டு வரையிலுமே ‘நமக்கு இடையில் குழந்தை வேண்டாம். இது முழுக்க முழுக்க இளமையைக் கொண்டாட வேண்டிய காலம்’ என திட்டமிடுவது பெரும்பாலான தம்பதியரின் விருப்பமாக உள்ளது.\nஎனவே, கரு உருவாவதைத் தடுப்பதற்கு உரிய பாதுகாப்பான வழிமுறைகளை இளம் தம்பதியினர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதுபற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் குழந்தை உருவாகிவிட்டால் கருக்கலைப்பு செய்வது அவ்வளவு சரியானதல்ல.\nஇது உடலையும் மனதையும் பாதிக்கும். மழலைச் செல்லத்தின் கொஞ்சல் எப்போது வேண்டுமென்று திட்டமிட்டு அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றலாம். மருத்துவரின் ஆலோசனைப்படியே கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவரான வள்ளி.\n‘‘ஆணிடம் லட்சோப லட்சம் விந்தணுக்கள் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் உயிர் உற்பத்திக்கு அவை தயாராகவே உள்ளன. ஆனால், அந்த விந்தணுக்கள் தானாக உயிராகப் பரிணமிக்க முடியாது. அதற்கு பெண்ணிடமிருந்து ஒரு கரு முட்டை வேண்டும். பெண்ணின் கருப்பையில் மாதத்துக்கு ஒரு கரு முட்டை மட்டுமே கிடைக்கும்.\nஅதுவும் அவள் மாதவிடாய் முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மட்டுமே வெளியாகும். உயிருக்கான இந்தத் தேடல் விளையாட்டில் ஆயிரக்கணக்கான விந்தணுக்களில் வீரம் மிகுந்து வேகம் அடைந்து கரு முட்டையின் மீது முதலில் மோதி உயிர்க்கொடி நாட்டும் அந்த விந்தணுவின் பேராற்றலே உயிராய் மலர்கிறது.\nஇந்த உயிர் விளையாட்டின் உச்ச வரமே குழந்தை. திருமணமானவுடன் பெரும்பாலானவர்கள் இந்த வரத்தினை காண முயற்சிப்பதில்லை. ஓர் ஆண்டுக்காவது குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட விரும்புகின்றனர். இப்படி குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட விரும்புகிறவர்கள் குழந்தை உருவாகும் விதம் பற்றித் தெரிந்து கொண்டால் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது எளிதாகும்.\nபெண்ணின் கருப்பையில் இருந்து வெளியாகும் கருமுட்டை 24 மணி நேரம் மட்டுமே உயிர்த்தன்மையுடன் இருக்கும். உடலுறவின் மூலம் பெண்ணின் கருப்பை வாய்க்குள் செலுத்தப்படும் விந்தணு 48 முதல் 72 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும். பெண்ணின் கரு முட்டை உயிருடன் இருக்கும் அந்த 24 மணி நேரத்துக்குள் விந்தணு இணைந்தால் மட்டுமே ஒரு பு���ிய உயிர் உருவாகும்.\nஅப்படியானால் பெண்ணின் கருப்பையில் கரு முட்டை எப்போது வெளியாகும் தெரியுமா\nமாதவிலக்கு முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கரு முட்டை வெளியாகும். மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த இடைவெளி சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி நாட்கள் மாறும்போது கருமுட்டை வெளியாகும் நாள் கணக்கு மாறும்.\nமாதவிலக்கு முடிந்ததும் முதல் ஐந்து நாட்கள், மாதவிலக்கு நாளுக்கு முன் ஐந்து நாட்களிலும் உடலுறவு கொள்வதால் குழந்தை உருவாக வாய்ப்பில்லை. மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பான நாட்கள் எவை என்பதை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்களில் எந்தத் தயக்கமும் இன்றி தாம்பத்யம் வைத்துக் கொள்ளலாம்.\nஆணின் விந்தணுக்கள் கருப்பைக்குள் போனால்தானே குழந்தை உருவாகும் போகாவிட்டால் எப்படி குழந்தை உருவாகும் என்று யோசிக்கும் சிலர் உடலுறவு சமயத்தில் விந்தணு வெளியேறும் தருணத்தில் ஆணுறுப்பை வெளியில் எடுத்துவிட்டால் குழந்தை உருவாகாது என்று நம்புகின்றனர். ஒரு சிலர் குழந்தை உருவாவதைத் தடுக்க இந்த முறையைப் பின்பற்றுகின்றனர்.\nஆனால், இது 100 சதவீதம் பாதுகாப்பானது அல்ல. ஒரு சில சமயங்களில் விந்தணு கருப்பைக்குள் சென்றுவிட வாய்ப்புள்ளதால் முழுக்கவும் இந்த முறையை நம்ப வேண்டாம். உடலுறவின்போது குழந்தை உருவாவதைத் தடுக்க காண்டம் பயன்படுத்துவதே பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது.\nஇது பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததும் ஆகும். உடலுறவின்போது காண்டம் கிழிந்து விடாமல் இருக்க ஆணுறுப்பில் சரியாகப் பொருத்த வேண்டும். காண்டம் போட்ட பிறகு காற்றுப் புகுவதற்கான வாய்ப்பிருந்தால்தான் உடலுறவின்போது கிழியும் வாய்ப்பு ஏற்படும். எனவே, ஆணுறையை சரியாக, இறுக்கமாகப் போட்டுக் கொண்டால் பயமின்றி உறவை அனுபவிக்கலாம்.\nஉடலுறவின்போது பாதுகாப்பு இன்றி இருந்தாலோ, காண்டம் கிழிந்து விட்டாலோ கூடக் கவலைப்படத் தேவையில்லை. இந்த நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையுடன் எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் மாத்திரை எடுத்து கருஉருவாகாமல் தடுத்திட முடியும். உடலுறவுக்குப் பின் 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.\nகரு உருவாவதைத் தடுக்க பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். உடலுறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பில் மாத்திரை வைத்தும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். ஆனால், கரு உருவாவதைத் தடுக்க ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் இதுபோன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து பெண்கள் பயன்படுத்தக் கூடாது.\nபெண்ணுக்கான கருத்தடை சாதனமாக டயாப்ரம்(Diaphragm) பயன்படுத்தலாம். இந்த சாதனம் 2 முதல் 4 இன்ச் வரை வட்ட வடிவில் ரிங் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருத்தடை சாதனத்தை துவக்கத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் பொருத்திக் கொள்ளலாம். பின்னர் பெண் சுயமாக தனது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம்.\nஇதை அணிந்து கொள்வதால் விந்தணு கரு முட்டையுடன் இணைவதைத் தடுக்கலாம். இதனை பயன்படுத்திய பின் சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்து மறுபடியும் பயன்படுத்தலாம். இதன் விலை கொஞ்சம் கூடுதல். ஆனால், பெண்களுக்கு சாதகமான ஒன்று.\nசர்விகல் கேப் (Cervical cap) என்ற சாதனமும் இதே போல செயல்பட்டுக் கருத்தரிப்பைத் தடுக்கிறது. ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது காண்டம் பயன்படுத்துவதை விரும்புவதில்லை. Spermicide எனும் ரசாயனப் பொருளை உடலுறவின்போது உறுப்பில் தடவிக் கொள்கின்றனர்.\nநுரை, க்ரீம், மாத்திரை வடிவத்திலும் இது இருக்கும். இந்த ஸ்பெர்மிசைட் சில ஆண்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும். அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படியே இதுபோன்ற கருத்தடை சாதனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.\nIUD என்கிற Intrauterine device என்ற சிறிய பிளாஸ்டிக் சாதன வடிவிலான கருத்தடை சாதனமும் உண்டு. இதனைப் பொருத்திக் கொள்வதன் மூலமும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். காப்பர் டி கருத்தடை சாதனமும் கருத்தடைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇதனைப் பொருத்திக் கொள்வதால் வலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இதேபோல கரு உருவாவதைத் தடுக்க எடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளின் பக்க விளைவுகளும் மோசமானவை.\nதிருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். ஆண்டுக்கணக்கில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவது நல்லதல்ல. இதனால் பின்னாளில் குழந்தைப் பேற்றில் பிரச்னை வரலாம். எனவே, தாம்பத்யம் இனிக்க பாதுகாப்பான உடலுறவில் கவனம் செலுத்துவதைப் போலவே நீண்ட நாட்கள் தள்ளிப் போடாமலும் இருங்கள்.\nதாம்பத்யம் இனிப்பதோடு இணையின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வாத கருத்தடை முறைகளாக இருந்தால் அவற்றால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகி கண்டிப்பாக தாம்பத்ய இன்பத்தைக் குறைத்திடும். எனவே, இன்புறுவதிலும் அன்புறுவதிலும் கவனமாக இருங்கள். அன்பு மிகுந்த அக்கறையால் உங்கள் இணையின் உள்ளத்திலும் இரண்டறக் கலந்திடுங்கள்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-nam-devan-anbullavar/", "date_download": "2020-10-29T17:12:08Z", "digest": "sha1:VWNHXE6GRBA5XRZV64CFYPDOYJ5FMJVI", "length": 4366, "nlines": 92, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today நம் தேவன் அன்புள்ளவர் - Nam devan Anbullavar - Lyrics - Christ Music", "raw_content": "\nநம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்\nநம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே\n1. நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே\nஎன்ற போதும் நம்மை நேசித்தாரே\n2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்\nதிராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்\n3. வான மீதில் இயேசு இறங்கி வருவார்\nதேவ தூதர் போல மகிமை அடைவோம்\nஆ … எங்கள் தேவா வாருமே\n4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்\nஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்\nAnbil Ennai Parisuththanaakka | அன்பில் என்னை பரிசுத்தனாக்க\nDeva Devanaith Thuthiththiduvom | தேவ தேவனைத் துதித்திடுவோம்\nSthothira Bali Sthothira Bali | ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி\nThinam Athigaalaiyil | தினம் அதிகாலையில்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 351 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:05:35Z", "digest": "sha1:G563KTR7SOVS5I6CMF4TQRIRSHHD2DO7", "length": 128674, "nlines": 1062, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்சிசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஉயிர்வளி இங்கு வழிமாற்றப்படுகிறது. வேறு பயன்பாடுகளுக்கு உயிரிவளி பக்கத்தைப் பார்க்க.\nநைட்ரசன் ← ஆக்சிசன் → புளோரின்\nநிறமிலி வளிமம்; வெளிர்நீல நீர்மம். இப்படத்தில் ஒக்சிசன் குமிழிகள் திரவ ஒக்சிசனிலிருந்து மேலெழுகின்றன.\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nகா. வி. ஷீலே (1772)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: ஆக்சிசன் இன் ஓரிடத்தான்\n16O 99.76% O ஆனது 8 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n17O 0.039% O ஆனது 9 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n18O 0.201% O ஆனது 10 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nஆக்சிசன் மின்னிறக்கு குழாயில் நீலவெண்மை ஒளிர்வு.\nஆக்சிசன் அல்லது ஒட்சிசன் (Oxygen), நாம் வாழும் நில உலகத்தில் யாவற்றினும் மிக அதிகமாகக் கிடைக்கும் தனிம வேதிப் பொருள். வேதியியலில் இதற்கான குறியீடு O ஆகும். ஓர் ஆக்சிசன் அணுவின் கருவினுள்ளே 8 நேர்மின்னிகளும் அதற்கு இணையாக கருவைச்சுற்றி 8 எதிர்மின்னிகளும் பல்வேறு சுழல் பாதைகளில் சுழன்றும் வருகின்றன. எனவே ஆக்சிசனின் அணு எண் 8. ஆகும். அணுக்கருவினுள் நேர்மின்னிகள் அன்றி 8 நொதுமிகளும் (நியூட்ரான்களும்) உள்ளன.\nஇது தனிம அட்டவணையில் நெடுங்குழு 16 தனிமங்கள் குழுவின் அங்கமாகும். உயரிய வினையாற்றும் அலோக தனிமமும் ஆக்சிசனேற்றியுமான ஆக்சிசன் பெரும்பாலான தனிமங்களுடன் எளிதாக சேர்மங்களை (குறிப்பாக ஆக்சைடுகளை) உருவாக்குகின்றது.[1] திணிவின் அடிப்படையில், அண்டத்தில் மிகவும் செழுமையாக உள்ள வேதித் தனிமங்களில் நீரியம், ஈலியம் அடுத்து மூன்றாவதாக உள்ளது.[2] திட்ட வெப்ப அழுத்தத்தில், இத்தனிமத்தின் இரு அணுக்கள் பிணைந்து டையாக்சிசன் என்ற ஈரணு மூலக்கூற்று வளிமமாக விளங்குகின்றது; இந்நிலையில் இதற்கு வண்ணம், வாசனை, சுவை எதுவும் இல்லை. இந்நிலையின் வேதியியல் குறியீடு O\nவளி மண்டலக் காற்றில் நைட்ரசனுக்கு அடுத்து செழிப்புற்றிருப்பது ஆக்சிசன். இது பெரும்பாலும் பிற தனிமங்களோடு இணைந்த நிலையிலேயே நில உலகத்தில் கிடைக்கின்றது. இதன் செழுமை (பரும அளவில்) 20.95 விழுக்காடு.[3][4][5] நீர் மண்டலப் பகுதியில் ஆக்சிசனின் செழுமை (எடை அளவில்) 85.89 விழுக்காடு.[3] பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் கனிமங்களில் ஆக்சைடாகக் கிடைக்கிறது.[6] அந்த வகையில் இதன் செழுமை (எடை அளவில்) 49.13 விழுக்காடு.[7] மனித உடலில் 3 ல் 2 பங்கும், நீரில் பத்தில் 9 பங்கும் ஆக்சிசனாகும்.\nவாழும் உயிரினங்களில் காணப்படும் புரதங்கள், கருவமிலங்கள், கார்போவைதரேட்டுக்கள், கொழுப்புக்கள் போன்ற கரிம மூலக்கூறுகளில் ஆக்சிசன் உள்ளது; அதேபோல, விலங்குகளின் கூடுகள், பற்கள், எலும்புகள் ஆகியவற்றில் உள்ள முக்கிய அனங்கக சேர்மங்களிலும் ஆக்சிசன் உள்ளது. மேலும் உயிரினங்களின் திணிவில், பெரும்பகுதி நீராக இருப்பதால் (காட்டாக மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீராகும்) ஆக்சிசன் இருக்கின்றது. ஆக்சிசன் தனிமத்தை நீலப்பச்சைப்பாசி, பாசி மற்றும் தாவரங்கள் உருவாக்குகின்றன; அனைத்துயிர் உயிரணு ஆற்றல் பரிமாற்றங்களிலும் ஆக்சிசன் பயன்படுத்தப்படுகின்றது.\nநில உருண்டையின் காற்று மண்டலத்தில் உள்ள வளிமங்களில் முக்கியமான இரண்டு வளிமங்களில் ஆக்சிசன் ஒன்றாகும் (மற்றது நைட்ரசன்). உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கும் மிக இன்றியமையாது தேவைப்படுவது இந்த ஆக்சிசன். இதனால் இது உயிர்வளி என்றும் பிராணவாயு என்றும் அழைக்கப்படுகிறது. எனினும், நிலவுருண்டையின் வரலாற்றில் தொல்பழங்காலத்தில் ( சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் ஒரு நச்சுப் பொருளாக இருந்தது. அன்றிருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் தேவை இல்லாமல் இருந்தன. ஆனால் சில வகையான நுண்ணுயிரிகளின் நுண்ணுடலின் இயக்கத்தின் விளைவால் ஆக்சிசன் வெளிவிடப்பட்டது. இப்படி ஆக்சிசன் அதிகம் வெளியிடப்பட்டதால் அன்றிருந்த உயிரினங்கள் மாய்ந்தன என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள்[8],[9] பிற்காலத்தில் நில உலகத்தில் ஆக்சிசனின் அளவு கூடியதற்குக் காரணம், ஒளிச்சேர்க்கை வழி ஆற்றல் பெற்று ஆக்சிசனை வெளிவிடும் நுண்ணுயிர்களின் இயக்கத்தால்தான்[10] (பார்க்க: ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள்). இவ்வகையான ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகளும் பாசி போன���ற எளிய நிலைத்திணை வகைகளும்தான் நிலவுலகில் உள்ள ஆக்சிசனில் முக்கால் பங்கை (3/4) ஆக்கித்தருகின்றன.[11] [12] மீதமுள்ள கால் பங்கை (1/4) மரஞ்செடிகொடி வகைகள் ஆக்குகின்றன.[13]\nகார்பன் டை ஆக்சைடு + நீர் + சூரியஒளி → மாப்பொருள் + ஆக்சிசன்.[14]\nபெரும்பாலான உயிரினங்கள் மூச்சு விடும்போது ஆக்சிசன் பயன்படுத்தப்படுவதால் அவை உயிர்வாழத் மிகத் தேவையான ஒன்றாக விளங்குகிறது. இருப்பினும் மிகவும் வீரியமான வேதிவினையாற்றும் இத்தனிமம் தனிநிலையில் நிலைத்தில்லாமையால் புவியின் வளிமண்டலத்தில் கிடைப்பதற்கு சில உயிரினங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தொடர்ந்து ஒளித்தொகுத்தல் வினையாற்றி நீரிலிருந்து மீளுருவாக்க வேண்டியுள்ளது. ஆக்சிசனின் மற்றொரு தனிமப் புறவேற்றுருவான ஓசோன் (O\n3) புற ஊதாக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொள்வதன் விளைவாக மீயுயரத்தில் உள்ள கமழிப் படலம் உலகத்தை புற ஊதாக் கதிர் தாக்குதலிலிருந்து காக்கின்றது. ஆனால் புவியின் தரையருகே ஓசோன் ஓர் மாசுபொருளாக விளங்குகிறது. இதனினும் உயரத்தில் உள்ள பூமியின் தாழ் வட்டப்பாதை உயரங்களில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலுள்ள ஆக்சிசன் அணுக்கள் விண்கலங்களின் அரிப்பிற்கு காரணமாகின்றன.[15] நீர்மநிலை காற்றை பகுதிபடக் காய்ச்சி வடிப்பு, செயோலைற்றுகளைப் பயன்படுத்தி அழுத்த-சுழற்சி மூலம் காற்றிலிருந்து ஆக்சனை செறிவுறுத்தல், நீரின் மின்னாற்பகுப்பு மற்றும் பிற முறைகளில் தொழில்முறையில் ஆக்சிசன் தயாரிக்கப்படுகிறது. இது எஃகு, நெகிழி, துணி தயாரிப்பு, இரும்பு மற்றும் பிற உலோகங்களை ஆக்சி-எரிபொருள் பற்ற வைத்தல், வெட்டுதல், ஏவூர்தி உந்துகை, ஆக்சிசன் சிகிட்சை போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. தவிரவும் வானூர்தி, நீர்மூழ்கிக் கப்பல், மனித விண்வெளிப்பறப்பு மற்றும் தாவுதலிலும் உயிர்தாங்கி அமைப்பாக பயன்படுத்தப்படுகின்றது.\nஆக்சிசனை 1773 அல்லது அதற்கு முன்பாகவே உப்சாலாவில் கார்ல் வில்லியம் சீலேயும், 1774இல் சோசப்பு பிரீசிட்லியும் தனித்தனியே கண்டறிந்தனர்; இருப்பினும் பிரீசிட்லியே தனது கண்டுபிடிப்பை முதலில் பதிப்பித்ததால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆக்சிசன் என்ற பெயர் 1777இல் அந்துவான் இலவாசியேயால் கொடுக்கப்பட்டது.[16]\n2.1.1 காரல் வில்லெம் சீலெ\n3.3 ஓரிடத்தான்களும், விண்ம���ன்சார் தோற்றமும்\n6 கரிமச் சேர்மங்களில் ஆக்சிசன்\n7.2 வாழ்வாதார அமைப்புகளிலும் பொழுதுபோக்கு விளையாட்டுக்களிலும்\n8.2 எரிதலும் பிற இடையூறுகளும்\nபூமியின் உயிர்க்கோளத்தில் உள்ள காற்று, கடல் மற்றும் நிலம் ஆகியவற்றில் மிக அதிகமான நிறை அளவில் காணப்படும் வேதியியல் தனிமம் ஆக்சிசன் ஆகும். ஐதரசன் மற்றும் ஈலியம் வாயுக்களை அடுத்து பிரபஞ்சத்தில் மூன்றாவது மிக அதிகமான அளவில் காணப்படும் வேதியியல் தனிமமும் ஆக்சிசன் ஆகும்[2]. சூரியனின் நிறையில் 0.9% ஆக்சிசனாகும்[3]. புவியின் மேற்பரப்பு அதன் நிறையளவில் 49.2% சிலிக்கன் டையாக்சைடு போன்ற ஆக்சைடு சேர்மங்களாக காணப்படுகிறது [7] . பூமியின் மேற்பரப்பில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் ஆக்சிசனும் ஒன்றாகும். உலகத்தில் காணப்படும் கடல்கள் அனைத்திலும் காணப்படும் பொருள்களின் நிறையில் 88.8% ஆக்சிசன் பகுதிப்பொருளாக உள்ளது[3]. பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிசன் வாயு இரண்டாவது மிக பொதுவான பகுதிக்கூறு ஆகும், இதன் கன அளவில் 20.8% மற்றும் அதன் மொத்த நிறையில் 23.1% ஆக்சிசன் ஆகும். (சில 1015 டன்கள்) [3][4][a]. வளிமண்டலத்தில் ஆக்சிசன் வாயு மிகவும் உயர்ந்த செறிவைக் கொண்டிருப்பதால், சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பூமி அசாதாரணமான கிரகமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் அதன் கன அளவில் 0.1% ஆக்சிசனைக் கொண்டுள்ளது. வெள்ளி கிரகத்தில் இதைவிடக் குறைவான அளவிலும் ஆக்சிசன் காணப்படுகிறது. ஆக்சிசனைக் கொண்டுள்ள கார்பன் டை ஆக்சைடு போன்ற மூலக்கூறுகளின் மீது புற ஊதா கதிர்கள் வினைபுரிந்த காரணத்தால் இக்கிரகங்களைச் சூழ்ந்துள்ள ஆக்சிசன் வாயு தோன்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஆக்சிசன் சுழற்சியின் விளைவாகவே பூமியில் அதிகப்படியான ஆக்சிசன் அடர்த்தி காணப்படுகிறது. பூமிக்குள்ளும் பூமியிலுள்ள மூன்று முக்கிய களஞ்ச்சியங்களான வளிமண்டலம், உயிர்க்கோளம், கற்கோளத்திலும் ஆக்சிசன் வாயுவின் இயக்கத்தினை இந்த உயிர்வேதியியல் சுழற்சி விவரிக்கிறது. ஆக்சிசன் சுழற்சி நடைபெறுவதற்கான முக்கியமான காரணியாக ஒளிச்சேர்க்கை திகழ்கிறது. இந்த நவீன வளிமண்டலம் உருவாவதற்கு ஒளிச்சேர்க்கையும் ஆக்சிசன் சுழற்சியுமே முக்கிய காரணிகளாகும். ஒளிச்சேர்க்கையினால் ஆக்சிசன் வளிமண்டலத்தில் வெளிவிடப்படுகிறது. சுவாசித்தல், சிதைவு மற்றும் எரிதல் செயல்முறைகள் ஆக்சிசனை வளிமண்டலத்தில் இருந்து நீக்குகின்றன. இப்போதிருக்கும் நிலையில் ஆக்சிசன் உற்பத்தியும் ஆக்சிசன் பயன்பாடும் சம் விகிதத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஉலக நீர் நிலைகளின் கரைசல்களில் இருந்தும் தனி ஆக்சிசன் தோன்றுகிறது. தாழ்வெப்ப நிலைகளில் அதிகரிக்கும் ஆக்சிசனின் கரைதிறன் கடல்சார் வாழ்க்கையுடன் மிக முக்கியமான தொடர்பைக் கொண்டுள்ளது. உயிர்வாழ்வன அடர்த்தியாக துருவக்கடல்களில் காணப்படுவதற்கு அங்கு ஆக்சிசன் அளவு அதிகமாகக் காணப்படுவதே காரணமாகும். நைட்ரேட்டு அல்லது பாசுப்பேட்டு போன்ற தாவர நுண்ணுயிரிகளால் மாசடைந்த நீரில் பூஞ்சைகள் வளர்ந்து தூர்ந்துபோவதால் நீர்ப்பகுதிகளில் ஆக்சிசன் அளவு குறைகிறது. தண்ணீரின் உயிர்வேதியியல் தேவையை கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் தண்ணீரின் தரத்தை இறுதி செய்கிறார்கள். அல்லது தண்ணீர் அதன் பழைய நிலையை அடைய எவ்வளவு ஆக்சிசன் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிட்டும் தண்ணீரின் தரத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள்.\nகாரல் வில்லெம் சீலெ. ஆக்சிசனை முதலில் கண்டுபிடித்தவர் இவரே ஆயினும், இது பிரீசுட்லீயின் வெளியீட்டுக்குப் பின்னரே வெளியிடப்பட்டது.\nகாரல் வில்லெம் சீலெ (C. W. Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1774 ல் குளோரின் மற்றும் மாங்கனீசைக் கண்டுபிடித்தார். 1778 ல் மாலிப்பிடினத்தைக் கண்டுபிடித்தார். 1772 ல் இவர் ஆக்சிசனை அறிந்திருந்தார். சூடாக்குவதன் மூலம் மேர்க்கூரிக்கு ஆக்சைடு, பல்வேறு நைத்திரேட்டுக்கள் போன்ற கனிமச் சேர்மங்களைப் பகுத்து இவர் ஆக்சிசனை உற்பத்தி செய்து காட்டினார். ஆக்சிசனின் சில முக்கியமான வேதியியல் பண்புகளையும் கண்டறிந்து தெரிவித்தார்.[3][17][17][18] அக்காலத்தில், எரிவதற்கு உதவுவதாக அறியப்பட்ட ஒரே பொருள் இதுவே என்பதால் இதை \"தீ வளி\" என சீலெ அழைத்தார். இக்கண்டுபிடிப்புத் தொடர்பாக வளியும் தீயும் தொடர்பான நூல் என்னும் தலைப்பிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றையும் எழுதி, 1775 ஆம் ஆண்டு பதிப்பாளருக்கு அனுப்பினார். ஆனால் இது 1777 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. இவருடைய இக்கண்டுபிடிப்பு 1774 ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிட்ட பின்னரே[17][18] க���ல தாமதமாக வெளியிடப்பட்டதால் கண்டுபிடிப்பின் பெருமையையை இவரால் பெறமுடியவில்லை.[19]\nசோசப்பு பிரீசிட்லி (Joseph Priestley). ஆக்சிசன் கண்டுபிடிப்பு தொடர்பில் இவருக்கே பொதுவாக முன்னுரிமை தரப்படுகிறது.\nசோசப்பு பிரீசிட்லி பாதரச ஆக்சைடைச் சூடுபடுத்தி அதிலிருந்து வெளியேறும் வளிமம் எரியும் மெழுகுவர்த்தியை மேலும் பிரகாசமாக எரியத் தூண்டுவதாகக் கண்டார்.[3][17][18][20][21] அத்துடன் இவ்வளிமத்தைச் சுவாசித்த எலிகள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் நீண்ட நாட்கள் வாழ்வதையும் அவர் கவனித்தார். தானும் அவ்வளிமத்தைச் சுவாசித்த பின்னர், என்னுடைய சுவாசப்பை, வழமையான வழியைச் சுவாசிப்பதைக் காட்டிலும் வேறுபட்ட உணர்வு எதையும் பெறவில்லை என்றாலும், அதன் பின்னர் சிறிது நேரம் என்னுடைய மார்பு இலகுவாக இருப்பதாக நான் உணர்ந்தேன் என எழுதினார். சோசப்பு பிரீசிட்லி, தனது கண்டுபிடிப்பை 1775 ஆம் ஆண்டில் மேலும் வளி தொடர்பான கண்டுபிடிப்புக்கள் பற்றிய விபரங்கள் (An Account of Further Discoveries in Air) என்னும் தலைப்பிட்ட கட்டுரை ஒன்றின் மூலம் வெளியிட்டார். இக்கட்டுரை, பல்வேறு வகையான வளிகள் தொடர்பான சோதனைகளும் கவனிப்புக்களும் என்னும் அவரது நூலின் இரண்டாம் தொகுதியில் வெளியானது.\nபிரான்சு நாட்டவரான பெயர் பெற்ற வேதியியலாளர் அந்துவான் லோரென்ட் இலவாசியே (Antoine Laurent Lavoisier) என்பவரும் தனியாக ஆக்சிசனைக் கண்டுபிடித்தாதாகக் கருதப்பட்டது. ஆனால், பிரீசுட்லி 1774 அக்டோபரில் இலவாசியேயைச் சந்தித்துத் தனது சோதனைகள் பற்றியும் அதை அவர் எவ்வாறு உற்பத்தி செய்தார் என்பது குறித்தும் கூறியுள்ளார். சீலெயும் தனது கண்டுபிடிப்புப் பற்றி 1774 செப்டெம்பரில் இலவோசியேக்குக் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறான கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதை இலவோசியே ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால், சீலெ இறந்த பின்னர் அவரது உடமைகளுக்குள் இக்கடிதத்தின் படி ஒன்று கிடைத்தது.\nசர்ச்சைக்கு இடமில்லாத இலவோசியேயின் பங்களிப்பு, முதன் முதலாக ஒட்சியேற்றம் தொடர்பில் போதிய கணியம் சார் சோதனைகளைச் செய்ததும், எரிதல் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது குறித்துச் சரியான விளக்கம் கொடுத்ததும் ஆகும்.[3] இச் சோதனைகளையும் இதுபோன்ற பிற சோதனைகளையும் பயன்படுத்தி, 1774 ஆம் ஆண்டு முதல் புளோசித்தன் கோட்பாட்டைப் பிழை என நிறுவுவதில் ஈடுபட்டதுடன், சோசப்பு பிரீசிட்லி, சீலெயும் கண்டுபிடித்த பொருள் ஒரு வேதியியல் தனிமம் என்பதையும் நிறுவினார்.\n18 நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்துவான் இலவாசியே அவர்கள் தவறுதலாக எல்லா காடியில் இருந்து தோன்றும் வளிமம் என்று எண்ணி “காடியிலிருந்து உண்டாவது” என்று பொருள்படும் கிரேக்க மொழி வழிப் பெற்ற பெயராக “ஆக்சிசன்” என்பதனைச் சூட்டினார்.[16][19] கிரேக்க மொழியில் ஆக்சிஸ் என்றால் அமிலம் என்றும் \"ஜென்\" என்றால் உற்பத்தி செய்தல் என்றும் பொருள்.[16] உற்பத்தி செய்தால் பாதரச ஆக்சைடு மட்டுமின்றி வெள்ளி, தங்கம், பிளாட்டினம் இவற்றின் ஆக்சைடுகளை சூடுபடுத்தியும் ஆக்சிசனைப் பெறலாம். எனினும் பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் சூடுபடுத்தும் போது ஆக்சிசனை வெளியேற்றுவதில்லை. மாங்கனீசு டை ஆக்சைடு, பேரியம் பெராக்சைடு செவ்வீயம் போன்ற உயர் ஆக்சைடுகளைச் சூடுபடுத்தியும் ஆக்சிசனைப் பெறலாம். மாங்கனீசு டை ஆக்சைடை அடர்மிகு கந்தக அமிலத்தில் இட்டு சூடுபடுத்த உடனடியாக ஆக்சிசன் வெளியேறுகிறது. அமிலமிட்ட நீரை மின்னாற் பகுக்க ஆக்சிசன் நேர் மின் வாயில் வெளியேறுகிறது.\nஈரணு ஆக்சிசன், O2, ஓர் வளிமம். இவ்வடிவிலேதான் இயல்பாக (சீர்தர அழுத்த வெப்ப நிலைகளில்) ஆக்சிசன் உள்ளது நிலவுலகக் காற்று மண்டலத்தில் 21 விழுக்காடு ஆக்சிசன் உள்ளதும் இவ்வடிவிலேதான்.\nஆக்சிசன் நிறம் மணம் சுவையற்ற ஒரு வளிமம் .நீர்ம வடிவில் உள்ள ஆக்சிசன் ஒளி ஊடுருவும் நீல நிறத்தில் இருக்கும். சிறிதளவு நிலைபெறா காந்தத்தன்மை (paramagnetic) உடையது. காந்தப் புலனுக்கு உட்படுத்தினால் நீர்ம ஆக்சிசன், காந்த முனைகளுக்கு இடையே, இழுப்புண்டு முனைகளை இணைத்து நிற்கும். உறைந்து திண்மமாகச் சுருங்கும் போது வெளிர் நீல நிறத்தைப் பெறுகிறது. இது காற்றை விடச் சற்று கனமானது. நீரில் ஓரளவு கரையக்கூடியது. நீரில் கரைந்த ஆக்சிசன் நீர் வாழ் உயிரினங்களின் சுவாசித்தலுக்கும், வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிசன் நிலத்தில் வாழும் விலங்கினங்களுக்கும் மனிதர்களுக்கும் சுவாசித்தலுக்கும் இன்றியமையாததாய் உள்ளது. உடலுக்குள் சத்துப் பொருட்களை எரித்து ஆற்றலைப் பெறுவதற்கும், உயிர் வேதியல் சார்ந்த பல வினைகளை ஏற்படுத்துவதற்கும் இந்த ஆக்சிசன் தேவை.\nஹிமோகுளோபின் (Haemoglobin) என்ற பெரிய புரத (Protein) மூலக்கூறுகள் ஆக்சிசனை நுரையீரல���லிருந்து உயிர்ச் செல்களுக்கு எடுத்துச் செல்கிறது ஒரு ஹிமோகுளோபினில் 574 அமினோ அமிலங்கள் இணைந்துள்ளன. ஆக்சிசனை எடுத்துச் செல்லும் போது ஹிமோகுளோபின் சென்னிறமாகவும், ஆக்சிசனை திசுக்களுக்குக் கொடுத்த பின் ஆக்சிசன் இல்லா ஹிமோகுளோபின் நீல நிறமாகவும் இருக்கும்.[22] பொதுவாக இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் வட்டத் தட்டு வடிவில் இருக்கும். சிலருக்கு ஹிமோகுளோபினில் உள்ள அமினோ அமிலங்கள் குறைபாடுடன் இருக்கும். இது சிவப்பணு மூலக்கூறின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பிறை வடிவத் தோற்றத்தைத் தரும். இந்த உருமாறிய சிவப்பணுக்கள் ஆக்சிசன் பரிமாற்றத்தில் தீங்களிக்கவல்ல பாதிப்பை உண்டாக்கும்.[4] இதையே பிறைவடிவச் செல் இரத்தச் சோகை (Sickle cell anemia) என்பர்.\nசீர்தரம் செய்யப்பட்ட அழுத்த வெப்ப நிலைகளில் ஆக்சிசன் ஈரணு (O2) மூலக்கூறு வடிவில் காணப்படுகின்றது.[23] வளிம நிலையில் ஆக்சிசன் நிறமற்ற ஒரு பொருள். நீரில் கரைவது மிகவும் குறைவே. ஆக்சிசனின் ஈரணு மூலக்கூற்றின் ( O2) பிணைப்பின் நீளம் 121 பி.மீ (pm) ஆகும். பிணைப்பின் வலுவாற்றல் (bond energy) 498 kJ/mol.[24]. ஆக்சிசனின் இயைபு எண் (valency )2.[25] 'O' என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஆக்சிசனின் அணு எண் 8, அணு எடை 15.9994. இதன் அடர்த்தி 1.33 கிகி /கமீ. இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 54.75 ,90.18 K ஆகும்.\nவேதியியலில் ஆக்சிசன் ஒரு வினைதிறமிக்க தனிமமாகும். மந்த வளிமம் தவிர்த்த பிற மாழைகள் (உலோகங்கள்), மாழையிலிகளுடன் (அலோகங்களுடன்) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைகிறது. இவை ஆக்சிசனுடன் கூடுவதையே எரிதல் என்கிறோம். தங்கமும், பிளாட்டினமும் ஆக்சிசனில் எரிவதில்லை. என்றாலும் அவற்றின் ஆக்சைடுகள் நேரடியில்லாத வழியில் தோன்றுகின்றன. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சத்துப் பொருட்களை ஒளிச் சேர்க்கை(Photo synthesis) மூலம் உற்பத்தி செய்து கொள்கின்றன.[26] வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடை தாவரத்தின் இலைகள் உறிஞ்ச, நிலத்தடி நீரை வேர்கள் உறிஞ்ச, இவை சேர்ந்து இசுட்டார்ச்சு(Starch) எனும் சக்கரைப் பொருளாக மாறுகிறது. இதற்குத் தேவையான ஆற்றலைத் தாவரங்கள் பச்சையம் (Chlorophyl) என்ற நிறமிகளால் (Pigments) ஒளிச் சேர்க்கையின் போது 400 -700 நானோ மீட்டர் நெடுக்கையில் சூரிய ஆற்றலை உட்கவர்ந்து பெறுகிறது.[27] ஒளிச் சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்சிசன் வளிமண்டலத்தில் சே���ுகிறது.[10] எனவே விலங்கினங்களின் மூச்சுவிடுதலுக்குத் தேவையான ஆக்சிசன் தடையின்றிக் கிடைக்க இது வழி செய்கிறது. இதனால் வளிமண்டலத்தில் ஆக்சிசன் மட்டுமின்றி கார்பன்-டை-ஆக்சைடும் ஒரு சம நிலையில் இருக்கிறது.\nஓசோன் (Ozone) எனும் மூவணு ஆக்சிசன் மூலக்கூறு, O3, சீரான அழுத்த வெப்பநிலைகளில் ஒரோவொருக்கால் சிறிதளவு காணப்படும் வளிமம் ஆகும். இது ஆக்சிசனின் ஒரு மாற்றுரு. இவ்வகை பெரும்பாலும் வானின் வளி மண்டலத்தில் மிக உயரமான நிலைகளில் காணப்படும்.\nபொதுவாகக் காணப்படும் உரு ஈரணு வடிவம்தான்.[28] மூவணு வடிவம் ஒரோவொருக்கால் சிறிதளவே காணப்படும். மூன்று ஆக்சிசன் அணுக்களால் ஆன மூலக்கூறு ஓசோன் எனப்படும்.[29] இது நீர் மூலக்கூறு போல நேரியலற்றதாக (non-linear) இருக்கிறது. இள நீல நிறமுடைய நச்சு வளிமமான இது மூக்கைத் துளைக்கிற கார நெடியுடையது.புற ஊதாக்கதிர்களால் வளிமண்டலத்தின் மிக உயரமான இடங்களில் தொடர்ந்து உருவாகிக்கொண்டு இருக்கும்.[16] வெப்ப இயங்கியல் முறைகளின் படி இந்த மூவணு ஆக்சிசன் உறுதிநிலைபெறா வடிவம். ஆக்சிசன் வழியாக மின்னிறக்கம் செய்யும் போது இது உண்டாகிறது. அதனால் இது நெடுஞ்சாலைகளில் உள்ள உயர் மின் கம்பங்கள், இருப்புப் பாதை நிலையங்களில் உள்ள உயர் மின்னழுத்த மோட்டார்களுக்கு அருகாமையில் உருவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.[22] வளி மண்டலத்தில் மின்னல் என்பது மின்னிறக்கமே. மின்னல் ஏற்படும்போது வளிமண்டலத்தில் ஓசோன் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஓசோன் மிகவும் வினைத்திறன் மிக்க ஒரு வேதிச் சேர்மம். இரப்பர், நூலிழைகள், போன்றவற்றை எளிதாகச் சிதைக்கும். ஓசோன் செறிவு மிக்க காற்றைச் சுவாசித்தால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது.[22] வளிமண்டலத்தின் அடிப்பகுதியில் ஓசோனை உற்பத்தி செய்யும் மூலங்கள் நைட்ரசன் டை ஆக்சைடின் ஒளி வேதியியல் சிதைவாகும். நைட்ரசன் டை ஆக்சைடு தானியங்கு வண்டிகள் உமிழும் கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. இதை தீங்கிழைக்கும் ஓசோன் என்பர்.[30] ஆனால் வளிமண்டலத்தின் உயரடுக்குகளில் 15-50 கிமீ உயரங்களில் ஓசோன் செரிவுற்றுள்ளது. இந்த ஓசோன் படலம் உலகில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் போலச் செயல்படுகிறது. சூரிய ஒளியோடு சேர்ந்து வரும் தீங்கிழைக்க வல்ல புற ஊதாக் கதிர்களை இந்த ஓசோன் படலம் உட்கவர்ந்து கொள்வ���ால் அவை பூமியின் நிலப்பரப்பை எட்டுவதில்லை.\nமிக அண்மையில், உடலின் இயல்பான தடுப்பாற்றல் முறையின் இயக்கத்தால் நுண்ணுயிரிகளைக் கொல்ல இந்த மூவணு ஓசோன் உருவாகின்றது என்று கண்டுள்ளனர்.[31] நீர்ம நிலையிலும் திண்ம நிலையிலும் உள்ள ஓசோன் சற்று கூடிய நீல நிறமாக இருக்கும். இவ்வடிவங்களும் உறுதிநிலை கொள்ளா வடிவங்கள்தாம். சில நேரங்களில் வெடிக்கவும் செய்யும்.ஓ4 என்ற டெட்ரா ஆக்சிசன் என்பதை 2001-ல் கண்டறிந்துள்ளனர்.[32][33]\nஆக்சிசன், நைதரசனிலும் கூடுதலாக நீரில் கரையக் கூடியது. வளியில் ஆக்சிசனும், நைதரசனும் 1:4 என்னும் விகிதத்தில் இருக்க நீரில் ஒரு ஆக்சிசன் மூலக்கூறுக்கு இரண்டு நைதரசன் மூலக்கூறே காணப்படுகின்றது. ஆக்சிசனின் நீரில் கரையும் தன்மை வெப்பநிலையில் தங்கியுள்ளது. 20 °C யில் கரைவதிலும் (7.6 மிகி·லீ−1) 0 °C யில் இரண்டு மடங்கு (14.6 மிகி·லீ−1) ஆக்சிசன் நீரில் கரைகின்றது.[20][21] 25 °C யிலும் 1 வளிமண்டல அழுத்தத்திலும், நன்னீர் ஒரு லீட்டருக்கு 6.04 மில்லிலீட்டர் ஆக்சிசன் காணப்படும். ஆனால் கடல் நீரில் லீட்டருக்கு 4.95 மில்லிலீட்டர் ஆக்சிசனே காணப்படுகின்றது.[34] 5 °C யில் கரையும் தன்மை அதிகரித்து நன்னீரில் 9.0 மில்லிலீட்டரும், கடல் நீரில் லீட்டருக்கு 7,2 மில்லிலீட்டரும் கரைகின்றது.\nஆக்சிசன் 90.20 கெல்வின் (−182.95 °செ, −297.31 °பா) வெப்பநிலையில் நீர்மமாக ஒடுங்குகிறது. 54.36 கெல்வின் (−218.79 °செ, −361.82 °பா) வெப்பநிலையில் திண்மமாக உறைகிறது.[35] ஆக்சிசன் நீர்மமும், திண்மமும் இளம் வான்-நீல நிறம் கொண்ட தெளிவான பொருட்கள்.[36] நீர்ம வளியைப் பகுதிபடக் காய்ச்சிவடித்தல் (fractional distillation) முறை மூலம் தூய ஆக்சிசன் பெறப்படுகின்றது. நீர்ம நைதரசனைக் குளிர்விப்பானாகப் (coolant) பயன்படுத்தி வளியை நீர்ம நிலைக்கு ஒருக்குவதன் மூலமும் ஆக்சிசனைப் பெறமுடியும். ஆக்சிசன் தாக்குதிறன் கூடிய பொருளாதலால் இதை எரியக் கூடிய பொருட்களிலிருந்து வேறாக வைத்திருக்க வேண்டும்.[37]\nநிறைமிக்க ஒரு விண்மீனின் வாழ்க்கையில் பிற்காலகட்டத்தில், 16O அணுவகை ஓ-வலயத்தில் (O-shell) செறிவடைகின்றது, 17O வகை ஓரிடத்தான் எச்சு-வலையத்திலும் (H-shell) 18O வகை ஈலிய வலயத்திலும் (He-shell) காணப்படுகின்றது.\nஇயற்கையில் காணப்படும் ஆக்சிசன் மூன்று உறுதியான ஓரிடத்தான்களின் கலவையாகும் இவை 16O, 17O, and 18O என்பன.[38] இவற்றுள் 16O ஓரிடத்தானே மொத்த அளவில் 99.762% ஆகும். ஆ���்சிசன் ஓரிடத்தான்களின் திணிவெண்கள் 12 தொடக்கம் 28 வரை வேறுபடுகின்றது.\nபெரும்பாலான 16O விண்மீன்களில் இடம்பெற்ற ஈலியச் சேர்க்கையின் (helium fusion) போது உருவானவை. ஒரு பகுதி நியான் எரிதல் முறையாலும் உருவானது.[39] 17O, காபன், நைதரசன், ஆக்சிசன் வட்டத்தின்போது ஐதரசன் எரிந்து ஈலியம் ஆகும்போது உருவாகிறது. இதனால் இந்த ஓரிடத்தான் விண்மீன்களில் ஐதரசன் எரியும் வலயங்களில் காணப்படுகின்றது.[39]\nஆக்சிசனின் 14 கதிரியக்க ஓரிடத்தான்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் 15O உறுதி கூடியது. இதன் அரைவாழ்வுக் காலம் 122.24 நொடிகள். 14O 70.606 நொடிகள் அரைவாழ்வுக் காலம் கொண்டது. எஞ்சிய கதிரியக்க ஓரிடத்தான்கள் எல்லாமே 27 செக்கன்களிலும் குறைவான அரைவாழ்வுக் காலம் கொண்டவை. அவற்றிலும் பெரும்பாலானவை 83 மில்லி நொடிகளிலும் குறைவான அரைவாழ்வுக் காலத்தோடு கூடியவை. 16O இலும் நிறை குறைவான ஓரிடத்தான்களின் மிகப் பொதுவான சிதைவு முறை எதிர்மின்னிப் பிடிப்பு (electron capture) முறை ஆகும்.[40][41][42] இம்முறையில் ஓரிடத்தான்கள் நைதரசனாக மாறுகின்றன.[38] 18O இலும் நிறை கூடிய ஓரிடத்தான்களின் பொதுவான சிதைவு முறை பீட்டா சிதைவு (beta decay) முறை ஆகும். இம்முறையில் ஓரிடத்தான்கள் புளோரினாக மாறுகின்றன\nபால் வழி பேரடையில் உள்ள மிகவும் பொதுவான 10 தனிமங்கள்[43]\nதிணிவுப் பின்னம் மில்லியனில் ஒரு பங்கு.\n1 ஐதரசன் 739,000 ஆக்சிசனிலும் (சிவப்புச் சட்டம்) 71 மடங்கு\n2 ஈலியம் 240,000 ஆக்சிசனிலும் (சிவப்புச் சட்டம்) 23 மடங்கு\n7 நைதரசன் 960 960\n14 சிலிக்கான் 650 650\n12 மக்னீசியம் 580 580\nபுவியின் உயிர்க் கோளம், வளி, கடல், நிலம் ஆகியவற்றில் மிகவும் அதிக அளவில் காணப்படும் வேதியியல் தனிமம் ஆக்சிசன் ஆகும். அண்டத்திலும், ஐதரசன், ஈலியம் ஆகியவற்றுக்கு அடுத்து அதிக அளவில் இருக்கும் தனிமம் ஆக்சிசனே. சூரியனின் திணிவின் 0.9% ஆக்சிசனாக உள்ளது. திணிவின் அடிப்படையில் புவி மேலோட்டின் 49.2% ஆக்சிசன் ஆக இருப்பதுடன், உலகின் பெருங்கடல்களில் இது 88.8% ஆகவும் உள்ளது. புவியின் வளிமண்டலத்தில், கனவளவின் அடிப்படையில் 20.8% ஐயும், திணிவு அடிப்படையில் 20.8% ஐயும் (ஏறத்தாழ 1015 தொன்கள்) கொண்ட ஆக்சிசன் அதன் இரண்டாவது முக்கிய கூறாக உள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள பிற கோள்களுடன் ஒப்பிடும்போது, புவியின் வளிமண்டலத்தில் இவ்வளவு அதிகமான ஆக்சிசன் இருப்பது வழமைக்கு மாறானது. செவ்வாய், வெ��்ளி ஆகிய கோள்களின் வளிமண்டலங்களில் மிகவும் குறைவான ஆக்சிசனே காணப்படுகின்றது. இவ்வாறு உள்ள ஆக்சிசனும் புறவூதாக் கதிர்கள் காபனீரொட்சைடு போன்ற ஆக்சிசனைக் கொண்ட மூலக்கூறுகளைத் தாக்குவதாலேயே உருவாகின்றது.\nஆக்சிசன் வட்டத்தின் காரணத்தினாலேயே புவியில் ஆக்சிசன் வளிமம் வழமைக்கு மாறாக அதிக அளவில் காணப்படுகிறது. இந்த உயிர்ப்புவிவேதியியல் வட்டம் புவியில் அதன் மூன்று முக்கியமான கொள்ளிடங்களான வளிமண்டலம், உயிர்க்கோளம், பாறைக்கோளம் ஆகியவற்றுக்கு உள்ளேயும் அவற்றுக்கு இடையிலும் ஆக்சிசனின் நகர்வுகளை விளக்குகிறது.\nஇதனையும் பார்க்க: பகுதிபடக் காய்ச்சி வடிப்பு\nதொழிற்சாலை பயன்பாடுகளுக்காக காற்றிலிருந்து ஆண்டுக்கு 100 மில்லியன் டன் O\n2 பிரித்தெடுக்கப்படுகிறது; ஆக்சிசன் தயாரிப்பிற்கு முதன்மையாக இரண்டு செய்முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.[19] மிகவும் வழமையான செய்முறை நீர்மநிலையிலுள்ள காற்றிலிருந்து பகுதிபடக் காய்ச்சி பல்வேறு அங்கங்களை வடித்திறக்குவதாகும்; N\n2 ஆவிநிலையில் வடித்திறக்கப்பட O\n2 நீர்மநிலையில் அடியில் தங்கியிருக்கும்.[19]\nஆஃப்மேன் மின்பகுப்பு கருவி நீரிலிருந்து ஆக்சிசனைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.\n2 வளிமம் தயாரிக்க மற்ற முதன்மையான செய்முறை உலர்ந்த, தூய்மையான காற்றை சோடி செயோலைற்று மூலக்கூற்று சல்லடைகளாலான படுகை மீது செலுத்துவதாகும்; செயோலைற்று சல்லடை நைத்திரசனை உள்வாங்கிக் கொள்ள வெளியே 90% முதல் 93% வரை தூய்மையான O\n2 கிடைக்கிறது.[19] அதேநேரத்தில், மற்ற சல்லடைப் படுகையில் காற்றழத்தத்தைக் குறைப்பதால் நைத்திரசன் விடுவிக்கப்படுகிறது; காற்றுச் செலுத்துகையை திசை மாற்றி இதன் வழியே செலுத்தப்படுகிறது. இவ்வாறு சில சுழற்சிகளுக்குப் பிறகு இரண்டு பக்கத்திலிருந்தும் ஆக்சின் தொடர்ந்து கிடைக்கிறது. இந்தச் செய்முறை அமுக்க மாறி உள்வாங்கல் எனப்படுகின்றது. ஆக்சிசன் வளிமம் இத்தகைய கடுங்குளிர் தொழினுட்பம் தேவைப்படாத வழிகளில் தயாரிப்பது வளர்ந்து வருகின்றது.[44]\nஆக்சிசன் வளிமத்தை நீரின் மின்னாற்பகுப்பு மூலமாகவும் தயாரிக்கவியலும். நேரோட்ட மின்சாரம் பயன்படுத்தப்பட வேண்டும்: அலையோட்டம் பயன்படுத்தப்பட்டால் ஒவ்வொரு பக்கத்திலும் ஆக்சிசனும் ஐதரசனும் :2 என்ற விகிதத்தில் ��ேகரிக்கப்பட்டு வெடிக்கக் கூடும்.\nஇதேபோன்ற மற்றொரு செய்முறை ஆக்சைடுகளிலிருந்தும் ஆக்சோ-அமிலங்களிலிலிருந்தும் மின்வினையூக்கி O\n2 வெளியேறுவதாகும். மின்சாரதிற்கு மாற்றாக வேதி வினையூக்கிகளையும் பயன்படுத்தலாம். நீர்மூழ்கிக் கப்பல்களில் வாழ்வாதார அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிசன் வர்த்திகள் இத்தகையன. இதே கோட்பாடு வணிகமய வானூர்திகளிலும் அமுக்கநிலை குறைவு நெருக்கடிகளின்போது பயனாகின்றது. மற்றொரு முறை சிர்கோனியம் டையாக்சைடு சுட்டாங்கல் மென்றகடுகளில் உயரிய அழுத்தம் மூலமாகவோ மின்னோட்டம் மூலமாகவோ காற்றை கரைய கட்டாயப்படுத்துவதாகும்; இதன் மூலம் கிட்டத்தட்ட தூய்மையான O\nஆக்சிசனை உயரழுத்த ஆக்சிசன் கொள்கலன்களிலும் கடுங்குளிரக கிடங்குகளிலும் வேதியச் சேர்மங்களிலும் சேமிக்கலாம். பொருளியல் காரணங்களுக்காக சிறப்பான காப்பிட்ட கொள்கலன்களில் ஆக்சிசன் நீர்ம நிலையில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது; ஒரு லிட்டர் நீர்மநிலை ஆக்சிசன் வளிமண்டல அழுத்தத்தில் 20 °C (68 °F) வெப்பநிலையில் உள்ள வளிமநிலையில் 840 லிட்டர்கள் ஆக்சிசனுக்கு ஈடானதாகும்.[19] இத்தகைய கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்டு திரளான நீர்மநிலை ஆக்சிசன் மருத்துவமனைகள், மற்ற நிறுவனங்களின் வெளியே உள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்றப்படுகிறது. நீர்ம ஆக்சிசன் வெப்பப் பரிமாற்றிகள் வழியாக செலுத்தப்படும்போது கடுங்குளிரிலுள்ள ஆக்சிசன் வளிமமாக மாற்றப்படுகிறது; அழுத்தப்பட்ட ஆக்சிசனாக சேமிக்கவும் எடுத்துச் செல்லவும் சிறிய உருளைகலன்களும் பயன்படுத்தப்படுகின்றது. இது ஆக்சி-எரிபொருள் பற்றவைப்பு, மருத்துவப் பயன்பாடுகளுக்கு ஓரிடத்திலிருந்து எளிதாக எடுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன.[19]\nமிக முக்கியமான கரிமச்சேர்மங்களின் வகைப்பாடுகள் அனைத்திலும் ஆக்சிசன் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது. இங்கு R என்பது ஒரு கரிமவேதியியல் குழுவாகும். ஆல்ககால்கள் (R-OH); ஈதர்கள் (R-O-R); கீட்டோன்கள் (R-CO-R); ஆல்டிகைடுகள் (R-CO-H); கார்பாக்சிலிக் அமிலங்கள் (R-COOH); எசுத்தர்கள் (R-COO-R); அமில நீரிலிகள் (R-CO-O-CO-R); மற்றும் அமைடுகள் (R-C(O)-NR2) போன்ற அனைத்து கரிமச் சேர்மங்க்களிலும் ஆக்சிசன் காணப்படுகிறது. மிக முக்கியமான கரிமக் கரைப்பான்களான அசிட்டோன���, மெத்தனால், எத்தனால், ஐசோபுரோப்பனால், பியூரான், டெட்ரா ஐதரோபியூரான், டை எத்தில் ஈதர், டையாக்சேன், அசிட்டிக் அமிலம் மற்றும் பார்மிக் அமிலம் உள்ளிட்ட கரைப்பான்களிலும் ஆக்சிசன் காணப்படுகிறது.\nநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ள நோயாளியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஆக்சிசன் செறிவாக்கி\nநன்கு வளர்ச்சியடைந்த ஒரு மனிதன் சாதாரணமாக சுவாசிக்கும்போது (மூச்சினை உள்ளிழுத்து மீண்டும் வெளிவிடுவது ) ஒரு நிமிடத்திற்கு 1.8 கிராம் முதல் 2.4 கிராம் வரை ஆக்சிசன் தேவைப்படுகிறது.[46] இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மனித மூலம் உள்ளிழுக்கப்பட்டு ஆக்சிசன் 6 பில்லியன் டன்கள்களுக்கும் அதிமாகும்.[47]\nமூச்சியக்கத்தின்போது முதன்மை நோக்கமே காற்றிலிருந்து ஆக்சிசனை உளவாங்குவது ஆகும்; எனவே மருத்துவத்தில் நிரவலுக்காக ஆக்சிசன் கொடுக்கப்படுகிறது. இதனால் நோயாளியின் குருதிநாளங்களில் ஆக்சிசனின் அளவு கூடுவது மட்டுமன்றி இரண்டாம்நிலை தாக்கமாக நோய்வாய்ப்பட்ட பல்வேறு நுரையீரல்களில் குருதியோட்டத்திற்கான தடையை குறைக்கிறது; இதயத்தின் வேலைப்பளுவை குறைக்கிறது. நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் அழற்சி, சில இதயநோய்கள் (இதயத் திறனிழப்பு), மூச்சுப்பை தமனி அழுத்தத்தை கூட்டுகின்ற சில நோய்கள், மற்றும் ஆக்சிசன் வளிமத்தை ஏற்கவும் பயன்படுத்தவும் கூடிய உடலின் திறனை தாக்கும் எந்தவொரு நோய்க்கும் ஆக்சிசன் சிகிட்சை பயன்படுத்தப்படுகின்றது.[48]\nஆக்சிசன் சிகிட்சையை மருத்துவமனைகளைலோ நோயாளியின் வீட்டிலோ பயன்படுத்துமாறு எளிதாக எடுத்துச்செல்லத்தக்க கருவிகள் வந்துள்ளன. ஆக்சிசன் கூடாரங்கள் ஒருகாலத்தில் பயன்படுத்தப்பட்டன; தற்காலத்தில் பெரும்பாலும் ஆக்சிசன் முகமூடிகள் அல்லது மூக்குக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.[49]\nஉயரழுத்த ஆக்சிசன் சிகிட்சையில் சிறப்பான ஆக்சிசன் அறைகள் பயன்படுத்தப்படுகின்றன; இங்கு நோயாளியைச் சுற்றி, சிலநேரங்களில் மருத்துவப் பணியாளருக்கும், உயர்ந்த அழுத்தத்தில் ஆக்சிசன் வழங்கப்படுகிறது.[50] இத்தகைய சிகிட்சை கார்பனோரொக்சைட்டு நச்சு, வளிம திசு அழுகல், மற்றும் அமுக்கநீக்க நோய்மை போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது.[51] நுரையீரல்களில் கூடிய அழுத்தத்திலான O\n2 செறிவு கார்பனோரொக்சைட்டு வளிமத்தை ���ுருதிவளிக்காவிகளிலிருந்து வெளியேற்ற உதவுகின்றது.[52][53] ஆக்சிசன் வளிமம் திசு அழுகலை உண்டாக்குகின்ற காற்றின்றிவாழும் நுண்ணுயிரிகளுக்கு நச்சாக அமைவதால் உயர் அழுத்தத்திலுள்ள ஆக்சிசன் அவற்றை கொல்கின்றது.[54][55] ஆழ்நீர் மூழ்கிகள் மூழ்கித் திரும்புகையில் சரியாக அமுக்கநீக்க செய்முறைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கு அமுக்கநீக்க நோய்மை ஏற்படுகின்றது; அவர்களது உடலில் கரைந்துள்ள வளிமங்கள், பொதுவாக நைத்திரசன், ஈலியம், கொப்புளங்களாக குருதியில் வெளியேறும். இவர்களுக்கும் உயரழுத்தத்திலுள்ள ஆக்சிசன் இந்நோய் சிகிட்சைக்கு உதவியாக உள்ளது.[48][56][57]\nமருத்துவக் காரணங்களுக்காக இயக்கமுறை காற்றூட்டம் தேவைப்படும் நோயாளிகளுக்கு, காற்றில் காணப்படும் ஆக்சிசனின் செறிவான 21%ஐவிடக் கூடுதலான செறிவில் ஆக்சிசன் வழங்கப்படுகிறது.\nபாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியலில் 15O ஓரிடத்தான் சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டது.[58]\nவாழ்வாதார அமைப்புகளிலும் பொழுதுபோக்கு விளையாட்டுக்களிலும்[தொகு]\nஅழுத்தம் குறைந்த தூய O\n2 விண்வெளி உடையில் பயன்படுகிறது.\nஇயல்பாக வாழும் சூழலை விட்டு வேறுபட்ட சூழல்களில் பணிபுரிவோருக்கு ஆக்சிசன் ஊட்டம் தேவையாக இருக்கிறது.[59] மலை ஏறுபவர்கள்,[60] விமானங்களில் பயணிப்போர், கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்வோர், விண்வெளி[61] மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணி புரிவோர்,[62][63] சுரங்கங்களில் வேலை செய்வோர், நோயாளிகள் போன்றவர்களுக்குத் சுவாசித்தலுக்குத் தேவையான ஆக்சிசனை வழங்க ஆக்சிசனூட்டம் பயன்தருகிறது.[48][49][50][64] நீர்ம ஆக்சிசனை கரிப் பொடியுடன் கலக்க அது ஒரு வெடிப் பொருளாகின்றது.\nசின்னக் குப்பியில் சோடியம் குளோரேட்டையும் இரும்புத் துருவல்களையும் போட்டு விமானத்தின் ஒவ்வொரு இருக்கைக்கு அருகாமையிலும் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு ஆக்சிசன் தேவை ஏற்பட்டால் புறத் தூண்டுதல் மூலம் வெடிக்கச் செய்து இரு வேதிப் பொருட்களையும் கலக்க வைத்து, ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றார்கள். இன்றைக்கு ஆக்சிசனை ஓரிடத்தில் உற்பத்தி செய்து, குழாய் மூலம் ஒவ்வொரு இருக்கைக்கும் அனுப்புகின்றார்கள். மருத்துவ மனைகளில் செயற்கைச் சுவாசத்திற்கு ஆக்சிசன் கலந்த வளிமங்கள் பயன்தருகின்றன. அமோனியா, மெதனால், எ���ிலின் ஆக்சைடு போன்ற வளிமங்களின் தொகுப்பாக்க முறையில் ஆக்சிசன் பயன்படுகிறது.\n2 இரும்பை எஃகாக உருக்கியெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.\nவணிகமுறையில் தயாரிக்கப்படும் ஆக்சிசனில் 55% இரும்புத்தாதுவிலிருந்து எஃகை உருக்கியெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.[45] இந்தச் செய்முறையில், உயரழுத்த ஈட்டி மூலமாக O\n2 உருகிய இரும்பின் மீது செலுத்தப்படுகின்றது; இது கந்தக மாசுகளையும் மிகுதியான கரிமத்தையும் அவற்றின் ஆக்சைடுகளாக, முறையே SO\n2 வெளியேற்றுகின்றது. இந்த வேதிவினைகள் வெப்பம் விடு வினைகளாதலால் வெப்பநிலை 1,700 °Cக்கு உயர்கின்றது.[45]\nதயாரிக்கப்படும் ஆக்சிசனில் அடுத்த 25% வேதித் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றது.[45] எத்திலீன் O\n2 உடன் வேதிவினையாற்றி எத்திலீன் ஆக்சைடு உருவாக்கப்படுகின்றது; இதிலிருந்து எத்திலீன் கிளைக்கால் உருவாக்கப்படுகின்றது; இது பல உறைவுதவிர்ப்பி மற்றும் நெகிழி மற்றும் துணிப் பொருட்களுக்கு தயாரிப்பு மூலமாக விளங்குகின்றது.[45]\nமீதமுள்ள 20% வணிகமுறை ஆக்சிசன் மருத்துவப் பயன்பாடுகளுக்கும் உலோகங்களை வெட்டவும், பற்றவைத்து ஒட்டவும் ஏவூர்தி எரிபொருளாகவும் நன்னீராக்கலிலும் பயன்படுத்தப்படுகின்றது.[45] ஆக்சிசன் – அசிடிலின் வளிமங்களை ஊதி எரியச்செய்து உலோகங்களை வெட்டவும், பற்றவைத்து ஒட்டவும் பயன்படுத்துகிறார்கள். இது 3300 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை வரை தரவல்லது. ஆக்சிசன்-நைட்ரசன் எரி வளிமங்கள் பிளாட்டினம், சிலிகா போன்றவைகளுக்குப் பயன்தருகிறது. இது 2400 சென்டிகிரேடு வரை வெப்பநிலை தரவல்லது. 60 செமீ தடித்த உலோகம் ஆக்சி-அசிடிலின் தீச்சுடர் மூலம் சுடவைக்கப்படுகின்றது; இதன்மீது O\n2 ஓடையை செலுத்தி விரைவாக வெட்டப்படுகின்றது.[65]\nஆக்ஸிஜனேற்ற வினைக்குத் தேவையான ஆக்சிசனைத் தரக்கூடிய பொருளை ஆக்ஸிமம் (Oxidant) என்பர். ஏவுகணைகளில் எரிபொருள் எரிவதற்குத் தேவையான ஆக்சிசனை வழங்கும் பொருளையும் ஆக்ஸிமம் என்பர். பொதுவாக ஏவுகணை, ஏவூர்திகளில் நீர்ம ஆக்சிசன், ஐதரசன் பெராக்சைடு அல்லது நைட்ரிக் அமிலம் ஆக்சிமம் ஆகக் கொள்ளப்படுகின்றன. உடலில் வளர் சிதை மாற்ற வினைகள் நடைபெறும் போதும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகத் தற்காப்பு செய்யும் போதும் தனித்த பகுதி மூலக்கூறுகள் (free radicals) உற்பத்தி செய்யப்படுகின்றன. மாசற்ற சுற்��ுச் சூழலுக்கு அதிகம் இலக்காகும் போதும், புற ஊதக் கதிர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் போதும், புகைக்கும் போதும், நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் தனித்த வீரியமான பகுதி மூலக்கூறுகளின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இதை அப்படியே விட்டுவிட்டால் இந்த நிலையற்ற தீமை பயக்கும் வேதிப் பொருள், இதய நோய், புற்று நோய்களைத் தூண்டுகிறது. இதைச் சரிக்கட்ட உடலுக்குத் தேவைப் படுவது எதிர் ஆக்சிமம் (anti oxidant) ஆகும். உடல் இயற்கையாகவே எதிர் ஆக்சிமங்களை உற்பத்தி செய்கிறது. என்றாலும் இயல்பு மீறிய சூழ்நிலைகளில் அவை போதாமல் போய்விடுகின்றன. அதனால் எதிர் ஆக்சிமம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.வைட்டமின் E,வைட்டமின் C,கரோட்டீன் என்ற வைட்டமின் A, தனிமங்களுள் செலினியம், செம்பு, துத்தநாகம், திராட்சைப் பழத்திலுள்ள பிளாவோனாய்டு (flavonoids) எதிர் ஆக்சிமம் பண்பைக் கொண்டுள்ளன.\nஎன்.எப்.பி.ஏ 704 சீர்தரம் அழுத்தத்திலுள்ள ஆக்சிசன் உடல்நலத்திற்கு தீங்கில்லாததாகவும் எரியாததாகவும் வினையாற்றாததாகவும் ஆனால் ஆக்சிகரணியாக மதிப்பிட்டுள்ளது. செறிந்த ஆவியால் உயராக்சிசன் (hyperoxia) ஏற்படத் தீவாய்ப்பு, கடுங்குளிர் நீர்மங்களின் பொதுவான தீங்கான தோலுறைவு ஆகிய காரணங்களால் குளிரூட்டப்பட்ட நீர்ம ஆக்சிசனுக்கு (LOX) தீங்கு மதிப்பாக 3 தரப்பட்டுள்ளது; மற்ற மதிப்பீடுகள் அழுத்தப்பட்ட வளிமத்திற்குரியவையேயாம்.\nஆக்சிசன் நச்சுமையின் முதன்மை அறிகுறிகள்[66]\n2 பகுதியழுத்தத்திற்கு கூடுதலாக 2 1⁄2 ஆக்சிசனை இழுக்கும்போது ஆக்சிசன் நச்சுமை ஏற்படுகிறது; ஆழ்நீர் இசுகூபா மூழ்கல்களில் இந்நிலை ஏற்பட வாய்ப்புண்டு.\n2) உயர்ந்த பகுதியழுத்தங்களில் நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது; வலிப்புகளும் பிற நலக்கேடுகளும் ஏற்படுகின்றன.[62][b][67] 50 கிலோபாசுக்கல்களுக்கு (kPa) கூடிய பகுதியழுத்தங்களில் ஆக்சிசன் நச்சுமை ஏற்படுகிறது; இது சீர்தர அழுத்தத்தில் ஏறத்தாழ 50% ஆக்சிசன் அடக்கம் அல்லது வழமையான கடல்மட்ட O\n2 பகுதி அழுத்தமான 21 kPaக்கு 2.5 மடங்காகும்.\nதுவக்கத்தில், குறைப்பிரசவ மழலையர் O\n2-கூடிய காற்றுள்ள அடைப்பெட்டிகளில் வைக்கப்பட்டனர்; உயரிய ஆக்சிசனால் சில குழந்தைகளுக்கு கண் குருடானதால் தற்போது இச்செயல்முறை கைவிடப்பட்டுள்ளது.[20]\nகுறைந்த அழுத்தத்தில் பயன்படுத்துவதால் விண���வெளியில் தூய ஆக்சிசனை சுவாசிப்பது தீங்கானதல்ல.[68]>[69] விண்வெளியுடைகளில் சுவாசிக்கும் காற்றில் O\n2 பகுதி அழுத்தம் 30 kPa (வழமையை விட 1.4 மடங்கு) ஆக உள்ளது; இது விண்ணோடியின் தமனிகளில் உள்ள ஆக்சிசன் பகுதி அழுத்தம் கடல்மட்டத்தில் இருப்பதை விட சற்றே கூடுதலாகும்.\nஆழ்கடல் இசுகூபா மூழ்கலிலும் தரைவழி சுவாசாதார மூழ்கலிலும் நுரையீரல்களிலும் மைய நரம்பு மண்டலத்திலும் ஆக்சிசன் நச்சுமை ஏற்படக்கூடும்.[20][62] பகுதி அழுத்தம் 60 kPa விடக் கூடுதலான O\n2 உள்ள காற்றுக்கலவையை தொடர்ந்து சுவாசிப்பதால் நிரந்தர நுரையீரல் இழைமப்பெருக்கம் ஏற்படும்.[70] 160 kPa விடக் கூடுதலான பகுதியழுத்தம் தசைவலிப்புகளுக்கு வழிவகுக்கும்; இது மூழ்குவோருக்கு உயிருக்கே ஆபத்தாக முடியும்.[70][71][72][73]\nஅப்பல்லோ 1-இன் உட்புறம். உயரழுத்தத்தில் இருந்த தூய O\n2உம் தீப்பொறியும் தீ மூளவும் அப்பல்லோ 1 குழுவினர் உயிரிழக்கவும் காரணமாயிற்று.\nசெறிவான ஆக்சிசன் விரைவாக தீப்பிடிக்க உதவுகின்றது. ஆக்சிசனேற்றிகளும் எரிமங்களும் அருகருகே இருந்தால் நெருப்பு மற்றும் வெடித்தல் நிகழும் இடையூறுகள் உள்ளன. இருப்பினும் எரிதலைத் தூண்ட, வெப்பம், தீப்பொறி போன்றதோர் தீப்பற்றுதல் நிகழ்வு தேவை.[74] ஆக்சிசன் எரிபொருளல்ல, ஆனால் ஆக்சிசனேற்றியாகும். இத்தகைய தீவாய்ப்புகள் ஆக்சிசனின் சேர்மங்களான, பெராக்சைடு, குளோரேட்டுக்கள், நைத்திரேட்டுகள், பெர்குளோரேட்டுக்கள், மற்றும் குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றுகளிலும் உண்டு; இவை நெருப்புக்கு வேண்டிய ஆக்சிசனை வழங்கக் கூடியவை.\n2 விரைவாகவும் ஆற்றலுடனும் தீப்பிடிக்க உதவுகிறது.[74] வளிம அல்லது நீர்ம ஆக்சிசனை சேகரிக்கவும் செலுத்தவும் பயனாகும் எஃகு குழாய்களும் சேகரிப்பு கலன்களும் எரிபொருளாக செயற்படும். எனவே ஆக்சிசனுக்கான அமைப்புக்களின் வடிவமைக்கவும் தயாரிக்கவும் சிறப்பான பயிற்சி தேவை; தீப்பற்றும் வாய்ப்புகள் குறைக்கப்பட வேண்டும்.[74]\nமரம், பெட்ரோ வேதிப் பொருட்கள், அசுபால்ட்டு போன்ற கரிமப் பொருட்களில் நீர்மநிலை ஆக்சிசன் சிந்தி அவை நனைந்தால் பின்னெப்போதும் ஏற்படும் இயக்க மோதல்களின்போது வெடிக்கின்ற அபாயம் உண்டு.[74] மற்ற கடுங்குளிர் நீர்மங்களைப் போலவே மனித உடற் பகுதியுடன் தொடர்பேற்பட்டால் தோலுக்கும் கண்களுக்கும் தோலுறைவு ஏற்படும்.\nகர��ந்த ஆக்சிசனுக்கான விங்கிளர் சோதனை\n2வின் பகுதி அழுத்தம் மொத்த அழுத்தத்தின் O\n2 மடங்கு பின்னமாகையால், சுவாசிக்கும் வளிமத்தில் உயர்ந்த O\n2 பகுதியாலோ அல்லது சுவாசிக்கும் வளிமத்தின் உயரழுத்தத்தாலோ அல்லது இரண்டும் கலந்தோ உயர்ந்த ஆக்சிசன் பகுதியழுத்தம் ஏறபடும்.\n↑ உயிர்களின் தோற்றம் அணுக்கம்: 5 மார்ச் 2007.\n↑ PBS நோவா நிகழ்ச்சி. ஆண்டி நோல் அவர்களுடன் நேர்காணல்\n↑ தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)(2007-09-27). \"NASA Research Indicates Oxygen on Earth 2.5 Billion Years ago\". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-03-13.\n↑ \"Atomic oxygen erosion\". மூல முகவரியிலிருந்து June 13, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 8, 2009.\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2020, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-29T17:13:56Z", "digest": "sha1:JS2VAWOMKHM22X626MNM5VWBU3JVADDW", "length": 8543, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொஸ்கியஸ்கோ மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கில் இருந்து மலையின் தோற்றம்\nஉயரம் 2,228 மீட்டர்கள் (7,310 அடி)\nஅமைவு நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா\nமலைத்தொடர் பெரும் பிரிவுத் தொடர் / முக்கிய தொடர்\nமுதல் ஏற்றம் 1840 (பவெல் எட்மண்ட் ஸ்திரிசெலெஸ்கி)\nசுலபமாக ஏறும் வழி நடை\nகொஸ்கியஸ்கோ மலை அல்லது கஸ்கியஸ்கோ மலை (Mount Kosciuszko அல்லது Mount Kosciusko) என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பனி மலைகளில் அமைந்துள்ள மலை ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 2,228 மீட்டர்கள் (7,310 அடி) உயரமுள்ளது. இதுவே ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள மலைகளில் மிக உயரமான மலையாகும். போலந்தின் தேசியவீரரான தாடஸ் கொஸ்கியஸ்கோ நினைவாக போலந்து நாடுகாண் பயணியும் மலையேறியுமான \"போல் எட்மண்ட் ஸ்திரிசெலெஸ்கி\" என்பவரால் 1840 ஆண்டு கொஸ்கியஸ்கோ மலை என இம்மலைக்குப் பெயரிடப்பட்டது[1].\nஇம்மலையின் உச்சியும் அதன் சூழவுள்ள பகுதிகளும் குளிர்காலங்களில் (பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் வரை) பனியால் மூடப்பட்டிருக்கும்.\nஉயரத்தில் உள்ள நினைவுச் சின்னம்\nகூப்படம்பா ஏரி, அதிஉயர் புள்ளியிலுள்ள ஏரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 20:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:32:24Z", "digest": "sha1:J7VERJW4T4IWTHDCMS6DZPCY6QDTNIZX", "length": 6201, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக வணிக நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நாடுகள் வாரியாக வணிக நிறுவனங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► துறை மற்றும் நாடு வாரியாக நிறுவனங்கள்‎ (1 பகு)\n► அசர்பைசானியப் நிறுவனங்கள்‎ (1 பகு)\n► அமெரிக்க வணிக நிறுவனங்கள்‎ (15 பக்.)\n► இத்தாலிய வணிக நிறுவனங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► இந்திய நிறுவனங்கள்‎ (13 பகு, 72 பக்.)\n► இலங்கை நிறுவனங்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► செருமானிய வணிக நிறுவனங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► நாடு வாரியாக சேவை தொழிற்துறைகள்‎ (1 பகு)\n► பன்னாட்டு வணிக நிறுவனங்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► பிரித்தானிய வணிக நிறுவனங்கள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2012, 23:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/community/82/102017?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T17:16:59Z", "digest": "sha1:2Z3HBHDWHCQ5OXCLNZD6QN7WJWT4TCHV", "length": 5806, "nlines": 44, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "தொடரும் பயங்கரம்! மேலும் ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாகி பலியானார்- தாயின் கதறல்", "raw_content": "\n மேலும் ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாகி பலியானார்- தாயின் கதறல்\nஹத்ராஸ் சம்பவத்தை அடுத்து மற்றொரு பெண்ணும் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்து உள்ளார்.\nஉ.பி மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை அந்த கிராமத்தை சேர்ந்த உயர்சாதி ஆண்கள் கடுமையாக தாக்கி வன்கொடுமை செய்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இதில் தொடர்புடைய 4 ஆண்களை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த் சம்பவத்தின் வெப்பம் தணிவதற்குள் இதேபோன்ற மற்றொரு சம்பவம் உத்தரபிரதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஉ.பி யின் பால்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண் ஒருவர் புதன்கிழமை மாலை வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார்.\nமேலும் இரண்டு ஆண்கள் அவரை துன்புறுத்தியதாக செய்ததாக அந்த பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்தனர்.\nலக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொது அந்த பெண் உயிரிழந்துவிட்டார்.\nஇது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். அந்த பெண் காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறி உள்ளார்.\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\nபில்லி,சூனியத்தை நம்பி 105 சவரன் நகையை பறிகொடுத்த மக்கள்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/26-2020.html", "date_download": "2020-10-29T16:58:15Z", "digest": "sha1:7N72QPHYXVDNKT5243WHU2ZB6GKTPJR7", "length": 15018, "nlines": 53, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "26 ஜூன் 2020 - வெள்ளி தினசரி நடப்பு நிகழ்வுகள் - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\nHome June 2020 26 ஜூன் 2020 - வெள்ளி தினசரி நடப்பு நிகழ்வுகள்\n26 ஜூன் 2020 - வெள்ளி தினசரி நடப்பு நிகழ்வுகள்\nRefer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்\n1.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்பட இருந்த மீதமுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\n2.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை வரும் 2021 டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என முதல்வர் கே.பழனிச்சாமி தெரிவித்தார்.\n3.கோவை சக்தி குழுமத்தின் தலைமையில் மாணிக்கம் உருவாக்கிய மிராக்கிள் என்ற விட்டமின் சி சத்து கொண்ட ஊட்டச்சத்து பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் கரோனா பாதித்தவர்களுக்கு நல்ல பலன் கொடுப்பதக கூறப்படுகிறது.\n4.ஐநா பொதுச் சபையால் தோற்றுவிக்கப்பட்டு உள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது.\n5.பொது முடக்கத்தால் மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது அந்த அடிப்படையில் வளர்ந்து வரும் கல்வி பயிற்றுவிக்கும் முறையாக ஆன்லைன் வகுப்புகள் திகழ்ந்து வருவதாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6.பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இதுவரை 35 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.\n7.செயற்கைக்கோள், ராக்கெட் தயாரிப்பு மற்றும் ஏவுதல் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும். இது வர்த்தக ரீதியில் அமையும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.\n8.நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு சி-டெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n9.கரோனா நோய் தொற்றுக்கு எதிரான பொது முடக்கங்கள் தளர்த்தப்படுவதால் அமெரிக்கா, ஈரான், ஜெ���்மனி உள்ளிட்ட நாடுகளில் அந்த நோய் பரவலின் இரண்டாவது அலை எழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்தனர்.\n10.ரஷ்ய அதிபரின் லாரி மேல் புதினின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீதான பொது வாக்கெடுப்பு அந்நாட்டில் தொடங்கியது.\n11.இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 2020-21 ஆம் பருவத்தில் 17.69 சதவீதம் அதிகரிக்கும் என சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பான இஸ்மா தெரிவித்தது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (13) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (25) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100922", "date_download": "2020-10-29T17:37:12Z", "digest": "sha1:DLNTNNYGESHT2Q7WXEL7BIGPPNRIJ6HR", "length": 8354, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வரமாட்டாரா?.. இது தான் காரணமாம்..! – | News Vanni", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வரமாட்டாரா.. இது தான் காரணமாம்..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வரமாட்டாரா.. இது தான் காரணமாம்..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வரமாட்டாரா.. இது தான் கா���ணமாம்..\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 54 நாட்களை கடந்து விட்டது. இதுவரை பிக்பாஸ் போட்டியாளர்கள் பாதி கிணற்றை தாண்டி விட்டனர். எனவே, இனி வரும் தாண்டி டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருக்கும் நிலையில், கமல் இரண்டு வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர மாட்டார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nமற்ற மொழிகளில் ஒளிபரப்பப்படுவது போல பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில் இதுவரை மூன்று சீசன்கள் கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்று சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக்பாஸ் மேடையில் தான் கமல் தனது அரசியல் பேச்சுகளையும் இங்கு பேசி வருகிறார்.\nஇந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு 10 நாள் விடுமுறை எடுக்க போகிறராம் கமல். இதற்கு முக்கிய காரணமே கமல் நடித்து வரும் இந்தியின் 2 படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதால் தானாம். ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது சென்னை எம் ஜி ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பில் கமல் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி கலந்துகொள்ள இருக்கிறாராம். எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு இரண்டு வாரம் கமல் வராமல் கூட போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nபிக்பாஸ் 4-ல் இந்த நடிகரும் இருக்கிறாரா… செம கலாட்டாவா இருக்கப்போகுது.. மக்கள்…\n25 வருஷத்துக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகை என்ன ஆனார்\nகெ ட் ட வார்த்தை கத்துக்க டியூசன் போறாங்களாம் ஆலியா பட்..\nபடு கவர்ச்சியான உடையில் ஈழத்து பெண் லொஸ்லியா\nபிறந்த குழந்தையை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தாய்\nதி ரு மண மா கி 3 மா தத் தில் புது ப்பெ ண் எ டுத் த வி பரீ த…\n4 வயது ம களை பார்க்க வந்த தா ய்க்கு கா த் திருந்த பே ரதி…\nகண வனுட ன் ம கிழ் ச்சியாக சென்ற ம னை வி : நொ டிப் பொ ழுதில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவி��் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/466.html", "date_download": "2020-10-29T16:40:51Z", "digest": "sha1:HPKDIQT2OZNZBVXD2E3HJQUB2N33ENBO", "length": 5537, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று இதுவரை 466 பேருக்கு கொரோனா தொற்று!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இன்று இதுவரை 466 பேருக்கு கொரோனா தொற்று\nஇன்று இதுவரை 466 பேருக்கு கொரோனா தொற்று\nஇலக்கியா அக்டோபர் 06, 2020\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,979 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று இதுவரையான காலப்பகுதியில் 466 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nஇதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர்.\nஅதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் தொற்று உறுதியானவர்களில் 707 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 56 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவ��ரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/K_8.html", "date_download": "2020-10-29T16:43:38Z", "digest": "sha1:UPLIBQXWDIC7IU3K7Q26WVZUSG2HU2XZ", "length": 8471, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "மதஸ்தலங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மதஸ்தலங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nமதஸ்தலங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஇலக்கியா அக்டோபர் 08, 2020\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதஸ்தலங்களிலும் முன்னெடுக்கப்படும் வழிபாடுகளில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுத்தசாசன மற்றும் மதகலாசார அலுவல்கள் அமைச்சினால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் பெளத்த மதஸ்தலங்களில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், மதவழிப்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறுமாயின் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியியுடன், சுகாதார வழிகாட்டல்களுடன் அவற்றை முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்களை தமது வீடுகளுக்குள் வழிபாடுகளை முன்னெடுப்பது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய, 100 நபர்களுக்கு மேலதிகமாக தொழுகை நடத்தக் கூடிய பள்ளிவாசல்களில் 50 பேரை மாத்திரம் அனுமதிக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, பள்ளிவாசல்களுக்குள் உள்நுழையும் போது ஆட்களை அடையாளங் காணத் தேவையான விபரங்களைப் பதிவு செய்தல், கை கழுவுதல், முகக் கவசங்களை அணிதல் மற்றும் ஒரு மீற்றர் சமூக இடைவெளி போன்ற சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது\nஇதன்படி, இந்த விடயங்கள் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த விடயங்களை மீறி செயற்படும் பள்ளிவாசல்களின் நிர்வாகப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19909", "date_download": "2020-10-29T17:19:10Z", "digest": "sha1:BPV42HAPF7ZYSQJPDCW77BUK7X3GCGEA", "length": 18995, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், நவம்பர் 15, 2017\nசிவன்கோவில் தெரு ஊ.ஒ.துவக்கப் பள்ளி (தைக்கா பள்ளி)யில் குழந்தைகள் நாள் விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1124 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்தியாவின் மறைந்த முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 “குழந்தைகள் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nஅதன்படி, காயல்பட்டினம் சிவன்கோவில் தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (தைக்கா பள்ளி)யில் குழந்தைகள் நாள் விழா 14.11.2017. செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்றது.\nபள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பில் நடனம், நாட்டுப்புறப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், உரைகளும் விழாவில் இடம்பெற்றன.\nகாயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் சிவலிங்கம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.\n‘மெகா’ & ‘நடப்பது என்ன’ சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா முடிவுற்றது. நிறைவில், பள்ளி மாணவ-மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசிறப்புக் கட்டுரை: “விருந்துபசரிப்பில் ஈடிணையற்ற லால்பேட்டை” – சமூக ஆர்வலர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் கட்டுரை” – சமூக ஆர்வலர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் கட்டுரை\nஜித்தா கா.ந.மன்றம் & இக்ராஃ இணைவில், பள்ளி மாணவர்களுக்கான “இலக்கை நோக்கி...” வழிகாட்டு நிகழ்ச்சி அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பு அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்பு\nவி-யுனைட்டெட் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில் எல்.கே. அணி சாம்பியன்\nஅரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன” குழுமத்திடம் தகவல்\nகாட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன” அறிவிப்பு\nவிரைவில் அரசு கேபிள் முகாமை காயல்பட்டினத்தில் நடத்திட மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை மனு” குழுமம் கோரிக்கை மனு\nபொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் மனு” குழுமம் புகார் மனு\n” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்\nஹாங்காங் கடற்கரை கபடி போட்டியில் காயல் யுனைடெட் அணி கோப்பையை வென்றது\nநாளிதழ்களில் இன்று: 15-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/11/2017) [Views - 533; Comments - 0]\nநெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nநாளிதழ்களில் இன்று: 14-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/11/2017) [Views - 492; Comments - 0]\nநவ. 24 & 25 தேதிகளில் சிறார் இலக்கியவாதிகள் பங்கேற்கும் இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு எழுத்து மேடை மையம் & அரசு பொது நூலகம் இணைவில் ஏற்பாடு\nமலேஷிய பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்ற காயலருக்கு பட்டமளிப்பு\nஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர், மார்க்க அறிஞருக்கு பாராட்டு & விருதளிப்பு\nSDPI கட்சி மாணவர் அமைப்பின் 8ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு காயல்பட்டினத்தில் கொடியேற்றம்\nவி-யுனைட்டெட் நடத்திய ‘ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில், எல்.கே.மேனிலைப் பள்ளி அணி சாம்பியன்\nநாளிதழ்களில் இன்று: 13-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/11/2017) [Views - 629; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/11/2017) [Views - 583; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.motortraffic.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=180&Itemid=174&lang=ta", "date_download": "2020-10-29T15:50:35Z", "digest": "sha1:UL4QSEJ2KXIXZZXZI4LRLSVOZJAPOSOD", "length": 5567, "nlines": 72, "source_domain": "www.motortraffic.gov.lk", "title": "Getting Details of a Registered Vehicle", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nதிங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015 12:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\tசெவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2011 11:43\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/13176/ajaatha-sathru-book-type-varalaru/", "date_download": "2020-10-29T17:14:19Z", "digest": "sha1:7VBXQNOL7QEQMOU3FYBBZSJOGAMVESSU", "length": 6999, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Ajaatha Sathru - அஜாத சத்ரு » Buy tamil book Ajaatha Sathru online", "raw_content": "\nஎழுத்தாளர் : இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nஆழ்வார் நால்வர் தென்றல் வரும் ஜன்னல்\nஅஜாதசத்ரு பெயரைப் பார்த்தாலே வில்லன் போலிருக்கிறுது. சரித்திரா சான்றுகளுமே கூட இவனைக் கொலைகாரன் - தந்தையைக் கொன்றவன் என்றெ குற்றம் சாட்டுகின்றன. ஆனால்… இந்த அஜாதசத்ரு ஒரு மாவீரன்.\nஇந்த நூல் அஜாத சத்ரு, இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன் அவர்களால் எழுதி பூம்புகார் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுற்றாலக் குறிஞ்சி - Kuttrala Kuravanji\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஜீவா காப்பியம் - Jeeva Kaapiyam\nமகாகவி பாரதியார் - Mahakavi Bharathi\nகுமரி மாவட்ட நாயகர்களின் வாழ்வியல் - Kumari Mavatta Nayakarkalin Vazhviyal\nரஷ்யப் புரட்சி - Russia Puratchi\nதமிழர்களே தமிழர்களே (வீரம் விளைந்த ஈழம் 4) - Tamilarkale Tamilarkale (Pagam 4)\nஅமெரிக்கா அன்றும் இன்றும் - America Andrum Indrum\nஅமெரிக்கா அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅந்த நந்தனை எரிச்ச மிச்சம்\nமரணத்தின் பின் மனிதர் நிலை\nபேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் தொகுதி .1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/", "date_download": "2020-10-29T16:44:36Z", "digest": "sha1:JLMALLFUQU33OF7TQX4PXE6UDRQYS7SZ", "length": 12039, "nlines": 247, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஆசிரியர் : பிரியம்வதா சந்திரமெளலி\nஆசிரியர் : சுவாமி சிவானந்தா\nவெளியீடு: தெய்வீக வாழ்க்கை சங்கம்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-29T17:04:41Z", "digest": "sha1:V5TSA5LG5ZXEQ7XZ4LXQ6D5EIOIQLUA4", "length": 4307, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "காலநிலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு குறிப்பிட்ட இடத்தில் நீண்ட காலத்திற்கு இருக்கும் வானிலை நிலைமைகளின் தொகுப்பே காலநிலை அல்லது தட்பவெப்பநிலை எனப்படும்.\nசான்றுகள் ---காலநிலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/two-new-luxury-boats-will-join-the-poompuhar-shipping-corporation-fleet-024134.html", "date_download": "2020-10-29T16:54:21Z", "digest": "sha1:KJKDV5FJQCBCDT22PMATGGOHZQJCZWCD", "length": 22499, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "பல கோடி விலை... 2 புதிய சொகுசு படகுகளை வாங்கிய தமிழ்நாடு அரசு... எதுக்குனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n42 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்��.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல கோடி விலை... 2 புதிய சொகுசு படகுகளை வாங்கிய தமிழ்நாடு அரசு... எதுக்குனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க\nபல கோடி ரூபாய் மதிப்புடைய 2 புதிய சொகுசு படகுகளை, தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வாங்கியுள்ளது.\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள துறைகளில், சுற்றுலா மிகவும் முக்கியமானது. ஊரடங்கு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். ஆனால் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் தற்போது வெகுவாக தளர்த்தப்பட்டு விட்டன.\nஎனவே சுற்றுலா தலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக களை கட்ட தொடங்கியுள்ளன. ஆனால் கன்னியாகுமரி இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகிய இடங்களை கண்டு ரசிக்க இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.\nகோடை விடுமுறை, தொடர் பண்டிகை விடுமுறைகள் மற்றும் சபரிமலை சீஸன் காலங்களில் இங்கு தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிவார்கள். அவர்கள் படகுகளில் சென்று திருவள்ளுவர் சிலை மற்று விவேகானந்தர் பாறைகளை கண்டுகளிக்கின்றனர். இந்த படகுகளை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இயக்குகிறது.\nதற்போதைய நிலையில் விவேகானந்தா, பொதிகை மற்றும் குகன் என மொத்தம் 3 படங்குகளை மட்டும்தான் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. எனவே தினமும் அதிகபட்சமாக 16,000 பேரால் மட்டுமே படகு சவாரி சென்று, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவற்றை காண முடியும்.\nஇதன் காரணமாக கூடுதல் படகுகளை இயக்��� வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலமாக கூடுதலாக 2 அதிநவீன சொகுசு படகுகளை இயக்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 2 நவீன படகுகள் கோவாவில் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஅவற்றுக்கு தாமிரபரணி மற்றும் திருவள்ளுவர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படகுகள் ஒவ்வொன்றின் மதிப்பும் தலா 4.25 கோடி ரூபாய் ஆகும். இதில், தாமிரபரணி சொகுசு படகு ஏற்கனவே கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. அங்கு உள்ள படகு இல்லத்தில், தாமிரபரணி சொகுசு படகு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.\n2வது சொகுசு படகான திருவள்ளுவரும் தற்போது கன்னியாகுமரி வந்தடைந்துள்ளது. இந்த சொகுசு படகின் சோதனை ஓட்டம் விடுமுறை தினமான நேற்று (செப்டம்பர் 27ம் தேதி) நடைபெற்றது. புதிய சொகுசு படகின் வருகையால், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த படகில் பல்வேறு சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nமொத்தம் 138 சாதாரண இருக்கைகளை இந்த படகு பெற்றுள்ளது. இதுதவிர குளிர்சாதன வசதியுடன் கூடிய 12 இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அலங்கார தரைவிரிப்புகள், பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் நவீன மிதவைகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஆனால் கன்னியாகுமரியில் இன்னும் படகு சேவை தொடங்கப்படவில்லை.\nஇதை பயன்படுத்தி கொண்டு படகு இல்லத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு அனுமதி வழங்கியவுடன் 5 படகுகளும் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகியவற்றுக்கு, சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.\nஅரசு அனுமதி கிடைத்தவுடன், தாமிரபரணி மற்றும் திருவள்ளுவர் ஆகிய இரண்டு புதிய சொகுசு படகுகளின் சேவையும் தொடங்கப்படும். எனவே சீஸன் காலகட்டங்களில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கைவசம் உள்ள 5 படகுகளும் இயக்கப்படும்'' என்றனர். இது தொடர்பாக இந்து தமிழ் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர�� டிமாண்ட்... ஏன் தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509999", "date_download": "2020-10-29T17:57:07Z", "digest": "sha1:DVIYL75OVM6DWCMSERJYFTTXYJZRGCKA", "length": 21288, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "55 வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ்; சுகாதார துறையினர் ஒட்டினர்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அ��சாணை வெளியீடு 5\n55 வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ்; சுகாதார துறையினர் ஒட்டினர்\nசங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில், 'கொரோனா தொற்று; வீட்டிற்குள் வெளியாட்கள் அனுமதியில்லை' என்னும் எச்சரிக்கை நோட்டீஸ் 55 வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது.சங்கராபுரம் பகுதியில் சங்கராபுரம் டவுன், அரசம்பட்டு, மூரார்பாளையம், எஸ்.வி.பாளையம், ரங்கப்பனுார், கொசப்பாடி, ராவுத்தநல்லுார், புதுப்பேட்டை, விரியூர், முங்கில்துறைப்பட்டு ஆகிய ஊர்களில் 55 வீடுகளில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில், 'கொரோனா தொற்று; வீட்டிற்குள் வெளியாட்கள் அனுமதியில்லை' என்னும் எச்சரிக்கை நோட்டீஸ் 55 வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது.\nசங்கராபுரம் பகுதியில் சங்கராபுரம் டவுன், அரசம்பட்டு, மூரார்பாளையம், எஸ்.வி.பாளையம், ரங்கப்பனுார், கொசப்பாடி, ராவுத்தநல்லுார், புதுப்பேட்டை, விரியூர், முங்கில்துறைப்பட்டு ஆகிய ஊர்களில் 55 வீடுகளில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வீடுகளாக சுகாதார துறை அறிவித்துள்ளது.அதன்படி அந்த வீடுகளில் வெளியாட்கள் வருவதை தடுக்கும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.\nஅந்த வீடுகளில் இருப்பவர்கள் 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார துறையினர் மூலம் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதுடன், இந்த வீட்டிற்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், கொரோனா தொற்று; வீட்டிற்குள் வெளியாட்கள் அனுமதியில்லை' என்ற எச்சரிக்கை நோட்டீஸ் 55 வீட்டின் வாசலில் ஒட்டப்பட்டுள்ளது.\nபுதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், வட்டார சுகாதார ஆய்வாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், வள்ளி, பாசில், பாலசேகர் ஆகியோர் முன்னிலையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅவசர தேவைக்கு உதவும் பணியில் தன்னார்வலர்கள்\nவெளிநாடு சென்று திரும்பியவர் வீடுகளில் விழிப்புணர்வு நோட்டீஸ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅவசர தேவைக்கு உதவும் பணியில் தன்னார்வலர்கள்\nவெளிநாடு சென்று திரும்பியவர் வீடுகளில் விழிப்புணர்வு நோட்டீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34513&ncat=11", "date_download": "2020-10-29T17:17:30Z", "digest": "sha1:GAUGRS2YRLJUZXSBN2W2OGIHIXYPMOTU", "length": 24800, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "உறவு மேலாண்மை: என்னோடு இருக்கும் இரண்டு தேவதைகள் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஉறவு மேலாண்மை: என்னோடு இருக்கும் இரண்டு தேவதைகள்\n'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., விடுவித்தது' அக்டோபர் 29,2020\nஉதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு\nஒரு நாள் கனமழைக்கு தோற்ற சென்னை: ஸ்டாலின் அக்டோபர் 29,2020\nடாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு அக்டோபர் 29,2020\n3 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரத்து 478 பேர் மீண்டனர் மே 01,2020\nஒன்றாம் வகுப்பு படிக்கும் பையனை, அவன் பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனர். வகுப்பில் அருகில் அமர்ந்திருக்கும் குழந்தையை, 'அடிக்கிறான், கிள்ளுகிறான்' என்பது, அவன் மீது அவர்கள் சொன்ன புகார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகின்றனர். இவன் ஒரே குழந்தை. பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால், தனியாகவே இருக்க வேண்டும். பெற்றோரின் கவனிப்பும் போதுமானதாக இல்லை. இந்த சூழலில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஒன்றாம் வகுப்பு படிக்கும் பையனை, அவன் பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனர். வகுப்பில் அருகில் அமர்ந்திருக்கும் குழந்தையை, 'அடிக்கிறான், கிள்ளுகிறான்' என்பது, அவன் மீது அவர்கள் சொன்ன புகார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகின்றனர். இவன் ஒரே குழந்தை. பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால், தனியாகவே இருக்க வேண்டும். பெற்றோரின் கவனிப்பும் போதுமானதாக இல்லை. இந்த சூழலில், தன்னை சுற்றி இருக்கும் கார், ஸ்கூட்டர், டிவி, என, பொருட்கள் மீது ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டான். அவற்றோடு பேசுவான். தன்னையொத்த குழந்தைகளோடு பேசுவதைவிடவும், பொருட்களிடம் சகஜமாகப் பேசுவான். குழந்தையின் குடும்பம், பள்ளி, அவன் தனித்திருக்கும் நேரங்கள் என, அவன் தொடர்புடைய\nஅனைத்தையும் கேட்ட போது, விஷயம் தெளிவாகப் புரிந்தது. பெற்றோர் வேலைக்கு செல்வதால், இவனிடம் பேசுவதற்கு அவர்களுக்கு நேரம் ���ல்லை. தன்னை யாரும் கவனிப்பதில்லை என்ற ஏக்கம், குழந்தையின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே, உடன் படிக்கும் குழந்தைகளை, 'அடிப்பது, கிள்ளுவது' என, இவனின் செயல்கள் இருந்திருக்கிறது. என்னை சந்தித்தபோதும் அவனாகவே என்னிடம், 'அங்கிள், என்கிட்ட ரெண்டு ஏஞ்சல்ஸ் இருக்காங்க.' அவங்கிட்ட நான் பேசுவேன்,' என்றான். இது குழந்தையின் தவறு இல்லை. அவனுக்கு என்ன தேவை என்பதை, அவன் பெற்றோரும் சரி, 'ஏன் பையனின் நடத்தை இப்படி இருக்கிறது' என்பதை ஆசிரியர்களும் புரிந்து கொள்ளவில்லை. பொதுவாக குழந்தைகளுக்கு, 'கவுன்சிலிங்' கொடுப்பதில்லை. பெற்றோருக்கு தான் கொடுப்போம். ஏன் இப்படி என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, பள்ளியில் இருந்து வந்தவுடன், அவன் தனியாக இல்லாமல், யாராவது வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி முடியாதபட்சத்தில், குழந்தைகள் காப்பகத்தில், சில மணி நேரங்கள் இருக்கட்டும். அலுவலகம் முடிந்து வரும்போது, அவனை அழைத்துக் செல்லுங்கள். விடுமுறை நாட்களில், அவனை வெளியில் அழைத்துச் சென்று, விரும்பியதை வாங்கிக் கொடுத்து, முடிந்த அளவு, அவனுடன் நேரத்தை செலவிட வேண்டியதன் அவசியத்தைக் கூறினேன்.\nஅம்மா, அப்பா இருவரும், ஒரே நேரத்தில் குழந்தையோடு நேரத்தை செலவிட முடியவில்லை என்றால், குறைந்தபட்சம், யாராவது ஒருவராவது அவனோடு இருக்க வேண்டும். குழந்தையை தனிமையில் விடாமல், அவன் சொல்வதைக் கேட்டு, அவனோடு விளையாடி இருந்தால், நாளடைவில், பொருட்களோடு இருக்கும் இந்தப் பிணைப்பு மாறி, நார்மலாகி விடுவான்.\nசெந்தில் குமார், மனநல ஆலோசகர்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉடல் நலம் காக்கும் வெற்றிலை மூலிகை\nசீத்தாப் பழத்தில் இல்லாத சத்தா\nஉணவுக்கு பின் ரஸ்தாளி சாப்பிட்டலாமா\nஉடல் எடை குறைய எளிய மருத்துவம்\nபத்து கேள்விகள் - பளிச் பதில்கள்\nஉடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செ���்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/286369?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-10-29T16:24:46Z", "digest": "sha1:LRAL5AKZYZJP3VXZM6ZQ535OKFHA5QM5", "length": 13484, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "மருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்... மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ! பகீர் சம்பவம் - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண��டும் ரசித்த காட்சி\nமருமகனுடன் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாமியார்... மருமகனை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ\nமருமகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 45 வயதான மாமியார் ஒருவரை கும்பல் ஒன்று வன்புணர்வு செய்துள்ள சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தினைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் தனது மருமகனுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.\nஅப்பொழுது 6 பேர் கொண்ட கும்பல் பைக்கை தடுத்து நிறுத்தியதோடு, மருமகனே அருகே கட்டிப்போட்டுவிட்டு அப்பெண்ணை வன்புணர்வு செய்து காணொளி எடுத்துள்ளனர்.\nமேலும் இந்த சம்பவத்தினைக் குறித்து பொலிசாரிடம் கூறிவிடக்கூடாது என்பதற்காக மருமகனை மாமியாரிடம் வண்புணர்வு செய்ய முயற்சி செய்வது போன்று வற்புறுத்தி அதனையும் காணொளியாக எடுத்துள்ளனர்.\nஇந்த 6 பேர் கொண்ட கும்பலில் இரண்டு பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குறித்த கும்பல் தப்பிய நிலையில் இதனைக் குறித்தும், பொலிசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.\nஆனால் குறித்த கும்பலோ தாங்கள் எடுத்த காணொளியினை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதால், பின்பு மன உளைச்சலுக்கு ஆளான பெண் பொலிசில் புகார் அளித்த பின்பே இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.\nபொலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளில் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன் மற்ற குற்றவாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/111615", "date_download": "2020-10-29T16:21:45Z", "digest": "sha1:3442NI4MJFVDH6FNX5XNTJRMJTPOEP2U", "length": 8228, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா பொலிஸாரின் அ திரடி செ யற்பா டு : 8 மணித்தியாலத்தினுள் 6 பேருக்கு எ திராக ச ட்ட ந டவடி க்கை – | News Vanni", "raw_content": "\nவவுனியா பொலிஸாரின் அ திரடி செ யற்பா டு : 8 மணித்தியாலத்தினுள் 6 பேருக்கு எ திராக ச ட்ட ந டவடி க்கை\nவவுனியா பொலிஸாரின் அ திரடி செ யற்பா டு : 8 மணித்தியாலத்தினுள் 6 பேருக்கு எ திராக ச ட்ட ந டவடி க்கை\nவவுனியா பொலிஸாரின் அ திரடி செ யற்பா டு : 8 மணித்தியாலத்தினுள் 6 பேருக்கு எ திராக ச ட்ட ந டவடி க்கை\nஇலங்கையில் கொ ரோ னா தொ ற் று தீ விரம டைந் துள் ள நிலையில் நேற்று (20.03.2020) மாலை 6.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (23.03.2020) காலை 6.00 மணி வரை ஊ ரடங் குச் ச ட்ட ம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது 6 நபர்களுக்கு எ திராக ச ட்ட ந டவடிக் கை மே ற்கொள் ளப்பட்டுள்ளது.\nவவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க அவர்களின் தலைமையில் வவுனியா நகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் ஊ ரடங் கு ச ட்ட ம் அ முல்படு த்தப்பட் டதின் பின்னர் வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் பொலிஸார் சோ தனைக் குட்படுத் திய சமயத்தில் 6 சா ரதிகளு க்கு எ திரா க ச ட்ட ந டவடிக் கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த சோதனை நடவடிக்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை , ம து போ தையி ல் வா கனத் தினை செ லுத்திய மை , வீதி ஒழுங்குகளை மீ றியமை போன்ற பல்வேறு கு ற்றங்களு க்காக வே குறித்த ந பர்களுக்கு எ திராக ச ட்ட ந டவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nஇலங்கையில் 15வது கொரோனா ம ரணம் பதிவானது\nபிறந்த குழந்தையை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தாய்\nதி ரு மண மா கி 3 மா தத் தில் புது ப்பெ ண் எ டுத் த வி பரீ த…\n4 வயது ம களை பார்க்க வந்த தா ய்க்கு கா த் திருந்த பே ரதி…\nகண வனுட ன் ம கிழ் ச்சியாக சென்ற ம னை வி : நொ டிப் பொ ழுதில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/99998-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1013-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...!", "date_download": "2020-10-29T18:35:07Z", "digest": "sha1:2J7OA5CF5CDUYAFHGTUKZK2RCCWPBUNO", "length": 12566, "nlines": 127, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவுக்கு 1013 பேர் பலி...! ​​", "raw_content": "\nகொரோனாவுக்கு 1013 பேர் பலி...\nசற்றுமுன் உலகம் முக்கிய செய்தி\nகொரோனாவுக்கு 1013 பேர் பலி...\nசற்றுமுன் உலகம் முக்கிய செய்தி\nகொரோனாவுக்கு 1013 பேர் பலி...\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களிடையே காணொலிக் காட்சி மூலம் உரையாடி ஆறுதல் கூறியுள்ளார்.\nசீனாவில் இருந்து பரவத் தொடங்கியுள்ள கொரேனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇது தவிர ஒரே நாளில் 2 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் இதுவரை 31 ஆயிரத்து 728 பேர் கொடிய கொரோனாவில் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 298 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகம் முழுவதும் 42 ஆயிரத்து 500 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழு முன்கூட்டியே சீனாவுக்குச் சென்றுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். தங்கள் அணியைச் சேர்ந்த மற்றவர்களும் விரைவில் சீனா வர இருப்பதாகக் கூறிய அவர், தங்கள் குழுவில் 10 முதல் 15 பேர் வரை இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே வெப்பமான காலநிலை வந்தால் கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனவே ஏப்ரல் மாதம் வரை இதன் தாக்கம் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் உலகளாவிய சுகாதாரத் திட்டங்களுக்கு அமெரிக்க பட்ஜெட்டில் வரி விதிக்கப்பட்டிருப்பதால் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த நிலையில் கொரானா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், நீண்ட நாட்களுக்குப் பிறகு, பொதுமக்கள் முன் தோன்றினார். பெய்ஜிங்கில் உள்ள கொரானா வைரஸ் கண்டறிதல் மையம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.\nகொரோனா தாக்குதல் தொடங்கி கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு அதிகமாக அவர் பொதுமக்களைச் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், காணொலிக் காட்சி மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.\nஅப்போது பேசிய ஜின்பிங், கொரோனாவை நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த மருத்துவர்களிடம் நோயின் தாக்கம் மற்றும் தீவிரத் தன்மை குறித்து கேட்டறிந்தார்.\nஇதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீன அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஊகானில், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாடும் இடங்களில், ஒலி - ஒளி வடிவ டிரோன்கள் மூலம், மாஸ்க் அணியாதவர்கள், கூட்டமாக இருக்கும் பொதுமக்களை கண்காணித்து, கொரானா குறித்து எச்சரிக்கும் பணிகளை பொது சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.\nவிஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா\nவிஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா\nஅமெரிக்கர்களின் தகவல்களை சீனா திருடியதாக அமெரிக்கா குற்றச் சாட்டு\nஅமெரிக்கர்களின் தகவல்களை சீனா திருடியதாக அமெரிக்கா குற்றச் சாட்டு\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரிழப்பு..\nபிரான்சில் ராணுவ விமானம் மூலம் கொரோனா நோயாளிகள் இடமாற்றம்\nஜெர்மனி, பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்\nடெல்லியில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரிழப்பு..\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹு ஆலோசனை\nஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.118.46கோடி மதிப்பீட்டில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaparvaitv.com/archives/11624", "date_download": "2020-10-29T16:02:27Z", "digest": "sha1:JNBCBYOOKZJPFWHCNXSPU5O3OGDX2DIB", "length": 28714, "nlines": 233, "source_domain": "puthiyaparvaitv.com", "title": "இரத்த அழுத்தம் உயர்வதும், அதிகரிப்பதும் ஆபத்துதான் ? – PuthiyaParvaiTv.Com", "raw_content": "\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியம��கும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஇரத்த அழுத்தம் உயர்வதும், அதிகரிப்பதும் ஆபத்துதான் \nஇன்று உலக ஹைபர்டென்சன் (உயர் ரத்த அழுத்தம்) தினம்.\nஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம். 140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)\nஇதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.\nசிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (மி.மீ மெர்குறி) 130க்க��� கீழ்\nடயஸ்டாலிக் இரத்த அழுத்தம (மி.மீ மெர்குறி) 85க்கு கீழ்\nஇரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1\nசிஸ்டாலிக் 140 – 159\nடயஸ்டாலிக் 90 – 99\nஇரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 2\nசிஸ்டாலிக் 160 – 179\nடயஸ்டாலிக் 100 – 109\nஇரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 3\nசிஸ்டாலிக் 180 – க்கு மேல்\nடயஸ்டாலிக் 110 – க்கு மேல்\nஇரத்த அழுத்தம் உயர்வதும், அதிகரிப்பதும் ஆபத்துதான். இரத்த அழுத்தம் திடீரென்று கூடிவிட்டாலோ, குறைந்து விட்டாலோ உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.\nஇரத்த அழுத்தம் உயர்ந்து திடீர் சோர்வு ஏற்பட்டால், உடனே பதற்றம் அடைவதை தவிர்த்து, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவேண்டும். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு, ஓய்வெடுங்கள். மனதை அமைதிப்படுத்தியபடி உட்கார்ந்து, இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க முன்வாருங்கள். பரிசோதனையில் இரத்த அழுத்தம் உயர்ந்திருப்பது தெரிந்தால், ஒரு மணி நேரமாவது அமைதியாக படுத்து ஓய்வெடுங்கள்.\nஇரத்த அழுத்தம் உயர்ந்திருப்பதாக கருதும்போது சுவாச பயிற்சி மேற்கொள்ளவேண்டும். முறையான சுவாச பயிற்சி பெறாதவர்களும் மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து, மெதுவாக வெளியேவிட வேண்டும். 15 நிமிடங்கள் இதை தொடர்ச்சியாக செய்யவேண்டும். பின்பு இரத்த அழுத்தத்தை பரிசோதித்துப் பாருங்கள். குறைந்திருப்பதாக தெரிந்தால், மீண்டும் அதே பயிற்சியை சிறிதுநேரம் செய்து, இரத்த அழுத்தத்தை சீராக்க முயற்சி செய்யுங்கள்.\nஇரத்த அழுத்தம் உயர்ந்திருப்பதாக கருதும்போது மன அமைதி முக்கியம். அதுபோல், சுற்றுப்புறத்திலும் அமைதி நிலவவேண்டும். அதிக வெயில் இல்லாத அதிக சத்தம் இல்லாத அமைதியான, காற்றோட்டமான இடத்தில் அமருங்கள். இரத்த அழுத்தம் திடீரென உயர்வது சில முக்கிய நோய் களுக்கான அறிகுறியாகும். இதய செயல்பாட்டு குறைவாலும், பக்கவாதத்திற்கான தொடக்க பாதிப்பாலும் இரத்த அழுத்தம் உயரலாம்.\nஇரத்த அழுத்தத்தோடு இயல்புக்கு மாறான மாற்றங்கள் உடலில் ஏற்பட்டாலோ, கட்டுப்பாடுகளை மீறிய தடுமாற்றங்கள் ஏற்பட்டாலோ, உடனடியாக உயர்ந்த சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைக்கு விரைந்திடுங்கள். அப்போது மன அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய எந்த தகவலும் உங்களை வந்து சேர்ந்துவிடக் கூடாது. அதனால் செல்போனை சைலண்ட் மோடில் போட்டு���ிடுங்கள்.\nஇரத்த அழுத்தம் திடீரென்று குறைந்தால்..\nஉப்பு சேர்த்த ஏதாவது ஒரு பானத்தை உடனே அருந்த முயற்சி செய்யுங்கள். எலுமிச்சை பழ சாறில் உப்பும், தண்ணீரும் கலந்து பருகுவது நல்லது. செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு, ஓய்வெடுக்க தயாராகுங்கள். ஓய்வு என்பது அரைமணி நேரமாவது படுக்க வேண்டும். படுத்து ஓய்வெடுத்த பின்பு இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்யுங்கள். அப்போதும் இயல்பு நிலை திரும்பாவிட்டால், டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.\nஇரத்த அழுத்தம் குறையும் நேஇரத்த ில் ஏதாவது உணவை சிறிதளவு சாப்பிடலாம். அது எளிதாக ஜீரணமாகக்கூடிய சிற்றுண்டியாக இருக்கலாம். பிஸ்கெட், பிரெட், ஓட்ஸ், ரவை போன்றது நல்லது. டீ அல்லது காபியும் பருகலாம். இந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை மேம்படுத்த உதவும். சிலவகையான நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் இரத்த அழுத்தம் குறையலாம். எந்த மருந்தால் இரத்த அழுத்தம் குறைந்தது என்பதை கண்டறிந்து அதற்குரிய மருந்து சாப்பிட்டு இரத்த அழுத்தத்தை சீராக்கவேண்டும். இந்த பிரச்சினையை டாக்டரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்.\nமாம்பழம், பீன்ஸ், நெல்லிக்காய், திராட்சை, உலர்ந்த திராட்சை, ப்ராகோலி, நேந்திரம் பழம், ஆப்பிள், தக்காளி பேரீச்சை, ஆரஞ்சு பழம் போன்றவை இரத்த அழுத்தத்தை சீராக்கும் உணவுகளாகும்.\nஇரத்த அழுத்தத்தில் சீரற்ற நிலை ஏற்படாமல் இருக்க வாஇரத்த ில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முறையான உடற்பயிற்சி செய்யாவிட்டாலும்கூட தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் வேகமாக நடந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உப்பின் உபயோகத்தை குறையுங்கள். ஊறுகாய், அப்பளம் போன்றவைகளை சாப்பிடாதீர்கள். தினமும் உங்கள் உடலுக்குள் 5 கிராமுக்கு மேல் உப்பு சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்ப பிரச்சினை, அலுவலக பிரச்சினைகளை மனதில்போட்டு குழப்பாதீர்கள். மன அமைதி கெட்டுவிட்டால் இரத்த அழுத்தம் உயர்ந்து விடும். மது அருந்தும் பழக்கம் இருந்தால் கைவிட்டுவிடுங்கள். புகயிலை பொருட் களையும் பயன்படுத்தாதீர்கள். புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டுவிடுங்கள். தூக்கத்தில் குறட்டைவிடும் பழக்கம் இருந்தால், அடிக்கடி இரத்த அழுத்தத்தை பரிசோதியுங்கள். குறட்டை உயர் ��ரத்த அழுத்தத்திற்கான அறிகுறியாகும்.\nஇரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன\nமருந்து மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.\n1) உணவில் உப்பு குறைத்துக் கொள்ளல்:\nஉப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.\n2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.\n3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:\nதொழுகையில் மனதை ஒருமுகப்படுத்துதல், இறைதியானம்(திக்ர்) போன்றவற்றில் ஈடுபடுதல், யோகா ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி முறையாக பேணினால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.\nதினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.\n5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால் இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.\n6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:\nநம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\n40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரீதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.இரத்த அழுத்தம் உயர்வதும், அதிகரிப்பதும் ஆபத்துதான். இரத்த அழுத்தம் திடீரென்று கூடிவிட்டாலோ, குறைந்து விட்டாலோ உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.\nஇந்திய தொழில��ளர் நலச் சட்டங்கள் \nஎன்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை பற்றி தெரியுமா\nஎம்.ஜி.எம் ஹெல்த்கேரில் ‘வரம்’ பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ சேவை பிரிவு தொடக்கம்.\nஅடைப்பினால் தடைப்பட்ட இதய இரத்த ஓட்டத்தை மீண்டும் சரிசெய்ய இந்தியாவின் முதல் ஒற்றைநிலை ஹைபிரிட் சிகிச்சை\nநுரையிரல் சார்ந்த நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு உண்டு\nஅலோபதி துறைக்கு பிடிக்காத 2 விஷயங்கள் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடந்திருக்கின்றன.\nஎன்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இருபதாயிரம் சித்த மருத்துவர்கள் \nஎன்.ஐ.ஓ.எஸ். கல்வி முறை பற்றி தெரியுமா\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் \nமொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..\nபிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி \nபைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ. 37,00,000,00,000… (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)\nசொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது\nபத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?p=1178", "date_download": "2020-10-29T17:33:04Z", "digest": "sha1:XXHJYM4TO6WYNFXDHZBBZW5T327YHGCW", "length": 17117, "nlines": 193, "source_domain": "poovulagu.in", "title": "புழுவிடம் தோற்ற மான்சான்டோ பி.டி.பருத்தி – பூவுலகு", "raw_content": "\nபுழுவிடம் தோற்ற மான்சான்டோ பி.டி.பருத்தி\nஉலகின் மிகப் பெரிய புரட்டு கும்பணியான மான்சான்டோ, இந்தியாவில் பயிரிடப்பட்ட தனது பயிர்கள் புழுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.\nபயிர் என்றால் புழுத்தாக்குதல் ஏற்படுவது இயற்கைதானே. இதில் ஒப்புக்கொள்ள என்ன இருக்கிறது என்று கேள்வி வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டும். பி.டி. கத்திரிக்காயை அவசர அவசரமாக அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்த மான்சான்டோ நிறுவனம்தான் இதை ஒப்புக் கொண்டுள்ளது. பி.டி. பருத்தியை அறிமுகப்படுத்தியபோது, அந்தப் பருத்தியின் சிறப்பம்சங்கள் என்று அது கொடுத்த வாக்குறுதி, இந்தப் பருத்தியை எந்த புழு பூச்சியும் தாக்காது, இதைப் பயிரிட்டால் விவசாயிகள் பூச்சி மருந்து வாங்க வேண்டிய தேவையில்லை, அறுவடையையும் இழக்கத் தேவையில்லை என்பதுதான். இப்படிச் சொல்லியே ஒரு முறை மட்டுமே விதைக்கக்கூடிய, அதிக விலையுள்ள பருத்தி விதைகளை மான்சான்டோ விற்றிருந்தது. இப்படி உலகம் முழுவதும் இந்த நிறுவனம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. பி.டி. பயிரின் கழிவுகளை உண்டு ஆடுகள் இறந்ததை சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியபோது, மான்சான்டோவும் அதற்கு ஜால்ரா அடித்த விஞ்ஞானிகள், பட்டதாரி விவசாயிகளும் சிரித்தார்கள். கடந்த ஆண்டு வரை குஜராத்தில்தான் பி.டி. பருத்தி அமோகமாக விளைகிறது. இதனால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்றெல்லாம் மான்சான்டோ கூறி வந்தது நினைவிருக்கலாம்.\n எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று அதே மான்சான்டோவே ஒப்புக் கொண்டிருக்கிறது. தண்டு, காய்த்துளைப்பானான இளஞ்சிவப்பு போல்கார்ட் புழு பி.டி. பருத்தியை தாக்கியுள்ளதை சயின்ஸ் இதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. குஜராத்திலுள்ள நான்கு மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பருத்தியில் இந்தப் புழு தாக்குதல் தொடுத்துள்ளது என்று மான்சான்டோ பத்திரிகை செய்தியும் ஒப்புக்கொண்டது. “இதைக் கண்டாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் ஹைதராபாதிலுள்ள செல், மூலக்கூறு உயிரியல் மையத்தின் முன்னாள் இயக்குநரும் மரபணு மாற்றுப் பயிர்களின் மிகப் பெரிய விமர்சகருமான புஷ்ப எம். பார்கவா. நல்ல வேளையாக மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இடைக்காலத் தடை விதித்தார்.\nபருத்திப் பயிரில் புழு தாக்குதல் தொடுத்ததால் வசமாக மாட்டிக் கொண்ட மான்சான்டோ. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கிறது. தனது போல்கார்ட் 1 பருத்தி விதைக்கு பதிலாக போல்கார்ட் 2 பருத்தி விதையை வாங்கிக் கொண்டால் புழு தாக்குதலில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று மான்சான்டோ கூறுகிறது. ஆனால் இந்த அறிவிப்பு போலியானது என்று நாக்பூரிலுள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய அரசு நிறுவனம் கூறியுள்ளது. அதிக விலை கொண்ட போல்கார்ட் 2 பருத்தி விதையை விற்பதற்கு மான்சான்டோ செய்யும் தந்திரம் இது என்றும் அந்நிறுவனம் விமர்சனம் செய்துள்ளது.\nபோல்கார்ட் 1 பருத்தி விதை ஒரு பாக்கெட்டுக்கான உரிமத் தொகை ரூ. 150. போல் கார்ட் 2 பருத்தி விதை ஒரு பாக்கெட்டுக்கான உரிமத் தொகை ரூ. 250. 2006ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட போல்கார்ட் 2 பருத்தி விதைக்கு போதிய வரவேற்பு இல்லை. அதை எப்படி விற்பது தனது முதல் விதை சரியில்லை என்று மான்சான்டோ தானாகவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதற்கு இந்த வணிகத் தந்திரம்தான் காரணம். இந்த ஒப்புதல் வாக்குமூலம் பற்றி விஜய் டி.வி. “நீயா, நானா” நிகழ்ச்சியில் பங்கேற்ற பூச்சிமருந்து – உர வியாபாரிகள், இன்றைய வேளாண்மை இதழில் விஷத்தை கக்கி வரும் அதன் ஆசிரியர், மான்சான்டோவுக்கு கூலிக்கு மாரடிக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.\nபோல்கார்ட் 2 பருத்தி விதையில் கிரை 1 ஏசி, கிரை 1 ஏபி என்று இரண்டு புரதங்கள் திணிக்கப்பட்டுள்ளன. ஜோஹன்னஸ் பர்க்கிலுள்ள ஆப்பிரிக்க உயிர் பாதுகாப்பு மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி, ஒரு தாவர விதையில் ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி. புரதங்கள் இருப்பது தாவர உலகில் புதிய சீர்கேட்டை உருவாக்கும் என்று கூறியுள்ளது.\nஒவ்வொரு புதிய வகை பி.டி. விதையை அறிமுகப்படுத்தும்போதும், அதை விற்றுக் காசுக்குவதற்கு எத்தனை முடியுமோ, அத்தனை தந்திரங்களைச் செய்ய இந்த பன்னாட்டு கொள்ளைக் கும்பணிகள் முயற்சிக்கின்றன. போல்கார்ட் 1 புழுத்தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று இப்பொழுது ஒப்புக்கொள்ளும் மான்சான்டோ, அதற்கான தீர்வாக போல்கார்ட் 2யை வைக்கிறது. “ஆனால் இந்த போல்கார்ட் 2 தீர்வு அல்ல. கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்த வகையையும் புழு தாக்கலாம். அதற்குப் பிறகு போல்கார்ட் 3 வாங்கினால் பிரச்சினை தீர்ந்துவிடும்” என்று மான்சான்டோ கூறும் என்கிறார் ஹைதராபாத் வளங்குன்றா வேளாண்மை மையத்தின் ஜி.வி. ராமாஞ்சனேயலு.\nபூவுலகு மே 2014 இதழில் வெளியான கட்டுரை\nNext article அணு உலை எதிர்ப்பு - ஒரு வர்க்கத்த��ன் பாடல்\nPrevious article பாலைவனமாகும் காவேரி டெல்டா\n“LAND OF DISPUTES” - கெயில் வாயுக்குழாய் குறித்த ஆவணப்படம்\nமான்சாண்டோவை ஒற்றை வைக்கோலால் வெல்வோம்\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/", "date_download": "2020-10-29T16:07:41Z", "digest": "sha1:SNOENXNMNHVKH6MML2V7HVXQ5VYC4D2H", "length": 127911, "nlines": 918, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: 2016", "raw_content": "\nபுலிகள் செய்திருக்க கூடாத மாபெரும் தவறாகவே அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பை நான் கருதுவதால்\nஇந்ததொடரில் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு என்கின்ற பெயரில் அவர்கள் யாருடைய விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ அவர்கள் மீதே கட்டவிழ்த்துவிட்ட வன்கொடுமையையும் , அடக்குமுறையையும் இதுவரை எழுதியுள்ளேன்\nஅத்துடன் தமது தவறை சுயபரிசீலனைக்கு உட்படுத்துவதற்காக புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்காகவும் இத்தொடரை சமர்ப்பிப்பதுடன், அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை மனசாட்சியுள்ள மக்களிடம் கோருவதாகவும் இத்தொடரை வழங்கியிருந்தேன்.\n(மாணவிகளை புலிகளாகவே அடையாளபடுத்திய அரசாங்கம்.)\nமுல்லைத்தீவு வைத்திய சாலையில் இருந்து வவுனியாவுக்கு இந்த மாணவிகளை கொண்டு செல்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்- ICRC உதவியது. இந்த மாணவிகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் பல சிக்கல்கள் காணப்பட்டன. அக்காலத்தில் நிலவிய புலிகளின் போக்குவரத்து அனுமதி (பாஸ்) முறையினை இந்த அப்பாவி மாணவிகள் மீது கடுமையாக நடைமுறைப்படுத்த புலிகள் முயன்றனர்.\n\"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை\nஇலங்கையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வேலைகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 225 பேர் கொண்ட நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சபை ஆறு குழுக்கள் புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடைபெறப்போவது புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வா அல்லது பழைய யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளப் போகும் நிகழ்வா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(28) By Raj Selvapathi\nவிமானத் தாக்குதல் நிகழ்தமையை அடுத்து அங்கு சென்ற பெற்றோரின் வேதனைகள் சொல்லிடங்காதவை. கணவனை இழந்து தனது வருமானத்தில மூன்று பிள்ளையை வளர்த்த விசுவமடு தாய் தனது மூத்தபிள்ளைக்கு ஒன்றும் ஆகிவிடாக்கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டு தேடினார். உயிரற்று கிடந்த மகளை துக்கி எடுத்து அழுது புலம்பியபடி வீடு கொண்டு செல்ல அந்த தாய் முயன்றமை மிக கொடுமையான காட்சியாக இருந்தது.\nஇரட்டை பிள்ளைகளின் தந்தையும் தனது குழந்தைகளை தேடினார் ஒரு மகளை பிணமாக கண்டவர் மற்றவராவது தப்பிவிடக் கூடாதா என்று பரிதவித்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. தந்தை, தாயின் எதிர்கால கனவுகள் பிணங்களாக உடல் சிதறிக்கிடந்தனர். அந்த தந்தையின் வேதனைமிக்க கதறலை கண்டவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஜீரணிக்க முடியாத துன்மாகவே அது இருக்கும்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi\n(மாணவிகள் கொல்லப்பட்டமை தொடபில் அரசாங்கத்தின் பதில்)\nவள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமின் மீது நடத்தப்பட்ட விமானத்தக்குதல்களில் 53மானவிகள் அந்த முகாமில் இருந்த ஏனையோர் என மொத்த்ம் 62 பேர் கொல்லப்பட்டும் 129 பேர் படுகாயங்கள் அடைந்த இந்த துயரசம்பவத்துக்கு கொழும்பை மையாமாக இயங்கும் ஊடகங்களும் , சர்வதேச ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கமல் விட்டன. அன்றைய தினம் கொழும்பில் நடந்த இன்னும் ஒரு சம்பவமே இதற்காக காரணமாக அமைந்தது. பாகிஸ்தானின் 60வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொள்ளுபிட்டிக்கு வந்த பாக்கிஸ்தான் தூதுவர் பஷீர் வாளி மொஹம்மட் புலிகளின் கிளைமோர் தாக்குததலுக்கு உள்ளானார்.\nஅரசாங்கத்தை மிரள வைத்த பாதயாத்திரை\nஒன்றுபட்ட எதிரணியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கண்டியிலிருந்து கொழும்பு வரை மேற்கொண்ட மூன்றுநாள் பாதயாத்திரை பெரும் வெற்றியளித்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், மைத்திரி – ரணில் அரசை ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.\nஇறுதி யுத்த நேரத்தில் இறந்தவர்களது உண்மையான தொகை எவ்வளவு\nஇலங்கையில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுற்று ஏழு வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என ஒரு முடிவுக்கு வருவதில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இன்னமும் திண்டாடிக்கொண்டு இருக்கின்றன.\nபுலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களின் தொகை ஒன்றரை இலட்சம், இரண்டு இலட்சம் என நாளொரு தொகையை வாய்க்கு வந்தபடி கூறி வருகின்றன. அதேநேரத்தில், ஐ.நாவும், சில மேற்கு நாடுகளும் நாற்பதாயிரம் வரையிலான மக்கள் மக்கள் இறந்ததாகக் கூறி வருகின்றன.\nயானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே\nமைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய மேற்கத்தைய சார்பு, நவ – தாராளவாத அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து அதன் ஜனாதிபதியும், பிரதமரும், நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் செய்து, இனப் பிரச்சினைக்கும், நாட்டின் ஏனைய சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்போவதாகச் சொல்லி வருகிறார்கள்.\nமறுபக்கத்தில், அவர்கள் கூறுவதை மறுபேச்சில்லாமல் அப்படியே ஏற்கும்படியும், இந்த வருட முடிவுக்குள் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்.\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும்\n2015 ஜனவரி 8ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், அதே ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்தர்ப்பவாத ‘தேன் நிலவு’ முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் இணைந்து உருவாக்கிய தற்போதைய அரசாங்கத்திற்குள் ஆரம்பம் முதலே ஏராளமான முரண்பாடுகளும், இழுபறிகளும் இருந்து வந்தபோதிலும், இரு தரப்பினரதும் பரஸ்பர நலன்களுக்காக அவை மூடி மறைக்கப்பட்டே வந்தன.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன.\nபயிரை மேய்ந்த வேலிகள் (26)- ராஜ் செல்வபதி\nஇப்போது விமான குண்டு வீச்சுகுள்ளான வள்ளிபுனம் பயிற்சி முகாம் மீண்டும் செஞ்சோலையாக மாற்றப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்று அவசரமாக நடந்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவர் செஞ்சோலை மாணவிகள் மீதான இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்தார்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி\n( செஞ்சோலையாக மாறிய பயிற்சி முகாம்.)\nபுலிகளின் சிவில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக விளங்கிய பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் மகிளீர் அரசியல் துறை பொறுப்பாளரின் ஏற்பாட்டில் அவருடைய உதவியாளர்களால் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட இம்மாணவிகள் இப்போது கொத்துக்கொத்தாக மடிந்து கிடந்தனர். பலர் கண்களுக்கு எட்டிய பக்கங்களில் எல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாக பெரும் காயமடைந்து ஈனக்குரலில் முனங்கிக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் மீண்டும் ஒரு தடவை விமானத்தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.\nஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு உள்ளானால் நாட்டின் சிதைவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்: வாசு\nபிரதான கொள்கை மாற்றமாக தோன்றும் ஒன்றாக முன்னர் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நின்ற கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தைரியமான பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, இடதுசாரி கூட்டணிக் கட்சிகள், அதிகாரப் பகிர்வுக்கு ஒரு அலகாக மாகாணசபையை ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சி முறைக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகக் கூறி���ார். இந்த நிலைப்பாடு தான் நவ சம சமாஜக் கட்சியில் இருந்து விலகிய பின்பு மேற்கொண்டது என்று அவர் தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:\n(பயிற்சி முகாம்களில் இருந்து தப்பி ஓட முயன்ற மாணவர்கள்.)\nஜூலை 26, 2006 அன்று எழிலன் தலைமையிலான புலிகளின் குழு ஒன்று மாவிலாறு நீர்ப்பாசன கால்வாயை மூடியதன் காரணமாகவே 4வது ஈழப்போர் தொடங்கியது . சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் இருந்த காலப் பகுதியில் , பலத்த இழுபறிக்கு பின்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஆகஸ்ட் 08, 2006ல் மாவிலாற்றை அரசாங்கம் மீண்டும் திறந்ததன் மூலம் சிறிய மோதலாக வெடித்த போரானது , ஆகஸ்ட் 11,2006 மாலை 5.12க்கு வடக்கே முகமாலை இராணுவ முன்னரங்க நிலைகள் மீது புலிகளின் தாக்குதலுடன் பெரும் சமராக வெடித்தது.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(21) By Raj Selvapathi\n(இயக்கமே உங்களது மதம் தலைவரே உங்களது கடவுள்\nநாவற்காடு பயிற்சி முகாமில் காளி மாஸ்டரின் கருணைக்காக மாணவர்கள் இப்போது ஏங்கி தவிக்க வேண்டிருந்த்தது. பயிற்சியின் முதல் நாள் பங்கர் அமைக்க பயிற்சிகொடுக்க தொடங்கியிருந்த காளி மாஸ்டர் காளியாட்டமே\nபயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi\n(மாணவர்களை அச்சங்கொள்ளவும் ஆச்சரியப்படவும் வைத்த காளி மாஸ்டர்.)\n2006 ஜூன்/ ஜூலை மாதங்களில் ”மண்வெட்டி பிடிகளுடன்” தொடங்கிய உயர்தர மாணவர்களுக்கான ”முதலுதவி மற்றும் தலைமைத்துவ” உடற்பயிற்சி என்ற பெயரில தொடங்கிய போர் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பபட்ட சுற்று நிரூபத்தினால் ” மண்வெட்டி பிடிகளுக்கு” பதிலாக T-56 தாக்குதல் துப்பாக்கிகளை வைத்து பயிற்ச்சியாக மாறியிருந்தது.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\n(கட்டாய ஆட்சேர்ப்பில் சிக்கிகொண்ட காதல்)\nமாணவர்களை போர் பயிற்சியை பெற்றுக் கொள்ளுமாறும், புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையில் துர்க்கா போன்ற புலிகளின் அதியுயர் தளபதிகளும் களத்தில் இறங்கியிருந்தனர். அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இம் மாணவர்களை புலிகள் அமைப்பில் சேருமாறு கூறி பாடசாலைகளுக்கே சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\n(மரண தூதர்களால் குறிவைக்கப்பட்ட மாணவர்கள்)\nதங்களின் கட்டுப்பாட்டு பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை ஆகிய பகுதிகளில் புலிகள் தங்கள் கல்விக் கொள்கையை தீவிரமாக்கியிருந்தனர்.\nபொதுவாகவே புலிகள் தொடக்கத்திலிருந்தே மாணவர்களை, அதுவும் குறிப்பாக பதின்ம பருவவயதில் இருந்தவர்கள் மீது தமது பிடியை வைத்திருக்க விரும்பினர். ஒரு பதின்ம வயதில் தங்கள் தலைவர் உருவாகியது போன்று இன்னும் ஒரு பிரபாகரன் உருவாகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிக கவனமாக இருந்தனர். புலிகளின் புலனாய்வு பிரிவினர் எப்பொதுமே இந்த மாணவர்களை மிக நெருக்கமான கண்காணிப்பில் வைத்திருந்தனர். அதிலும் அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்புகள் தொடங்கிய போது, மாணவர்கள் முழுமையாகவே புலிகளின் நேரடி கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்கானிப்புக்குள்ளும் கொண்டு வரப்பட்டிருந்தனர்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\n(தலைவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி நடத்தப்பட்ட பூஜைகள்)\nமனைவி பிள்ளைகளுடனான சுகபோகவாழ்வை காப்பாற்றிக்கொள்ளவும், தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் வன்னி பெரு நிலப்பரப்பின் ( கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை) ஆள் புல ஒருமைப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில் புலிகள் இருந்தனர்.\nஇதற்காக அவர்கள் தங்களது போர் படையணியில் உள்ள போராளிகளையும், பொதுமக்களையும் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\n(இறந்த பிள்ளையை பார்க்க தடைவிதிக்கப்பட்ட தாய்)\nதங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள , புலிகள் மக்களின் பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்து வருவதை உணர்ந்துகொண்ட பெற்றோருக்கு மேலும் ஒரு கொடுமையை புலிகள் அரங்கேற்ற துணிந்தனர்.\nஇராணுவத்தினரின் , பாக்கிஸ்தான் தயாரிப்பு பல்குழல் எறிகணைகளாலும், இஸ்ரேலிய, உக்ரேனிய தயாரிப்பு போர் விமானங்களாலும் உடல் சிதறி பலியானவர்களை கூட்டி அள்ளி சவப்பெடிக்குள் போட்டு மூடி சீல்வைத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர். சிலவேளைகளில் உரியவரின் வீடுகளுக்கு , வேறு நபர்களின் உடல்களையும் அனுப்பவும் தொடங்கியிருந்தனர்.\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்ராலின்\nBazeer Lanka: “கிழக��கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்ராலின்: 26 NOVEMBRE 2006 “கிழக்கின் சுயநிர்ணயம்” ஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம் திகதிகள...\nஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம் திகதிகளில் இடம் பெற்ற அரசியல் மாநாட்டில் அவர்களால் “கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஆற்றபட்ட உரை.\nஇந்த அரங்கில் உரையாடுவதற்காக ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ எனும் தலைப்பு நிர்ணயிக்கப்பட்டமையானது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சிலவேளைகளில் கிழக்கு மாகாணம் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சனைப்பாடுகளை ஒட்டிய உரையாடல்கள் ‘பிரதேசவாத நோக்கிலிருந்து எழுபவை என்கின்ற ஒரு தவறான புரிதலும் உங்களில் சிலரை ஆட்கொண்டிருக்கலாம். எனினும் இங்கு கூடியிருப்போரில் பெரும்பாலானோர் மாற்று கருத்துகளின் இருப்புக்காக உயிரையே கொடுத்து போராடும் பாரம்பரியத்தில் வருபவர்கள் என நான் நம்புகிறேன். எனவே பலமுனைகளிலும் ஒடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுஇ அலைக்கழிக்கப்பட்டுஇ சிதறடிக்கப்பட்டுள்ள மாகாணமொன்றின் குரலாக ஒலிக்கப்போகும் எனது உரையை பொறுமையுடன் புரிந்து கொள்ள முயலுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.\nதமிழ் பேசும் மக்கள் எனும் வகையில் நாம் அனைவரும் இணைந்து அல்லது நம்மில் பெரும் பாலானோர் இணைந்து நமது மக்களுக்கான விடுதலையைவேண்டி தமிழீழம் எனும் கோரிக்கையை முன்வைத்து இதுவரை போராடி வந்துள்ளோம் இக்கோரிக்கைக்கு வித்திட்டவர்கள்இ அதை ஜனநாயகவழியில் முன்வைத்தவர்கள்இ அதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் என பலதரப்பட்டோரும் இங்கு கூடியுள்ளோம் இந்தவேளையில் விரும்பியோ விரும்பாமலோ அந்த தமிழீழம் நம்கண்முன்னாலேயே பலவீனப்பட்டு நிற்பதை நாம் ஏற்று கொண்டே ஆகவேண்டும்.\nஇந்த நிலையில்தான் தமிழீழம் எனும் கோட்பாட்டின் அடிப்படையான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்கின்ற நிலையிலிருந்து விலகி கிழக்குமாகாணம் தனது சுயநிர்ணயம் பற்றி பேசவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை நாம் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதற்கு முன்னால் அந்த மாகாணம் எதிர்கொள்ளுகின்ற ஒடுக்குமுறைகள் என்ன அதனது தனித்துவம் என்ன என்பன குறித்து எமது பார்வைகளை திருப்புதல் அவசியம் என கருதுகின்றேன்.\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\n(ஓலங்களால் நிரம்பிய பகல் பொழுதுகள்)\nவன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அப்போது சுருங்கத் தொடங்கின. அங்கு இரவு பொழுதுகள் பயங்கரமானவையாக இருந்தது என்றால் விடியல் காலை பொழுதுகள் மரண ஓலங்கள் கேட்கும் மாயானத்தில் கேட்கும் கதறல்களாக மாறத் தொடங்கின. பிடித்துச் செல்லப்பட்ட இளம் ஆண்களும் பெண்களும் வகைதொகை இல்லாமல் கொன்று குவிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்கு அவர்களின் உடல்கள் எனக் கூறப்பட்ட சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளை ”மாசற்ற மறவர்களின் வித்துடல் பேழைகள்” என்று கூறப்பட்டு புலிகளால் புலி முகாரி இசையுடன் விநியோகிக்கப்பட தொடங்கியிருந்தன.\nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\n(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)\nவன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\n(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)\nவன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.\nகிளிநொச்சி- முல்லைத்தீவு நகரங்களை அண்டிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காடுகளில் தஞ்சமடையும் போது ஒரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுத்தார்கள் என்றால் காடுகளை எல்லையாக கொண்ட கிராமங்களில் இருந்தவர்கள் வேறு விதமான ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.\nபயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி\n(பிள்ளைகளை பறிகொடுத்தபோதும் தலைவரை புகழ்ந்த மக்கள்)\nஅதே நேரம் புலிகளின் தீவிரஆதரவாளர்களாக செயற்பட்டோர் இந்த கட்டாய ஆட்கடத்தல் விடையத்தில் அவர்களுக்கு உதவ பின் நிற்கவில்லை. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சொந்த மக்களுக்கு எதிரான அராஜகத்தை மூடி மறைப்பதிலும், காட்டுதீ போன்று அந்த செய்திகள் மக்களிடையே பரவாமல் இருப்பதற்காகவும் இவர்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தனர். புலிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு அவர்களை அசுவசப்படுத்துவதிலும், அவர்களின் பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதாக கூறு அந்த குடுமங்களிடம் பணத்தை கறந்தவர்களும் இருந்தார்கள்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி\nபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில வாழ்ந்த மக்களை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.\n1.புலிகள் மற்றும் அவர்களின் நேரடி குடும்பத்தினர்.\n4.புலிகள் அமைப்பில் பல்வேறு பணிகளில் இருந்த பணியாளர்கள்.\n5.வியாபாரம் போன்ற தொழில் நிமிர்த்தம் புலிகளுடன் இணக்கமாக செயற்பாடாதோர்.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி\n( பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்)\nமக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்காக தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருண்ட நாட்களில் நடந்த பலவிடயங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.\nவீட்டினுள் புகுந்த புலிகள் தனது மகனை பிடித்து இழுத்துசென்று வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரான போது அவனது தாய் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்து அவர்கள் செல்வதைதடுக்க முயன்றார். ஆனாலும் இரக்கமற்ற அந்த வாகனசாரதி அந்த பெண்ணின் கால்களில் வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். கால்கள் முறிந்த நிலையில் மகனயும் தொலைத்துவிட்டு அந்த பெண் வெறுமனே கண்ணீருடன் தனது மிகுதி நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று.\nபயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி\nபிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்\nமக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில் நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.\nவீட்டினுள் புகுந்த புலிகள் தனது மகனை பிடித்து இழுத்துசென்று வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரான போது அவனது தாய் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்து அவர்கள் செல்வதைதடுக்க முயன்றார். ஆனாலும் இரக்கமற்ற அந்த வாகனசாரதி அந்த பெண்ணின் கால்களில் வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். கால்கள் முறிந்த நிலையில் மகனயும் தொலைத்துவிட்டு அந்த பெண் வெறுமனே கண்ணீருடன் தனது மிகுதி நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று.\n( திருமணதோஷத்தால் பீடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும்)\nபொதுவாக ஒரு வயதுவந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு தோசத்தினார் பீடிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டு சாத்திர சம்பிரதாயப்படி தோஷநிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.\n\"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்\"‬.(4) By Raj Selvapathi\n(பிள்ளை பிடிக்கு உதவிய பிரித்தானிய தந்திரம்)\nபோர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள் அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத் தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.\n2006 ஆகஸ்டில் புதிய திருமணச்சட்டத்தை புலிகள் கொண்டுவந்திருந்தாலும் சில இரக்கம் கொண்ட பிறப்பு இறப்பு பதிவாளர்கள் கட்டாயமாக கடத்தி செல்லப்படும் அபாய நிலையில் இருந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவினர். 2006 ஜூன் மாதத்ற்கு முன்பாகவே திருமணம் நடை பெற்றதாக காட்டுவத்ற்காக தமது பதிவுகளை பின்திகதியிட்டு மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு 2006 நவம்பரில் மாத்திரம் கிளிநொச்சியில் 141 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.\nகாஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்\nகாலஞ்சென்ற பிரபல இந்திய எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் எழுதிய சிறுகதைகள் சில \"குங்குமப்பூ ’என்ற சிறுகதைத் தொகுதியாக வெளிவந்துள்ளன. அந்தத் தொகுதியில் உள்ள \"குங்குமப்பூ ’என்ற சிறுகதையில் இந்தியாவின் காஸ்மீர் பள்ளத்தாக்கு ஒன்றில் சிவப்பு நிறத்தில் குங்குமப்பூக்கள் நிறையப் பூத்திருக்கின்றன. அந்தப் பூக்கள் ஏன் சிவப்பாக இருக்கின்றன என ஒரு வயோதிப மாதுவிடம் ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்த மாது பதிலளிக்கையில், முன்னொரு காலத்தில் காஸ்மீர் விடுதலைக்காகப் போராடிய மக்கள் அந்த நிலத்தில் சிந்திய பெருந்தொகையான இரத்தம் காரணமாக அந்த இடத்தில் பூக்கும் பூக்கள் இரத்தச்சிவப்பில் இருப்பதாக அவள் கூறுகிறாள்.\n( மரண தூதர்களை நேரில் சந்தித்த மாணவர்கள்)\n2006ற்குப் பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும் தற்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சியை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். பயிற்சிக்காலம் இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களாக இருந்ததது. அவ்வாறு பயிற்சிக்காக செல்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அல்லது நிரந்தரமாக புலிகள் அமைப்பில் சேர்ந்துகொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். தொடக்கத்தில் மாவீரர் குடும்பங்கங்களை சேர்ந்தவர்களுக்கும், போராளிக்குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் விலக்களிக்கப்பட்டிருந்தது.\n‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்\nஒரு காலத்தில் தன்னைத் தீவிர இடதுசாரிப் புரட்சியாளராகக் காண்பித்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளராக மாறிவிட்டாரோ என்று சந்தேகப்படும்படி நடந்து வருகிறார். அண்மைக்காலமாக அவர் விடுத்துவரும் அறிக்கைகள் இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.\nசேர்.பொன்.இராமநாதனை விமர்ச்சனத்துக்குள்ளாக்கிய பாரதியாரும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும்\nஇலங்கையின் தேசியத் தலைவர்களில் ஒருவரான சேர்.பொன்.இராமநாதன் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு கருத்து, அவர் தனது குருநாதர் ஆறுமுகநாவலர் போல யாழ்.சைவ வேளாள மேட்டுக்குழாமின் பிரதிநிதியாகச் செயற்பட்டவர் என்ற மார்க்சியர்கள் அவர் சம்பந்தமாகக் கொண்டிருக்கும் கருத்து. அதேநேரத்தில், அவர் சைவத்துக்காகவும், தமிழுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பெரும் பங்களிப்புச் செய்தவர் என்பது இன்னொரு பகுதியினரின் கணிப்பு. இன்று யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான பிரிவுகள் அமைந்திருக்கும் திருநெல்வேலியிலுள்ள முன்னாள் பரமேஸ்வராக் கல்லூரிக் கட்டிடமும், நுண்கலைப் பிரிவு அமைந்திருக்கும் மருதனார் மடத்திலுள்ள இராமநாதன் கல்லூரியும் அவரது கல்விக்கான கொடைகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. அன்றைய காலகட்டத்தில் அவர் கல்விக்காக ஆற்றிய சேவை அளப்பரியது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளமாகிறதா\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாறு ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ கதையாக மீண்டும் ஒருமுறை நடந்து முடிந்திருக்கிறது.\nஇவ்வருட விஞ்ஞானபீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது அங்கு கல்வி பயிலும் தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம், இன ஐக்கியத்தையும், நாட்டின் கல்வி முன்னேற்றத்தையும் அவாவி நிற்கும் அனைத்து சக்திகளையும் பெரும் விசனத்தில் ஆழ்த்தியுள்ளது.\nத.ஜெயபாலனின் “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” நூல் பற்றிய விமர்சனம்\n\"ஆயுதம் ஏந்தாத புலிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்க வில்லை. அவர்களிடம் ஆயுதம் இல்லாதபடியால் அவர்கள் பாரிய அழிவு எதனையும் நேரடியாக ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆனால் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்காதது மட்டுமல்ல அவர்களை மிகவும் பலவீனமாக்கி நிர்க்கதியான நிலைககுத் தள்ளி உள்ளனர் ; அவர்களிடம் ஆயுதமும இருநத்ததால் அவர்கள் ஏற்படுத்திய அழிவு மிகக் கொடுமையானதாகவும் ஈடுசெய்ய முடியாததாகவும் உள்ளது.\" தம்பிராஜா ஜெயபாலன்\n(“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” )\n\"வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\" - நூல் வெளியீட்டு விழாவில்\nஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது - கலாநிதி தயான் ஜயதிலக\nசர்வதேச நீதிபதிகளுக்கான கோரிக்கையால் உள்ளக விசாரணையையும் இழக்கும் அபாயம் : என்கிறார் டிலான்\nஇலங்கையின் அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பில் ஆலோசனை வழங்கும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கோ அல்லது அதன் ஆணையாளர் நாயகத்திற்கோ அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்துள்ள கலாநிதி தயான் ஜயதிலக, முப்படையினர் தவறு செய்திருந்தால் அத்தருணத்தை அடிப்படையாக வைத்து உள்நாட்டு சட்டங்களுக்கமையவே விசாரணை நடத்தப்பட வேண்டுமே தவிர சர்வதேச சட்டங்களுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்படும் சம்பிரதாயம் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ச���சுனா மகேந்திரனின் பதவிக்காலம் யூன் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதன் பின்னர் அவரது பதவிக் காலத்தை நீடிக்கக்கூடாது என்ற கோரிக்கை அரசாங்கத்தை நோக்கிப் பலமாக விடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் வரலாற்றில் இப்படியான பலமான கோரிக்கை வேறு எந்தவொரு\nஅரச நிறுவனத் தலைவருக்கெதிராகவும் விடுக்கப்பட்டது கிடையாது. மகேந்திரனுக்கு எதிராக இப்படியான ஒரு கோரிக்கை விடுக்கப்படுவதற்குப் பிரதான காரணம்ää அவர் மத்திய வங்கி பிணை முறி வழங்கிய விடயத்தில் தனது பதவியைப் பயன்படுத்தித் தனது மருமகனுக்கு சலுகை வழங்கினார்\nஇப்படியும் சில அரசியல் புரட்டர்கள்\nசோவியத் புரட்சியின் தளகர்த்தர் மாமேதை லெனின் அவர்கள் பல நூற்றுக்கணக்கான அரசியல் கட்டுரைகளை எழுதிச் சென்றிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிக\nமுக்கியமானது “அரசும் புரட்சியும் ” என்ற கட்டுரையாகும். அக்கட்டுரையின் தொடக்கத்தில் அவர் மிக முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது வரலாற்றில்\nஆளும் சுரண்டல் வர்க்கங்களுக்கு எதிராக முக்கியமான போராட்டங்களை நடாத்திய மக்கள் தலைவர்களை கொடுங்கோலர்களாக வர்ணித்த முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் அவர்கள் இறந்த பின்பு அவர்களது கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக\nஅவர்களை பரம சாதுக்களாக, அகிம்சாமூர்த்திகளாக, வர்க்க சமரசவாதிகளாக வர்ணிப்பதுண்டு என அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதுபோல லெனின் இறந்து பின்னர்\nஇந்தியாவின் மத்திய பிரதேச அரசாங்கம் இலங்கையில் இதிகாச கதாநாயகன் ராமனின் மனைவி சீதைக்கு பிரமாண்டமான அளவில் ஒரு கோவில் எழுப்பவுள்ளது. இதற்காக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.\nதலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி என்பதை நிரூபித்தவர்தான் தோழர் சோமவன்ச அமரசிங்க\nஎனது மிக நீண்டகால நண்பர்களில் ஒருவரான சோமவன்ச அமரசிங்கவின் மரண செய்தி எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அவர் ஆரம்பகாலங்களில் தமது கட்சியை பல வழிகளிலும் உயர்த்துவதற்கு காரணமாக இருந்தவர். ஜே.வி.பி யின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் கட்சியை ஜனநாயக ரீதியில் கட்டியெழுப்புவதற்கு அரும்பாடுபட்டவர். ஜே.வி.பி யின் அரசியல் குழு உறுப்பினர்கள் 14 பேரில் 13 பே��் கொல்லப்பட இவர் மட்டுமே உயிர் தப்பினார் என எண்ணும்போது இவரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அளவிட்டு கூற முடியாது. அந்த துயர சம்பவத்துக்குப் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி இருந்தாலும் வெளிநாட்டில் இருந்துகொண்டே தமது கட்சியை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினார். எமதுஇனப்பிரச்சினை சம்பந்தமாக நான் அவருடன் பல முறை கலந்துரையாடியுள்ளேன்.இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஜே.வி.பி யின் பங்களிப்பின்றி தீர்வு காண முடியாதென்பதை அவரிடமும் கூறியுள்ளேன்.\nவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமானது. -நயினை ந.ஜெயபாலன் -\nநாய் பூனையின் சிலுமிசங்களைக் கூட செய்திகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறைக்குசிவா சுப்பிரமணியம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையோ\nமூத்த, அறிவுசார்ந்த, முற்போக்கான, பகுப்பாய்வும் தர்க்கரீதியான தேடலுமுள்ள, புள்ளிவிபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த, சரியான சமூகப்பார்வையுள்ள, மும்மொழிப் பாண்டித்தியமும் ஆற்றலும் எனப் பல்திறன்களையும் தன்னுள்கொண்டு தகுதிமிக்க ஊடகவியலாளனாய் உரியபடி சமூகத்துக்குப் பயன் தந்தவர் சிவா சுப்பிரமணியம். இவரது அனுபவமுதிர்ச்சி, சோர்வின்மை, ஊடகத்துணிச்சல் என்பவற்றினூடாக ஊடகத்றைக்கோர் உதாரண புருசனாகத் திகழ்ந்;த ஒருவர்பற்றிப் ஊடகங்களால் பேசப்படாமல் போனது ஏன்\n2005இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செயற்படத் தொடங்கிவிட்டார் குட்டை உடைத்தார் ஜனாதிபதி மைத்திரி குட்டை உடைத்தார் ஜனாதிபதி மைத்திரி\n2005 இல் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நாட்டையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தனதும், தனது குடும்பத்தினதும் சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டு வந்து, தன்போன்ற கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை ஓரங்கட்டத் தொடங்கிய பின்னரே, தான் நாட்டையும் கட்சியையும் பாதுகாப்பதற்காக அவரை எதிர்க்கத் தொடங்கியதாக ஒரு பிரச்சாரத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்க நடாத்தி வருகின்றார்.\nவாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மகிந்தவைத் திட்டுவதையே தனது வழமையாக்கியும் கொண்டிருக்கிறார் சந்திரிக. ஆனால், சந்திரிக கூறுவது உண்மையல்ல, அது முற்றுமுழுதான\nபொய் என்பதை அவரது சாகாவும், இன்றைய ஜனாதிபதியுமான மைத்திரிபால\nசிறிசேனவே அம்பலப்படுத்தியிருக்கிறார். அதாவது, 2005இல் மகிந்த ஜனாதிபதித்\nதேர்தலில் போட்டியிட இருந்த நேரத்திலேயே சந்திரிக, மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்திருக்கிறார் என்ற விடயத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஜனாதிபதி\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nமுதன் முதலில் தனியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சேகுதாவூத் பசீர் தனியான அதிகார சபை ஒன்றினை உருவாக்குவதற்கு தமக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டாரோ ஒழிய , தாங்கள் அப்படியான கோரிக்கையை ஒரு கோரிக்கையாக முன் வைக்கவில்லை. மாறாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராக மாறிய பின்னரும் முஸ்லிம்களுக்கு இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு அதிகார அலகு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்பதை வலியுறுத்தி வந்திருந்த காரணத்தினாலும் , சேகுதாவூத் பசீர் அப்படியான கருத்தை முன் வைத்திருந்தார்.\nஇலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போகிறது\nஇலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய அரசியல் அமைப்பு என்ன தேவைக்காகக் கொண்டு வரப்படுகிறது என்றோ, அது எப்படியானதாக அமையவிருக்கிறது என்றோ, அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி இதுவரை தெளிவுபடுத்தாத ஒரு நிலைதான் இருந்து வருகிறது. அதன் காரணமாக புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக ‘யானை பார்த்த குருடர்கள்’ நிலை ஒன்று நிலவுகின்றது.\nமீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது\nஇலங்கையின் பொருளாதார நெருக்கடி அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள்ளதாக சகல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ‘வற்’ ���ரி எனப்படும் பெறுமதி சேர் வரியை (ஏயடரந யுனனநன வுயஒ)\nஅரசாங்கம் அதிகரித்துள்ளது. இவற்றின்; விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதாக உணவு நிலையங்களின் உரிமையாளர்களும், பேக்கரி உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளன\nராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ‘கட்டுக்கடங்கா ஊழல்கள்’ பற்றி\nவாய்ஓயாமல் பேசுபவர்களில் முக்கியமானவர் தற்போதைய சுகாதார அமைச்சர் ராஜித\nசேனரத்ன. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்துவிட்டு திடீரெனப் பல்டியடித்து எதிரணிப்பக்கம் தாவியபோது,\nஅவருடன் கூட ஓடிப்போனவரும் இந்த ராஜிததான்.\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nவடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபையில் ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாது அல்லது போட்டியிட முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தார். ஆகவேதான் ஹக்கீம் தமிழர்களின் வாக்குகளையும் பெற்று எப்படியாது தானே கிழக்கின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டார். ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அவரின் அரசியல் எதிர்காலத்துக்கு, குறிப்பாக கிழக்கை தளமாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் அவசியம் என்று உணரப்பட்டது.\nமறுபுறத்தில் ஆட்சியில் இருந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களில் ஹிஸ்புல்லாவும் தானே முதலமைச்சராக முடியும் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். இதில் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு தனியான மாகாணமாக இருக்க வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாவுல்லாவுடன் சேர்ந்து ஒருமித்து குரல் எழுப்பி வந்தவராவார் .\nபிரபல இடதுசாரி செயற்பாட்டாளரான தோழர் ‘ சண்’ என நண்பர்களால் அழைக்கப்படும் சண்முகநாதன் அவர்கள் சமீபத்தில் (07-04-2016) காலமான செய்தியை இந்த இணையத் தள மூலம் பலரும் அறிந்திருப்பீர்கள்.\nநிலாந்தனின் அலட்டியல் ஆய்வு -ரகு\nஇந்த அலட்டியல் ஆய்வாளர்களின் இம்சை இன்னும் முடியவில்லை. கனடாவில் சில அலட்டியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். “டாம் சிவடாஸ்” இவர் ரிவிஐ தொலைக்காட்சி, சிஎம்ஆர் வானொலி ஆகியவற்றின் ஆஸ்தான அலட்டியல் ஆய்வாளர். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத இவர் அரசியல் ஆய்வு என்ற பெயரில் வந்து அலட்டுவார். திருகோணமலையில் புலிகள் சுழியோடிச் சென்று கப்பல் ஒன்றைத் தாக்கியபோது புலிகள் நிலத்தை மட்டுமல்ல நீருக்கடியிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர் என்று சிரித்துக்கொண்டே சொன்னவர். “குவின்ரஸ் துரைசிங்கம்” “தங்கவேலு” (நக்கீரன்) என்று இன்னும் சில புலி ஆதரவுப் பிரக்கிருதிகள் அலட்டியல் ஆய்வாளர்களாக இருக்கின்றனர். இவர்கள் அலட்டி ஆராய்வு செய்ததில் புலிகளின் நிலைமை எப்படிப் போய் முடியும். புலித்தலைவரின் முடிவு என்னாகும் என்பதை ஆய்ஞ்சு கண்டுபிடிக்க முடியவில்லை\nஎன்னைத் தொடரும் இராட்சசன் யாரோ \nநீ \"நீ\" யே\" என்றேன்\n\"நீ தான் நான்\" என்றான் \nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nஅஸ்ரப் முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையை நியாயப்படுத்த பிரதான காரணம். வடக்கு கிழக்கு ஒப்பந்தத்தின் பின்னர் வடக்கில் இருந்து கிழக்கு பிரிக்கப்படுமா என்பது பற்றி சித்திப்பதற்கு அவரால் முடியாதிருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சபை நடத்தப்பட்டு கலைக்கப்பட்டு போனாலும் , கிழக்கை பிரிப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பைப் பற்றிப் பேசவோ, அல்லது மக்களின் இறைமையை கருத்திற்கொண்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட கிழக்கை பிரிப்பது பற்றி ராஜீய ரீதியில் இந்தியாவை அணுகவோ இலங்கை அரசியல் தலைவர்கள் துணியவில்லை. இந்தியாவினை மீறி செயற்படும் திராணி எந்த அரசியல் தலைவர்களுக்கும் இருக்கவில்லை . இந்தியாவிற்கும் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமே அதன் புவி சார் நலன்களை உறுதி செய்வதாக அமைந்திருந்தது. நிர்வாக ரீதியில் வடக்கு கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னரும் யாழ் மையவாத தமிழ் தேசிய நிர்வாக அடக்குமுறைகள் வடக்கு கிழக்கு மாகாண சபைகளிலே கிழக்கு மாகாணம் பிரிக்கப்படும் வரை நிலவி வந்தது. ( அது பற்றிய ஆய்வுகளை முஸ்லிம் ��மூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் திரட்டி இருந்தனர். அவர்களுடனான சந்திப்புக்கள் , அக்கறைகள் என்பன இக்கட்டுரையின் நீளம் கருதி இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. ) . இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வாக அடக்குமுறைகளினால் மிக நீண்ட காலம் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான நிர்வாக அடக்குமுறைகள் பற்றி ஒரு பொழுதும் குரல் கொடுக்கவில்லை.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஎன்னைத் தொடரும் இராட்சசன் யாரோ \nநிலாந்தனின் அலட்டியல் ஆய்வு -ரகு\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு\nமீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது\nஇலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n2005இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செய...\nவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமான...\nதலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி...\nஇப்படியும் சில அரசியல் புரட்டர்கள்\nஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது...\n\"வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\" -...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளம...\n‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்\nபயிரை மேய்ந்த வேலிகள் – பகுதி 1 – ராஜ் செல்வபதி ( ...\nகாஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்\n\"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்\"‬.(4) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்...\nபயிரை மேய்ந��த வேலிகள்..(15) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(21) By Raj Selvapathi\nஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு ...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள் (26)- ராஜ் செல்வபதி\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும்\nயானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே\nஇறுதி யுத்த நேரத்தில் இறந்தவர்களது உண்மையான தொகை எ...\nஅரசாங்கத்தை மிரள வைத்த பாதயாத்திரை\nபயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(28) By Raj Selvapathi\n\"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/arjun-jaihind-2/", "date_download": "2020-10-29T16:44:37Z", "digest": "sha1:JWT7SFWPIYBSXE6VEXYADGTQMCEBH473", "length": 8958, "nlines": 65, "source_domain": "www.behindframes.com", "title": "அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்திற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் அரங்கு - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nஅர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்திற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் அரங்கு\nஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் தயாரித்து,கதாநாயகனாக நடிக்கும் படம் அர்ஜுனின் ஜெய்ஹிந்த்2. அர்ஜுன் ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .\nமற்றும் ராகுல்தேவ், செரோலேட் க்ளேர், ரவிகாளே, ஜஹாங்கீர், சதீஷ், வினய்பிரசாத், மயில்சாமி, மனோபாலா, ஷபீக், கௌரி, பிரமானந்தம், அம்ஜத், சக்திவேல், சசி, விஜயந்த் பிரார்தர் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.\nபடம் பற்றி அர்ஜுன் சொல்வது ……\nபடத்தின் படப்பிடிப்பை மைசூரில் த���வங்கினோம் இரண்டு ஏக்கர் நிலத்தில் 25லட்சம் ரூபாய் செலவில் சிறைச்சாலை அரங்கை அமைத்தோம் அதில் ராகுல்தேவுடன் நான் மோதும் சண்டை மற்றும் ரவிகாளேயுடன் மோதும் சண்டை காட்சிகள் மற்றும் முக்கியமான கட்சிகளை படமாக்கினோம்.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் சொத்தாக மட்டுமே நினைகிறார்கள் குழந்தைகள் பெத்தவங்களோட சொத்து மட்டுமல்ல இந்த நாட்டின் பொக்கிஷம்.அப்படிப்பட்ட பொக்கிஷத்தை எப்படி உருவாக்கி கொண்டிருக்கிறோம் அதைத்தான் கதை கருவாக கையாண்டிருக்கிறேன்.\nஅடுத்த கட்டப் படபிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.\nமற்றும் லண்டன், டெல்லி, தாய்லாந்து போன்ற இடங்களிலும் பட பிடிப்பு நடைபெற உள்ளது. கல்வி பற்றிய படம்தான் என்றாலும் கமர்ஷியல் கலந்து இதை உருவாக்கி வருகிறோம் என்றார் அர்ஜுன்.\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nஇறைத்தூதராக இந்த மண்ணில் அவதரித்த நபிகள் நாயகம் பிறந்த மாபெரும் நன்னாள் இது. இந்த நாளில் அமைதியும் சமாதானமும் இந்த உலகில்...\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர் ஸ்ரீரங்கம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்...\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியி��் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_25.html", "date_download": "2020-10-29T16:39:08Z", "digest": "sha1:CAH4NKTGOY7EUE6TNZHYJYP7PA7XDMS2", "length": 20627, "nlines": 61, "source_domain": "www.nimirvu.org", "title": "குர்திஸ்தானும் கடலோனியாவும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சர்வதேசம் / குர்திஸ்தானும் கடலோனியாவும்\nசுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் தேசிய இனங்களுக்கு புரட்டாதி மாதக் கடைசி வாரமும் ஐப்பசி மாதம் முதல் வாரமும் மிக முக்கியமானவை. புரட்டாதி 25ஆம் திகதி ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் பிரதேசத்தில் வாழும் குர்திஸ் தேசிய இன மக்கள் தமது பிரிந்து போகும் உரிமையை நிர்ணயிக்கும் வாக்கெடுப்பை நடத்துகிறார்கள். ஐப்பசி முதலாம் திகதி ஸ்பெயினில் உள்ள கடலோனியா பிரதேச மக்கள் தமது பிரிந்து போகும் உரிமையை நிர்ணயிக்க வாக்கெடுப்பை நடாத்துகிறார்கள். இக்கட்டுரை எழுதப்படும் வேளை இவ்விரு வாக்கெடுப்புக்களும் நடைபெறுமா என்பதே கேள்விக் குறியான நிலைமையே காணப்படுகின்றது.\nகுர்திஸ்தான் ஈராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய குர்திஸ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். இதில் ஈராக்கின் குர்திஸ் பகுதி சுயாட்சி உரிமையுள்ள ஈராக்கின் மாகாணமாக 2005ஆம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பில் பிரகடனப்படுத்தப்பட்டது. இம்மாகாண மக்களே இன்று சுயநிர்ணய உரிமை கோரி வாக்கெடுப்பு நடத்துகிறார்கள்.\nகுர்திஸ்தான் வாக்கெடுப்பை ஈராக்கிய அரசாங்கமோ மேற்குலகமோ அங்கீகரிக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) இற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில் முதுகெலும்பாக முன்னணிப் படையாக திகழ்பவர்களும் குர்திஸ் போராளிகளான பாஷ்மேகா இராணுவத்தினரே. இருப்பினும் அமெரிக்கா கூட இவ்வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈராக் பிரதமர் ஹைதர் அல்அபாடியின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இவ்வாக்கெடுப்பை சட்டத்துக்கு முரணானது என அறிவித்துள்ளது. இவ்வாக்கெடுப்புக்கு உடன் பட்ட கிர்குக் மாகாண ஆளுனரை அல் அபாடி பதவியிலிருந்து அகற்றியுள்ளார்.\nகுர்திஸ்தான் தலைநகர் இர்பிலில் ப���ரட்டாதி 16ஆம் திகதி உரையாற்றிய அம்மக்களின் தலைவர் மசூட் பர்சானி இவ்வாக்கெடுப்பு பாஷ்மேகா படையினரின் மகத்தான தியாகங்களால் அடையப்பட்டது எனக்குறிப்பிட்டார். கடந்த 25வருடங்களாக இந்தப் பிரதேசத்தின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் அவர்கள் முக்கிய காரணியாகத் திகழ்ந்தனர் எனவும் குறிப்பிட்டார். இனவழிப்பையும் அநீதியையும் நிறுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. அடுத்த சந்ததி குர்திஸ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஸ்பெயின் கடலோனிய பிரதேசம் பார்சலோனா நகரத்தை உள்ளடக்கியது. இது ஸ்பெயினின் வடகிழக்கிலுள்ள கரையோர மாகாணமாகும். சுயாட்சி உரிமையைக் கொண்ட இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கடலோனியர் என்ற தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாவர். இப்பிரதேசத்தின் ஆட்சி தலைவர் கார்லன் புய்ஜ்டெமொன் பிரிந்து போவதற்கான வாக்கெடுப்பு ஐப்பசி முதலாம் திகதி நடத்தப்படும் என அறிவித்துள்ளார். ஆயினும், இப்பிரிவினையை பார்சலோனா மேயர் ஏடா குலோ எதிர்க்கிறார். கடலோனியா மக்களில் பாதிப்பேர் பிரிந்து போவதை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆடி மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 49.4 வீதமான கடலோனிய மக்கள் பிரிந்து போவதை எதிர்ப்பதாகவும் 41.1 வீதமான மக்களே அதனை ஆதிரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nஇவ்வாக்கெடுப்பு தொடர்பான எல்லா நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. புரட்டாதி 18ஆம் திகதியுடன் பிரதேச சுயாட்சியை ரத்துச் செய்வதாக மிரட்டியுள்ளது. ஏடா குலோவும் கார்லஸ் புய்ஜ்டெமொன்டும் இணைந்து ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயுடன் பேச்சுவார்த்தை நடத்த விண்ணப்பித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு முகாம்களில் இருந்தாலும் இவ்வாக்கெடுப்பு அனுமதிக்கப்பட வேண்டும் என ரஜோயைக் கேட்டுள்ளனர். அதன் பெறுபேறுகள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆனால் ஸ்பெயின் அரசு வாக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்படவிருக்கும் வாக்குச் சீட்டுக்களையும் வாக்குப் பெட்டிகளையும் அபகரிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாக்கெடுப்புக்கென அமைக்கப்பட்டிருந்த இணையத்தளத்தை முடக்கி விட்டது. எனினும் கடலோனியா பிரிவினைவாதிகள் உடனடியாக வேறு ஒரு இணையத்தளத்தை உருவாக்கி விட்டனர். இதற்��ு விக்கிலீக்ஸ் இணையத்தை இயக்கி வரும் ஜூலியன் அசாஞ்சே உதவி செய்வதாகக் கூறப்படுகிறது. இவ்விணையத்தளத்திலிருந்து கடலோனியர்கள் தமக்கான வாக்குச்சீட்டுக்களைப் பதிவிறக்கி அச்சிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகளுடன் ஐப்பசி முதலாம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தை தமது ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தலாமென அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.\nஇங்கு பிரித்தானியாவின் ஒரு மாகாணமான ஸ்கொட்லாந்தின் பிரிந்து போகும் உரிமைக்காக 2014 புரட்டாதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பை கவனத்தில் கொள்வது நல்லது. இவ்வாக்கெடுப்பு பிரித்தானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டது என்பது இங்கு குறிப்பிட வேண்டியது. ஸ்கொட்லாந்து மக்களுக்கு கூடிய உரிமைகளுடன் கூடிய சுயாட்சியை வழங்கி அவர்களை தம்முடன் இருக்குமாறு வாக்களிக்கும் படி பிரித்தானியா தூண்டியது. அதில் வெற்றியும் கண்டது. பெரும்பான்மை ஸ்கொட்லாந்து மக்கள் பிரித்தானியாவடன் தொடர்ந்து வாழ சம்மதித்தனர். இது இலங்கைக்கு ஒரு முன்னோடிப் பாடத்தை வழங்கியுள்ளது.\nமறுபக்கத்தில், குர்திஸ்தான் மற்றும் கடலோனியா வாக்கெடுப்புக்கள் ஈழத்தமிழரின் ஜனநாயக ரீதியான உரிமைப் போராட்டத்துக்கு நல்ல முன்மாதிரிகளாகும். குர்திஸ்தான் மக்கள் தம்மைச் சூழவுள்ள ஈராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளின் அடக்கு முறைகளுக்கு எதிராக நீண்ட காலமாக தளராமல் போராடி வந்துள்ளனர். நவீன வரலாற்றில் 1920களிலிருந்தே பல எழுச்சிகளையும் அடக்குமுறைகளையும் வீழ்ச்சிகளையும் கண்டவர்கள். சர்வாதிகாரி சதாம் ஹசைனால் விச வாயுத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்களைப் பலி கொடுத்தவர்கள். வீழ்ந்த போதும் மனம் தளராமல் மீண்டெளுந்து போராடி இந்த நிலையை அடைந்துள்ளார்கள். அவர்கள் வரலாற்றிலிருந்து நாமும் கற்றுக் கொள்ள வேண்டும். நம்மைச் சூழவுள்ள நாடுகளின் அடக்குமுறை அரசியலை தளர்ந்து போகாத நம்பிக்கையுடனும் விவேகத்துடனும் விடாமுயற்சியுடனும் ஜனநாயக ரீதியில் முறியடிக்க வேண்டும்.\nஅதே போன்று கடலோனிய மக்கள் பலம் பொருந்திய ஸ்பெயின் அரசாங்கத்தையும் நவீன மயமாக்கப்பட்ட ஜனநாயகப் போர் முறை��ளூடாக ஆட்டங்காண வைத்திருக்கிறார்கள். மாறிவரும் உலக அரசியலில் ஜனநாயக ரீதியில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு இவ்விரு வாக்கெடுப்புக்களிலிருந்து நாமும் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.\nநிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/?ty=2&apid=661&page=2", "date_download": "2020-10-29T16:49:16Z", "digest": "sha1:PTC63JSXNJH37JS7PO7757XX36ILC7YL", "length": 12068, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஆசிரியர் : ராஜ் கவுதமன்\nவெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவெளியீடு: ஏ.கே.எஸ்., புக்ஸ் வேர்ல்டு\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:09:55Z", "digest": "sha1:T5QWCMFRF7ZVZPCQNBGVHRZNUKTODTR7", "length": 5584, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூரபத்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசூரபதுமன் என்���வன் காசியபர் என்ற முனிவருக்கும் மாயை என்ற பெண்ணிற்கும் பிறந்த முதல் மகனாவான். மாயைக்கு தாரகன் மற்றும் சிங்கமுகன் என வேறு மகன்மார் உண்டு. சூரபத்மன் பதுமகோமளை எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சூரபத்மன் - பதுமகோமளை தம்பதியினருக்கு பாநுகோபன் என்ற மகனும் பிறந்தார்.\nகந்தபுராணம் படி இவன் சிவனிடம் 1008 அண்டங்களை ஆளும் வரத்தையும், சிவனின் வழி வந்தவர்களை தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது என வரம் பெற்றான். சூரபதுமன் எனபவன் சூரன்+பதுமன் ஆகிய இருவரின் ஒன்றினைந்த உருவம். அதையே திருமுருகாற்றுப்படையும் கூறுகிறது.[1]\n“ இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை ”\nஇவன் இவ்வரம் பெற்ற போது சிவன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவரின் தவத்தை களைப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என அனைத்து கடவுள்களும் அறிந்திருந்ததால் யாரும் அவரின் தவத்தை கலைக்க முடியாது. அவர் தவத்தில் இருக்கும் வரை அவர் வழியில் குழந்தையும் வராது என்றெண்ணிய சூரபதுமன் இவ்வரத்தை பெற்றான்.\nதேவர்களின் வற்புறுத்தலால் மன்மதன் அவர் தவத்தை கலைக்க மன்மதனை தனது நெற்றிக்கண் கொண்டு சிவன் எரித்துவிட்டார். அதன் பிறகு சிவனின் 6 முகத்தில் உள்ள நெற்றிக்கண்களில் இருந்து முருகன் தோன்றி சூரபதுமனை வதம் செய்தார்.\nமுருகன் சூரபதுமனை அழித்ததை கந்த சஷ்டி விழாவாக தமிழகத்தில் தற்போதும் கொண்டாடுகின்றனர்.\n↑ பதினெண் புராணங்கள், கந்தபுராணம், கிருட்டிணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:36:35Z", "digest": "sha1:HQSA2BNTRKOL5GVHEXTBVXHNKYIJIJ6E", "length": 4807, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முத்து மண்டபம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுத்து மண்டபம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, எம். ஆர். இராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கான கதை, வசனங்களை இராதாமணாளன் எழுதினார்.[1]\nஏ. எஸ். ஏ. சாமி\nஇத் திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். கண்ணதாசன், எம். கே. ஆத்மநாதன் ஆகியோர் இயற்றிய பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர் பாடினார்கள்.[2]\n1 என்ன சொல்லி பாடுவேன் பி. சுசீலா கண்ணதாசன் 03:25\n2 போர்க்களம், போர்க்களம், காதலெனும் போர்க்களம் டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 03:03\n3 கொடியவளே பூங்கொடியவளே 04:23\n4 சொன்னாலும் வெட்கமடா டி. எம். சௌந்தரராஜன் 03:53\n5 கன்னிப் பெண்ணைக் கைப்பிடித்து குழுவினருடன் பி. சுசீலா எம். கே. ஆத்மநாதன் 03:30\n↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 91 — 92.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/09/25/spb-funeral-stage/", "date_download": "2020-10-29T16:16:23Z", "digest": "sha1:GPAXNUR37R6ZCXDHWJ36PMSDYNAXWYZP", "length": 15713, "nlines": 121, "source_domain": "www.newstig.net", "title": "S.P.B-யின் உடல் அவரின் வீட்டிற்கு வந்தடைந்தது மனதை உலுக்கிய புகைப்படம் இதோ ! கண்ணீரில் மூழ்கிய திரையுலகம் ! - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாத���டி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ��� இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nS.P.B-யின் உடல் அவரின் வீட்டிற்கு வந்தடைந்தது மனதை உலுக்கிய புகைப்படம் இதோ \nகொரோனா தொற்று ஏற்பட்டு சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக இன்று உயிர் இழந்தார் நம் பாடும் நிலா எஸ்.பி.பி அவர்கள்.\nஎம்.ஜி.எம் மருத்துவமனையில் இருந்து பாடகர் எஸ்.பி.பி உடல் தற்போது அவரின் வீட்டிற்கு எடுத்து வந்தடைந்துள்ளது.\nமேலும் இன்னும் சில மணி நேரங்களில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில், உயிரிழந்த எஸ்.பி.பியின் உடல் சத்தியம் தியேட்டரில் திரைப்பிரபலங்களுக்காக சற்று நேரம் வைத்துவிட்டு, அதன் பின் சென்னை பெரியபாளையத்தில் இருக்கும் தாமரைப்பக்கம் பகுதியில் எஸ்.பி.பியின் பண்னை வீடு உள்ளது.\nஅங்கு அவரின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்க்கும் போது மனம் பதறுகிறது, அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதையும் உணர முடிகிறது.\nPrevious articleசற்றும் யோசிக்காமல் S.P.B-யின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் தல அஜித் \nNext articleஉண்மையிலேயே SPB மரணத்துக்கு காரணம் கொரோனா இல்லை முக்கிய காரணமே இவை தான் \nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nதுளி மேக்கப் கூட போடாமல் கொள்ளை அழகில் நடிகை த்ரிஷா…வைரல் புகைப்படம்...\nநடிகை த்ரிஷா தமிழ் திரையுலகிற்கு சூர்யா நடித்து வெளிவந்த மௌனம் பேசியதே எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் விக்ரம், விஜய், அஜித், கமல், ரஜினி, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி...\nசீமான் வ���ஷயத்தில் விஜயலட்சுமி செய்த களவாணித்தனம்.. கையும் களவுமாக மாட்டிய சோகம்\nநடப்பு பிக்பாஸில் ஓவியா இவர் தான் ஒட்டு மொத்த ரசிகர்களை ஈர்த்த...\nபரத்தின் அம்மா யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ \nஜன்னலோரம் நின்று கொண்டு தன்னுடைய உடலைமப்பு அப்பட்டமாகதெரியும் படி போஸ் கொடுத்த அமலாபால்\nஅந்த சம்பவத்துக்கு பின் அந்த பழக்கத்தை எல்லாம் நிறுத்தி விட்டேன் \nதாத்தாவிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்திய முல்லை சித்ரா\nஅதிரடியாக வேட்டையை தொடங்கிய வலிமை.. பாதி படத்திலேயே விறுவிறுப்பாக நடக்கும் வியாபாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/?page=3", "date_download": "2020-10-29T16:32:59Z", "digest": "sha1:X2WOWE6N4RZKUHM2MBUDX7SWTMSVWK6N", "length": 8655, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் விடிய விடிய பெய்த கன மழை.. சாலைகளில் தேங்கிய வெள்ளம்\nபட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்-கைதான 2 பே...\nதீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் திடீர் ரெய்டு.. போதைப் பொருள்கள்...\nபீகார் தேர்தல்-காலை 10 மணி நிலவரப்படி ஏழு புள்ளி மூன்று ஐந்து சதவீத...\nஆபாச வார்த்தைகளில் மிரட்டல்.. பாதுகாப்பு கேட்கும் இயக்குனர்..\nபீகார் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு பரி...\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோயெதிர்ப்புத் திறன் குறைகிறது - லண்டன் கல்லூரி மருத்துவக்குழுவினரின் ஆய்வில் தகவல்\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களிடம், ஆன்டிபாடிஸ் எனப்படும், நோயெதிர்ப்புத் திறன், படிப்படியாக, வீழ்ச்சியடைந்து வருவதாக, பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்திருப்பதாக, தகவல் வெளியாக...\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத���து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹு ஆலோசனை\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காள...\n’பந்தி முடிவதற்குள் சென்று சாப்பிடுங்கள்’ - ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்...\nதிருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ’மொய் எழுதுகிறேன்’ என்று சொல்லி மொய்ப் பணம் முழுவதையும் அபேஸ் செய்த மர்ம நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்... ...\nவெளுத்து வாங்கப் போகிறது வடகிழக்கு பருவமழை..\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பால...\nசென்னை மாநகர காவல்துறை சார்பாக 10 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைப்பு\nவடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவசர கால தேவைக்காக, சென்னை காவல்துறையில் 10 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழையால், பல இடங்களில், தண்ணீர் தேங்க...\nசென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளக்காடான பெருநகரம்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. ஒரு நாள் மழைக்கே, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து,வெள்ளக்காடாக மாறியதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/?ty=2&apid=661&page=3", "date_download": "2020-10-29T16:48:37Z", "digest": "sha1:YFAO3XQUYCLEOQXZYYZDRR636G6OYIXV", "length": 12154, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய ��ுராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஆசிரியர் : அருப்புக்கோட்டை செல்வம்\nவெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nஆசிரியர் : சிங்கம்பட்டி பெ.மாடசாமி\nசாலை விபத்து தீர்வும் – நஷ்டஈடும்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chyps.org/ta/%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95", "date_download": "2020-10-29T17:32:21Z", "digest": "sha1:B6ZQKSBCFKVHQ4O74D3IS7XBVLJTYHCO", "length": 8171, "nlines": 41, "source_domain": "chyps.org", "title": "டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வ��ண்மையாக்கும்பொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nஇந்த பக்கம் பல வகையான டெஸ்டோஸ்டிரோன் தயாரிப்புகளுடன் தொடங்க ஒரு சிறந்த இடம். நீங்கள் அடிப்படைகளுடன் தொடங்கவும், உங்கள் வழியில் செயல்படவும் நான் பரிந்துரைக்கிறேன். உங்கள் உள்ளூர் மருந்தகத்தில் இப்போது கிடைக்கும் சிறந்த மதிப்பிடப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் தயாரிப்புகளை நீங்கள் பார்க்கலாம். உங்கள் மருத்துவர் டெஸ்டோஸ்டிரோனை இயக்கியபடி பரிந்துரைக்கவில்லை என்றால், உங்களுக்கு எது சரியானது என்பதை அறிய அவர்களுடன் இதைப் பற்றி விவாதிக்க பரிந்துரைக்கிறேன். நீங்கள் ஒரு நீண்டகால உறவில் இருந்தால், டெஸ்டோஸ்டிரோன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உங்கள் பங்குதாரர் அல்லது ஆலோசகருடன் இதைப் பற்றி விவாதிக்க நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். குறைந்த டி சிகிச்சை சுகாதார காப்பீடு இல்லாதவர்களுக்கு, குறைந்த அளவிலான டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சைகளுக்கான செலவு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையை நீங்கள் முயற்சிக்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்கான முதல் படி, உங்கள் சுகாதார காப்பீடு அதை உள்ளடக்கும் என்பதை உறுதிசெய்வதாகும். பெரும்பாலான காப்பீட்டுத் திட்டங்கள் டெஸ்டோஸ்டிரோனை உள்ளடக்குகின்றன, ஆனால் விவாதிக்கப்பட வேண்டிய சில எச்சரிக்கைகள் உள்ளன. இவற்றின் பட்டியலை நான் கீழே பட்டியலிட்டுள்ளேன். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையைத் தொடங்கும் இளைஞராக இருந்தால், அதில் ஒரு பெரிய ஆபத்து உள்ளது. சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்கு முன் நீங்கள் எடுக்க வேண்டிய பக்க விளைவுகள் அல்லது மருந்துகள் ஏதேனும் இருக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள்.\nஇது வெளிப்படையாகவே தெரிகிறது: Provacyl தீவிரமாக வேலை செய்கிறது. அனைத்து பிறகு, இந்த ஆய்வு வரும், நீ...\nநாங்கள் தற்போது பொதுவில் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று பல கட்டுரைகள் நம்ப வேண்டாம், அது பயன்பாட்...\nஉயர் டெஸ்டோஸ்டிரோன் அளவு Testo Fuel அடையலாம். திருப்தியடைந்த பயனர்களின் பெரும் எண்ணிக்கையினர் ஏற்கன...\nஎங்கள் மிகவும் பிரபலமான சோதனைகள்\nPrime Male பயன்பாடு சமீபத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து ஒரு உண்மையான இரகசியமாக நிரூபிக்கப்பட்...\nபொழுதுபோக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து வருகையில், Pro Testosterone பற்றி பொதுவாக கேட்கிறீர்கள்...\nதசை கட்டும் ஒரு இரகசிய துப்பு போன்ற, Testo Max சமீபத்தில் தன்னை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பய...\nசமீபத்தில் வந்த பல அனுபவங்களை நீங்கள் Testogen, பல ஆர்வலர்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Testoge...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/934060/amp?ref=entity&keyword=FC%20Barcelona", "date_download": "2020-10-29T17:38:37Z", "digest": "sha1:LPKAELR7F2NE73HFQ65EU5ZWKNDLOZFA", "length": 8235, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை மாவட்ட அளவிலான கால்பந்து லீக் எம்.ஆர்.எப்.சி,வாகா எப்.சி அணிகள் கோல் மழை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை மாவட்ட அளவிலான கால்பந்து லீக் எம்.ஆர்.எப்.சி,வாகா எப்.சி அணிகள் கோல் மழை\nகோவை, மே 15 : மாவட்ட அளவிலான ‘சி’ டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில் எம்.ஆர்.எப்.சி,வாகா எப்.சி அணிகள் கோல்மழை பொழிந்து வெற்றி பெற்றன. கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ‘சி’ டிவிஷன் கால்பந்து போட்டிகள் ஏப்ரல் 28ம் தேதி துவங்கி மே 15ம் தேதி வரை நடக்கிறது. ‘சி’ டிவிஷனில், 9 அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘சி’ டிவிஷனுக்கான போட்டிகள் கார்மல் கார்டன் பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது. தினசரி இரண்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.\nஇதில், ஒரு போட்டியில் எம்.ஆர்.எப்.சி அணியும் ராயல் எஸ்.சி அணியும் மோதின. இதில் எம்.ஆர்.எப்.சி அணி 6-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. எம்.ஆர்.எப்.சி அணி வீரர்கள் கோகுல் 4 கோல்களும், சுரேஷ் 2 கோல்களும், அடித்து அசத்தினர். ராயல் எஸ்.சி அணி தரப்பில் கோகுல் ஒரு கோல் அடித்தார். மற்றொரு போட்டியில் வாகா எப்.சி அணியும் டி.எம்.எப்.சி அணியும் மோதின. இதில் வாகா எப்.சி அணி 6-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. வாகா எப்.சி வீரர் அலிஸ்டர் 5 கோல்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார். அந்த அணி வீரர் நவீன் ஒரு கோல் அடித்தார். டி.எம்.எப்.சி தரப்பில் ரேவந்த் ஒரு கோல் அடித்தார்.\nநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்\nவெளியூர் வியாபாரிகளுக்கு ரூ.22க்கு இளநீர் கொள்முதல்\nகுடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்\nஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டும் தீபாவளி திருடர்கள்\nமாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி\nபுளியம்பட்டி அரசு பள்ளி அருகே குப்பைகள் தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி\nதி.மு.க.வினர் மீதான வழக்கை திரும்ப பெற ம.தி.மு.க. வலியுறுத்தல்\nகோவையில் கொரோனா பலி 1.2 சதவீதமாக குறைந்தது\n× RELATED கோவை மாவட்டம் சிங்காநல்லூா் பேருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF?id=2%205610", "date_download": "2020-10-29T17:26:52Z", "digest": "sha1:SSIK57IIKBTQIT7H72X6Y2L3UP44OVPT", "length": 6307, "nlines": 139, "source_domain": "marinabooks.com", "title": "ம��தறிஞர் இராஜாஜி Rajaji", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: நாரண. துரைக் கண்ணன்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉருஷ்யக் கவிஞர்கள் மூவர் சென்ற ஆண்டின் இறுதியில் சென்னை மாநகருக்கு விஜயஞ் செய்திருந்தனர். சாஹித்ய அகாடமியின் சென்னை கிளை நிறுவனத்தின் சார்பில் அவர்களுக்கு மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nஜேம்ஸ் ஆலனின் - மனம் போல் வாழ்வு\nவெள்ளையனை எதிர்த்து நின்ற வீர பாண்டியக் கட்டபொம்மனும் வீரத் தம்பி ஊமைத் துரையும்\nஆசிரியர்: நாரண. துரைக் கண்ணன்\n{2 5610 [{புத்தகம் பற்றி உருஷ்யக் கவிஞர்கள் மூவர் சென்ற ஆண்டின் இறுதியில் சென்னை மாநகருக்கு விஜயஞ் செய்திருந்தனர். சாஹித்ய அகாடமியின் சென்னை கிளை நிறுவனத்தின் சார்பில் அவர்களுக்கு மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/honda-crf1100l-africa-twin-received-new-colour-options-024264.html", "date_download": "2020-10-29T17:38:50Z", "digest": "sha1:BZZO67A55M3SM37KDHVBRS2NTIBWNN6P", "length": 19184, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்திய இளைஞர்களின் கனவு பைக்... புதிய நிறங்களை பெறும் 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ��ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய இளைஞர்களின் கனவு பைக்... புதிய நிறங்களை பெறும் 2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்...\n2021ஆம் ஆண்டிற்கான ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்ரிக்கா ட்வின் பைக்குகள் புதிய நிற தேர்வுகளை பெற்றுள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஜப்பானை நாட்டை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 1100சிசி ஆப்ரிக்கா ட்வின் பைக்குகளை இந்தியா உள்பட பல வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது.\nஅட்வென்ஜெர் டூரர் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்ற இந்த ட்வின் பைக்குகள் இனி பளபளப்பான முத்தின் வெள்ளை ட்ரைகலர் பெயின்ர் அமைப்பில் கிடைக்கும். இதுமட்டுமின்றி ‘சிஆர்எஃப்' கிராண்ட் ப்ரிக்ஸ் சிவப்பு மற்றும் மேட் பாலிஸ்டிக் ப்ளாக் மெட்டாலிக் என்ற புதிய நிறங்களுக்கும் இந்த ஹோண்டா பைக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் பளபளப்பான முத்தின் வெள்ளை ஏற்கனவே இவற்றின் அட்வென்ஜெர் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டிற்கு வழங்கப்பட்டுவருகிறது. மற்றப்படி புதிய பெயிண்ட் அமைப்புகளில் மாற்றங்கள் மிகவும் குறைவாகவே கொண்டுவரப்பட்டுள்ளன.\nஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்குகள் ஏற்கனவே யூரோ5/பிஎஸ்6 அப்கிரேட்களை பெற்றுவிட்டன. இந்த மேம்படுத்தப்பட்ட பைக்குகளில் 1,084சிசி, இணையான-இரட்டை சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்தில் 7,500 ஆர்பிஎம்-ல் 102 பிஎச்பி பவரையும், 6,250 ஆர்பிஎம்-ல் 105 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.\nஅதுவே பிஎஸ்4 தரத்தில் அதே 7,500 ஆர்பிஎம்-ல் 86.04 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-ல் 93.1 என்எம் டார்க் திறனை மட்டுமே இந்த என்ஜின் பைக்கிற்கு வழங்கியது. ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.\nஇவ���்றின் எலக்ட்ரானிக் ரைடர் தொகுப்பில் கார்னரிங் ஏபிஎஸ், பின்புற-லிஃப்ட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், டிசிடி கார்னரிங் கண்டறிதல் மற்றும் கார்னரிங் விளக்குகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் அட்வென்ஜெர் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் உடன் வருகிறது.\nஇதுமட்டுமின்றி நீண்ட விண்ட்ஸ்க்ரீன் மற்றும் அகலமான என்ஜின் அடிப்பகுதியை பாதுகாக்கும் பாதுகாப்பான் போன்றவற்றையும் ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து கூடுதலாக பெறுகிறது. ட்யூப்லெஸ் டயர்களை வயர்-ஸ்போக் சக்கரங்களுடன் கொண்டுள்ள இந்த ஹோண்டா பைக்குகளின் அட்வென்ஜெர் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் 6.5 இன்ச்சில் புதிய டிஎஃப்டி தொடுத்திரை பெற்று வருகிறது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுதிய அம்சங்களுடன் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nபுதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஅறிமுகத்திற்கு தயாராகுகிறது ஹோண்டாவின் 1000சிசி பைக் அடுத்த ஆண்டில் இந்தியா வருகை\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஹார்னெட் 2.0 பைக் அடிப்படையில் புதிய அட்வென்ச்சர் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-virtual-speech-at-un-general-assembly-today-398745.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:47:46Z", "digest": "sha1:4HFOCH4D6KMJ3J2B36YS7IUS7HKEVOY2", "length": 17913, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை... சீனாவுக்கு கொட்டு வைப்பாரா!! | PM Modi virtual speech at UN General Assembly today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nஇந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nலடாக்கை சீனாவில் இருப்பதாக காட்டிவிட்டு படாதபாடு படும் ட்விட்டர் எம்பிக்கள் குழு வைத்த செக்\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை... சீனாவுக்கு கொட்டு வைப்பாரா\nடெல்லி: ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார். இதற்கு முன்னதாக நேற்று ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி இருந்தார்.\nநியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார். கொரோனா தொற்று காரணமாக முதன் முறையாக இந்தக் கூட்டம் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது பேச்சை பதிவு செய்து வீடியோவாக ஒளிபரப்பி வருகின்றனர்.\nஇதன்படி பிரதமர் மோடியின் பேச்சும் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 75வது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உலகளாவிய தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது இந்தியாவின் தாரகமந்திரமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nசர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் தீவிரவாதிகளின் பெயர்களில் மாற்றங்கள் செய்வது பற்றி இந்தியா எடுத்துரைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், சில தீவிரவாதிகளின் பெயரை சேர்க்குமாறு பரிந்துரைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பருவ நிலை மாற்றங்கள் குறித்தும் இந்தியா பேச முடிவு செய்துள்ளது.\nகொரோனா தொற்றுக்குப் பின்னர் மருத்துவத்தில் உலக நாடுகள் எந்தளவிற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎஸ்.பி.பி. இழப்பால் இசையுலகம் ஏழையாகிவிட்டது... சோகத்தை பகிர்ந்த பிரதமர் மோடி..\nஇதற்கு முன்னதாக ��நா பொதுச்சபை கூட்டத்தில் நேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியுள்ளார். இதற்கு ஐநாவுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஎல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பதற்றம் ஏற்பட்டு இருக்கும் சூழலில் இதுகுறித்து ஐநாவில் பிரதமர் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nun pm modi india இந்தியா பிரதமர் மோடி ஐநா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/07/18/madurai-student-lenin-killed-by-reliance/", "date_download": "2020-10-29T17:28:48Z", "digest": "sha1:7LAEW2R7UHCJ6CVRKDLP4NIKZ7CMRUDU", "length": 27147, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "மாணவர் லெனின் தற்கொலை – ரிலையன்சின் நரபலி ஆரம்பம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ���மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகும���ர் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி மாணவர் லெனின் தற்கொலை – ரிலையன்சின் நரபலி ஆரம்பம் \nதற்கொலை செய்து கொண்ட மாணவன்\nமறுகாலனியாக்கம்கல்விசெய்திதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nமாணவர் லெனின் தற்கொலை – ரிலையன்சின் நரபலி ஆரம்பம் \nதற்கொலை செய்து கொண்ட மாணவன்\nமதுரை நகரைச் சேர்ந்த கதிரேசன் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். படித்த நடுத்தர வர்க்கமே பொறியியல் கல்வி மாயையில் ஏமாறும் காலத்தில் இவரைப் போன்ற சாதாரண மக்களோ எப்பாடு பட்டாவது தமது வாரிசுகளை படிக்க வைக்க விரும்புகிறார்கள். அதன்படி இவர் தனது மகன் லெனினை பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்க்கிறார். அதற்காக பொதுத்துறையைச் சேர்ந்த எஸ்.பி.ஐ வங்கி கிளை ஒன்றில் ரூ.1.90 லட்சம் கடன் வாங்கி இருந்தார் லெனின்.\nமுதல் தலைமுறையாக உயர்கல்வி படிக்கும் மக்கள் அனைவரும் அதை முடிப்பது என்பது நிறைய தடைகளும் சவால்களும் நிறைந்தது. அப்படித்தான் லெனினும் பொறியியல் படிப்பை முடித்தாலும், சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற்றவர்களுக்கோ இல்லை கல்லூரி வளாக நேர்காணலில் வேலை கிடைத்தவர்களுக்கோ கூட வேலை கிடைக்காத இந்தக் காலத்தில் பட்டமே கைக்கு வந்திராத லெனினுக்கு வேலை கிடைத்து விடுமா என்ன வேலையும் இல்லை, கடனையும் கட்ட முடியவில்லை.\nஇந்நிலையில்தான் தனது கல்விக் கடனை வசூலிக்கும் தமிழக உரிமையினை ஸ்டேட் வங்கி ரிலையன்சு நிறுவனத்திற்கு விற்று விடுகிறது. அதன் முழுவிவரத்தை இணைப்பில் உள்ள கட்டுரையில் காண்க. அம்பானி கம்பெனியும் கடனை கட்டுமாறு தொலைபேசி மூலமாகவும், குறுஞ்செய்திகள் வழியாகவும் தொடர்ந்து லெனினுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. வேலையும் இல்லை, படிப்பும் முடிக்கவில்லை, கடனையும் கட்ட முடியவில்லை, கடனைக் கட்டச் சொல்லி சித்திரவதை என்ற நான்முனைத் தாக்குதலில் லெனின் மிகுந்த மன அழுத்தத்தில் மாட்டிக் கொண்டார். அதன் வேகத்தை அம்பானி கம்பெனி துரிதப்படுத்தியது.\nஇறுதியில் ரிலையன்ஸ் கயவர்கள் மாணவன் வீட்டிற்கே சென்று மிரட்டியிருக்கிறார்கள். வேறு வழியற்ற அந்த அப்பாவி மாணவன் லெனின் 15.07.2016 அன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அனைத்து ஊடகங்களும் அம்பானியின் பெயரை மறைத்து விட்டு, ரிலையன்சின் குற்றத்தை வெறும் தனியார் நிறுவனத்தின் கடன் வசூல் என்று பேசுகிறார்கள். அம்பானியோ தமிழில் நியூஸ் 18 என்று தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தையே ஆரம்பித்து விட்டார்.\nமாணவர் லெனினின் தந்தை கதிரேசன் கூறும்போது, “என் மகன் இந்த முடிவை எடுப்பார் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை ”, என்கிறார். பொதுவுடமை கட்சியின் செல்வாக்கில் மகனுக்கு லெனின் என்று பெயரிட்டவர் அப்படி எதிர்பாராமல் இருந்திருப்பார்தான். ஆனால் ஒரு மாணவனின் படிப்பையே மரணத்திற்கான நுழைவாயிலாக மாற்றியிருக்கும் இந்த அரசுகளையும், வங்கிகளையும், முதலாளிகளையும் அவர் நினைத்து பார்த்திருக்கமாட்டார். விவசாயிகள் தற்கொலையோடு இனி நமது மாணவர்களும் சேர்கிறார்கள். ஆம் நமது நாடும், சமூகமும், அரசும் நம்மை வாழத்தகுதியற்றதாக அறிவித்து விட்டது.\nமாணவர்களை தொடர்ந்து மிரட்டி வரும் ரிலையன்ஸ் நிறுவனம்\n“தற்கொலை முடிவு முன்கூட்டியே எனக்கு தெரிந்திருந்தால், எனது வீட்டை விற்றாவது கடனை அடைத்திருப���பேன். கல்விக் கடனை கட்ட முடியவில்லை என்று மனமுடைந்து தற்கொலை செய்வது எனது மகனோடு முடியட்டும். என் மகனைப் போல மற்ற மாணவர்களும் இதுபோன்ற தவறான முடிவை எடுக்காமலிருக்க கல்விக் கடன் முழுவதையும் அரசு ரத்து செய்ய வேண்டும்”என்கிறார் லெனின் தந்தை. ஆனால் அரசு ரத்து செய்வதல்ல பிரச்சினை. முதலாளிகள் நாமம் போட்டிருக்கும் 12 இலட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடனை மக்களாகிய நாம் எப்படி வசூல் செய்யப் போகிறோம் என்பதே நமது மாணவர்களின் கடனை ரத்து செய்வதற்கான நிபந்தனை. அரசைப் பொறுத்த வரை முதலாளிகளுக்கு வராக்கடன், மாணவர்களுக்கு கட்டாய வசூல் என்று வைத்திருக்கிறார்கள்.\nமேலும் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலைமை நிரூபணமான நிலையிலும் சுயநிதிக் கல்லூரிக் கொள்ளையர்களோ சகஜமாக கொள்ளையைத் தொடர்கிறார்கள். ரிலையன்சுக்கு கொடுத்த இலாபத்தை தள்ளுபடியாக மாணவர்களுக்கு கொடுத்திருந்தால் எத்தனையோ மாணவர்கள் ஸ்டேட் வங்கி கடனை அடைத்திருக்க முடியாதா ஆனால் அம்பானியின் இலாபத்தை விட மாணவனின் தற்கொலை பிரச்சினையல்ல என்று காட்டியிருக்கிறார்கள் கயவர்கள்.\nதமிழக மாணவர்கள் ரிலையன்ஸின் உடை, காய்கறி, மளிகை, செல்பேசி, தொலைக்காட்சி என அனைத்து நிறுவனங்களையும் முற்றுகையிட வேண்டும். லெனினின் மரணத்திற்கு நியாம் கேட்க வேண்டும். ரிலையன்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் பல ஆயிரம் கோடி கடனை வசூலித்து வங்கிகளுக்கு கொடுக்கும் போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.\nஏனெனில் ரிலையன்சின் கடனை இந்த அரசு வசூலிக்காது, நாம் தான் வசூலிக்க வேண்டும். அந்த போராட்டம் நடைபெறும் போது அந்த கந்து வட்டி கயவர்களையும் அவர்களுக்கு படியளக்கும் அரசுகளையும் தண்டிக்க முடியும். லெனின் மரணம் அதைத்தான் கோருகிறது\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n//தமிழக மாணவர்கள் ரிலையன்ஸின் உடை, காய்கறி, மளிகை, செல்பேசி, தொலைக்காட்சி என அனைத்து நிறுவனங்களையும் முற்றுகையிட வேண்டும். லெனினின் மரணத்திற்கு நியாம் கேட்க வேண்டும். ரிலையன்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் பல ஆயிரம் கோடி கடனை வசூலித்து வங்கிகளுக்கு கொடுக்கும் போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டும்//\nஒன்றை விட்டு விட்டீர்கள். ரிலையன்சுக்��ு பட்டா எழுதிக் கொடுத்த நீதிமன்றத்தையும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_10_09_archive.html", "date_download": "2020-10-29T17:42:31Z", "digest": "sha1:3WU3JEXG7YXZ6G6FSZAGALZ52KOUPJ4X", "length": 97552, "nlines": 1585, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "10/09/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஉத்தபுரத்தில் உருவெடுக்கும் புதிய கலவரம்\nஒத்திகை பார்த்து நடக்கிறது ஒரிசா காலவரம்\nரோஜர் பேகன்: மதக் கூடத்தில் ஒரு மதி ஒளி\nகிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் சமூகவிரோதிகள் மீத...\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமைய...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாட���ம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஉத்தபுரத்தில் உருவெடுக்கும் புதிய கலவரம்\nதீண்டாமைச் சுவரை' அகற்றிய பிறகு உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறது என்று பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது, கோயில் சுவருக்கு வெள்ளையடிக்கும் சாதாரண விஷயத்தில் இரு சாதியினரிடையே பிரச்னை வெடித்து வெடிகுண்டு, வீச்சரிவாள் என சகல ஆயுதங்களோடு ரணகளப்பட்டுக் கிடக்கிறது அந்த கிராமம். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்ணீர் புகைக் குண்டு வெடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றைக்கு போலீஸ் வளையத்தினுள் இருக்கிறது உத்தபுரம்.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தபுரம் கிராமம். இங்கு தலித், மூ��்பர், தேவர், பிள்ளைமார், நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சாதியைச் சேர்ந்த இரண்டாயிரம் குடும்பத்தினர் வாழ்கிறார்கள். இதில் தலித்துகள்தான் மெஜாரிட்டி. அடுத்து பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே உத்தபுரத்தில் கலவரமும் தொடர்கதையாக இருந்திருக்கிறது. 1948, 1964 ஆ கிய ஆண்டுகளில் அங்கு சாதிக் கலவரம் நடந்திருக்கிறது. என்றாலும் உச்சகட்டமாக 1989-ம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தில் தான் சுமார் எட்டுப் பேர் இறந்து போனார்கள். அப்போது போலீஸ் துப்பாக்கி சூடும் நடத்தியிருக்கிறது.\nஇதையடுத்துத்தான் தலித்துகளையும் மற்ற சாதியினரையும் பிரிக்கும் தடுப்புச்சுவர் கட்டப் பட்டது. இதனால் தலித்துகள் தங்கள் இடத்திற்கு ஊரைச் சுற்றிக்கொண்டு போகவேண்டிய நிலை. தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருபது ஆண்டுகள் ஆன நிலையில், இந்தச் சுவரை `தீண்டாமைச்சுவர்' என சி.பி.எம். கட்சியினர் அடையாளம் காட்டினர். அதனைப் பார்வையிட சி.பி.எம். கட்சியின் அகில இந்திய செயலாளர் பிரகாஷ் காரத் வருகிறார் என்று அறிவித்தனர். உடனே உத்தபுரத்தைப் பரபரப்புப் பற்றிக்கொண்டது.\nஇதனால் `அந்தச் சுவரை இடிக்கக்கூடாது' என்று பிள்ளைமார் சமூகத்தினர் ஊரை விட்டே வெளியேறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவரின் பதினைந்து அடி அகலத்தை உடைத்து தலித்துகளுக்குப் பாதை உருவாக்கியது மாவட்ட நிர்வாகம். மலைக்குச் சென்ற பிள்ளைமார் சமுதாயத்தினர் பல்வேறு தரப்பினரின் சமாதானத்துக்குப் பின்னர் கிராமத்துக்குத் திரும்பினர்.\nஆனாலும் இருதரப்பினரின் பகை நீறுபூத்த நெருப்பாகப் புகைந்து கிடந்தது. இது அக்டோபர் முதல் தேதி மதியம் வெடித்தது. உத்தபுரத்தில் உள்ள முத்தாலம்மன் மாரியம்மன் கோயிலுக்கு வரும் 9, 10-ம் நாட்களில் குடமுழுக்கு நடத்த பிள்ளைமார் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஒன்றாம் தேதி மதியம் கோயிலின் சுவருக்கு வர்ணம் பூசி வெள்ளையடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தலித் வகுப்பைச் சேர்ந்த சிலர் அங்கு வந்து `இந்தச் சுவர் பொதுவான சுவர். எனவே நீங்கள் இந்தச் சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇதனையடுத்து, இரு தரப்பினரிடையேயும் வாக்கு வாதம் ஏற்பட்���து. வாக்குவாதம் முற்றியதையடுத்து, அவர்கள் மோதலில் ஈடுபட்டார்கள். மோதலில் கற்களும் நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. ஜெலட்டின் குச்சிகளும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் வைத்து வீசப்பட்டன. அரிவாள், கம்பு ஆகியவற்றால் துரத்தித் துரத்தி ஒருவரையொருவர் தாக்கினர். இதனால் கலவரம் வெடித்தது.\nதகவலறிந்ததும் போலீஸாரும் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்ல எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கட்டுப்படவி ல்லை. கலவரக்காரர்கள் வீசிய கற்கள் போலீஸாரையும் பதம் பார்த்தது. போலீஸ் வாகனங்களும் நொறுங்கின. அதுமட்டுமில்லாமல் வீடுகளுக்குள் புகுந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் அங்கிருந்த பீரோ, டி.வி. களையும் சேதப்படுத்தினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீஸார், கலவரத்தை ஒடுக்க கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகப்படுத்தினர். இதன் பின்னர் கலவரக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.\nஇந்தக் கலவரத்தில் மாணவன் அருள்முருகன் (வயது 16), வெள்ளைச்சாமி (வயது 60) உள்பட பதினைந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். போலீஸ் கலவரக்காரர்களைப் பிடிக்க முயன்றபோது, தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்கள் கிராமத்தில் இருந்து ஓடி மலைப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர்.\nசம்பவத்துக்கு மறுநாள் காலையில் நாம் உத்தபுரம் சென்றிருந்தோம். ஊரே காலியாகியிருந்தது. பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்தன. உத்தபுரத்தில் நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். உத்தபுரம் வந்த காவல்துறை உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்து ஆலோசனை நடத்தினர். காலையிலேயே அங்கு வந்திருந்த மதுரை மாவட்ட எஸ்.பி. மனோகரிடம் பேசினோம்.. \"நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இரு க்கிறது. போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.\nகிராமத்தை நாம் சுற்றி வந்தபோது வயதானவர் ஒருவர் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே எட்டிப்பார்க்க, நாம் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.. தயங்கித் தயங்கிப் பேசினார்.. \"மாவட்ட நிர்வாகம் சுவரை இடித்து பாதை ஏற்படுத்தியதோடு சரி. அதன் பிறகு அதிகாரிகள் கிராமத்துப் பக்கம் வரவே இல்லை. அந்தப் பாதையை தலித்துகளும் மற்றவர்களும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் உறுதியாகச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. அதனால் பாதை ஏற்பட்டதில் இருந்து பிரச்னைதான். அந்தப் பாதையில் தலித்துகள் நடந்து மட்டுமே போகலாம். டிராக்டரில் போகக்கூடாது என பிள்ளைமார் சமூகத்தினர் சொன்னார்கள். இதனால் பெரிய தகராறும் ஏற்பட்டது. அதுபோல பிள்ளைமார் இடத்தை தலித்துகள் ஆக்கிரமிப்புச் செய்தது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு 178 பேர் மீது வழக்குப் பதிவு செய்து முப்பது பேர் கைது செய்யப்பட்டார்கள். கோயில் சுற்றுச் சுவர் யாருக்குச் சொந்தம் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. அதனால்தான் இப்போது பிரச்னை வெடித்திருக்கிறது'' என்றார்.\nகிராமத்தில் வெடிகுண்டு வீச்சு, டெட்டனேட்டர் வீச்சு போன்றவை காவல்துறையையே கொஞ்சம் அதிர வைத்திருக்கிறது. இவை அருகிலுள்ள கிராமங்களில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்கிறார்கள். நடந்த கலவரத்தில் இரு தரப்பிலும் ஐநூற்று இருபது பேர் மீது வழக்குப் பதிவு செய்து 114 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:02 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஒத்திகை பார்த்து நடக்கிறது ஒரிசா காலவரம்-நெஞ்சை உலுக்கும் நேரடித் தகவல்கள்\nஒரிசா கலவரத்தின் ஆரம்பப் புள்ளி ஒரு கொலைதான். லட்சுமணானந்தா சரஸ்வதி என்பவரை நக்சல் தீவிரவாதிகள் போட்டுத்தள்ள, இதற்காகவே காத்திருந்தது போல, சில மதவாத சக்திகள் அங்குள்ள பாணாஸ் என்ற கிறிஸ்துவப் பழங்குடி மக்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட, ஒட்டுமொத்த ஒரிசாவும் இன்றுவரைஆடிப்போய் நிற்கிறது. அந்தக் கலவரப் புயலின் `கண்' பகுதியாகக் கருதப்படும் இடம் கந்தமால் மாவட்டம்.\nகலவரத்தால் கந்தர கோலமாகிக் கிடக்கும் கந்தமால் பகுதிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அண்மையில் சென்று திரும்பியிருக்கிறது. தமிழகம் சார்பாக இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் இரண்டே பேர். ஒருவர் அ.மார்க்ஸ். மற்றவர் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் இணைச்செயலர் வக்கீல் கே. கேசவன்.\nநாம் வக்கீல் கேசவனைச் சந்தித்து அவரது ஒரி சா அனுபவங்களைக் கேட்டோம்.\n``ஒரிசா மாநிலம் கந்தமால் பகுதிக்கு உண்மை அறியும் குழுவாக நாங்கள் சென்றோம். எங்கள் குழுவில் ஆந்திரா, கர்நாடகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் இடம்பெற்றிருந்தார்கள். ஒரிசாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேபரஞ்சன் சாரங்கியும் எங்களுடன் இணைந்து கொண்டார். வன்முறையால் நார்நாராகக் கிழிந்து போய்க் கிடந்த அந்தப் பகுதிகளில் கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் நாங்கள் நேரடி ஆய்வு மேற்கொண்டு தகவல் திரட்டினோம்.\nபாலிகுடா, பிரமானிகான், மிடியாகியா, புட்ருகியா, டாமிகியா, ஜகபாதூர், லேக்பாடி, ரெய்கியா, கட்டிவ்தியா உள்ளிட்ட பல பகுதிகளைப் பார்வையிட்டோம். இங்கே ஏறத்தாழ 40000 பேர் இருபது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் தாரங்கபாடி, ஜி.உதயகிரி ஆகிய முகாம்களுக்கு நாங்கள் சென்றபோது அங்கே பாதிக்கப்பட்டவர்களிடம் உரையாட அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டார்கள். எனவே, சிறிது நேரம்தான் அந்த மக்களுடன் பேச முடிந்தது, கண்களில் இன்னும் கலவர பயம் மிச்சம் இருக்க, அந்த மக்கள் எங்களிடம் வாய் திறக்கவே அஞ்சி நடுங்கினார்கள்.\nகுஜராத் கலவரத்தின்போது அங்கே பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேச முதல்வர் நரேந்திர மோடி தடைவிதிக்கவில்லை. ஆனால், ஒரிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் ஆட்சியோ மோடியின் ஆட்சியை விட மோசமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களிடம் நாங்கள் பேசக் கூடாது என ஒரிசா அதிகாரிகள் அனுமதி மறுத்தது மனித உரிமை மீறலின் உச்சம்.\nஉதயகிரி முகாமைப் பார்த்தபோது நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். காரணம், அங்கே கடும்மழையால் ஏற்பட்ட சேறுசகதியின் நடுவே நிவாரணக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாதிப்புக்குள்ளான மக்ளுக்காக உணவு தயாரிக்கும் இடத்தின் அருகே பன்றிகளும் மற்ற விலங்குகளும் உலா வந்தபடி இருந்தன. `சேறும் சகதியுமான இடத்தில் ஏன் இப்படி நிவாரண முகாம்கள்' என்று நிவாரண கமிஷனர் சத்தியபாரத சாகுவிடம் நாங்கள் போனில் கேட்டபோது, அவர் சொன்ன பதில் அதிர்ச்சி ரகம். `இவர்களை அரசு கட்டடத்தில் தங்க வைப்பதை மற்ற சமுதாயத்தினர் விரும்ப மாட்டார்கள்' என்று கூறி அவர் எங்களை அதிர வைத்தார்.\nஅது மட்டுமல்ல. அந்த முகாம்களில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்களை சொந்த கிராமங்களு��்குத் திரும்பிச் செல்லும்படி சிலர் மிரட்டுவதைப் பார்க்க முடிந்தது. பாதுகாப்புக்காக ஒதுங்கிய இடத்திலும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாத நிலை. போலீஸாரோ இதை, கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.\nபாதிப்புக்குள்ளான கிராமங்களில் தெருவில் நடந்து செல்வோர் கூட எங்களிடம் பேசத் தயங்கினார்கள். அப்படிப் பேசினால் போலீஸார் மூலம் தேவையில்லாத தொல்லை ஏற்படும் என்ற பயம் அவர்களுக்கு. அங்கே அரசியல்வாதிகளே கூட வாய் திறக்கப் பயப்படுவதுதான் அதிசயம். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. கூட இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் எங்களைச் சந்தித்துத்தான் மனம்விட்டுப் பேச முடிந்தது.\nமிரட்டலுக்குப் பயந்து முகாமை விட்டு ஊர் திரும்பும் மக்களின் நிலைமையோ இன்னும் வேதனை. மீண்டும் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். தாக்கியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் புகார் கொடுத்தாலும் போலீஸார் அதை ஏற்பதில்லை. அதையும் மீறி, தாக்கியவர்களின் பெயர்களை எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்ய வற்புறுத்தினால் `அந்த நபர்களை எதிர்கொள்ள நீங்கள் தயாரா' என போலீஸார் பீதியைக் கிளப்புகிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று கிராம மக்கள் அமைதியானவுடன் `அடையாளம் தெரியாத சிலர்' என போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விடுகிறார்கள்.\nமுன்கூட்டியே நிகழ்ச்சி நிரல் போட்டது போல `இன்று இந்த கிராமத்தைத் தாக்கப் போகிறோம்' என்று வன்முறையாளர்கள் சவால்விட்டுத் தாக்குதல் நடத்தும் சூழ்நிலை அங்கே உள்ளது. லேக்பாடி கிராமத்தை அப்படித்தான் சூறையாடி இருக்கிறார்கள். தாக்குதல் நடக்கப் போவது முன்கூட்டியே தெரிந்தும், போலீஸார் அங்கே எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கையைக் கட்டிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் நாற்பது சதவிகிதத்துக்கு மேல் வாழும் ரெய்கியா பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.\nஇந்த வன்முறைக்கு என்ன காரணம் என்று நாங்கள் விசாரித்தோம். `இங்குள்ள காட்டுப் பகுதியில் `கிறிஸ்துவ பாணாஸ்' என்ற சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் இவர்கள் அங்குள்ள பழங்குடியினர் பேசும் `குயி' என்னும் மொழியைப் பேசுகிறார்கள். இவர்கள் கிறிஸ்துவ மதத்தவராக இருக்கும் நிலையில் `இவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்' என அங்குள்ள ஐகோர்ட் கூறி யது. கிறிஸ்துவர்களாக இவர்கள் இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு என்பதால்தான் கலவரம் வெடித்தது' என்பது மாதிரி இந்து மதவாத அமைப்புகள் கூறிவருகின்றன. ஆனால் இதில் உண்மையில்லை என்பது எங்கள் விசாரணையில் தெரிய வந்தது.\nகுயி மொழி பேசும் பழங்குடிகளும், கிறிஸ்துவ பாணாஸ்களும் காட்டில் சென்று சேகரிக்கும் பொருட்களை உயர்சாதி விவசாயிகள் இதுநாள் வரை குறைந்த விலைக்கு வாங்கி ஏமாற்றி வந்தார்கள். நீண்டகாலமாக நாம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம் என்பது ஒருகட்டத்தில் பழங்குடிகளுக்கும் கிறிஸ்துவ பாணாஸ்களுக்கும் உறைக்க, அவர்கள் தங்களது பொருட்களுக்கு நியாயமான விலை தரவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது உயர் சாதியினருக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்க, இனி இவர்களைப் பிரித்தால்தான் அவர்களது உற்பத்திப் பொருளை அடிமாட்டு விலைக்கு வாங்க முடியும் என்ற முடிவுக்கு உயர்சாதியினர் வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் அங்கே மதக்கலவரத்தைத் தூண்டிவிட அவர்கள் தருணம் பார்த்திருந்தார்கள்.\nஇந்த நேரத்தில் நடந்த லட்சுமணானந்தா சரஸ்வதி கொலை இந்தக் கலவரத்துக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. அந்தக் கொலையை மதவாத அமைப்புகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. லட்சுமணானந்தா சரஸ்வதியின் இறுதி ஊர்வலத்தை சுமார் நூற்றைம்பது கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் சென்று கலவரத்துக்கான பொறியை மதவாதிகள் தூண்டினார்கள். அந்த இறுதி ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும் பல இடங்களில் பழங்குடியினர் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.\n`லட்சுமணானந்தாவை நாங்கள்தான் கொன்றோம்' என மாவோயிஸ்டுகள் அறிவித்த பிறகும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் தொடர்வது அதிசயமாகவே இருக்கிறது. இதிலிருந்தே இது திட்டமிட்ட வன்முறை என்பது தெளிவாகிறது. ஏதோ திடீர் ஆத்திரத்தில் இந்த வன்முறை தொடங்கியதாகக் கூறமுடியாது. இந்த வன்முறைக்காக மதவாதிகள் காத்திருந்தார்கள் என்றுதான் கூறவேண்டும். அங்கு வன்முறையில் இறந்தவர்கள் இருபத்தொன்பது பேர்தான் என அரசு சொன்னாலும் கூட அங்கே கலவரச் சாவு எண்ணிக்கை ஐம்பதைத் தொடும் என அங்��ுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். இதில் காணாமல் போனவர்கள் கணக்கு தனி.\nஒரிசாவைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே முதல்முறையாக 1967-ம் ஆண்டு அங்கு மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரிசா மாநிலத்தில் 95 சதவிகிதம் பேர் இந்துக்கள். இந்த சூழலை குஜராத் போல தனக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் முதல்வர் நவீன்பட்நாயக் ஈடுபட்டிருக்கிறார் என்றே கருதவேண்டியிருக்கிறது.\nதற்போது, `மதத்தின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்துகிறவர்கள் லட்சுமணானந்தா போல தண்டிக்கப்படுவார்கள்' என மாவோயிஸ்டுகள் அறிவித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், இது மாவோயிஸ்டுகளின் முதல் தாக்குதல். அத்துடன் `இது தொடரும்' என்றும் அவர்கள் மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், ஆதிவாசிகள் மற்றும் ஒவ்வொரு சமூகத்தினர் குறித்த தங்கள் நிலைப்பாட்டையும் மாவோயிஸ்டுகள் அறிக்கை மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.\nமொத்தத்தில் ஒரிசாவில் வன்முறைக்கு ஆட்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை யார் வேண்டுமானாலும் தடையின்றிப் பார்த்துப் பேச அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வெளியில் இருந்து வரும் நிவாரண உதவிகள் அவர்களுக்குக் கிடைக்கும். அதுபோல தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் தரும் புகார்களை போலீஸார் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும். எஃப்.ஐ.ஆரில் குற்றவாளிகளின் பெயரையும் எழுதவேண்டும். அதுமட்டுமில்லாமல், காவல்துறை பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். இவைதான் எங்கள் பரிந்துரைகள். ஒரிசாவில் அமைதி திரும்பும் அந்த நல்ல நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்'' என்றார் கேசவன்.\nமத்திய அரசு, தற்போது ஒரிசாவின் நவீன் பட்நாயக் அரசுக்கு அபாய மணி அடித்துவிட்ட நிலையில், இனியாவது அங்கே அமைதி திரும்பாதா என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. அந்த நாளும் வந்திடாதோ\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:59 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nரோஜர் பேகன்: மதக் கூடத்தில் ஒரு மதி ஒளி\nபுகழ்பெற்ற மனிதர்கள்-3 - ரோஜர் பேகன்:\nமதக் கூடத்தில் ஒரு மதி ஒளி - கு.வெ.கி. ஆசான்\nஇங்கிலாந்து வரலாற்றில் புகழ்பெற்ற இருவரின் பெயர்கள் பேகன் (Bacon) என முடிகின்றன. ஒருவர் ரோஜர் பேகன்; வரலாற்றின் இடைக்���ாலத்தில் வாழ்ந்தவர். இரண்டாமவர், சர்.ஃபிரான்சிஸ் பேகன்; நவீன வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந் தவர். இருவருமே அறிவியல் வளர்ச்சிக்குத் தொடக்கம் செய்த வித்தகர்கள் ஆவர்.\nஇங்கிலாந்தில் சோமர்செட் எனும் பகுதியில் இல்செஸ்டர் எனும் இடத்தில் 1214 இல் பிறந்தவர், ரோஜர் பேகன். இவருடைய பெற்றோர்கள் வசதியாக வாழ்ந்தார்கள். ஆனால், இங்கிலாந்து மன்னன் மூன்றாம் ஹென்றியின் காலத்தில் அக்குடும்பத்தின் சொத்துகள் குலைக்கப்பட்டன; பலர் வெளிநாடுகளில் குடியேறினர்.\nதமது 13ஆவது வயதில் ரோஜர் பேகன் (Roger Bacon) மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்ற அவர், அங்கு ஆசிரியர் பணியை ஏற்றார். பின்பு, பாரிஸ் பல்கலைக் கழகத்தில் 1237 முதல் 1245 வரை ஆசிரியராக இருந்தார். அதற்குப் பின்பு பத்து ஆண்டுக் காலம் அவர் செய்த வேலையைக் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை.\nபடிப்பது, பரிசோதனைகள் செய்வது, எழுதுவது ஆகியவற்றில் ரோஜர் பேகனுக்கு இயல்பான ஈடுபட்டிருந்தது. அந்தக் காலத் தில், அவர் வாழ்ந்த 13 ஆம் நூற்றாண்டில், படிக்கவும், எழுதவும் சாதகமான இடம் துறவிகள் வாழ்ந்த மடாலயங்கள் ஆகும். அதன் காரணமாகவோ, என்னவோ ரோஜர் பேகன் 1256 ஆம் ஆண்டு வாக்கில், கிறிஸ்தவ மதத்தில் உள்ள, ஃபிரான்சிஸ்கான் பிரிவைச் சேர்ந்த சந்நியாசி (Franciscan monk or friar) ஆனார்.\nஅதே நேரத்தில் மற்ற சந்நியாசிகளைப் போல் அல்லாமல் ரோஜர் பேகன் வித்தியாசமாக நடந்து கொண்டார். பழைய நூல்களைப் படித்து, அவற்றை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வில்லை; பழைய முறையி லேயே சிந்திக்கவில்லை. நடைமுறை வாழ்வுக்கு அவை ஒத்துப்போகின்றனவா எனச் சிந்தித்தார். புதிய பரிசோதனைகள் செய்தார். ஒரு முறை வெடிமருந்துப் பரிசோதனை ஒன்றில், கிட்டத்தட்ட இவர் உயிருக்கே ஆபத்து நிகழ இருந்தது. இதை எல்லாம் கண்ட பிற துறவிகள், இவர் மதக் கொள்கைகளையும், துறவிகளுக்கான கட்டுப்பாட்டையும், மடங் களின் விதிகளையும் மீறுவதாகக் குற்றம் சுமத்தினார்கள். ஆகையால், இவர் நூல்களை எழுதக்கூடாது எனத் தடை விதித்தார்கள்.\nதடையை நீக்கக் கோரி, ரோஜர் பேகன், போப் நாலாவது கிளிமண்ட் என்பவருக்கு வேண்டுகோள் விடுத்தார். மத இயலுக்குள் (theology), மெய் இயலின் (philosophy) இடம் எத்தகையது என்பது குறித்து விளக்கம் தருமாறு போப் பணித்தார். இவர��ம் அவ்வாறே செய்தார். ஆனால், போப் கிளிமண்ட் 1268 இல் மறைந்தார். இவருக்கு இருந்த பாதகமான சூழல் நீங்கவில்லை. நீண்ட காலம் தனிமையில் வைக்கப்பட்டார், பட்டினிக்கு ஆளானார், வன்முறைக்கு இலக்கானார், பிறருடன் இயல்பாகத் தொடர்புகொள்ள வழியில்லை, இவரைச் சுற்றிக் காவல் இருந்தவர்கள், இவர் எழுதியவற்றை வெளியாருக்குத் தெரிய விடவில்லை.\nமுன்னோர் எழுதியவற்றை அடிப்படை உண்மைகளாக எடுத்துக்கொண்டு, அவற்றின் வழி சிந்திப்பதும், வாதிடுவதும் அவர் காலத்தில் இருந்த படிப்பாளிகளின் போக்கு ஆகும். இந்த முறைக்கு மாறாக, உற்று நோக்கியும், பரிசோ தனைகளைச் செய்தும் உண்மைகளை அறிய வேண்டும் என ரோஜர் பேகன் வலியுறுத்தினார்.\n17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நியூட்டன், ஒளிக்கற்றையைப் பட்டகத்தின் (prism) வழியே செலுத்தி நிறப் பிரிகையை (வண்ணச் சிதறலை) ஏற்படுத்தினார்; மற்றொரு பட்டகத் தின் வழியே அவற்றைச் செலுத்தி மீண்டும் வெண்மையான ஒளிக்கற்றையை வரச் செய்தார். இதே பரிசோதனையை, நியுட் டனுக்குச் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, நீர் நிரம்பிய கண்ணாடி டம்ளரைக் கொண்டு, ரோஜர் பேகன் செய்து காட்டினார்.\nபல மொழிகளைத் தெரிந்திருந்த ரோஜர் பேகன், விவிலியத்தையும், பிற நூல்களையும் அவற்றின் மூலமொழியில் படித்தார். தவறான மொழிபெயர்ப்புகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டினார். அவர் எழுதிய நூல்களில் ஒபஸ் மேஜஸ் (opus majus), ஒபஸ் மைனஸ் (opus minus), என்பவை குறிப்பிடத்தக்கவை. இவருடைய எழுத்துகள், பிற்காலக் கண்டு பிடிப்புகளை முன்கூட்டியே சொல் கின்றன : கப்பல்களைத் துடுப்புகளைக் கொண்டு உந்தாமல், எந்திரங்களைக் கொண்டு செலுத் தலாம்; பெரிய கப்பல்களை ஒரே மனிதன் வேகமாகச் செலுத்த முடியும். எந்த விலங் கையும் பூட்டி ஓட்டாமல் தானாக ஓடும் வண்டி களைச் செய்ய முடியும், அவற்றில் நிறையப் பேரை ஏற்றிச் செல்ல இயலும். அவை மிக வேகத்தில் ஓடும். பறக்கும் எந்திரங்களைச் செய்யலாம், மையத்தில் ஒருவர் அமர்ந்து கொண்டு, செயற்கை இறக்கைகளை இயக்கிப் பறந்து செல்லலாம், என எழுதியுள்ளார்.\nபார்வை, மற்றும் ஒளியைப் பற்றி, (optics) அறிவியல் முறையில் சோதனை செய்து, தாம் அறிந்ததையும் அரேபிய விஞ்ஞானிகள் எழுதியதையும் சேர்த்து விளக்கி எழுதினார், ரோஜர் பேகன். அனைவரும் கணக்குப் பாடத்தை நன்கு கற்கவேண்டும் என்றார். எல்லா அறிவியல்களுக்கும், நுழை வாயிலாகவும், திறவுகோலாகவும் இருப்பது கணக்கு, என எழுதினார்.\nஎண்பது ஆண்டுகள் வாழ்ந்து 1294 இல் மறைந்த ரோஜர் பேகன், இருண்டிருந்த மதக் கூடத்தில் ஒளியைப் பாய்ச்சினார். ஆனால், மற்றவர்களின் கண்கள் அந்த அறிவு ஒளியில் கூசின; ஆகையால், வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:36 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அறிஞர், கிறிஸ்தவம், பாதிரியார்\nகிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்:விஜயகாந்த் வற்புறுத்தல்\nதே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.தமிழ்நாட்டில் சமீப காலமாக கிறிஸ்தவ மதத்தை சார்ந்த தேவாலயங்கள் சேதப்படுத்தப்படுவதும் கிறிஸ்துவ மக்கள் தாக்கப்படுவதும் இதுவரையில் இல்லாத,அதே நேரத்தில் கண்டிக்கத்தக்கச் செயல்களாகும்.\nபலதரப்பட்ட மக்களும் ஒன்றுபட்டு காலம்காலமாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை அண்ணன் தம்பிகளாக, அக்காள்,தங்கைகளாக இன்றும் இருந்து வருகின்றனர்.\nஇந்த நல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் வகையில் சில சமூக விரோதிகள் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.\nதமிழ்நாடு அரசு இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஒரிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முன் கூட்டியே நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சிறு தீப்பொறியாக இருந்த இந்த சம்பவங்கள் பெருந்தீயாக மாறியுள்ளதை நாம் பார்க்கிறோம்.\nஒரு தரப்பினரை ஆதரித்தால் மற்ற தரப்பினரின் வாக்குகள் போய்விடும் என்று அரசு, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தக் கூடாது. யார் குற்றம் செய்தாலும் பாரபட்சமின்றி அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஅதே போன்று காவல் துறையினரும் நடுநிலையோடு இயங்க வேண்டியது அவசியம். அரசியல் தலையீடு காரணமாக காலம் தாழ்த்துவதோ அல்லது அப்பாவி மக்கள் மீது வழக்கு போடுவதோ கூடாது. காவல் துறையில் கறுப்பு ஆடுகள் இருந்தால் அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை முழு சுதந்திரத்தோடு செயல்பட அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவர் களும் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற�� என்ற உணர்வு, எல்லாதரப்பு மக்களுக்கும் ஏற்படும்.\nதமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் வகுப்புக் கலவரங்களுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்பது கடந்த கால நிகழ்ச்சிகளிலிருந்து தமிழ்நாடு அரசுக்குத் தெரியும். அத்தகைய இடங்களில் கோவில்களானாலும், மசூதி களானாலும்,தேவாலயங்களானாலும் அரசு முன் கூட்டியே பாதுகாப்பு அளித்திருந்தால் இத்தகைய சம்பவங்களை தடுத்திருக்க முடியும். அரசின் உளவுத்துறை எதிர்க்கட்சியினரை கண்காணிக்கப்பயன் படுத்தப்படுகிறதே தவிர, மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. உயிர் என்பது விலை மதிக்க முடியாது ஒன்று. குடும்பத் தலைவர் போய்விட்டால் குடும்பமே தெருவில் நிற்க வேண்டி வரும்.\nமதம் என்பது அவரவரது நம்பிக்கையைப்பொருத்தது. யார் எந்த மதத்தை கடை பிடித்தாலும் அவர்கள் அனைவரும் சமாதானமாக வாழக் கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிப்பது அரசின் கடமையாகும். எல்லோரும் இந்தியர்கள் என்பது வெறும் முழக்கமாக இருக்கக் கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படவும், எந்த சாராரும் புறக்கணிக்கப்படவில்லை என்ற உணர்வு பெற சமவாய்ப்பு அளித்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டும் பன்மைச் சமுதாயமாக இயங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமாதானத்தை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது தயவு தாட்சணியமின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:33 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஆயிஷா அவர்களிடமிருந்தும், அபூ யூனுஸ் மூலமாக, அல்-ககா இபின் ஹகீம் மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக மாலிக் மூலமாக யஹ்யா மூலமாக எனக்கு அறிவிக்கப்பட்டது (Yahya related to me from Malik from Zayd ibn Aslam from al-Qaqa ibn Hakim that Abu Yunus, the mawla of A'isha,) உம்-அல்-மூமினீன் கூறியதாவது,\nஆயிஷா தனக்கு ஒரு குர்‍ஆன் எழுதித் தரும்படி எனக்கு ஆணையிட்டார்கள். மேலும் \"தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாவுக்கு கீழ்படிவாயாக\" என்ற ஆயத்தை நீ அடையும்போது எனக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். நான் அதை எட்டியபோது ஆயிஷா அவர்களிடம் கூறினேன், அவர்கள், \"தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாவுக்குக் கீழ்படிவாயாக\" என்று ஒப்புவித்து, இப்படி எழுதும் படி கூறினார்கள். மற்றும் \"நான் இதை அல்லாவின் தூதரிடமிருந்து கேட்டேன் அல்லா அவருக்கு சமாதானம் அருளுவானாக. என்று கூறினார்கள்.\"\nஅமர் இபின் ரபி மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக, மாலிக் மூலமாக, யஹ்யா மூலமாக அறிவிக்கப்பட்டது(Yahya related to me from Malik from Zayd ibn Aslam that Amr ibn Rafi said)\nநான், உம்-அல்-மூமினீன், ஹப்ஸாவிற்காக ஒரு குர்‍ஆன் எழுதிக் கொண்டிருந்தேன், அவர்கள் என்னிடம், நீ \"தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக காத்துக்கொண்டு அல்லாவுக்கு கீழ்படிந்து இரு\" என்ற‌ ஆயத்தை எட்டும்போது எனக்கு தெரியப்படுத்து, என்றுச் சொன்னார்கள். நான் அதை எட்டினபோது அவருக்கு அறிவித்தேன், அவர்கள். \"தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாகக் காத்து அல்லாவுக்கு கீழ்படிந்திரு.\" என்று ஒப்புவித்தார்கள்.\nகுர்‍ஆன் பற்றிய இதர கட்டுரைகள்\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா (Quran or Qurans\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப்பிழைகள் (Scribal Errors in the Quran)\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு (சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு)\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:45 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லா, இயேசு, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், பைபிள், முகமது\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/?page=4", "date_download": "2020-10-29T17:23:39Z", "digest": "sha1:JUKXARSRFV76DDHUMRCY64RKI7FULBH2", "length": 8835, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் விடிய விடிய பெய்த கன மழை.. சாலைகளில் தேங்கிய வெள்ளம்\nபட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்-கைதான 2 பே...\nதீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் திடீர் ரெய்டு.. போதைப் பொருள்கள்...\nபீகார் தேர்தல்-காலை 10 மணி நிலவரப்படி ஏழு புள்ளி மூன்று ஐந்து சதவீத...\nஆபாச வார்த்தைகளில் மிரட்டல்.. பாதுகாப்பு கேட்கும் இயக்குனர்..\nபீகார் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.118.46கோடி மதிப்பீட்டில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nசென்னை தலைமை செயலகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 118 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சேலம் மாவட்டத்தில் உள்ள 1,10,288 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி ...\nபீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு\nபீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. ஜீல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மஷ்கூர் அஹ்மத் உஸ்மானி, தர்பங்காவில் நடத்த பிரச்...\nசென்னையின் அருகாமை மாவட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை\nசென்னைக்கு அருகே உள்ள அண்டை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும், விடிய, விடிய பெய்த மழையால், தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காடு, கானத்தூர், நாவலூர், கே...\nகேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மகன் போதை பொருள் வழக்கில் கைது\nகேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூருவில் போதை பொருள் தடுப்பு பிரிவினர்...\nஇறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஇறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அரியர் தேர்வு ரத்து குறித்து குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாத...\nபிரான்ஸில் பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை\nபிரான்ஸில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஸ் நகரில் தேவாலயம் அருகே ஒருவன் கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், பலர...\nசிலிண்டர் வினியோகிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்வதற்காக, நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நா���் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535055/amp?ref=entity&keyword=rulers", "date_download": "2020-10-29T16:59:36Z", "digest": "sha1:JY3MLR4WYNBTNBTJYGOQJKVXGEXXSKC5", "length": 11184, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains in Southern districts: CM orders rulers to take precautionary measures | தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு\nசென்னை: தென் மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தென் ஆட்சியருக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரி கடல் மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஅதுமட்டுமின்றி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி தென் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில்: கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மழை, அணைகளின் நீர்மட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.\nதாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனிக்கவும், தகவலை உடனே தரவும் உத்தரவு. கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் மழை, அணை நிலவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.\nவிமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின... வியர்த்து கொட்டியது சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின் திடீர் அரசியல் பரபரப்பு\n7.5% உள்ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது..\nதமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி... இன்று மட்டும் 4,087 பேர் டிஸ்சார்ஜ்; சுகாதாரத்துறை\nமருத்துவ படிப்பில் 7.5 % உள்ஒதுக்கீடு.. சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு... இது இம்ரான் கானின் மிக பெரிய சாதனை; நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் பேச்சு\nசென்னை to மதுரை: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்.\nமீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய பெருமக்களுக்குத் திமுக சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை..\nஅரியர் தேர்வை ரத்து செய்து தமி���க அரசு பிறப்பித்த உத்தரவை குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்.. யுஜிசி-க்கு ஐகோர்ட் கண்டனம்\nநடிகர் ரஜினிக்கு ஆதரவாக இணையதளத்தில் இறங்கிய ரசிகர்கள்: டுவிட்டரில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் ஹேஷ்டாக் டிரெண்டிங்.\nதமிழகத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நவ. 1ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு..\n× RELATED புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் 13...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/10/blog-post_40.html", "date_download": "2020-10-29T17:12:13Z", "digest": "sha1:LGKAZ6HDW66JVQQJIYSD5K26IMOGD2UV", "length": 5717, "nlines": 41, "source_domain": "www.puthiyakural.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தடைசெய்யப்பட்ட பங்கரவாத அமைப்பாகவே இருக்கின்றது - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தடைசெய்யப்பட்ட பங்கரவாத அமைப்பாகவே இருக்கின்றது\nதடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாதென, வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் கெஹலிய, யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அவர், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் ஆகையால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கூறினார்.\n“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தடைசெய்யப்பட்ட பங்கரவாத அமைப்பாகவே இருக்கின்றது. அவ்வாறு தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினரை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது. அதனடிப்படையிலையே தீலிபனை நினைவு கூருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.\n“மேலும் ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காண��்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ, நினைவு கூரவோ முடியாது.\n“இதேவேளை, இன்று திலீபனுக்கு நினைவேந்தல் என்றும் இது போல இன்று ஒருவர் நாளை ஒருவர் என நினைவேந்தல் செய்ய முற்படலாம். அதனாலே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை நினைவு கூர தடை விதிக்கப்படுகிறது” என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/hyderabad-cheeta-sleeping-in-house-terrors-17960", "date_download": "2020-10-29T16:02:06Z", "digest": "sha1:3PH7HMKAA7FYIFKSRIKKA7F7ZFM44C3K", "length": 8269, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "வீட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தை..! காற்று வாங்கப் போன ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nவீட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தை.. காற்று வாங்கப் போன ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஐதராபாத்: மொட்டை மாடியில் படுத்து கிடந்த சிறுத்தையால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் .\nஐதராபாத் புறநகர்ப்பகுதியான ஷாத்நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள மண்ணி விஜய் குமார் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் ஒரு 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று சாதாரணமாக படுத்து உறங்கியுள்ளது. இரவு முடிந்து, பக��் வந்ததும் சூரிய வெப்பம் தாங்காமல் மொட்டை மாடியை விட்டு கீழே இறங்கிய சிறுத்தை படிக்கட்டுகளின் அடியில் தங்கியுள்ளது.\nஇதனை பார்த்த அண்டை வீட்டினர் பீதியடைந்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி, சிறுத்தையை உயிருடன் பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.\n''குளிர்காலம் என்பதால் வீட்டின் உள்ளேயே படுத்து கிடந்தோம், இதுவே வெயில் காலமாக இருந்திருந்தால் மொட்டை மாடியில் இருந்த சிறுத்தையிடம் சிக்கியிருப்போம்,'' என சிறுத்தை படுத்திருந்த வீட்டின் உரிமையாளர் அச்சத்துடன் கூறினார்.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaparvaitv.com/archives/12518", "date_download": "2020-10-29T16:50:24Z", "digest": "sha1:RAIG2STKY6CSWVFU7VKFOGS7TLEADFSV", "length": 18086, "nlines": 197, "source_domain": "puthiyaparvaitv.com", "title": "சென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். ! – PuthiyaParvaiTv.Com", "raw_content": "\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \nஇந்தியாவிலேயே கரோனா தொற்று வேகமாகப் பரவும் நகரங்களில் ஒன்றாக சென்னை உருவெடுத்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கவலைக்குள் தள்ளியிருக்கிறது. நகரமயமாக்கலை வரித்துக்கொண்ட தமிழ்நாடு, அந்த நகரமயமாக்கலை அதிகாரப் பரவலாக்கலின் வழி மேற்கொண்டிருந்தால், அழகிய சென்னை இவ்வளவு ஜனநெரிசலும் சூழல் கேடும் மிக்க நகரமாக உருமாற்றப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். சாதாரண நாட்களில் இத்தகு விமர்சனங்களைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்கள் இக்கட்டான காலங்களில் சென்னையை மேலும் ஆழ்ந்த சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். போகட்டும், சென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம்.\nஜனநெருக்கடி மிக்க நகரங்கள் கரோனாவுக்கு மிக அதிகமான விலையைக் கொடுக்கின்றன. ஜனந���ரிசல் மிக்க சென்னை நீர்ப் பிரச்சினையையும் எதிர்கொள்வது என்பது இங்கு நாம் எதிர்கொள்ளும் கூடுதல் சிக்கல். கரோனா போன்ற ஒரு தொற்றுநோய்க் காலகட்டத்தில் சுத்தத்தில் மக்கள் காட்டும் அக்கறை இயல்பாக நகரத்தின் தண்ணீர்ப் பயன்பாட்டை அதிகமாக்கும். கரோனாவைத் தவிர்க்கும் செயல்முறைகளில் முக்கியமானதாக அரசால் வலியுறுத்தப்படும் அடிக்கடி சோப்பு போட்டுக் கை கழுவும் முறையை எடுத்துக்கொள்வோம். அரசு சொல்வதுபோல, ஒரு நாளைக்கு 15 – 20 தடவை ஒருவர் கை கழுவ வேண்டும் என்றால், ஒருவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் கூடுதலாகத் தேவைப்படலாம்; தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை இது 164 கோடி லிட்டர் கூடுதலாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இன்னும் கூடுதலான குளியல் முதல் கூடுதலான வீட்டைச் சுத்தப்படுத்தல் வரையிலான ஏனைய காரியங்கள் தண்ணீர்த் தேவையை மேலும் பெருக்கும். கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் வாழும் நகரமான சென்னைக்கு இது பெரும் சவால்.\nசென்னையின் வழமையான நீர்த் தேவை மாதத்துக்கு ஒரு டிஎம்சி. நகரின் நீராதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய நான்கு முக்கிய ஏரிகளின் மொத்த நீர் அளவு ஏறக்குறைய 6 டிஎம்சியாக இருப்பதால், பிரச்சினை இல்லை என்றே அரசு அதிகாரிகள் நினைக்கின்றனர். இந்தக் கணக்கைப் பரவிக்கொண்டிருக்கும் கிருமி உண்டாக்கும் அச்சமும், அதிகரிக்கும் நீர்த் தேவையும் உடைத்துவிடும். மேலதிகம் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானால், தண்ணீரை நகருக்குக் கொண்டுவந்து சேர்க்கும் பணியும் சவாலாகிவிடும். தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க நாட்கள் ஆகும் என்பதால், எவ்வளவுக்கு எவ்வளவு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல மக்கள் அனுமதிக்கப்படுகிறார்களோ அவ்வளவுக்கு சென்னைக்கு நல்லது. நகரங்களின் சுகாதாரம் என்பது பற்றாக்குறை இல்லாத நீர் விநியோகத்தில்தான் இருக்கிறது.\nவங்கிகளில் கடன் வாங்குவோர் கவனத்திற்கு.....\"\nபடிக்கும் போதே இந்த சான்றிதழ் படிப்புகளையும் படித்தால் வேலை நிச்சயம்\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக ப��த்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nபெந்தகோஸ்தே சபைகளின் யேசு வியாபாரம் \nபடிக்கும் போதே இந்த சான்றிதழ் படிப்புகளையும் படித்தால் வேலை நிச்சயம்\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் \nமொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..\nபிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி \nபைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ. 37,00,000,00,000… (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)\nசொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது\nபத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/epf-contribution-reduced-employer-provident-fund-194142/", "date_download": "2020-10-29T18:03:56Z", "digest": "sha1:7DTTX3H62LIZIGECA35MI5A3KORXZQM2", "length": 12217, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தொழிலாளர் வருங்கால வைப்பு பங்களிப்பு குறைவு; ஏற்படுத்தும் தாக்கம் என்ன?", "raw_content": "\nதொழிலாளர் வருங்கால வைப்பு பங்களிப்பு குறைவு; ஏற்படுத்தும் தாக்கம் என்ன\nReduced EPF contribution: 12% முதல் 10% வரை குறைப்பது வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பின் அளவை பாதிக்கும். ஓய்வூதிய நிதியை அல்ல\nEPF contribution: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதி ஆகியவை Employees Provident Fund’s and Miscellaneous Provisions Act, 1952 (EPF Act) மற்றும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் நிறுவப்பட்டுள்ளன. வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதி ஆகியவற்றுக்கு நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் ஆகிய இரண்டு தரப்பும் பங்களிப்பு செய்ய வேண்டும்.\nஅடிப்படை சம்பளத்தில் 12 சதவிகிதம், அகவிலைப்படி, மற்றும் retaining allowance (ஏதேனும் இருந்தால்) என்ற அளவில் பங்களிப்பு வீதம் இருக்கும். இந்த 12 சதவிகிதத்தில் 8.33 சதவிகிதம் ஓய்வூதிய நிதியிலும், 3.67 சதவிகிதம் வருங்கால வைப்பு நிதியிலும் டெப்பாஸிட் செய்யப்படும். 1997 ஆம் ஆண்டின் இந்திய அரசின் ஒரு அறிவிக்கையின்படி(notification) சில அறிவிக்கப்பட்ட (notified) நிறுவனங்களுக்கு இந்த வீதம் 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இவற்றில் 20க்கும் குறைவான பணியாளர்களை பணியமர்த்திய நிறுவனங்கள், sick industries மற்றும் சணல் தொழில்கள் ஆகியவை இதில் அடங்கும்.\nரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பு – ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா\nஊரடங்கு காரணமாக தொழில்கள் முழுவதும் முடங்கியுள்ளதால் ஏற்பட்ட பணப்புழக்க நெருக்கடி, நிறுவனங்களுக்கு வருங்கால நிதி தொடர்பாக பல நிவாரணங்களை அறிவிக்க இந்திய அரசைக் கேட்டுக்கொண்டது:\n100 க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் 90 சதவிகிதம் பணியாளர்கள் ரூபாய் 15,000/- க்கும் குறைவாக சம்பளம் வாங்கும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு செய்யும் பொருப்பை அரசு Pradhan Mantri Garib Kalyan Yojna வழிகாட்டுதல்களின் படி ஏற்றுக்கொண்டது. இந்த நிவாரணம் ஆகஸ்ட வரை கிடைக்கும்.\nதங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் நிறுவனங்களுக்காக மார்ச் மாதத்திற்கான பங்களிப்பு தேதி அரசாங்கத்தால் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.\nவருங்கால வைப்பு நிதி பங்களிப்பின் விகிதத்தை குறைப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய புள்ளிகள்:\n# இந்த நிவாரணம் 3 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.\n# Pradhan Mantri Garib Kalyan Yojna திட்டத்தின் கீழ் நிவாரணத்திற்கு தகுதியான நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.\nபிக்சட் டெபாசிட் துவங்க திட்டமா : வட்டி விகிதங்களை பார்த்து உங்க விருப்பத்தை தேர்ந்தெடுங்க\n# 12% முதல் 10% வரை குறைப்பது வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பின் அளவை பாதிக்கும். ஓய்வூதிய நிதியை அல்ல. இதன் பொருள் 10% இல், 8.33% ஓய்வூதிய நிதியில் தொடர்ந்து டெபாசிட் செய்யப்படும் மற்றும் 1.67% வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்படும்.\n# பிடித்தம் போக பணியாளர்கள் கைகளில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு அதிகரிக்கும் ஆனால் அதிகரிக்கும் சம்பளத்தின் அளவுக்கு ஏற்ப வருமான வரி செலுத்த வேண்டும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டம��்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/113374", "date_download": "2020-10-29T16:09:02Z", "digest": "sha1:4JBVEQEXI6ISHWWWYPFNFBULRN42DUB2", "length": 6628, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி முகமாலையில் வி பத்து- மூ வர் வை த்தியசாலையில் – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி முகமாலையில் வி பத்து- மூ வர் வை த்தியசாலையில்\nகிளிநொச்சி முகமாலையில் வி பத்து- மூ வர் வை த்தியசாலையில்\nகிளிநொச்சி முகமாலையில் வி பத்து- மூ வர் வை த்தியசாலையில்\nகிளிநொச்சி- முகமாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வி பத்தி ல் 3 பேர் ப டுகாயம டைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nடிப்பர் வாகனமும் படையினரின் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோ தி வி பத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் ச ம்பவத் தில் கா யமடைந் தவர்கள் �� டனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டனர்.\nமேலும் ச ம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nபிறந்த குழந்தையை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தாய்\nதி ரு மண மா கி 3 மா தத் தில் புது ப்பெ ண் எ டுத் த வி பரீ த…\n4 வயது ம களை பார்க்க வந்த தா ய்க்கு கா த் திருந்த பே ரதி…\nகண வனுட ன் ம கிழ் ச்சியாக சென்ற ம னை வி : நொ டிப் பொ ழுதில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/10/blog-post_50.html", "date_download": "2020-10-29T17:40:37Z", "digest": "sha1:LQGM6XW7P4FGTI6JD35YGI2M5ZXBKE3P", "length": 8036, "nlines": 43, "source_domain": "www.puthiyakural.com", "title": "தேசிய பாதுகாப்பு கருதி வீடுகளில் உள்ளவர்களின் தகவல்களை திரட்ட ஆரம்பித்துள்ளோம் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nதேசிய பாதுகாப்பு கருதி வீடுகளில் உள்ளவர்களின் தகவல்களை திரட்ட ஆரம்பித்துள்ளோம்\nசுரகிமு லங்கா மூலம் தேசிய பாதுகாப்பினை கட்டியெழுப்ப வேண்டும் என அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க தெரிவித்தார்.\nசம்மாந்துறையில் சுரகிமு லங்கா சமூகப் பொலிஸ் சேவையை விஸ்தரிக்கும் கூட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையில் இன்று முற்பகல் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்ற வேளை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்\nநாடளாவிய ரீதியில் வீடுகளில் உள்ளவர்களின் தகவல்களை தேசிய பாதுகாப்பு கருதி தற்போது திரட்ட ஆரம்பித்துள்ளோம்.இதறற்கமைய எமது கிராம சேவகர்கள் பிரதேச செயலக அதிகாரிகளின் உதவிகளை தகவல் சேகரிப்பதற்காக நாடியுள்ளோம்.தற்போதைய ஜனாதிபதியின் வழிநடத்தில் சுற்றாடலை பாதுகாப்பதற்கு மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்.நாட்டின் பாதுகாப்பில் தான் எமது பாதுகாப்பும் தங்கி உள்ளது.\nநாங்கள் எல்லோரும் ஒன்றினைந்து சுரகிமு லங்காவினை பலப்படுத்துவதன் ஊடாக எமது தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த முடியும்.எமக்கிடையே ஒற்றுமை சீர்குலைந்து சந்தேகம் என்பன ஏற்படுவதற்கு காரணம் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பதை நாம் அறிவோம்.விசேடமாக சம்மாந்துறை பகுதியில் ஆயுதங்கள் விசேட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இவ்வாறான விடயங்களை ஆராய்வதற்காக 100க்கும் அதிகமான தேடுதல்களை நாம் மேற்கொண்டுள்ளோம் .எனவே தான் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸாருக்கும்இ பொதுமக்களுக்கும் இடையில் நெருக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் ஒத்துழைப்புடன் சமூகப் பொலிஸ் சேவையை விஸ்தரிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளோம் என்றார்.\nஇதன்போது கிராம மட்டத்தில் நிலவும் சமூக விரோத குற்றச் செயல்களை தடுப்பதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் இத்திட்டத்தின் உதவியோடு நல்லுறவினை எற்படுத்துவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் அம்பாறை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்ன ,தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.எம் ரஸீட், ,சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைவர்கள்,செயலாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் ,வர்த்தக சங்க அங்கத்தவர்கள், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட 96 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2020/03/", "date_download": "2020-10-29T16:59:01Z", "digest": "sha1:S5KLNBGM23DGI5VHIVISHIAT4J5XJMKI", "length": 17712, "nlines": 278, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: மார்ச் 2020", "raw_content": "\nஅந்தப் பெண் குழந்தைக்கு வயது ஐந்து அரை.\nஅன்று காலை முதலே வீடு அமர்க்களப்பட்டது\nஅந்தக் குழந்தையை குளிக்க வைத்து, புதிய பட்டுப் பாவாடை அணிவித்தார்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், மார்ச் 26, 2020 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜப்பான் கப்பற் படையின் தலைவர்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், மார்ச் 19, 2020 43 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், மார்ச் 12, 2020 48 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசு உயர்நிலைப் பள்ளி, ஆவினங்குடி\nகணித ஆசிரியர் கே.பி எனப்படும் கே.பாலகிருஷ்ணன் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.\nமாணவர்கள் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருக்க, ஒரு மாணவர் மட்டும் தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், மார்ச் 05, 2020 36 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்க��ும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4650", "date_download": "2020-10-29T17:17:57Z", "digest": "sha1:UI43F35YQSNNVMZF6BU3WONE6DZO7SZN", "length": 39247, "nlines": 344, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "அருட்செல்வம் மாஸ்டர் வீடு – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\n அருச்செல்வம் மாஸ்டர் வீட்டை போட்டுவாறன்” பள்ளிக்கூடத்தால் வந்த களைப்பை முகம் அலம்பி தண்ணி தெளிச்சுக் கலைத்த பின்னர் உடையை மாற்றிக் கொண்டே ஓடுகிறேன் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூசனுக்கு. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னர் என் ஆரம்ப வகுப்பு நாட்க���ின் தினசரி வாடிக்கை இது. இந்த ஓட்டம் எனக்கு மட்டுமல்ல, ஒத்த அயற்கிராமத்தில் வாழ்கின்ற பள்ளிப்பிள்ளைகளுக்கும் ஒரு வாடிக்கையாய் போய் விட்ட நிகழ்வு இது.\n“இரா. அருட்செல்வம்” இந்த மந்திரச் சொல்லை உச்சரிக்காத இணுவில் கிராமவாசிகள் மட்டுமல்ல, அயற்கிராமங்களான உடுவில், தாவடி, மானிப்பாய், கோண்டாவில் பிரதேசவாசிகள் இல்லையென்றே சொல்லலாம். ரியூசன் வகுப்புக்கள் எனக்கு அறிமுகமாகாத காலகட்டத்தில் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரீயூசனுக்கு அண்ணன்மார் போகும் போது நான் வீட்டு கேற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்கிய காலம் உண்டு. ஆறாம் வகுப்பில் இருந்து தான் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுப் படலை திறக்கும். அந்த நாளும் வந்தது. நல்ல நாளொன்றில் தான் புது வகுப்புக்களை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் புதுக்கொப்பி, ரெனோல்ட் போனையுடன் அதிகாலையில் முதல் ஆளாய் போய் நின்றேன். கொஞ்சம் கொஞ்சமாக என் வயதையொத்த வாலுகள் வந்தன. எல்லோருமே ஆளையாள் பார்த்துக் கொண்டே வாங்கில் இருந்தோம். அருட்செல்வம் மாஸ்டர் வருவார் என்று. வந்தவர் அவருடைய தம்பி திருச்செல்வம். அப்போதெல்லாம் திருச்செல்வம் மாஸ்டர் தான் ஆரம்ப வகுப்புக்களை எடுத்துக் கொண்டு வந்தொருந்தார். மிகவும் கண்டிப்பான மனுசன். நாங்கள் புது வகுப்புக்குப் போன முகூர்த்தமோ என்னமோ திடீர் வெளிநாட்டு வாய்ப்புக் கிட்டி திருச்செல்வம் மாஸ்டர் வெளிநாடு போய் விட்டார். அருட்செல்வம் மாஸ்டரிடம் மேலதிகமாக படிக்கக் கூடிய அதிஷ்டமும் எங்களை வந்து சேர்ந்தது.\nஅருட்செல்வம் மாஸ்டரை நினைத்தால் கண்ணுக்குள்ளை அவரின் சிரித்த முகமும், சோக்கட்டி கையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும். கணித பாடத்தையும், விஞ்ஞான பாடத்தையும் சொல்லிக் கொடுப்பார். அது க.பொ.த.சாதாரண வகுப்பு வரை போகும். சோக்கட்டியால் அவர் கீறி விளக்கும் மனித உறுப்புக்களை கரும்பலகையில் பார்த்தால் ஏதோ ஓவியக் கண்காட்சி மாதிரி இருக்கும் அவ்வளவு அழகு.\nஅருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூட்டறிக்கு A.T.C (Arul Tution Club)என்று என்னதான் பெயர் வச்சாலும் சனம் அந்தப் பெயரை எல்லாம் நினைப்பில் வச்சிருக்கவில்லை, அருட்செல்வ���் மாஸ்டர் வீடு என்று தான் உச்சரிப்பார்கள். அருட்செல்வம் மாஸ்டர் அயற்கிராமங்களான மானிப்பாய், கொக்குவில் போன்ற பகுதிகளில் உள்ள ரியூட்டறிகளிலும் பாடம் சொல்லிக் கொடுத்ததால் சில சமயம் அங்கிருந்து எங்கள் வகுப்புக்கு வர காலதாமதமாகும். அந்த அவருடைய கடைசித் தங்கை அருட்செல்வி அக்காவிடம் தான் எங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு விடப்படும். ஆனால் எங்கள் வால்தனங்கள் எல்லை மீறி கூச்சலும் கும்மாளமுமாக மாறும் போது அருட்செல்வி அக்காவுக்கு அநாதரட்சகராக வருவார் அவர் தாய் ஆச்சி. செறிந்து வளர்ந்த செவ்வரத்தமரத்தின் கிளையை ஒடித்து வந்து எங்களுக்கு ஆச்சி கொடுக்கும் பூசை மறக்கமுடியாது.\nஅருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா மறக்கமுடியாதது. ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப் பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.\nஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. “விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா” என்று அறிவிப்பு அருட்செல்வம் மாஸ்டரின் மைக்கிலிருந்து வருகின்றது. திரண்டிருந்த மாணவத்தலைகளை விலக்கி அவள் போனபோது தான் அவள் அணிந்த ஆடை கண்ணை உறுத்தியது. கைமுட்ட நீட்டு சட்டையும், லோங்க்ஸ் போன்ற ஆடையும் கழுத்தில் சால்வை போன்ற வஸ்திரத்தோடு அவள் கடந்த போது பக்கத்திலிருந்த சிவபாலனை இடித்து “என்னடா உடுப்பிது” என்று அப்பாவி கோவிந்தனாகக் கேட்டதும், பிறகு அதுதான் எங்கள் நாட்டுக்குப் புதிதாய் இறக்குமதியான நாகரீகமான பஞ்சாபி, சுரித்தார் வகையறாக்கள் என்பதும் தெரிந்தது.\nஅடுத்த ஆண்டு வாணி விழாவில் கணக்கிலோ விஞ்ஞானத்திலோ அதிக புள்ளி பெற்று சுமித்திராவின் கடைக்கண் தரிசனம் தெரியவேண்டும் என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு\nபடித்ததும் (இதற்கு(ம்) போட்டியாகக் குமரனும் முகுந்தனும் வேறு)ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும் என் விடலைப் பருவத்தின் ஆட்டோகிராப் பக்கங்கள்.\nபெரிய வகுப்புப் பெடியள் “போடியார் மாப்பிள்ளை�� நாடகத்தின் பிரதியை எடுத்துக் காட்சிகளைக் கத்தரித்து நாடகம் போட்டதும், பாலா மாஸ்டரிடம் இந்து நாகரீகம் படித்த ஒரு கறுத்த அக்கா ” எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்” பாடலை அழுதழுது பாடியதும் இன்னும் நினைப்பிருக்கு.\nஎங்கள் வகுப்புப் பெடியளும் தங்கள் பங்கிற்கு “விதுரன் கதை” நாடகம் போட ஆசைப்பட்டுக் கஷ்டப்பட்டு வளைத்து செய்த வில்லைத் தடியன் ஜெகன் குறும்புக்காக உடைத்துச் சதி செய்ததும் ஒரு சம்பவம்.\nபெண்கள் வேலைக்குப் போகவேண்டுமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு ” அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் ” என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை()யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.\nO/L படிக்கும் போது சகபாடி குபேரனின் குரலை முதலீடாக் வைத்து இசைகச்சேரி வைத்தும் அரவிந்தன் “அதோ மேக ஊர்வலம்” பாடி நான் அறிவிப்புச் செய்ததும் எமது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா.\nஅருட்செல்வம் மாஸ்டரின் ரியூசன் வருவாய் தான் அவர்களின் குடும்பத்துக்கு பெரும் பலமாக இருந்தது. இடையில் வெளிநாட்டுக்குப் போகும் வாய்ப்பு அவருக்குக் கிட்டிய வேளை நாம் ஓ எல் படித்துக் கொண்டிருந்தோம். அவர் இடத்துக்கு இரண்டு ஆசிரியர்களை நியமித்தார்கள். எங்களுக்கோ “கடவுளே, அருட்செல்வம் மாஸ்டர் திரும்பி வரவேணும்” என்ற பிரார்த்தனை. எங்கள் பிரார்த்தனை மடத்துவாசல் பிள்ளையார் காதில் கேட்டிருக்க வேணும். அருட்செல்வம் மாஸ்டர் மீண்டும் பழையபடி தன் ரியூசன் வகுப்புக்கு வந்து சேர்ந்தார். அதுக்குப் பிறகு அவரும் வெளிநாட்டுக்குப் போகும் யோசனையை கைவிட்டு விட்டார். அருட்செல்வம் மாஸ்டரிடம் அடிப்படைக் கல்வியைக் கற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, கணக்காளர்களாக என்று ஏராளம் விழுதுகள்.\nரியூசனில் இருக்கும் குழப்படிகாறப் பெடியளில் நானும் வெகுவேகமாக முன்னேறி வந்து விட்டேன். பள்ளிக்கூடத்தில் பெட்டிபாம்பாய் இருந்த குழப்படிகளை ரியூசனில் காட்டுவதே வாடிக்கையாகிவிட்டது. அருட்செல்வம் மாஸ்டருக்கு மட்டும் என் பெயர் “கள்ளப்பிரபு”. “எங்கே எங்கள் கள்ளப்பிரபு வந்துவிட்டானா” என்று சொல்லிக் ���ொண்டு வகுப்புக்குள் வருவார். ஆனால் ஒரு நாள் கூட அவர் கை என்னைப் பதம் பார்க்கவில்லை. அருட்செல்வம் மாஸ்டருக்கு கோபம் வந்தாலும் அவர் அதை பக்குவமான அறிவுரையாக மாற்றி பேசும் போது எங்கள் குழப்படிகளுக்கு சூடு வைக்கும். அருட்செல்வம் மாஸ்டரின் அன்பைப் பெறுவதற்காகப் போட்டி போட்டுப் படித்தவர்கள் பலர். ஆனால் நம்ம ராசிக்கு கணக்குத் தான் சுட்டுப் போட்டாலும் ஏறாதே.\nஅருட்செல்வம் மாஸ்டரிடம் இருந்த நேசம் மரியாதையாக மாறி இன்றும் என் மனதில் இருப்பதற்கு ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது. வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை நடக்கும் காலம் நெருங்கி விட்டது. அப்போது தான் என் சின்ன அண்ணனின் துர் மரணம் வந்தது. பரீட்சை நடக்க ஒரே மாதம் தான். மரண வீட்டில் பாடப்புத்தகத்தைத் திறந்து படிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம். புத்தகத்தைத் திறந்தால் அண்ணனின் முகமும், பக்கத்து அறையில் அம்மாவும், உறவினர்களும் அழுது புலம்பும் வேதனை ஒலிகளுமாக. என்ன செய்வது, யாரிடம் போவது, பக்கத்து வீடுகளிலும் அந்த நேரத்தில் அண்டமாட்டார்கள், துடக்குகாரர் (தீட்டு)தம் வீட்டுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் தான். அப்போது தான் அருட்செல்வம் மாஸ்டர் என்னைத் தேடி வந்தார்.\n நீ எங்கள் வீட்டுக்கு வந்து படி, ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நான் சொல்லித் தருகின்றேன்” என்று விட்டு வேகமாகப் போய் விட்டார். தயங்கித் தயங்கி அவர் வீட்டுக்குப் போகின்றேன். வெளியே போடப்பட்ட ஒரு வாங்கில் உட்கார்கிறேன். “உள்ளுக்கு வந்து இருந்து படி பிரபு” இது அவரின் அம்மா ஆச்சி. பரீட்சைக்காலம் முடியும் அவரை அருட்செல்வம் மாஸ்டரும் ஆச்சியும் என்னைக் கவனித்துக் கொள்கின்றார்கள்.\n2007 ஆம் ஆண்டு 14 வருஷங்கள் கழித்து அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக்குப் போகிறேன்.\nபடலை இல்லாத,அகலத் திறந்த வெறும் முகப்பினை எல்லாம் சைக்கிள்கள் நிறைத்து நிற்கின்றன. உள்ளே மெதுவாக நடந்து போய் எட்டிப் பார்க்கின்றேன். நீளப்பலகைகளால் செய்த வாங்குகள். அங்கே தானே நான் எப்போதும் இருப்பேன். மற்றப்பக்கத்தில் அதே வரிசையில் அவள் இருந்து படிப்பாள் இல்லையா திடீரென்று பழைய நினைவலைகளுக்குள் சுனாமியாய் இழுத்துக் கொண்டு மனம் போகிறது.\nகடுமையான யுத்தம் தீவுப்பகுதி மக்களையும் இடம்பெயர்��்து யாழ்ப்பாணப் பெரும்பாகத்துக்குள் தள்ளியது. அப்படி வந்தவள் தான் அவள். வேலணையில் இருந்து இடம்பெயர்ந்து தாவடியில் தன் உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தாள். முதல் நாள் தரிசனத்திலேயே என் மனதை இடம்பெயரவைத்துவிட்டாள்.\nஓ எல் வகுப்பில் ஒரு நாள். விஞ்ஞான பாட நேரத்தில் அருட்செல்வம் மாஸ்டர் இறுதிப் பரீட்சைக்கு நாம் தயாரா என்று பரிசோதிக்க திடீரென்று கேள்வி நேரம் ஒன்றை வைக்கிறார். அவளைத் தான் முதலில் பார்த்துக் கேட்கிறார். எனக்குத் தெரியும், அவள் கெட்டிக்காறி, கட்டாயம் விடை சொல்லுவாள்.\n“…… நீர் சொல்லும், பெண் தன்மைக்கான சுரப்பி எது”\nஅருட்செல்வம் மாஸ்டர் கேள்வி கேட்டதும் வேகமாகத் தலையாட்டி தெரியாது என்கிறாள், கடைக்கண்ணால் பார்த்து எனக்கே ஏற்பட்ட அவமானம் போல குறுகி என் பலகை மேசையை மட்டும் வெறித்துப் பார்க்கிறேன். பக்கத்தில் இருந்த நண்பன் எனக்கு பேனையால் குத்தி சீண்டுகிறான்.\nஅந்த நேரத்தில் தான் ஆண்டவனே எதிர்பார்த்திருக்க மாட்டான்.\n“பிரபு நீர் சொல்லும், அந்தக் கேள்விக்கு விடை என்ன” அருட்செல்வம் மாஸ்டர் கூடியிருந்த மாணவர் மத்தியில் என்னை எழுப்பிக் கேட்கிறார்.\n“ஈஸ்ட்ரோஜின் சேர்” சரியான விடை சொன்ன புழுகத்துடன் சொல்லி விட்டு யாழ்ப்பாணக் கோட்டையை கைப்பெற்றிய பெருமை கணக்காக இருக்கிறேன். சரியான விடை சொன்னதுக்கு இல்லை, அவள் காதில் நானும் படிக்கிறேன் என்பதை போட்டு வைத்தேனே என்ற பெருமையில் தான்.\nகாதல் என்றால் என்ன என்று உணர்வுபூர்வமாக தெரியாத காலகட்டத்தையும், காதல் என்றால் என்ன, அதைத் தொலைத்த வலி இதையும் கூடக் காட்டியது அருட்செல்வம் மாஸ்டர் வீடு தான்.\nநினைவு கலைந்து மீண்டும் நிகழ்காலம் , சாக்குப் பையில் போட்டு வச்ச கோலிக் குண்டுகளை உலுப்பியது போல ஒரே மாணவ வாண்டுகளின் இரைச்சல்.\nஇன்னொரு தலைமுறை கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்குள் இருந்து பாடம் படிக்கிறது.\nவகுப்பில் நின்று படிப்பித்துக் கொண்டு நின்ற அருட்செல்வம் மாஸ்டர் என்னைக் கண்டு விட்டார்.\n“பிள்ளையள் சத்தம் போடாதேங்கோ, கொஞ்ச நேரத்தில் வாறன்” சொல்லியவாறே அதே தன் ட்ரேட் மார்க் சிரிப்போடு அருட்செல்வம் மாஸ்டர் என்னை நோக்கி வருகிறார்.\nபேஸ்புக்கில் அருட்செல்வம் மாஸ்டர் டியூட்டறி\n19 thoughts on “அருட்செல்வம் மாஸ்டர் வீடு”\nதல இந்த பதில் உங்களை பத்தி எதுவும் கிண்டல் பண்ண முடியல மாஸ்டரால் தப்பிச்சிட்டிங்க ;))\nஒகோ கணக்கில நீங்கள் அந்த வரிசையோ அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே இனிமையான இளவயது காலங்கள். இனி திரும்பாதே.\nமனதைத் தொடும் நல்ல பதிவு தல. எல்லாருக்கும் வாழ்க்கையில் டியூசன் வகுப்புகள் ஒரு மறக்க முடியாத ஒரு ஞாபகப் பெட்டகம். இதைப் படித்தவுடன் எனது டியூசன் வகுப்புகள், வாத்தியார், நண்பர்கள், பெண்கள் எல்லாம் மன்சுல படமா ஓடுது.\nஅன்பு பிரபா, அழகான நினைவுகளோடு அருமையான பதிவு.\nஅருட்செல்வம் மாஸ்டருக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.\n//அவள் இருந்து படிப்பாள் இல்லையா\nரைட்டு அந்த கேள்விக்குறியிலிருந்து தொடங்கட்டும் உங்கள் ஆச்சர்யமிகுந்த அந்த வாலிப வயசனுபவங்கள் ஸ்டார் மியூஜிக்:)))\n//ரியூசனில் இருக்கும் குழப்படிகாறப் பெடியளில் நானும் வெகுவேகமாக முன்னேறி வந்து விட்டேன். பள்ளிக்கூடத்தில் பெட்டிபாம்பாய் இருந்த குழப்படிகளை ரியூசனில் காட்டுவதே வாடிக்கையாகிவிட்டது. //\nதிருட்டு பயபுள்ள அப்படின்னு ஒரு கமெண்ட் போடணும்ன்னு யோசிச்சேன் பாஸ் ஆனா நெக்ஸ்ட் லைன்லயே வாத்தியாருரே சொல்லிப்புட்டாரு கள்ளப்பிரபு :)))))\n//சோக்கட்டி கையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும்.//\nமாஸ்டரின் போட்டோவினை பார்த்ததுமே சட்டென்று எங்கள் ட்யூசன் டீச்சர் ஞாபகம்தான் வந்தது கைகளில் வெண்மை நிறத்தோடு வெகுவாக எழுதி தீர்ந்துபோன சாக்பீஸினை விரல்களால் சொடுக்கி விட்டெறியும் [பொதுவாக எதாவது கெக்கேபிக்கேவென்று மொக்கை ஜோக் சொல்லி சிரித்துகொண்டிருக்கும் எங்கள் பக்கமே வரும் அந்த அஸ்திரம்] ஸ்டைல் எல்லாம் \nஒகோ கணக்கில நீங்கள் அந்த வரிசையோ அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே அப்பிடியெண்டால் நானும் உங்களுக்கு பக்கத்தில வந்து நிக்கட்டே\nஓம் ஓம் வாங்கோ வாங்கோ 😉\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நெல்லைக் கிறுக்கன்\nஅன்பு பிரபா, அழகான நினைவுகளோடு அருமையான பதிவு.//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன் மற்றும் சூர்யா\nநீளப்பலகைகளால் செய்த வாங்குகள். அ���்கே தானே நான் எப்போதும் இருப்பேன். மற்றப்பக்கத்தில் அதே வரிசையில் அவள் இருந்து படிப்பாள் இல்லையா\nஇது போல் ஒரு கொட்டிலில் நாங்கள் இருந்து படித்ததும்…இடம் தான் வேறு..அந்த வயதும்..நினைவுகளும் அப்படியே…\nம்ம்….எங்கள் சின்ன வகுப்பு ஞாபகங்களும் மனசில ஓடுது….அப்புறம் இன்னொரு ஆட்டோகிராப் படம் எடுக்கலாம் போல…கொஞ்சம் இருங்கோ அண்ணா இயக்குனர் சேரனை கூட்டிக்கொண்டுவாறன்….;)\nவருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி மாறன்\nஇது போல் ஒரு கொட்டிலில் நாங்கள் இருந்து படித்ததும்…இடம் தான் வேறு..அந்த வயதும்..நினைவுகளும் அப்படியே…\nஉண்மைதான், இப்படியான பல கதைகளை ஒவ்வொரு டியூட்டறிகளும் சொல்லும்\nஆட்டோகிராப் சேரனுக்கே நாங்கள் பாடம் எடுப்போம்ல ;), உங்கட சின்ன வகுப்பு ஞாபகங்களையும் சொல்லியிருக்கலாம்\nஇப்ப அதுக்கு பேர் ஏரிசி.. எண்டா தான் எல்லாருக்கும் தெரியும்..\nPrevious Previous post: சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ\nNext Next post: வரியப்பிறப்பு வந்துட்டுது…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/ramzan-eid-mubarak-2019-wishes/", "date_download": "2020-10-29T17:38:55Z", "digest": "sha1:CU65JR6NXJ24GHERGN26WDGELULKO3RY", "length": 13043, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ramzan Eid Mubarak 2019 Wishes: இஸ்லாமிய சகோதரர்களின் மிகப் பெரிய கொண்டாட்ட நாள்.. வாழ்த்து கூற மறவாதீர்கள்!", "raw_content": "\nRamzan Eid Mubarak 2019 Wishes: இஸ்லாமிய சகோதரர்களின் மிகப் பெரிய கொண்டாட்ட நாள்.. வாழ்த்து கூற மறவாதீர்கள்\nRamalan Eid Mubarak 2019 Wishes இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும். பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனுக்கு நெருங்கி வருகிறான்.\nஇஸ்லாமியர்களுக்குரிய 12 மாதங்களில் 9 வது மாதமான ரமலான் மாதம் மிகவும் நன்மைக்குரியதாகும். இதில் இஸ்லாமிய மார்க்க வழிகாட்டி திருக்குர்ஆன்.இந்த மாதத்தில் இறைவன் நோன்பு நோற்பதைக் கட்டாயமாக்கியுள்ளார். 14 மணி நேரம் பசித்திருந்து, விழித்திருந்து, ஒவ்வொருவரும் தன்னை புடம்போட்டு தூய்மைப்படுத்தி, அதன் மூலம் மனித சமுதாயத்துக்குப் பல்வேறு நன்மைகளை வழங்குகிறார்கள்.\nகடமையை நிறைவேற்றும்போது மட்டும் பசி, தாகம் போன்றவற்���ால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை சகித்து இறைவனுக்காக நோன்பு வைப்பதால் அந்த குணம் இறைவனுக்கு பிடித்துப்போகிறது.\nவிடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாகவே காலை 5 மணிக்கு நோன்பு தொடங்கிவிடும். சூரியன் அஸ்தமனமான பிறகு, அதாவது மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக்கொள்வார்கள். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர்.\nநோன்பு வைக்க இயலாதவர்கள் யார் என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள், பயணத்தில் இருப்போர் ஆகியோர் நோன்பு இருக்க வேண்டியதில்லை. வயதானவர்கள், குணமடையா நோய்வாய்ப்பட்டவர்கள்நோன்புக்கு பதிலாக, 30 நாள் உணவுக்கு செலவான தொகையை தர்மமாக தரலாம்.\nரம்ஜான் மாத கடைசி நாளில் பிறை பார்த்து மறுநாள் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படும். ‘ஈதுல் பித்ர்’ என அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவும் பண்பையும், பாரபட்சமற்ற அன்பையும், சகோதரத்துவத்தையும் அனைவரது மனத்திலும் விதைத்திடும் நோக்கிலேயே உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.\n30 நாட்கள் நோன்பு முடிந்து, ‘ஈகைத் திருநாள்’ பண்டிகை இஸ்லாமியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். புதுத்துணி உடுத்துவது, வகை வகையான உணவுகள் சமைப்பது, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பது, மற்ற மதத்தை சேர்ந்த நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ரம்ஜான் விருந்து உபசரிப்பது என இஸ்லாமியர்கள் மிக உற்சாகமாக கொண்டாடடும் பண்டிகை ‘ரம்ஜான்’. வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், கடைசி நோன்பின் இரவு ‘Chaand Raat – நிலவின் இரவு’ எனும் பெயரில் மிகப்பெரிய பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது.\nரம்ஜான் பண்டிகை அன்று, நாடு முழுக்க இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பணமாகவோ, இனிப்புகளாகவோ, பரிசுப் பொருட்களாகவோ கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். பிரியாணி, சேமியா, பாயாசம், கபாப், ஹலீம் என நாவில் நீர் சொட்டவைக்கும் உணவு வகைகள் இந்திய விருந்துகளில் நிரம்பி கிடக்கும்.\nஇந்த சிறப்பு மிக்க நாளில் உங்களது இஸ்ல���மிய சகோதர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் இணைந்து சொல்லுங்கள். வாழ்த்து செய்திகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2018/01/20/", "date_download": "2020-10-29T16:58:54Z", "digest": "sha1:4T3M2PPCKJZDJXGVY2DILTXWUKNNLCUO", "length": 6373, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "20 | January | 2018 | | Chennai Today News", "raw_content": "\nஇரும்புத்திரை’ இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nசைக்கிள் வாங்குங்கள்: உடம்புக்கும் நல்லது, பர்சுக்கும் நல்லது: நெட்டிசன்கள் கிண்டல்\nகனிமொழி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: தெலுங்கானா மாநிலம் அதிரடி\n3வது டெஸ்ட்டிலும் இந்தியாவை வீழ்த்துவோம்: தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் ரபடா சவால்\nகமல், விக்ரம், அக்சராஹாசன் இணையும் புதிய படம்\nசூரியிடம் வாழ்த்து பெற்ற சின்னப்பாப்பா வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் வீடியோ\nரிசர்வ் வங்கி அச்சகத்தில் ரூ.90 லட்சம் திருடிய அதிகாரி கைது\nபுயலில் விழுந்த மிகப்பெரிய மரம்: நூலிழையில் உயிர் பிழைத்த பெண். அதிர்ச்சி வீடியோ\nபேருந்து கட்டண உயர்வுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர்\nபெல் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜீனியர்களுக்கு வேலை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_568.html", "date_download": "2020-10-29T16:15:01Z", "digest": "sha1:4GNL65TEN76OHMOPTU4BUH2N6JKKHVUM", "length": 7248, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் தாதிக்கும் அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா - News View", "raw_content": "\nHome உள்நாடு மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் தாதிக்கும் அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா\nமட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் தாதிக்கும் அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி விடுமுறையில் சென்றுள்ள கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட பெண் தாதி உத்தியோகத்தருக்கும் அவரது 10 மாத கைக்குழந்தைக்கும் கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nவழமைபோன்று அவர் தனது கைக்குழந்தையையும் குடும்பத்தினரையம் பார்ப்பதற்காக அவ்வப்போது விடுமுறையில் கம்பஹாவிற்குச் சென்று வருவதுண்டு என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅந்த வழமையின் அடிப்படையில்தான் இந்த தாதி உத்தியோகத்தர் கடந்த 04ஆம் திகதி விடுமுறை பெற்றுக் கொண்டு தமது சொந்த ஊரான கம்பஹாவிற்குச் சென்றுள்ளார்.\nஅவ்வேளையில் கடந்த 09ஆம் திகதி அவரும் அவரது கைக்குழந்தையும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதன்போதே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தாய்க்கும் சேய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/03/tnpsc-gr-i-ii-iia-iv-tneb-tet-rrb-pc.html", "date_download": "2020-10-29T16:26:56Z", "digest": "sha1:Z4TNNMZQIC7YMREXBK7QNCFFWKTUK3LL", "length": 25575, "nlines": 501, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "TNPSC Gr I, II, IIA, IV, TNEB, TET, RRB, PC MATHS Free Online Test - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\n9 சிலந்திகள் 9 வலைகயை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாட்களில் பின்னும்\nA மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள்\n12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள்\nஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக��� கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் எத்தனையாக இருக்கும்\nகீழ்க்காணும் விகிதங்களில் மிகப் பெரியது எது 4:5, 8:15, 3:10, 1:2\n2:7 -ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்\nA:B = 4:6, B:C = 18:5 எனில் A:B:C- யின் விகிதத்தைக் காண்க\nA, B மற்றும் C என்ற மூன்று நபர்கள் ரூ.120 ஐ பகர்ந்து கொள்ளும் போது A ன் பங்கு B ன் பங்கைவிட ரூ. 20 கூடுதலாகவும், C ன் பங்கைவிட ரூ. 20 குறைவாகவும் இருந்தால் B ன் பங்கு எவ்வளவு\n5 போருட்களை விற்பதால், ஒரு நபருக்கு ஒரு பொருளின் அடக்க விலையானது இலாபமாகக் கிடைக்கிறது எனில் இலாப சதவீதம்\n8 1/2 மீட்டர் என்பது 11 1/2 மீட்டரில் எத்தனை சதவீதம்\nஒரு வகை பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது ஒரு மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10000 ஆக இருந்ததெனில், மூன்று மண் நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க\nஒரு தொகையின் 15% என்பது ரூ.3000 எனில் அத்தொகையைக் காண்க\nஒரு வகுப்பில் 40% பேர் மாணவர்கள் 60% மாணவிகள் தரம் பெற்றவர்கள் மொத்த மாணவ மாணவியர்களில் 40% தரம் பெற்றவர்கள். வகுப்பின் மொத்த மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 50 எனில் தரம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன\n80 பேர் கொண்ட வகுப்பறையில் 65% பேர் ஆண்கள். எனில் பெண்களின் எண்ணிக்கை எத்தனை\n15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டு வட்டியில் இடையே உள்ள வித்தியாசம் ரூ 1134 எனில் அசலைக் காண்க\nரூ 800 ஐ கூட்டு வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ 840 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரு வங்கியில் செலுத்தினால் கிடைக்கும் வட்டி விதம் எவ்வளவு\nஅரையாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ 1000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குச் கூட்டு வட்டி காணவும்\nகூட்டு வட்டி வீதம் ஆண்டுக்கு 12% என்ற வீதத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் ஒரு லட்ச ரூபாய் செலுத்தப்பட்ட பின் 9 மாதம் கழித்து மொத்த தொகை எவ்வளவு\nரூ. 5000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ 1600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க\nஒரு கிராமத்தில் மக்கள் தொகை ஒரே சீராக ஒவ்வொரு ஆண்டும் 4% கூடிக் கொண்டே செல்கிறது இப்பொழுது அதன் மக்கள் தொகை 32448 இரண்டு ஆண���டுகளுக்கு முன் மக்கள் தொகை என்னவாக இருந்திருக்கும்\nஇரு எண்களின் மீபொகா (HCF) 2 மற்றும் அவற்றின் மீசிம(LCM) 154 அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல் என்ன\nஇரு எண்களின் மீ.சி.ம (LCM) ஆனது மீ.பெ.கா (HCF)யின் 6 மடங்கும். மீ.பெ.கா (HCF) 12 மற்றும் ஒர் எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க\nஇரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம (LCM) மற்றும் மீ.பொ.வ (HCF) முறையே 72 மற்றும் 6 ஆகும் அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க\nஒரு GPன் 6வது உறுப்பு 972 மற்றும் அதன் போது விகிதம் 3 எணில் 8வது உறுப்பு\nஒரு பூத்தோட்டத்தின் முதல் வரிசையில் 23 ரோஜாச் செடிகள், இரண்டாம் வரிசையில் 21 ரோஜாச் செடிகள், மூன்றாம் வரிசையில் 19 ரோஜாச் செடிகள் என ஒரு தொடர் வரிசை அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின் அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன.\nகீழ்கண்ட எண்களில் 11 ஆல் மீதியின்றி வகுபடும் எண் எது\n200 க்கும் 400 க்கும் இடையேயுள்ள இயல் எண்களின் 3, 5, மற்றும் 6 ஆகிய மூன்று எண்களைக் கொண்டு மீதியின்றி வகுபடும் எண்கள் எத்தனை\nஇரு எண்களின் கூடுதல் 24 மற்றும் அவற்றின் பெருக்கல108 எனில் அவ்வெண்களின் தலைகீழிகளின் கூடுதல் காண்க\nஅருண் என்பவர் ஒரு வாகனத்தை 60 மைல்கள்/மணி என்ற வேகத்தில் 120 மைல்கள் ஓட்டுகிறார். பினனர் 40 மைல்கள்/மணி என்ற வேகத்தில் அடுத்த 120 மைல்கள் ஓட்டுகிறார். எனில் மொத்தத்தில் அவரது சராசரி வேகம் என்ன\n+ என்பது ×, - என்பது ÷,× என்பது - மற்றும் ÷ என்பது + குறித்தால் 25+32-4×12÷3\nP என்பது +, Q என்பது -, R என்பது ×, மற்றும் S என்பது ÷, எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான கூற்று\nபின் வரும் தொடர் வரிசையில் விடுபட்ட எண்ணைக் காண்க 2^2 3^2 5^2 7^2 ... 13^2\nஇரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில் கன அளவுகளின் விகிதம்\nஒரு கனச் சதுரத்தின் மோத்த புறப்பரப்பு 486 cm^2 எனில் அதன் பக்கப் பரப்பும், கன அளவும் முறையே__,__ ஆகும்\nகூம்பின் ஆரம் என்றால் அதன் கன அளவு ஆகும் கூம்பின் ஆரத்தை இரட்டித்தால் அதன் கன அளவு ஆகும் அவ்வாறென்றால்\nஒரு நேர்வட்ட உருளையின் அடிப்பரப்பு 30 cm^2 மற்றும் அதன் உயரம் 6 cm எனில் அதன் கன அளவு யாது\nஒரு கம்பியானது சதுர வடிவத்தை உருவாக்கும் பொழுது அதன் பரப்பளவு 36 ச. செமீ அதே கம்பியைப் கொண்டு 2 செ.மீ. ஒரு பக்க அளவு உடைய ஒரு செவ்வகத்தை உருவாக்கும் போது அச்செ���்வகத்தின் பரப்பளவு என்ன\nஒரு நாற்கரத்தின் பரப்பளவு 525 ச.மீ அதன் இரு உச்சிகளிலீருந்து மூலைவிட்டத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளங்கள் 15 மீ, 20 மீ எனில் மூலைவிட்டத்தின் நீளமென்ன\nஒரு கனசதுரத்தின் கன அளவு 1000 க.செ.மீ. எனில் அதன் புறப்பரப்பினைக் காண்க\nCALSSIC என்பது XOZHHRX என எழுதினால் CHILD என்பதை எவ்வாறு எழுதலாம்\nNGCH என்ற வார்த்தை LEAF என்ற வார்த்தையை குறித்தால் MPQY என்ற சொற்றொடர் குறிக்கும் சொற்றொடர்\nஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி ஆக 15 நிமிடங்கள் உள்ளது. எனக் காட்டிகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம்\nமிகச் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பொருத்துக\nஒரு எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 65/8 எனில் அந்த எண் யது\nUnknown 8 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 9:00\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (13) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (25) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2015/12/blog-post_25.html", "date_download": "2020-10-29T16:28:03Z", "digest": "sha1:WL77VJEQ7FMP4YZ2IL44YR64AHJJEED4", "length": 23375, "nlines": 112, "source_domain": "www.padalay.com", "title": "\"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\" பற்றி விக்கி விக்னேஷ்.", "raw_content": "\n\"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\" பற்றி விக்கி விக்னேஷ்.\nதூக்கத்தை தொலைத்த ஒரு இராப் பொழுதை, என் குழந்தையின் அழுகையோடு கழிக்க நேர்ந்தது.\nகுழந்தையை ஒரு பக்க மார்பில் சாய்த்தவாறு, குறுகிய அறைக்குள் நடந்துக் கொண்டிருந்தேன்.\nநீண்ட தினங்களுக்கு முன்னர் வாங்கி சில அத்தியாயங்களை மாத்திரமே வசித்துவிட்டு வைத்த ஜே.கே. அண்ணாவின்; நூல் நினைவுக்கு வந்தது.\nபுத்தகத்தை எடுத்து நடந்து கொண்டே வாசித்தேன்…\nநான் தொலைத்துவிட்டு வந்த என் கடந்தகாலங்களை ஏதோ ஒரு மாயாஜாலம் இழுத்துப் போர்த்தி திரையில் காட்டுவதாய் ஒரு நினைப்பு….\nமுன்னிளமை காலத்தின் முற்றங்களில் நடந்த அன்றாட சம்பவங்களின் தொகுப்பு…\nஇதனை கடந்து வராதவர்கள் வெகு சிலராகத்தான் இருந்திருக்க வேண்டும்.\nஅவர்களும் அதனை மறந்தவர்களே தவிர, கடக்காதவர்கள் என்றில்லை…\nஅவரவர் வாழ்வியல் சூழல்களின் படி, இந்த சம்வங்கள் அரங்கேறிய தளங்கள் மாறுபட்டதாய் இருந்திருக்கலாம்…\nஅனுபவங்களும், அடைவுநிலையும் ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும்…\nஇந்த நூலை வாங்கிய போதே ஆரம்ப அத்தியாயங்களை வாசித்துவிட்டு, ஜே.கே. அண்ணாவிடம் கூறி இருக்கிறேன்…\nஇந்த நூல் முடிந்துவிடவே கூடாது என்று…\nபின்னர் ஏனோ இந்த நூல் என் சிறிய நூல் அடுக்குக்கு இடையில் சிக்கிக் கொண்டு வெளியே வரவே இல்லை.\nபொதுவாக நான் வாசிப்பு சோம்பேறி…\nமுதல் முதலில் ஓன்லைனில் ஓடர் செய்து வாங்கிய நூல்கூட இதுவேதான்..\nஜே கே. அண்ணாவின் “சப்புமல்குமாரயாவின் புதையல்” சிறுகதையை வாசித்த தாக்கம் சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒன்று என்றாலும், அந்த தாக்கம் ஏற்பட்ட அந்த தருணத்தின் உணர்வை இப்போதும் என்னால் அனுபவித்து சிலாகிக்க முடியும்…\nஅதுவரையில் நான் வாசித்த விடயங்கள் குறைவாகவே இருந்துவிட்ட போதும், என்னையும், என் எழுத்தையும் செம்மைப்படுத்திய சிறுகதை அது…\nஅந்த சிறுகதைதான் அண்ணாவை தொடர்பு கொள்ள வைத்ததுடன், பின்னர் அவரது படலை இணையத்தளத்தில் பரப்பிவிடப்பட்ட அனைத்தையும் திரட்டிக் கொள்ளவும் வைத்தது…\nஒன்லைனில் கொல்லைப்புறத்துக் காதலிகளை ஓடர்செய்யவும் வைத்தது…\nஎப்போதும் நான் சிறுவயதில் அனுபவித்த விடயங்களை பெருமையாக நினைத்துக் கொள்வதுண்டு…\nகுறிப்பிட்டு சொல்லும் படிக்கு நான் குறைகள், துன்பங்கள் எதனையும் அனுபவித்ததில்லை…\nஎன் நினைவில் நிற்பவை அனைத்தும் மகிழ்ச்சியான தருணங்கள் மாத்திரமே..\nஎன்னிலும் சில வயதுகள் மூத்தவர் என்ற வகையில், அவர் அனுபவித்துவிட்டுச் சென்ற காலத்தை நானும் கடந்து வந்திருக்கிறேன்…\nஎன் வாழ்க்கைச் சூழல் யுத்த சூழலுக்கு அப்பால் பட்டது….\nகடுமையான யுத்த சூழ்நிலையில், பங்கருக்குள் ஒழிந்துக் கொண்டு எப்போது குண்டு விழும் என்ற அச்சத்தை தாண்டி, அதற்குள் மறைபொருளாய் இருந்த மகிழ்ச்சியையும், பாசத்தையும் அவரால் மட்டுந்தான் காண முடிந்ததா\nஅவர் கண்டு சொன்ன மகிழ்வுக் குறிப்புகளை அந்த நூலும், எழுத்தும் கண்முன் கொண்டு சேர்த்தமை அதன் வெற்றி….\nசிறுவயதில் சந்தித்த மனிதர்களுடன் மட்டும் இன்றி, சந்தித்த பொருட்களுடனும், ரசித்த கலைகளுடனும் அவர் எவ்வளவு பேசி இருக்கிறார்…\nசில விடயங்கள் எனக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும், அந்த இடத்தில் நானும் இருந்திருக்கலாம் என்ற ஒரு ஏக்கத்தையும் தந்துவிட மறக்கவில்லை…\nசம்பவங்கள், சந்திப்புகள், பழைய நண்பர்கள், பாடசாலைகள் இவை எல்லாம் அவரது தனிப்பட்ட அனுபவங்கள் ஆனாலும், இதே அனுபவங்கள் எம்மில் யாவருக்கும் இருக்கும்…\nஇவற்றைத் தாண்டி, சில அத்தியாயங்களில் பொதுவாக அனைவரும் ரசித்த மற்றும் வெறுத்தவர்கள் குறித்த அவரது இரசனைப் பார்வையை குறிப்பிட்டிருப்பார்…\nஇளையராஜா, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சுஜாதா……. இப்படி…\nநான் எந்தெந்த வழிகளில் அவர்களை ரசித்தேனோ, அதே வகையில்…\nஇளையராஜாவை குறித்த அவரின் பாடல் தெரிவுகள் வித்தியாசமானை…\nஇளையராஜா குறித்தும், மணிரத்னம் குறித்தும் அவர் சிலாகிக்கும் போது எடுத்துக் காட்டும் சில பாடல்கள், சம்பவங்களின் போது, “ஐயோ… இந்த பாட்டையும் சேர்த்திருக்கலாமே” என்று எண்ணத் தோன்றும்…\nஆனால் அவர் அந்த பாடலையும் தாண்டிதான் வேறொரு பாடலை சுட்டிக்காட்டி இருப்பார் என்பது வாசித்து முடிக்க புரியும்…\nசுஜதா என்ற ஒருவரின் சில நூல்களை நான் வாசித்திருக்கிறேன்…\nஜே.கே. அண்ணாவின் ஒரு காதலியாக சுஜாதாவை பார்க்கும் வரைக்கும் அப்படித்தான் தோன்றியது….\n“சுஜாதாவை எப்படியெல்லாம் ரசித்திருக்கிறார் இவர்… நாம் விட்டுவிட்டோமே” என்று எனக்குள் ஒரு ஆதங்கம் வந்துவிட்டது…\nஇதோ, எனது சிறிய நூல் அடுக்கில் சுஜாதா தற்போது நிறைந்துவிட்டார்… எனது அறைக்கே கலைவந்தது போல் ஒரு மெய்சிலிருப்பு இப்போது…\nஇந்த மாற்றம் ஜே.கே. அண்ணாவையே சாரும்..\nஏ.ஆர். ரெஹ்மான் பற்றிய அவரது கட்டுரையின் ஒரு பக்கத்தைதான் நான் வாசித்தேன்…\nஏ.ஆர். ரஹ்மான் என்ற என் காதலியை அவர் அப்படியே ரசித்திருக்கிறார்… அதனை என்னால் உண்மையில் பொறுத்துக் கொள்ள முடியவில்லை….\nஇந்த பொறாமையை ஏற்படுத்தும் அளவுக்கு அவரது எழுத்து அமைந்திருக்கிறது…\nமுதல் கூறிய விடயமேதான் மீண்டும்,\n“சப்புமல்குமாரயாவின் புதையல்” சிறுகதை எந்த அளவுக்கு எனக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டதோ, அதே மாற்றத்தை “என் கொல்லைப்புறத்துக் காதலிகளும்” கொண்டு வந்தனர்…\nஇந்த நூலின் முன்னுரை முதல், இறுதி வரையில் அவர் வாசிப்பில் கொண்டிருந்த மோகம், நேரடியாகவும், மறைபொருளாகம் வந்து போய்கொண்டே இருக்கும்…\nஇந்த நூலை வாசித்த பிறகே எனக்கு வாசிப்பு மீதான அதீத ஆர்வம் வந்துவிட்டது…\nஇதுவரையில் வாசிப்பு சோம்பேறியாக இருந்தநான், இப்போது நாளுக்கு ஒரு சுஜாத்தாவையும், டோல்ஸ்டோயையும் வாசிக்க பழகிவிட்டேன்…\nஇலவசமாக கடந்த காலத்தின் மகிழ்ச்சிகளை தரிசித்துவிட்டு வர “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” ஒரு “டைம்மெசின்…”\nவிலைக்கொடுத்து வாங்கினால் இந்த காதலிகளை நாமும் சொந்தமாகிக் கொள்ளலாம்….\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:47:20Z", "digest": "sha1:ZCECVM4SHSGGMX5NDGFAIOBS374RPFZY", "length": 12044, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "பாகிஸ்தானில் கோவன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் திருச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். டாஸ்மாக் மதுக்கடைகளை எதிர்த்து “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை இயற்றி பாடி அதனை இணையதளத்தில் பதிவேற்றியதற்காக அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nகோவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கோவன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.\nஅதன் பிறகு நாம்தான் கோவனை மறந்துவிட்டோம். ஆனால் உலகம் முழுதும் அவரது பெயர் பரவி வருகிறது.\nகோவன் கைது குறித்த செய்தி தற்போத��� வெளிநாட்டு ஊடகங்களிலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டெய்லி பாகிஸ்தான் நாளிதழும் கோவன் கைது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.\nபதவியேற்ற கையோடு அமைச்சரவையில் மாற்றம்: தொடருது ஜெ. ஸ்டைல் ஜெயலலிதா திருந்தவில்லை: கருணாநிதி தாக்கு ‘தலாக்’ முறை கூடாது: இஸ்லாமிய பெண் மாஜி எம்.எல்.ஏ., வழக்கு\nPrevious எம்.கே.நாராயணன் – பிரபாகரன்: விடுதலை சிறுத்தைகள் யார் பக்கம் \nNext வைகோ தாயாருக்கு கி.வீரமணியின் இயல்பான அஞ்சலி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n18 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/after-a-span-of-50-years-the-body-of-a-1968-indian-air-force-plane-crash-victim-was-found-in-himachal-pradeshs-dhaka-glacier-base-camp/", "date_download": "2020-10-29T16:33:26Z", "digest": "sha1:WKT2QY2JZCW2OEI242HFEPXDGE7ICWGH", "length": 12687, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "இமாச்சல்: 50 ஆண்டுக்கு முன் விபத்தில் சிக்கிய போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு…ஒருவரது உடலும் மீட்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇமாச்சல்: 50 ஆண்டுக்கு முன் விபத்தில் சிக்கிய போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு…ஒருவரது உடலும் மீட்பு\nஇமாச்சல்: 50 ஆண்டுக்கு முன் விபத்தில் சிக்கிய போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு…ஒருவரது உடலும் மீட்பு\nஇந்திய போர் விமானம் ஒன்று 7.-2.-1968ம் தேதி பஞ்சாப் சண்டிகர் நகரில் இருந்து காஷ்மீர் லே பனிமலை பகுதியை நோக்கி 102 வீரர்களுடன் புறப்பட்டு சென்றது.\nபருவநிலை மோசமாக இருந்ததால் விமானத்தை சண்டிருக்கு திருப்பி கொண்டு வர விமானி முயற்சித்தார். எனினும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம் மாயமானது. இமாச்சல் லாஹவுல் பள்ளத்தாக்கு பகுதியில் 2003-ம் ஆண்டு அந்த விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்நிலையில் இமாச்சல் தாக்கா பனி முகட்டில் தூய்மை பணியில் சில மலையேற்றக் குழுவினர் ஈடுபட்டனர்.\nஅப்போது அங்கு ஒருவரது உடல் உறைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் விபத்துக்குள்ளான போர் விமானத்தில் பயணம் செய்தவர் என்பது தெரியவந்தது. 1.-7.-2018ம் தேதி இந்த உடல் கண்டெடுக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் விமான பாகங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.\nசினத்தில் நடுத்தரவர்க்கம் :ஏறுமுகத்தில் விலைவாசி இறங்குமுகத்தில் மோடியின் செல்வாக்கு கவிதை: கருணை பிரதமர் மோடி வாழ்த்து கூறியதால் தோற்றோம்: இளங்கோவன்\nPrevious ராஜஸ்தான்: 7 மாத பெண் குழந்தை பலாத்கார வழக்கில் வாலிபருக்கு மரண தண்டனை\nNext காஷ்மீரில் கடத்தப்பட்ட போலீஸ்காரர் சுட்டுக் கொலை….உடல் மீட்பு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/former-mla-vedaratnam-leaves-from-bjp-and-rejoins-dmk-in-front-of-stalin/", "date_download": "2020-10-29T17:49:52Z", "digest": "sha1:VSVIX7QXBC6HHO7NLJ7TKNJODMOC5HBA", "length": 14271, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்…\nபாஜகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்…\nபாஜகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கழகமான திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்.\nவேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் இன்று மீண்டும் திமுகவில் இணைந்தார்.\nவேதாரண்யம் தொகுதியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.கே. வேதரத்தினம், பாஜகவில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.\nஇவர் வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து 4 முறை திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். திமுக சார்பில் 1996, 2001, 2006 ஆகிய பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.\nகடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால், சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.\nகடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி யடைந்தார்.\nஇந்த நிலையில், எஸ்.கே.வேதரத்தினம் மீண்டும் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று மாலை 4 மணியளவில் வேதாரண்யம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார்.\nஜல்லிக்கட்டு அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் ஸ்டாலின் அமைச்சர் திண்டுக்கல் ச���னிவாசனை போலவே ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் இருக்கிறார்கள் ஸ்டாலின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை போலவே ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் இருக்கிறார்கள் ஸ்டாலின் 18நாட்களுக்குள் 7மாவட்ட கால்வாய்கள் தூர் வாரிவிட முடியுமா ஸ்டாலின் 18நாட்களுக்குள் 7மாவட்ட கால்வாய்கள் தூர் வாரிவிட முடியுமா\nTags: BJP state secretary, dmk, former MLA Vedaratnam, Former MLA Vedaratnam leaves from BJP and rejoins dmk in front of Stalin, stalin, Vedaranyam constituency, திமுக, பாஜக மாநிலச்செயலாளர், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்..., முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம், வேதாரண்யம் தொகுதி, ஸ்டாலின்\nPrevious ரேஷன் கடைகளில் இலவச முககவசங்கள் … விரைவில் தொடங்கி வைக்கிறார் எடப்பாடி…\nNext சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை ந��ருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/in-india-corona-affected-exceeds-13-37-lakhs/", "date_download": "2020-10-29T17:13:22Z", "digest": "sha1:2RPMMOWUZS7YZJ7G7XXVTWXX54CI3JTR", "length": 14042, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.37 லட்சத்தை தாண்டியது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.37 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.37 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,37,022 ஆக உயர்ந்து 31,406 பேர் மரணம் அடைந்துள்ளனர்\nநேற்று இந்தியாவில் 48,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 13,37,022 ஆகி உள்ளது. நேற்று 761 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 31,406 ஆகி உள்ளது. நேற்று 32,534 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,50,107 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,55,089 பேராக உள்ளது.\nமகாராஷ்டிராவில் நேற்று 9,615 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,57,117 ஆகி உள்ளது நேற்று 278 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,132 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,714 பேர் குணமடைந்து மொத்தம் 1,99,967 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 6,785 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆகி உள்ளது இதில் நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,320 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,504 பேர் குணமடைந்து மொத்தம் 1,43,297 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nடில்லியில் நேற்று 1,025 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,28,389 ஆகி உள்ளது இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,777 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,866 பேர் குணமடைந்து மொத்தம் 1,10,931 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nகர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,007 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 85,870 ஆகி உள்ளது இதில் நேற்று 110 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1,726 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,037 பேர் குணமடைந்து மொத்தம் 31,347 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் நேற்று 8,147 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 80,858 ஆகி உள்ளது இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 933 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,380 பேர் குணமடைந்து மொத்தம் 39,935 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nகொரோனா : இந்தியாவில் 1013 பேர் உயிர் இழப்பு இந்தியா : 82 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு இந்தியா : கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது\nPrevious உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.59 கோடியை தாண்டியது\nNext கட்சியைத் தெருக்கூத்தாக மாற்ற வேண்டாம் : சச்சின் பைலட்டுக்கு கபில்சிபல் எச்சரிக்கை\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு க���ரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-delhi-high-court-has-postponed-the-twin-leaf-case-to-dec-21/", "date_download": "2020-10-29T16:09:00Z", "digest": "sha1:MDEDNAODLM6MCQXS5CKPKQXE3JQEQG2C", "length": 13081, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "இரட்டை இலை வழக்கை டிச.21க்கு ஒத்தி வைத்தது டில்லி உயர்நீதி மன்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇரட்டை இலை வழக்கை டிச.21க்கு ஒத்தி வைத்தது டில்லி உயர்நீதி மன்றம்\nஇரட்டை இலை வழக்கை டிச.21க்கு ஒத்தி வைத்தது டில்லி உயர்நீதி மன்றம்\nஇரட்டை இலையை அதிமுகவுக்கு ஒதுக்கியது எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விசாரணையை டிசம்பர் 21ந்தேதி டில்லி உயர்நீதி மன்றம் தள்ளி வைத்துள்ளது.\nஅதிமுகவில் ஏற்பட்ட பிளவு காணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் ஈபிஎஸ்,ஓபிஎஸ் அணி இணைந்ததை தொடர்ந்து, இரட்டை இலையை அவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.\nஇதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த பல மாதங்களாக நடைபெற்ற வரும் இந்த வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த வழக்கில�� சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் வாதங்கள் முடிவடைந்துள்ளன. அவர்களின் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி, மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் வாதாடினார்கள்.\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன் தங்கள் வாதங்களை முடித்த நிலையில் மூத்த வக்கீல் விஸ்வநாதன் வாதங்களை தொடர்ந்து வந்தார்.\nஇந்த நிலையில் வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.\nகமல்… நாளை மோடியை சந்திக்கிறாரா தேர்தல் களத்தில் குதிக்கிறாரா கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார் மோடி: திருநாவுக்கரசர் கொடூரமாக கொல்லப்பட்ட நந்தினியை கொச்சைப்படுத்திய அ.தி.மு.க. நிர்மலா\nPrevious ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nNext நேர்மையானவரா பொன்மாணிக்கவேல்; ஆதாரத்துடன் தோலுரிக்கிறார் சவுக்கு சங்கர்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/worshipping-godse-is-acceptable-union-minister/", "date_download": "2020-10-29T17:11:53Z", "digest": "sha1:LANMJ43OVMCJATFHNHHHGJEBE425V2MQ", "length": 12409, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கோட்சேவை வணங்குவதில் தவறில்லை : மத்திய அமைச்சர் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகோட்சேவை வணங்குவதில் தவறில்லை : மத்திய அமைச்சர்\nகோட்சேவை வணங்குவதில் தவறில்லை : மத்திய அமைச்சர்\nமகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.\nபாஜகவினருக்கு மகாத்மா காந்தி மீது உள்ளூர ஒரு வெறுப்பு இருப்பதாகப் பல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப சாத்வி பிரக்ஞா உள்ளிட்ட பலரும் காந்தியைக் கொன்ற கோட்சேவை புகழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு அதிகரிக்கும் போது பாஜக தலைமை இவ்வாறு கூறுபவர்களை மிரட்டி அடக்கி விடுவதுண்டு.\nமகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாளை பாஜக அரசு விமர்சையாக கொண்டாடியது. அதை ஒட்டி பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் காந்திக்குப் புகழாரம் சூட்டினர். இது மக்கள் மத்தியில் பாஜக மீது நல்ல எண்ணத்தை உருவாக்கியது.\nஇந்த நம்பிக்கை பொய்யானது என்பது தற்போது நிரூபிக��கப்பட்டுள்ளது. மக்களவை கூட்டத் தொடரில் ஒரு விவாதத்தில் மத்திய கலாச்சார அமைச்சர் பிரகலாத் சிங் படேல், காந்தியைக் கொன்ற கோட்சேவை வணங்குவது தவறில்லை எனவும் இதைத் தாம் பெருமையுடன் நெஞ்சை உயர்த்தி சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.\nமத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங் வீடு முன்பு காங்கிரஸ் மாணவர்கள் போராட்டம் கோட்சேவை தேசியவாதி என்பவர்கள் இந்துக்கள் அல்ல : சங்கராசாரியார் பாட்னா : மத்திய அமைச்சர் வாகனத்தைச் சோதனை செய்யாத 3 காவலர் பணியிடை நீக்கம்\nPrevious மாதந்தோறும் அறிக்கை அனுப்ப உத்தரவு: மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nNext பிரதமர் மோடி ரேடியோ உரை இரவு 8 மணிக்கு மாற்றம்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/7618", "date_download": "2020-10-29T16:11:41Z", "digest": "sha1:7KA5ILDV4XQF45S5AXXWAR2DEQAGABYA", "length": 5545, "nlines": 140, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | mysskin", "raw_content": "\n\"மிஷ்கின் பக்கத்துல உக்கார பயமா இருந்தது\" - நட்டி கிண்டல்\nஇது மிஷ்கின் படம்தான், ஆனா... சைக்கோ - விமர்சனம்\n\"இன்னமும் இப்படி உருக்குறாரே...\" - யூ-ட்யூப் ட்ரெண்டில் இளையராஜா\nஅந்த ஒரு ட்விஸ்டுக்காக... சுட்டுப்பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nஇரண்டாவது முறையாக பார்ட்-2வில் நடிக்கும் விஷால்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\n\"அஜித் அல்லது விஜய் இப்படி பண்ண முடியும்மா\" சூப்பர் டீலக்ஸ் மக்கள் கருத்து (வீடியோ)\n\"சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி மக்கள் கருத்து\" (வீடியோ)\nமிஷ்கின் மீது இளம் தயாரிப்பாளர் சீட்டிங் குற்றச்சாட்டு... உதவுவாரா உதயநிதி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2007/", "date_download": "2020-10-29T17:34:40Z", "digest": "sha1:C4UPF3T5EYKM4DNYTYOLSMBFTTMVGPOR", "length": 243641, "nlines": 397, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: 2007", "raw_content": "\nவ. கீதாவின் சிந்தனையில் உருவான 'காலக் கனவு' இன்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அரங்கில் திரளான மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது. நாடகத்துறையில் புது முயற்சிகள் இதில் கையாளப்பட்டுள்ளது. வரலாறு புத்தகமாகவும். நாவலாகவும். திரைப்படமாகவும். கவிதையாகவும். டாக்குமென்டரியாகவும் வடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரலாறு நாடகமாக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழக பெண்ணுரிமை வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்ணடிமைத்தனம் நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்போடு இணைந்தது. இந்தியாவில் இன்றைக்கும் அரை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு தகர்க்கப்படாமல் உள்ளதை நாம் அறிவோம்.\nநிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூக அமைப்பில் மிகவும் கீழாக ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட பெண்களை மிகவும் கீழானவர்களாகத்தான் நம் இந்திய சமூகம் சித்தரித்துள்ளது.\nஇத்தகைய சமூக அமைப்பில் பெண்களுக்கு இடப்பட்ட அடிமை விலங்குகளை உடைத்தெறிய தமிழகத்தில் எழுந்த பல்வேறு போக்குகளை இந்நாடகம் மிகவும் அற்புதமாக படம் பிடித்துள்ளது.\nகுறிப்பாக 120 ஆண்டு கால வரலாறு இதில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தேவதாசி முறை தொடங்கி பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது முதல். குழந்தை மணம். விதவை மறுமணம். உடன்கட்டை ஏறுதல். போன்ற பல்வேறு சமூக விசயங்களை ஆழமாக உள்ளடக்கி இந்நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அவல நிலைக்கு எதிராக போராடிய சுப்புலட்சுமி அம்மையார். மூவலுர் ராமமிர்தம்மாள். மணலுர் மணியம்மையார். ஜனாகியம்மாள். அயோத்திதாச பண்டிதர். பெரியார். மகாகவி பாரதியார்.... என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக எவ்வாறு குரல் எழுப்பினார்கள் என்பதை மிக அழகாக வடிவமைத்துள்ளனர்.\nநாடகம் கதை சொல்லும் பாணியை கையாண்டிருந்தாலும். அதனை மிகவும் நுட்பமாக பாடலுடனும். அட்டைப் படங்களைக் கொண்டும். தங்கது துடிப்பான நடிப்பின; மூலமும் கண்முண் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.\nகுறிப்பபாக இதில் பெரும் பகுதி கையாண்டிருக்கும் மூல வசனங்கள் நெத்தியடியாக உள்ளது. தஸ்லீமா நஸ்ரினுக்கு எதிராக பிற்போக்கு பழமைவாதிகள் குரல் எழுப்பி வரும் வேளையில் தமிழகத்தில் சித்தி ஜிபைதா போகம் போன்ற இசுலாமிய பெண்மணிகள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்திருப்பது புதிய தகவலாக இருக்கிறது.\nகதாபாத்திரங்களாக பேசும் ரேவதி. கவின். கப்னா. பொன்னி மற்றும் துணை பாத்திரங்கள் அனைவரும் மிசச் சிறப்பாக தங்களது பாத்திரத்தை நிறைவேற்றுகின்றனர்.\nகுறிப்பாக கவினின் குரல் இனிமையாக காற்���ை கிழித்துக் கொண்டு கீதம் இசைக்கிறது. அதேபோல் பொன்னியின் குரல் கம்பீரமாக - கலகத்தின் குரலாக ஒலிக்கிறது.\nகடந்த காலத்தை சிறப்போடு படம் டிபத்தவர்கள் நிகழ்காலத்தையும் கொஞ்சம் சித்தரித்திருக்கலாம். 40-60களில் திராவிட இயக்கம் பெண்ணுரிமை விசயத்தில் தாக்கத்தை உண்டாக்கியிருந்தாலும். அது தமிழகத்தில் தற்போது எந்த வடிவத்தில் உள்ளது என்பதை பரிசீலனைக்குரியதே\nஅதே சமயம் இன்றைக்கு பெண்ணுரிமை சம்பந்தப்பட்ட விசயத்தில் சமூகத்திலும். அரசியலிலும். ஆரோக்கியமாக ஈடுபட வைத்திருப்பது இடதுசாரிகளே என்பதை பதிவு செய்ய வேண்டியுள்ளது.\nமேலும் பெண்ணியம் என்ற தளம் தனித்து இயங்குவது சமூகத்தின் அடித்தளத்தை மாற்றுவதற்கு எந்த வகையிலான பாத்திரத்தை வகிக்கிறது. பெண்ணடிமைத்தனம் என்பது நிலவும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை மாற்றுவதோடு இணைக்கப்பட வேண்டும். நாடக ஒருங்கிணைப்பாளர்கள் இதனை கணக்கில் கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.\nLabels: காலக் கனவு, பெண்ணியம்\nமனித உரிமை ஆணையத்தின் எட்டப்(ப) பார்வை\nமார்க்சிஸ்ட் கட்சியையும் அதன் தலைமையிலான இடது முன்னணியையும் தாக்குவதற்கு அறிவு ஜீவி வட்டாரத்தில் ஒரு படையே கிளம்பியிருக்கிறது. மேலோட்டமான சில சிந்தனைகளை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட்டுகள் குறித்து அவநம்பிக்கை பிரச்சாரம் செய்ய முயன்ற இவர்கள், இப்போது மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.\nவன்முறை மட்டுமே ஒட்டுமொத்த அரசியல் இலக்காகக் கொண்ட நக்சலைட்டுகளின் பிடியில் ஒரு வட்டாரமே சிக்கிக்கொண்டாலும் பரவாயில்லை, இடதுமுன்னணியின் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டதுபோல் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட்டுகள் சொல்கிற எந்த விளக்கத்தையும் கேட்க மாட்டோம் என்ற, \"கொள்கை உறுதியோடு இவர்கள் தங்களுடைய பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.இந்தப் படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் இணைந்துவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏற்கெனவே நந்தி கிராமத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகளை ஆணையம் துவங்கியிருக்கிறது.\nபுத்ததேவ் அரசு அதற்கு முழு ஒத்துழ��ப்பு அளித்து வருகிறது.இந்நிலையில் ஆணையத்தின் தலைவர் எஸ்.ராஜேந்திர பாபு, நந்தி கிராமத்தையும் குஜராத்தையும் ஒப்பிட்டு, கருத்துக் கூறியிருக்கிறார். குஜராத்தில் சட்டம் ஒழுங்கை மீறி மாநில அரசின் ஆசீர்வாதத்தோடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மதவெறிக் கலவரத்தையும், நந்தி கிராமத்தில் மக்களை வன்முறையாளர்கள் பிடியிலிருந்து மீட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் ஒப்பிடுவதற்கு இவருக்கு எப்படித்தான் மனம் வந்ததோகுஜராத்தில் நடந்தது இந்துத்துவா கூட்டத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை அரசியல். சிறுபான்மை மக்கள் - குறிப்பாக இஸ்லாமிய மக்கள் - பெரும்பான்மையினருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற \"பாடத்தை\" போதிப்பதற்காக அந்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் கொலை செய்யப்பட்டனர்.\nஅந்தக் கொலைகளுக்கு அரசாங்கப் பதவிகளில் இருந்தவர்களே கூட எப்படியெல்லாம் வழிகாட்டினார்கள், எப்படியெல்லாம் காவல்துறை கைகட்டிக்கொண்டு இருந்தது என்பது குறித்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன. ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து நெருப்பில் வீசுகிற அளவிற்கு மதவெறி போதை தலைக்கேறிய அந்தக் கூட்டம் கொலைவெறியாட்டம் நடத்தியது.\n2002ம் ஆண்டு அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தங்களுடைய இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அகதிகள்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.நந்தி கிராமத்திலோ மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒரு ஆபாசக் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு அந்த வட்டாரத்தைக் கைப்பற்றுவதற்கு சதி செய்தன. அந்தச் சதியின் ஒரு கூறாகவே அப்பட்டமான வலதுசாரிக் கட்சிகளான பாஜக, மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றோடு அதிதீவிர மாவோயிஸ்டுகளும் சேர்ந்துகொண்டார்கள்.\nதீவிரவாதம் குறித்து மேலும் கீழும் குதிக்கும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வகையறாக்கள் கொஞ்சமும் கூச்சமின்றி இந்த அதிதீவிரவாதிகளின் ஒத்துழைப்பை நாடினர். அதேபோல், கம்யூனிஸ்ட்டுகளையும் மற்ற இடதுசாரிகளையும் ஒட்டுக்காகக் கையேந்துபவர்கள் என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்க��ம் நக்சலைட்டுகள் இந்தக் கும்பலோடு உறவு வைத்துக்கொள்ள தயங்கவில்லை.\nஅறம் வழுவிய இக்கூட்டணியால் சுமார் நான்காயிரம் மக்கள் அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நில உரிமை பாதுகாப்புக்குழு என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட அந்தக் கூட்டணி, இந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டப்பட்டவர்களில் தலித்துகள், முஸ்லிம்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் இக்கூட்டத்தால் சுமார் 30 இடது முன்னணி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇக்கூட்டத்தினரிடமிருந்து எண்ணற்ற துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை - மாநில காவல்துறை அல்ல - மத்திய ரிசர்வ் காவல்படை கைப்பற்றியிருக்கிறது.வெளியேற்றப்பட்ட அந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவம், தங்களது தொழில்களில் அமைதியாக ஈடுபடவும் இடது முன்னணி அரசு தன்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது.\nஅந்த முயற்சிகளுக்கு துணையாக இருப்பதற்கு மாறாக, சில தொண்டு நிறுவனங்களும் - தங்களுக்கு வருகிற அந்நிய நிதிகளுக்கு விசுவாசமாக - நந்தி கிராமம் பிரச்சனை குறித்து நாடு முழுக்க திசைதிருப்பும் பிரச்சாரங்களை செய்து வருகின்றன.\nஇப்படிப்பட்ட பிரச்சாரங்களுக்கு சிலர் இரையாவது இயற்கைதான். ஆனால் பகுத்தறிவோடு பிரச்சனைகளை அணுக வேண்டிய மனித உரிமைகள் ஆணையம் இரையாகலாமா நந்தி கிராமம் பிரச்சனை குறித்து ஆணையத்தின் விசாரணை முழுமையாக முடிந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாவதற்கு முன்பே அதன் தலைவர் இப்படி குஜராத்தையும் நந்தி கிராமத்தையும் ஒப்பிட்டது என்ன நியாயம்\nமேலோட்டமான தனிமனித உரிமை பேசிக்கொண்டு ஒட்டுமொத்தமான ஜனநாயக உரிமைகளை புதைகுழிக்கு அனுப்ப முயல்கிறவர்களின் குரலை ராஜேந்திர பாபுவும் எதிரொலித்திருப்பது வேதனையானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட.\nவிரைவில் உண்மைகள் வெளியாகும். உள்ளங்கள் அதில் தெளிவாகும் - தேசிய மனித உரிமை ஆணையத் தலைவருக்கும்.\nகெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு\nநந்திகிராம் தொடர்பாக நவம்பர் 22 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘நந்திகிராம் கலவரங்கள��க்கு திரிணமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்டுகள், பா.ஜ.க.வினரின் கூட்டு நடவடிக்கைள்தான் காரணம்' என்று குற்றம் சாட்டியிருந்தது.\nஇதற்கு பதிலளித்த பா.ஜ.க. எம்.பி.யும், எதிர்க் கட்சி துணைத் தலைவருமான சுஸ்மா சுவராஜ், ‘வன்முறை சம்பங்களைக் கண்டிக்காமல் வன்முறைகளுக்கு மாவோயிஸ்ட்டு நக்ஸல்கள்தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சி சாக்குப் போக்கு சொல்கிறது. ஆனால் அங்கு மாவோயிஸ்ட் இல்லை என்று மாநில உள்துறை செயலர் சொல்லியிருக்கிறார்\" என்று மாவோயிஸ்ட்டுகளுக்கு வக்காலத்து வாங்கினார். மாவோயிஸ்ட்டு பயங்கரவாதிகளின் குரலை பாராளுமன்றத்திலேயே ஒலித்தார்.\nஇதற்கு விரிவாக பதிலளித்த மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. சீத்தாராம் யெச்சூரி, \"மாநில உள்துறை செயலர் அவ்வாறு கூறவில்லை என்று கூறியதோடு, நந்திகிராமத்தில் மாவோயிஸ்ட் இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூட சொல்லியிருக்கிறார் அத்துடன், மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்கள், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. நந்திகிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவியுள்ளனர். நந்திகிராமத்தில் இயங்கும் பூமி பாதுகாப்புக் குழுவினருக்கு ஆயுதங்களும், வெடிமருந்துப் பொருட்களும் ஏராளமாக அனுப்பப்பட்டிருக்கின்றன.''\nமத்திய உளவு ஸ்தாபனத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்துகின்றது. தேவையானால், மத்திய உள்துறை அமைச்சர் இங்கு அமர்ந்திருக்கிறார், அவரிடம் எவர் வேண்டுமானாலும் தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று குட்டினார்.\nசரி, இது குறித்து மாவோயிஸ்ட்டுகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி வரவரராவ் என்ன கூறினார் என்பதை பார்ப்போம்\nநவம்பர் 22 அன்று என்.டி.டி.வி.யில் பேட்டியளித்த மாவோயிஸ்டுகளின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி வரவரராவ், ‘மாவோயிஸ்ட்டுகள் நந்திகிராமத்தில் தீவிரமாக செயல்படுகிறார்கள் அவர்கள் சி.பி.ஐ.(எம்)-யை கடுமையன எதிர்க்கிறார்கள், நான் நந்திகிராமத்திற்கு மே மாதத்திலும், ஜூன் மாதத்திலும் சென்றிருந்தபோது, அங்கிருந்த மக்களும், அறிவாளிகளும் ஆதரவளித்தனர், நந்திகிராம் நிகழ்வுகள் 60களில் நடந்த நக்சல்பாரி நிகழ்வுகளைப் போல் மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவி செய்கிறது. எனவே நந்திகிராமில் மாவோயிஸ்ட்டு தொண்டர்கள் இருக்கிறார்கள்.\" என்று வா��்குமூலம் அளித்துள்ளார்.\nநாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின், பயங்கரவாத செயல்களுக்கு வக்காலத்து வாங்கும் மோடித்துவ பா.ஜ.க.வினர், மார்க்சிஸ்ட்டுகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பயங்கரவாத மாவோயிஸ்ட்டுகளோடு புனிதக் கூட்டுச் சேர்ந்துள்ளனர். மாவோயிஸ்ட்டுகளும் - பெரும்பான்மை - சிறுபான்மை மதவெறியர்களோடு அணிவகுத்துள்ளனர்.\nமொத்தத்தில் சுஸ்மா சுவராஜின் கெட்டிக்காரத்தனமான புளுகு ஒரே நாளில் அம்பலப்பட்டு விட்டது\nகோயபல்ஸ் சிஷ்யர்களின் முகமூடி கிழிந்தது\nநந்திகிராம நிகழ்வுகள் குறித்து நாடாளுமன்ற மக்கள வையில் விவாதம் நடைபெற்றது. வியாழனன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய பாஜக உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் மேற்கு வங்க அரசை கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கோரினார்.\nஇதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சி உறுப்பினர்களுக்கும், பாஜக உறுப்பினர் களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது நந்தி கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் இல்லை என்று மாநில உள்துறை அமைச்சர் கூறியிருப்பதாக சுஷ்மா கூறினார். இதை வன்மையாக மறுத்த சீத்தாராம் யெச்சூரி, மாநில உள்துறை செயலாளர் அவ்வாறு கூறவில்லை. மேலும், தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணனே நந்திகிராமத் தில் மாவோயிஸ்ட்டுகளின் கைவேலை உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார் என்று கூறினார். நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட்டுகள், நந்திகிராமத்தில் மட்டும் எதிர்ப்பது ஏன் என்று சுஷ்மா சுவராஜ் அபத்தமாக உளறிக் கொட்டினார்.\nஇதற்கு உடனடியாக பதிலளித்த சீத்தாராம் யெச்சூரி, நேபாள மாவோயிஸ்ட்டுகளையும், நந்திகிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் சீர்குலைவு வேலை களில் ஈடுபட்டுள்ளவர்களையும் ஒன்றுபடுத்தி பேசக்கூடாது என்று குறிப்பிட்டார். நேபாள மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயகத்திற்காக போராடுகிறார்கள். நந்திகிராமத்திலோ இவர்கள் மக்களை படுகொலை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எனினும், மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இடது முன்னணி அரசு தயாரா கவே உள்ளது என்றும் அவர் கூறினார். நந்திகிராமத்திற்கு துணை ராணுவப்படையினரை அனுப்புவதில் மத்திய அரசு தாமத���் செய்ததாக யெச்சூரி குற்றம் சாட்டினார். மேற்குவங்க மாநிலத்தில் 341 பிளாக்குகள் உள்ளன. ஒரு பிளாக்கிலும், மற்றொரு பிளாக்கில் சிறு பகுதியிலும்தான் பிரச்சனை உள்ளது. இதற்காக மாநில அரசையே கலைக்க வேண்டுமென்று பாஜக கூறுகிறது. குஜராத் மாநிலத்தையே கலவர பூமியாக்கிய பாஜகவினருக்கு இதைக் கூற உரிமையில்லை என்று யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்காகவே பாஜக, ஆர்எஸ்எஸ், திரிணாமுல் காங்கிரஸ், அன்னிய நிதி உதவியுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் என மகா கூட்டணியை அமைத் துள்ளனர் என்று குற்றம் சாட்டிய யெச்சூரி, உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பாஜக அடிக்கடி பேசுகிறது.\nஆனால், நந்திகிராமத்தில் மட்டும் மாவோயிஸ்ட்டுகளை பாதுகாத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறது. இது தான் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த அக்கறையா என்று அவர் கேள்வி எழுப்பினார். மாவோயிஸ்ட்டுகள் கூட் டத்தில் அத்வானி பேசியதை சுட்டிக் காட்டிய யெச்சூரி, நக்சலைட்டுகள் குறித்த தங்களது நிலையை பாஜக தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.\nயெச்சூரி பேசிய போது, உரிய பதிலளிக்க முடியாத பாஜகவினர் கூச்சல் எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர்.\nநந்திகிராம் பகடை காயின் நான்கு முகங்கள்\nநந்திகிராமில் மத்திய அரசின் இரசாயண தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையை அடுத்து. நந்திகிராம மக்கள் விரும்பவில்லையென்றால் அரசு தொழிற்சாலையை வேறு பகுதிக்கு மாற்றிவிடும் என்று அறிவித்த பின்னரும். மமதா பானர்ஜியும் - இசுலாமிய அமைப்புகளும் - நக்சலிசவாதிகளும் பெரும் அவதூறுகளையும் - வன்முறையையும் கட்டவிழித்து விட்டு சி.பி.எம். மற்றும் இடதுசாரி கட்சி ஆதரவாளர்களை அந்த கிராமத்திலிருந்து விரட்டியடித்தனர். இவர்ளது வன்முறையால் 3000க்கும் மேற்பட்ட மக்கள் நந்திகிராமத்திற்கு வெளியே அகதிகளைப் போல் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். எவ்வளவு நாளைக்கு கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேலாக அவ்வாறு தங்கியிருந்தனர். சொந்த கிராமத்திலிருந்து பாலஸ்தீன மக்களைப்போல் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் நந்திகிராமத்தை மாவேயிஸ்டுகள் - சுசி - நக்சலிச வாதிகள் - மமதாபானர்ஜி - இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகள் - பா.ஜ.க.வினர் என மொத்தமாக கூட்டுச் சேர்ந��து மெகா கூட்டணி அமைத்தனர். பூமி பாதுகாப்பு குழு என்ற பெயரில் எதிரும் புதிருமானவர்கள் நண்பர்கள் ஆனார்கள். நந்திகிராமத்தை மேற்குவங்கத்திலிருந்து அனைத்துவிதத்திலும் துண்டித்து விட்டனர். அரசு இயந்திரம் 9 மாதமாக செயல்பட முடியவில்லை. பள்ளிக்கூடங்கள் இயங்கவில்லை. அரசு அலுவலகங்கள் செயல்பட முடியவில்லை. நலத்திட்டங்கள் முற்றிலுமாக முடங்கியது. காவல்துறையினர் ஊருக்குள் நுழைய முடியவில்லை. இப்படி பல தொல்லைகளை கொடுத்தவர்கள் நக்சலிசவாதிகளை வெளியிலிருந்து ஆயுதங்களோடு நக்திகிராமத்திற்குள் வரவழைத்து இடது முன்னணி அரசுக்கு எதிரான போர்களமாக இதனை மாற்றி விட்டனர். அரசின் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இவர்கள் இசைந்தபாடில்லை. மேலும் இந்தப் பிரச்சனையையொட்டி மேற்குவங்க அரசு போலீசாரோடு நுழைந்த பின்னணியில் 14 பேர் உயிரிழக்க நேரிட்டது. இதற்காக இடது முன்னணி வருத்தம் தெரிவித்தது. இதில் போலீசாரின் துப்பாக்கி சுட்டிக்கு பலியானர்கள் 8 பேர் மட்டுமே. மற்றவர்கள் நக்சலைட்டுகளின் தாக்குதலால் பலியானவர்கள். இதை தொடர்ந்து நந்தி கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட எடுத்துக் கொண்ட முயற்சிகளை எட்டி உதைத்த பூமி பாதுகாப்பு கமிட்டியினர். இடது முன்னணிக்கு ஆதரவானவர்கள் அனைவரையும் கிராமத்தை விட்டே துரத்தினர்.\nஇந்த பின்னணியில் மாநில அரசே மத்திய அரசை மத்திய படையை அனுப்பும்படி கேட்டுக் கொண்டது. மத்திய அரசும் மாற்றந்தாய் மனப்போக்கோடு நடந்தக் கொண்டது.\nஇந்திய வரலாற்றில் எதிர் கட்சிகள்தான் வழக்கமாக மத்திய பாதுகாப்பு படையை கோரும். ஆனால் மேற்குவங்கத்தில் மாநில அரசே கோரியது. காங்கிரஸ் இடது முன்னணி அரசுக்கு எதிராக என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற மனப்போக்கோடு நடந்துக் கொண்டது. இதைத்தான் மத்திய அமைச்சரிடம் உணர முடிந்தது.\nஇந்த நிலையில் மத்திய பாதுகாப்பு படை நந்திகிராமத்திற்கு நுழைய கூடாது என்றவர்கள் பூமி பாதுகாப்பு குழுவினர்.\nமத்திய அரசே கூட கைவிட்ட நிலையில் ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும். இறுதி முடிவை மக்களிடமே விட்டு விட்டது. 9 மாதம் அகதிகளாக இருந்தவர்கள் மீண்டும் ஊர் திரும்பினர். பூமி பாதுகாப்பு குழுவினரை சந்தித்தனர். சொந்த கிராமத்திற்குள் சி.பி.எம். மற்றும் இடது முன்னணியின் கொடிகளோடு நுழைந்த வெற்றிக் கொடியை ஈட்டினர். கிராமத்தில் அமைதியை நிலைநாட்டினர்.\nமேற்குவங்க ஆளுநர் இதைத்தான் அவர்கள் ரீ கேப்சர் செய்து விட்டார்கள் என்று கூறினார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை ஒரு கிராமத்து மக்கள் திரும்பவம் தங்களது இருப்பிடத்திற்கு வருவதே தவறா ஒரு கிராமத்து மக்கள் திரும்பவம் தங்களது இருப்பிடத்திற்கு வருவதே தவறா அல்லது என்ன நடந்தாலும் மாநில அரசு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று கவர்னர் விரும்புகிறாரா என்று தெரியவில்லை அல்லது என்ன நடந்தாலும் மாநில அரசு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று கவர்னர் விரும்புகிறாரா என்று தெரியவில்லை மேலும் இந்த விசயத்தில் மாநில கவர்னர் தனது எல்லையை மீறி தலையிட்டது ஜனநாயக விரோதமானது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் சட்டம் அறிந்த உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மாநில சுயாட்சி குறித்து ஓங்கி முழங்குபவர்கள் கவர்னரின் அதிகார வரம்பு மீறலை கண்டித்துள்ளது நல்ல செய்தி.\nமமதா பானர்ஜி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தலைவிரி கோலமாய் நாடகம் ஆடினார். ஆனால் இதுவரையில் தனது ராஜினாமா கடித்தை சபாநாயகருக்கோ. ஜனாதிபதிக்கோ அனுப்பி வைக்கவில்லை என்பதுதான் உண்மை. இதுதான் மமதா\nபாஸிஸ்ட் புகழ் அத்வானி நந்திகிராமத்திற்கு ஓடோடி வருகிறார். அவருக்கு மாவோயிச புரட்சிவாதிகள் ரத்தனகம்பளம் விரித்து வரபேற்பு தருகின்றர். நக்சலிச பயங்கரவாதிகளை எதிர்ப்போம் என்று தினந்தோறும் ஊளையிடும் அத்வானி அவர்களத கூட்டத்திற்கு உள்ளேயே போய் ஆதரித்து பேசுகிறார். பா.ஜ.க. சங்பரிவாரம் பாசிசம் இந்தியாவில் நாங்கள்தான் உறுதியாக எதிர்க்கிறோம் என்று வேடம் போடும் நக்சலிசவாதிகள் அத்வானியின் பேச்சுக்கு மகுடி ஊதுகிறார்கள். மொத்தத்தில் பாசிசமும் - பயங்கரவாதமும் ஒரே கூட்டணியின் இரு முகங்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக நிரூபித்துள்ளனர்.\nஇவர்களோடு தற்போது சேர்ந்துக் கொண்டுள்ளது சிறுபான்மை மத அடிப்படைவாத பாசிசம். அவர்கள் நந்திகிராமப் பிரச்சனையையும் - தஸ்லீமா நஸ்ரினையும் இணைத்து கொல்கத்தாவில் ஊர்வலம் நடத்தி வெறியாட்டம் போட்டுள்ளனர். நகரத்தையே ஸ்தம்பிக்க செய்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது ���ோக்கம் தஸ்லீமாவை மேற்குவங்க அரசு ஆதரிக்க கூடாது. உடனடியாக மேற்குவங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி வன்முறையாட்டம் போட்டுள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். பல பேருந்துகளை கொளுத்தியுள்ளனர். இடதுசாரி கட்சி அலுவலகங்களை கொளுத்தியுள்ளனர். மொத்தத்தில் நகரத்தையே தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். மாநில காவல்துறையால் இதனை அடக்க முடியவில்லை அவ்வளவு வெறியாட்டம் பின்னர்தான் மத்திய படை அழைக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது.\nமொத்தத்தில் என்ன புரிகிறது. 30 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சிக்கு எதிராகவும் - இடது முன்னணி ஆட்சிக்கு எதிராகவும் பாசிஸ்ட்டுகள் - பயங்கரவாதிகள் - சிறுபான்மை மத அடிப்படைவாத பாசிஸ்ட்டுகள் - மமதா குழுவினர் இந்த நான்முக கூட்டணி மேற்குவங்கத்தை சீர்குலைவின் உச்சத்திற்கு தள்ளியுள்ளது. இதுபோல் வேறு மாநிலத்தில் இதுபோன்ற நம்பவங்கள் நடந்ததாக வரலாறு உண்டா இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் கம்யூனிச விரோதிகள் - ஏகாதிபத்திய சக்திகள் கம்யூனிச விரோதிகள் - ஏகாதிபத்திய சக்திகள் இவர்களது முகமூடி தற்போதே கிழிந்து விட்டது. இருப்பினும் மேற்குவங்க மக்கள் இவர்களை குப்பைக் கூடையில் வீசியெறிவார்கள்.\nநாட்டு நடப்பை அலசும் நியாய தராசுகளே நீங்கள் எந்தப் பக்கம்\nநோம் சாம்ஸ்கியும் மற்ற அறிவாளிகளும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திறந்த மடல் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-\nநந்திகிராமத்தில் நடந்துள்ள நிகழ்வுகள் சம்பந்தமாக உண்மைச் சித்திரத்தை உங்கள்முன் அளிப்பதற்காகவே இக்கடிதத்தை எழுதுகிறோம்.\nநந்தி கிராம மக்களுக்கு உதவி செய்து, அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக மேற்கு வங்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதா லும், ஒருதலைப்பட்சமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதாலும், இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டிய கட்டாயத்தை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ப��ண்களுக்கு எதிராகவோ அல்லது அப்பாவி மக்களுக்கு எதிராகவோ வன்முறைச் சம்பவங்கள் எது நடந்திருந்தாலும், அதை யார் புரிந்திருந்தாலும் அவர்கள் கட்சி வித்தியாசமின்றி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எங்களுக்கு எந்தக் கருத்து மாறுபாடும் கிடையாது என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅதேபோன்று “நில ஆர்ஜிதத்திற்கு எதிராக விவ சாயிகள் மேற்கொண்ட அமைதியான எதிர்ப்பின்’’ ஒரு பகுதிதான் நந்திகிராம நிகழ்ச்சிகள் என்பதும் கெடுநோக்குடன் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரமேயன்றி வேறல்ல என்று கூறி அவற்றை மறுதலிக்கிறோம். நந்திகிராம நிகழ்ச்சிப்போக்கு கள், ஆயுதந்தாங்கிய கும்பல் வன்முறை மூலமாக அப்பகுதியைக் கைப்பற்ற மேற்கொண்ட நடவடிக் கைகள் என்பதையும், அவற்றிற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் எவ்வித லஜ்ஜையுமின்றி ஆதரவளித்து, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளதும் ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளன. இடது முன்னணியும், மேற்கு வங்க அரசும் எந்த ஒரு திட்டத்தை அறிவிக்கும்போதும், அப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்றபிறகு தான் அத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை கொள்கையாகக் கொண் டுள்ளன.\nஆயினும், இத்திட்டம் குறித்து மேலும் ஆழமான வகையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில்தான், ‘நந்திகிராமப் பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக மாநில அரசால் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிற தென்றும், அங்கிருக்கும் மக்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட இருக்கிறார்கள் என்றும், அங்குள்ள அனைத்துப் பள்ளிகளும், மருத்துவ மனைகளும், கோவில்களும், மசூதிகளும், கல்லறைகளும் நிர்மூலமாக்கப்பட இருக்கின்றன என்றும்’ ஒரு பொய்ப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.\nஇவ்வாறு இழிவான பிரச்சாரத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மேற்குவங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், எஸ்யுசிஐ, நக்சலைட்டுகள், ஜமி யத்-இ உலாமமா-இ ஹிண்ட், பாஜக, மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து நிதி பெறும் அரசு சாரா நிறு வனங்கள் ஒன்றி ணைந்து பூமி பாதுகாப்புக் குழு என்று ஒரு மேடையை ஏற்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர்.கலவரக்காரர்கள், ஆயுதங்களுடன் தங்கள் அராஜக வே���ைகளில் இறங்கினார்கள். அங்கிருந்த பாலங்களையும் சாலை இணைப்புகளையும் தகர்த்தார்கள். இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்ட்டு கட்சியினர் அந்தப் பகுதிக்குள் கள்ளத்தனமாக நுழைந்து பூமிப்பாதுகாப்பு இயக்கத்தாருடன் இணைந்து கொண்டார்கள். பின்னர் அங்கு ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கினார்கள்.\nஜனவரி 4, 5 தேதிகளில் நந்திகிராமம் மற்றும் கெஜூரி பகுதியை உலகத்துடன் இணைக்கும் அனைத்து சாலைகளையும் துண்டித்தார்கள். ஒரு 25 கே.வி. மின்சார துணை நிலையத்தையே தீக்கிரையாக்கினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தல அலுவலகங்கள் கொளுத்தப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.\nஇதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் ஆதரவாளர் களும் புகலிடங்களில் முகாமிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டனர். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் இரு மாவட்டக் குழு உறுப் பினர்கள், இரண்டு வட்டாரக் குழு செயலா ளர்கள், ஆறு மண்டலக் குழு உறுப்பினர்கள், 16 வட்டாரக்குழு உறுப்பினர்களும் மற்றும் 56 கட்சி உ றுப்பினர்களும் அடங்குவர்.\n200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாமிலும், உறவினர் இல்லங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். பின்னர் வன்முறை யாளர்கள் தங்கள் அராஜக நடவடிக்கைகளை அப்பகுதியில் விரிவாக்கினர். மேற்கு வங்க முதல்வர் நந்திகிராமப் பகுதியில் கட்டாயப்படுத்தி எவரிடமிருந்தும் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். அமைக்கப்படவிருந்த பெட்ரோ கெமி கல் தொழிற்சாலை வேறிடத்திற்கு மாற்றப்படுவ தாகவும் அறிவித்தார்.\nஆயினும் வன்முறையாளர்கள் தங்கள் அராஜக நடவடிக்கைகளைக் கைவிடவில்லை, தொடர்ந்தனர். நந்திகிராமத்தில் வன்முறையாளர்களின் வெறியாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்தவர்கள் 27 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வன்புணர்ச்சி, கொலை, கொள்ளை, தீக் கிரை முதலான சம்பவங்கள் தொடர்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியலில் எதிர்ப்பு காண்பிப்பது என்பது நம்முடைய ஜனநாயக நடைமுறைகளின் ஒரு பகுதி தான். ஆனால், ஜனநாயகப்ப��ர்வமாக நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற முடியாதவர்கள், அப்பகுதிகளை வன்முறை மூலமாக ‘’கைப்பற்றுதல்’’ என்னும் இழிவான நடைமுறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.\nகடந்த பதினோரு மாதங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நந்தி கிராமத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்கள் மேற்கு வங்க ஆளுநரைச் சந்தித்து தங்கள் அவலநிலை குறித்து எடுத்துரைத்துள்ளனர். உயர்நீதிமன்றத் திலும் மனுச்செய்துள்ளனர். ஆயினும் அவர்களி டமிருந்து எந்த பிரதிபலிப்பும் அவர்களுக்குக் கிடைத்திடவில்லை. நந்தி கிராமப் பகுதிக்கு உண்மை கண்டறிவ தாகச் சொல்லிச் சென்ற குழுக்களும் இவர்கள் பற்றி எவ்விதக் குறிப்பும் அளித்திடவில்லை, இவர்களை மனிதப்பிறவிகளாகவே அவை கருதிடவில்லை.சமீபத்தில் மத்திய ராணுவ துணை பிரிவுகள் நந்திகிராம பகுதிக்கு வந்தபின் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.\nநிவாரண முகாம்களில் தங்கியிருந்தோர் மீண்டும் தங்கள் இல்லங்களுக் குச் சென்றுள்ளனர். மத்திய ராணுவ துணை பிரிவினரும் காவல்துறையினரும் இணைந்து நந்தி கிராம பகுதியை பாதுகாத்து சுற்றி வந்துகொண் டிருக்கின்றனர். இப்போதைய உடனடித்தேவை என்பது அங்கு அமைதி திரும்புவது என்பதேயாகும். அமைதியை விரும்பும் அனைத்துப் பகுதி மக்களும் நந்தி கிராம பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்பிட ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம். நாட்டின் அனைத்து மக்களும் முன்பு வாழ்ந்ததுபோலவே அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்திட முன்வர வேண்டும்.\nதெற்காசிய பகுதியின் முக்கிய நாடுகள், குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் (பர்மா), மற்றும் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் கொடிகட்டி பறக்கின்றன. நேபாளத்தில் நிலப்பிரபுத்துவ மன்னராட்சியிட மிருந்து ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில், நவீன உலகில் இத்தகைய முதலாளித்துவ இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் மக்கள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. ஏகாதிபத்திய காலனி ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் தற்போது சரிவாதிகரிகளிடம் சிறைப்பட்டு கிடக்கின்றன. எனவே, அந்த வியாதி இந்தியாவில் பரவாமல் இருக்க நாம் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது பர்மாவில் நிலவும் சூழல்கள் குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது.\nஉலக மீடியாக்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது பர்மா-மியான்மர். (இராணுவ ஆட்சியாளர்கள் பர்மாவை இனவாத போக்குடன் மியான்மர் என பெயர் மாற்றி விட்டனர்.) ஜனநாயகத்தை மீட்பதற்கான நீண்ட நெடிய போராட்டம் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 45 ஆண்டு களாக அடக்குமுறை இராணுவ ஆட்சியின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் பர்மா ஜனநாயக சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. இல்லற வாழ்வை துறந்த லட்சக்கணக்கான புத்த துறவிகள் தற்போது உழைக்கும் மக்களுடன் இணைந்து ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஏன் இந்த திடீர் போராட்டம்\nஅரிசி உற்பத்தியில் ஆசியாவின் அட்சயப் பாத்திரமாக விளங்கியது பர்மா. அரிசி மட்டுமா ‘பர்மா தேக்கு’ என்றால் உலகப் புகழ் பெற்றது. வளம் பொருந்திய தேக்கு மரங்களை ஏற்றுமதி செய்யும் நாடு பர்மா. அத்தோடு இயற்கை எரிவாயுவில் உலகில் முன்னணியில் இருக்கும் நாடு. 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவையும், 3 பில்லியன் பீப்பாய் பெட்ரோலிய எண்ணை வளத்தையும் தன்மடியில் சுமந்து கொண்டிருக்கும் நாடு பர்மா\nஇராணுவ ஆட்சியாளர்களின் சுகபோக வாழ்க்கை மற்றும் இராணுவத்திற்கான செலவு அதிகரிப்பு, போராடுபவர்களை ஒடுக்குவதற்கான நவீன ஆயுதங்களை வாங்குவது போன்ற நாசகர - சர்வாதிகார கொள்கையின் விளைவாக ஜெனரல் தான் ஷா தலைமையிலான இராணுவ அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை 500 சதம் உயர்த்தியுள்ளது. இதுதான் தற்போதைய போராட்டத்திற்கான வித்தாக மாறி ஜனநாயக எழுச்சி கொண்டுள்ளது.\nஅன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் பர்மிய மக்கள், இந்த திடீர் விலை ஏற்றத்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்ததாலும், குறிப்பாக உழைக்கும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்துக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்ததாலும் நிலைகுலைந்து போயுள்ளன. வாழ்க்கையின் எல்லைக்கே துரத்தப்பட்ட பர்மிய மக்கள், இராணுவ ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனைகளை துச்சமாக நினைத்து தெருக்களில் இறங்கி சவால் விடுகின்றனர்.\nபோராட்ட பாரம்பரியம் மிக்க பர்மிய மக்கள்\nகுறிப்பாக ‘88 ஜெனரேஷன்’ என்று அழைக்கக்கூடிய போராட்டப் பாரம்பரியம் மிக்கவர்கள் இராணுவ ஆட்சியாளர் களின் விலை உயர்வுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதியன்று 400க்கும் மேற்பட்டோர் வீதியில் இறங்கி கண்டனம் முழங்கினர். சும்மா இருக்குமா அரசு போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவியதோடு, அவர்களை கைது செய்து சிறையிலும் அடைத்தது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 22 அன்று நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் புத்த துறவிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது எதிர்பையும், கண்டனத்தையும் தெரிவித்து விலை உயர்வுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி, ஆங் சான் சூ குயி-யின் படங்களை ஏந்திக் கொண்டு பர்மா முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.\nஅமைதியான முறையில் போராடியவர்களுக்கு எதிராக ஆங்காங்கே துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்று குவித்தது இராணுவ அரசு. பல்வேறு இடங்களில் தடியடி நடத்தி போராடியவர்களை சிறையிலும் தள்ளியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பர்மா தலைநகர் ரங்கூன் மற்றும் மாண்டலேவில் செப்டம்பர் 24 அன்று லட்சக்கணக்கான புத்த துறவிகளும் - உழைக்கும் மக்களும் - மாணவர்களும் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கண்டன பேரணிகள் நடைபெற்றது. இது உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த பேரணியில் முன்னணியில் நின்றவர்கள் லட்சக்கணக்கான புத்த துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பத்திரிகைகள் இதனை ‘ஜனநாயகத் திற்கான காவி புரட்சி’ என்றே வர்ணித்தது\nஜெனரல் தான் ஷா தலைமையிலான அடக்குமுறை இராணுவ அரசு இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளதோடு, 1000த்துக்கும் மேற்பட்ட புத்த துறவிகளையும், 5000த்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர் களையும் சிறையில் தள்ளியுள்ளது. பல்வேறு புத்த மடாலயங் களுக்குள் அதிரடியாக நுழைந்து அங்கே ஆயுதங்கள் பதுக்கி வைப்பட்டிருப்பதாக கூறி அமெரிக்க பாணியில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.\nமேலும், முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தனது அடக்குமுறை தர்பாரை நடத்தி வருகிறது. 1988 ஆம் ஆண்டு ஆங் சான் சூகி தலைமையில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் போது 3000 பேரை கொன���று குவித்து பர்மாவை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது போல், இம்முறையும் அதே பாணியை பின்பற்றி ஒடுக்குமுறையை ஏவியுள்ளது. துப்பாக்கி ஏந்திய இராணுவ ஒடுக்குமுறையாளர் களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களை சுட்டுத் தள்ளுமாறு நெஞ்சை நிமிர்த்தி போராடி வருகின்றனர்.\nஉலகின் கவனத்தை திருப்பிய இன்டர்நெட்\nநவீன தகவல் தொழில்நுட்ப புரட்சியின் உயர்ந்த அம்சமான இணையதளம் - இமெயில் - வலைபதிவு - செல்போன், கையடக்க மொபைல் கேமிரா போன்றவற்றின் வளர்ச்சியை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது உழைக்கும் வர்க்கம். பர்மாவில் நடைபெறுவது என்ன என்பதை உலகம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. லட்சக்கணக்கான மக்களின் எழுச்சியும் - இராணுவ ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையும் உலக மக்களை பர்மாவின் பக்கம் திருப்பியது. இதனை உணர்ந்து கொண்ட இராணுவ அரசு அதற்கே உரிய குணத்தோடு பர்மாவிலிருந்து இயங்கும் அனைத்து இணையதளம் மற்றும் செல்போன் சேவைகளை ரத்து செய்துள்ளதோடு, தன்னுடைய ஒடுக்குமுறை களையும் தீவிரப்படுத்தியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஜப்பானிய பத்திரிகை நிருபர் கென்ஜி நாகாய் துப்பாக்கி சூட்டில் பலியானதும் சர்வதேச கண்டனத்திற்கு உள்ளானது. உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் பர்மாவுக்கு எதிராக தங்களது கண்டனக் கணைகளை தொடுத்தன.\nஇந்த சம்பவங்களை உற்று நோக்கிய சர்வதேச சமூகம் பர்மாவில் நடைபெறும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு வகைகளில் நிர்பந்தித்து வருகிறது.\nஇதனை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் பர்மாவில் நுழைய தங்களை ஜனநாய கத்தின் காவலர்களாக காட்டிக் கொள்கின்றனர். பனாமா, ஆப்கானிஸ்தான், ஈராக் என பல்வேறு நாடுகளில் அமெரிக்கா வழங்கி வரும் ஜனநாயக சேவை எத்தகையது என்பதை உலகம் நன்கு உணர்ந்துள்ளது. மேலும், தற்போது பாகிஸ்தானில் ஜனநாயகத்தை புதைகுழிக்கு அனுப்பிய முஷாரப்பின் பின் அமெரிக்காவின் கையிருப்பதையும் உலகமறியும்.\nபர்மாவின் இயற்கை வளங்கள் மீது கண் வைத்து காய்நகர்த்தும் நாடுகள் ஒரு புறமும், பர்மிய மக்களுக்கு ஜனநாயக ஒளி பிறக்க வேண்டும் என்று விரும்புகிற நாடுகள் மறுபுறமும் என இருமுனைகளில் செயலாற்றுகின்றன.\nதற்போது பர்மாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஐக்கிய நாடுகள் சபை இப்ராஹிம் கம்பாரியை தூதுவராக அனுப்பி வைத்து அங்குள்ள இராணுவ ஆட்சியாளர்களிடமும், ஜனநாயக போராளி ஆங் சான் சூ குயி-யிடமும் பேச்சுவார்த்தை களை நடத்தி வருகிறது. மறுபுறத்தில் அமெரிக்கா பர்மா மீது அழுத்தமான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டி வருகிறது. அதன் அர்த்தம் என்ன தெரியுமா பர்மிய உழைக்கும் மக்களை மேலும் பட்டினி போட்டு பணிய வைப்பது என்பதுதான். அல்லது சர்வாதிகாரி தான் ஷா இராணுவ அரசு அமெரிக்காவின் சொல்லைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக மாற வேண்டும் என்பதுவே அதன் உள்நோக்கம். அல்லது பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு பதிலாக தங்களது கைப் பாவையை கொண்டு வரவேண்டும் என்ற ஜார்புஷ் மற்றும் கண்டலிசா ரைசின் விருப்பம்.\nமேலும், தென் கிழக்கு ஆசிய நாடான பர்மா புவி அரசியல் ரீதியாக மிகவும் கேந்திரமான பகுதியாக விளங்குகிறது. குறிப்பாக, சீனாவின் 2210 கிலோ மீட்டர் எல்லையை அது பகிர்ந்து கொண்டுள்ளது. மறுபுறம் இந்தியா, தாய்லாந்து உள்ளதால் அமெரிக்காவின் இராணுவப் பார்வை அங்கு விரியாமல் இருக்குமா இந்திய - அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தை பயன்படுத்தி யுத்த தந்திர ரீதியாக சீனாவிற்கு எதிரான நிலையெடுத்து வருவதை இடதுசாரிகள் கண்டித்து வரும் நிலையில், தற்போது அது பர்மாவை பயன்படுத்தி தன்னுடை எதிர்கால இராணுவ திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. மேலும் பர்மா 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை கொண்டுள்ள ஒரு நாடு என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது இந்திய - அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தை பயன்படுத்தி யுத்த தந்திர ரீதியாக சீனாவிற்கு எதிரான நிலையெடுத்து வருவதை இடதுசாரிகள் கண்டித்து வரும் நிலையில், தற்போது அது பர்மாவை பயன்படுத்தி தன்னுடை எதிர்கால இராணுவ திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. மேலும் பர்மா 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை கொண்டுள்ள ஒரு நாடு என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது பெட்ரோலிய வளத்திற்காக ஒரு ஈராக் என்றால் இயற்கை எரிவாயுவிற்காக பர்மா தேவைப்படாதா பெட்ரோலிய வளத்திற்காக ஒரு ஈராக் என்றால் இயற்கை எரிவாயுவிற்காக பர்மா தேவைப்படாதா ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய் வழி இயற்கை ��ாயுத் திட்டத்தை புதைகுழிக்கும் அனுப்பத் துடிக்கும் அமெரிக்காவின் சூட்சமம் இங்குதான் உள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவின் உதட்டளவிலான ஜனநாயக சேவை என்பது நிலைகுலைந்து வரும் தன்னுடைய டாலர் பொருளாதாரத் தோடு தொடர்புடையதே என்று அறுதியிட்டுக் கூறலாம்.\nஏகாதிபத்திய எடுபிடி எழுத்தாளர்கள் அமெரிக்காவை ஜனநாயக காவலராக சித்தரிப்பதோடு, சீனாவை ஜனநாயக எதிரியாகவும் காட்டி வருகின்றனர். சீன மற்றும் பர்மாவின் வரலாற்றை படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாக புரியும். இந்த இரு நாடுகளுக்கும் 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே நல்லுறவு இருந்து வருவதை காண முடியும். மேலும், பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து 1948 ஜனவரியில் விடுதலைப் பெற்ற பர்மாதான் உலகிலேயே முதன் முதலில் சோசலிச சீனாவை ஆதரித்த கம்யூனிஸ்ட் அல்லாத முதல் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று ரீதியாக நல்லுறவை வைத்துக் கொண்டுள்ள சீனாவிற்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை முதலாளித்துவ எடுபிடிகள் தொடர்ந்து செய்து வருவது அமெரிக்க வழியிலான ஜனநாயகத்தை காப்பதற்கே தவிர பர்மாவின் நலனுக்காக அல்ல\nவிடுதலைப் போரிலிருந்து இராணுவ ஆட்சியை நோக்கி...\nபர்மாவை தனது காலனியாக வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்திடமிருந்தும், ஜப்பானிய பாசிஸ்ட்டுகளிட மிருந்தும் அந்நாட்டு கம்யூனிஸ்ட்டுகளும், தேச பக்தர்களும் இணைந்து நின்று வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தியதன் விளைவாக 1948 இல் பர்மா சுதந்திர நாடாக மாறியது.\nஅந்நாட்டின் விடுதலைக்காக பாசிஸ்ட்டு எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் பல்வேறு தேச பக்த சக்திகளை ஒன்றிணைத்து களம் கண்டு போரிட்ட பர்மா கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் ஆங் சான் மற்றும் அவரது சகாக்கள் 1947 இல் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியில் ஆங் சானோடு இணைந்து பணியாற்றிய யூ நூ சுதந்திர பர்மாவின் முதல் பிரதமரானார்.\nவிடுதலைப் பெற்ற பர்மாவின் முதல் பிரதமராக வரவேண்டிய ஆங் சானை ஒழித்துக் கட்டிய ஆளும் வர்க்கம் அந்நாட்டில் வலுவாக இருந்த கம்யூனிஸ்ட் போராளிகளையும், ஜனநாய�� உரிமைகளுக்காக களம் கண்டவர்களையும் கருவறுப்பதற்கான தொடர் சதி வேலைகளில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக யூ நூ தலைமையிலான கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான அரசியல் நிலைமையை பயன்படுத்திக் கொண்ட பர்மா இராணுவத் தளபதி நீ வின் 1962 இல் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.\nஜெனரல் நீ வின் தலைமையிலான இராணுவ சர்வாதிகார அரசு ‘பர்மா சோசலிஸ்ட் திட்ட கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை ஏற்படுத்தியதோடு ‘பர்மிய வழியிலான சோசலிசம்’ என அலங்காரமான பெயரில் பல கட்சி செயல்பாடுகளையும், சட்டமன்றம், நீதிமன்றம் போன்றவற்றை முடக்கியதோடு, சர்வதேச சமூகத்திடமிருந்தும் பர்மாவை துண்டித்துக் கொண்டு, அனைத்து தொழில்களையும் தேசவுடைமையாக்கிக் கொண்டு (இராணுவ உடைமையாக்கிக் கொண்டு) முன்னேறப்போவதாக கூறி, பர்மா கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.பி.) சட்ட விரோதம் என தடை செய்து, அவர்களை வேட்டையாடவும் செய்ததோடு, பல கட்சி ஜனநாயக நடைமுறையை சவப்பெட்டிக்குள் தள்ளியது. மொத்தத்தில் ஆட்சிமன்றம், நீதிமன்றம், பத்திரிகை சுதந்திரம் போன்ற ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்தது.\nதொடர்ந்து இராணுவ வீரர்களின் படை பலத்தை அதிகரித்ததும், அவர்களுக்கு சலுகைகள் மேல் சலுகைகளை வாரி வழங்கியும் அடக்குமுறை - சர்வாதிகாரத்தின் மூலம் ஆட்சியை தக்க வைத்து வந்தது. இதன் மூலம் அனைத்து வழியிலும் பர்மா சுதந்திர காற்றை சுவாசிப்பதிலிருந்து நிறுத்திக் கொண்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அம்மக்களை படுகுழியில் தள்ளியது. இராணுவ அதிகாரிகளின் கைகளில் கொண்டு வரப்பட்ட நிறுவனங்கள் முறையாகவும், திறமையாகவும் நிர்வகிக்காமல், ஊழலுக்கு இரையாகி முடங்கிப் போனது.\nஇந்நிலையில், மேலும் ஒரு தாக்குதலை தொடுத்தது நீ வின் அரசு. அதாவது, பர்மா ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் உழைக்கும் மக்கள் சிறுகச் சிறுக சேகரித்து வைத்த சேமிப்பு தொகை அனைத்தும் மொத்தமாக பறிபோனது. குறிப்பாக 1960 இல் 670 டாலராக இருந்த தனிநபர் வருமானம் 1989 இல் 200 டாலராக குறைந்தது. அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் திகழ்ந்த பர்மா மோசமான ஆட்சியின் காரணமாக அந்நாட்டு மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியது. இதன் விளைவாக ஏற்பட்டதே 1988 எழுச்சி.\nஇந்த எழுச்சியை ஒடு��்குவதற்கு சக்தியற்ற நீ வின் பதவி விலகி அந்த இடத்தில் தனது கைப்பாவைகள் பலரை பதவியில் அமர்த்தினார். இருப்பினும் மக்களின் தொடர் போராட்டம் மற்றும் எழுச்சியின் விளைவாக 1989 இல் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு ஆட்சியை கைப்பற்றியது. இந்தக் குழு பர்மாவில் அமைதியையும் - வளர்ச்சியையும் நிலை நாட்டப் போவதாக கூறிக் கொண்டு ‘அரசு அமைதி - மற்றும் வளர்ச்சிக் கவுன்சில்’ என்ற பெயரில் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவின் (ஜூன்டா) ஆட்சியாக தன்னை மாற்றிக் கொண்டு புதிய வடிவம் எடுத்தது. அதன் தற்போதைய சர்வாதிகாரிதான் ‘ஜெனரல் தான் ஷா’.\n1988- 89களில் பர்மாவில் ஜனநாயகத்திற்கான போராட்டம் வீறு கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஆங் சாங் சூ குயி-இன் தாயாரின் உடல் நிலை பாதிப்படைந்ததைக் கேள்வியுற்று சூ குயி தன்னுடைய கனவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பர்மாவிற்கு திரும்பினார். ஆங் சான் சூ குயி-யின் தந்தை ஆங் சான் பர்மிய மக்களின் அடையாளம். அந்த பாரம்பரியத்தில் வந்த ஆங் சான் சூ குயி-யை சந்திக்க மக்கள் சாரை சாரையாக வந்தனர். அத்தோடு நாட்டில் நிலவும் அடக்குமுறை, சர்வாதிகாரம் மற்றும் தங்களது துன்ப துயரங்களை விளக்கியதோடு, அவருக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.\nபர்மாவின் அப்போதைய குழப்பமான அரசியல் நிலையும், போராட்ட சூழலும்தான் ஆங் சான் சூ குயி-யை களத்திற்கு இழுத்து வந்தது. உழைக்கும் மக்களோடும், போராடும் மாணவர்களோடும் கரம் கோர்த்த ஆங் சான் சூ குயி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஜனநாயகப் பாதையில் பர்மாவை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கினார். இதற்கு நாடு முழுவதும் பலத்த ஆதரவு கிடைத்தது. அத்தோடு தனது ஆதரவாளர்களைக் கொண்டு என்.எல்.டி. - நேஷனல் லீக் பார் டெமாக்ரசி (ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். பல்வேறு ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஇரத்தக் கறை படிந்த 88\nஇதைத் தொடர்ந்து வீறு கொண்டு எழுந்த போராட்ட பேரலையை ஒடுக்குவதற்கு திட்டமிட்ட இராணுவ அரசு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி 1988 அன்று (8.8.1988) 3000க்கும் மேற்பட்ட போராட்ட வீரர்களை துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கியது. ஜனநாயக ரீதியான அமைதி வழியிலான போராட்டத்தை இரத்த வெள்ள��்தில் மூழ்கடித்தது இராணுவ சர்வாதிகார அரசு. இதில் 500க்கும் மேற்பட்ட புத்த துறவிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களும், தேச பக்தர்களும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு பலியாகினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டே விரட்டியடிக்கப் பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆங் சான் சூகுயி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கணவர் மற்றும் குழந்தைகள் கூட அவரோடு இருப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை. இரத்த வெறி பிடித்த இராணுவ ஆட்சியாளர்கள் துப்பாக்கி முனையில் தங்களது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டனர்.\nஇவ்வாறு சிறைப் பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்றும் கூட சிறைக் கொட்டடியில் அடைபட்டு கிடக்கின்றனர். ஆங் சான் சூகுயி தொடர்ந்து 17 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உலகிலேயே அதிக நாட்கள் சிறையிலிருந்த முதல் பெண் ஆங் சான் சூ குயி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை இன்னொரு நெல்சன் மண்டேலா என்று அழைக்கின்றனர். மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மின் கியோ நியாங் 1989 முதல் 2005 ஆம் ஆண்டு வரை சிறைவாசம் இருந்தார். இளைஞராக சிறைக்குச் சென்றவர் முதுமையோடு வெளியே வந்த காட்சி இராணுவ ஆட்சியின் அடையாளத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைத்தான் ‘88 ஜெனரேஷன்’ என்றும் அழைக்கின்றனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரது குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமாய் போனது. அவர்களுக்கு உதவுவதற்காக தாய்லாந்திலிருந்து பல உதவிக்குழுக்கள் இயங்கி வருகிறது.\nதற்போது நடைபெறும் ஜனநாயகத்திற்கான போராட்டத் திலும் மின் கியோ நியாங் ஈடுபட்டதால் மீண்டும் அவரை சிறைக்குள் தள்ளியுள்ளது இராணுவ அரசு.\n1988ஆம் ஆண்டு நடைபெற்ற மகத்தான எழுச்சியைத் தொடர்ந்து 1990 மே மாதம் 27 ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்தியது இராணுவ அரசு. இத்தேர்தலில் 93 கட்சிகள் போட்டியிட்டன. இதில் ஆங் சான் சூ குயி-இன் ‘என்.எல்.டி. - ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி’ மகத்தான வெற்றி பெற்றது. 485 இடங்களில் 392 இடங்களை இக்கட்சி கைப்பற்றியது. மொத்த இடத்தில் இது 80 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவ ஆட்சியாளர்கள் எதிர்பாராத அளவில் இந்த வெற்றி அமைந்ததால், ஆங் சான் சூகுயி தலைமையில் ஜனநாயக அரசை அமைப்பதற்கு அனுமதிக்காமல், மக்கள் தீர்ப்பை தூக்கியெறிந்து ஆட்சி அதிகாரத்தை இராணுவ ஆட்சியாளர்களே தக்க வைத்துக் கொண்டுள்ளனர். முதலாளித்துவ சர்வாதிகாரம் என்பது ஜனநாயகத்திற்கு எப்போதும் நேர் விரோதமானது. சலகவிதமான அடக்குமுறைகளையும் மேற்கொண்டு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nஇந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஜெனரல் தான் ஷா தலைமையிலான ஆட்சியாளர்கள் பர்மாவிற்குள் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கதவுகளை திறந்து விட்டனர். இதனால் பர்மாவின் எண்ணை வளம், அரிசி உற்பத்தி, தேக்கு மர ஏற்றுமதி, வைரச் சுரங்கங்கள் என அனைத்து துறைகளிலும் தாராளமாக அந்நியர்கள் நுழைந்து கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டது.\nகொள்ளை போகும் பர்மிய வளம்\nஅமெரிக்காவின் ‘ச்செர்வான்’ ஆயில் நிறுவனமும், பிரான்சின் ‘டோட்டல்’ நிறுவனமும், தாய்லாந்தின் ‘ஃபேம்’ நிறுவனமும் எண்ணை வளத்தை பங்கு போட்டு கொண்டன. மேலும் தாய்லாந்து வழியாக பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டு அந்நாட்டை மொத்தமாக சுரண்டி வருகின்றனர். பர்மாவிலிருந்து 25 சதவீதம் துணியை அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் டாலர்களை கொண்டு இராணுவ அரசு தனது படை பலத்தை பெருக்கிக் கொள்வதையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகிறது. தற்போது மியான்மர் - பர்மா இராணுவத்தில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு நவீன ரக அயுதங்களையும் வாங்கி குவித்து வருகிறது.\nஇராணுவ ஆட்சியாளர்கள் 1997 ஆம் ஆண்டு முதல் அரசின் பட்ஜெட் - வரவு செலவு கணக்கை வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் மொத்த வருவாயில் 40 - 60 சதம் வரை இராணுவத்திற்கே செலவழிக்கப் படுகிறது. கல்விக்கும் - சுகாதாரத்திற்கும் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மொத்தத்தில் இராணுவத்திற்கும் அவர்களது குடும்பத்திற்கும் வாரியிறைத்து தங்களது ஆட்சி அதிகாரத்தை துப்பாக்கி முனையில் தக்க வைத்துக் கொள்கிறது பர்மிய அரசு.\nஅந்நாட்டின் வேலையிண்மை தற்போது 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும், 10 சதவீதம் ���ெல்வந்தர்களிடம் அந்நாட்டின் மொத்த வருவாயில் (ஜி.டி.பி.) 32.4 சதம் செல்வம் குவிந்துள்ளது. அதேசமயம் 10 சதவீதம் உழைக்கும் மக்களிடம் வெறும் 2.8 சதவீதமே சென்றடைகிறது. அரிசி ஏற்றுமதியில் முக்கிய இடத்தை வகித்த பர்மா இன்றைக்கு ஓபியத்தை (போதைப் பொருள்) ஏற்றுமதி செய்து வருவதில் இருந்தே இராணுவ ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நிலையை உணர முடியும். ஓபியம் ஏற்றுமதியில் முதலிடத்தை வகிப்பது அமெரிக்க வழியிலான ஜனநாயகம் நடைபெறும் ஆப்கானிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் திரு. வால்கவ் ஹெவல் மற்றும் திரு. டெஸ்மண்ட் எம். டிட்டு என்ற இரு நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர்கள் பர்மா குறித்து ஆய்ந்து ஐ.நா.விற்கு சமர்ப்பித்த அறிக்கையில் பல அதிர்ச்சிசூட்டும் தகவல்கள் வெளியா கியுள்ளது. குறிப்பாக, அந்நாட்டு மக்கள் தொகையில் 75 சதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பதாக தெரி வித்துள்ளனர். ஐந்து வயதிற்கு உட்பட்ட 36 சதவீத பர்மிய குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதாகவும், மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் 5 ஆம் வகுப்பு வரைகூட பள்ளி கல்வியை முடிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பர்மா அகதிகளில் 5 இலட்சம் பேர் தாய்லாந்திலும், 15,000 பேர் பங்களாதேஷிலும், 60,000 பேர் இந்தியாவிலும், 25,000 பேர் மலேசியாவிலும் மேலும் 2,50,000 பேர் இசுலாமிய நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர சின்ஸ், கச்சின்ஸ், ஷான், கரன்ஸ் போன்ற சிறுபான்மை இன மக்களை அவர்களது வாழிடங்களி லிருந்து இடம் பெயர வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள சிறுபான்மை தேசிய இனத்தவரிடையே பகைமையை உருவாக்கி, அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி வருவதோடு, பர்மியர்கள் என்ற தேசிய அடையாளத்தையும் அழித்து வருகின்றனர். மேலும், 2500க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஇராணுவ ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் ஊதாரித் தனத்தாலும், அந்நிய நிறுவனங்கள் பர்மாவின் செல்வத்தை கொள்ளையடித்துச் செல்வதாலும் ஏற்பட்ட நெருக்கடியின் ஒரு பகுதியாகத்தான் தற்போதைய பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வும், அதையொட்டிய போராட்டமும் விண்ணை கீறிக் கொண்டு வந்துள்ளது.\nதுப்பாக்கி முனைகளை எதிர் கொள்ள அந்���ாட்டின் புத்த துறவிகள் அமைதியான வழியில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 88 ஆம் ஆண்டு அவர்கள் போராட்டக் காலத்தின் போது இராணுவ ஆட்சியாளர்களின் குடும்ப விழாக்களில் எதிலும் பங்கேற்கப்போவதில்லை என்றும், மேலும் பாரம்பரிய மத ரீதியான சடங்குகளைக் கூட நடத்த மாட்டோம் என்றும், அவர்கள் வழங்கும் எந்த கொடையையும் ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்தனர். அத்தகைய போராட்ட வழி முறைகளையும் தற்போது கையாண்டு வருகின்றனர்.\nபர்மா கலாச்சார முறைப்படி அந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் புத்த துறவியாக செயலாற்று வதற்கு ஒருவரை அனுப்பி வைப்பது வழக்கம். பர்மா இராணுவத் திற்கு நிகராக அமைப்பு ரீதியாக திரண்டுள்ளவர்கள் புத்த துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 5 லட்சம் புத்த துறவிகள் அந்நாட்டில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஜனநாயக போராளி ஆங் சான் சூ குயி மற்றும் இதர ஜனநாயக அமைப்புகளின் போராட்டங்களுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றனர். பர்மாவில் நடைபெறும் ஜனநாயக போராட்டத் திற்கு உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள் ஆதரவு இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் பர்மாவிற் கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பர்மாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு இந்திய அரசும் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nமேலும் ஏகாதிபத்திய சக்திகள் அந்நாட்டின் மீது கொண்டு வரும் எந்தவிதமான பொருளாதார தடைகளையும் ஏற்க முடியாது என்று வலியுறுத்தி வருகிறது.\nஉலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள், பர்மாவில் கைது செய்து பல வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள், புத்த துறவிகள் மற்றும் போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அந்நாட்டில் ஜனநாயக அரசு அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.\nஅத்தோடு, பர்மாவின் ஜனநாயகத்தை புதைகுழிக்கும் அனுப்பும் அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவான பர்மாவின் அரசியல் சாசன சட்டத்தையும் திருத்த வேண்டும் என்று அங்குள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் வலியுறுத்தி வருகின்றன.\n20ஆம் நூற்றாண்டு காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மகத்தான பங்கினை ஆற்றியது. 21ஆம் நூற்றாண்டு பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேஷியா என பல்வேறு நாடுகளில் நிலவும் இராணுவ ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் அந்தோனியா கிராம்சி கூறியது போல், ‘சோசலிசத்திற்கான போராட்டத்தில் நொடிப் பொழுது கண்ணயர்ந்தால் கூட பாசிசம் எனும் கொடுந் தண்டனை நம்மை வந்து சேரும்’ என்ற உன்னதமான கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பர்மா விஷயத்தில் உணர முடிகிறது.\nஇறுதியா, இந்தியாவிலும் கூட பிற்போக்கு ஜனநாயக சக்திகள் சமீப ஆண்டுகாலமாக தற்போது நிலவும் ஜனநாயகத்திற்கு எதிராக தொடர் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். குறிப்பாக, ‘இரு கட்சி ஆட்சி முறை’, ‘ஜனாதிபதி ஆட்சி முறை’, ‘நிலையான அரசு - ஐந்தாண்டுகளுக்கு நீடித்த ஆட்சி முறை’ போன்ற கோஷங்களை முன் வைப்பதை பார்க்கிறோம். இவையெல்லாம் உழைப்பாளி மக்களின் நலன்களை காப்பதற்காக அல்ல; மாறாக, ஏகாதிபத்திய - பெருமுதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் தங்கு தடையற்ற சுரண்டலை பாதுகாப்பதற்கே. எனவே, இந்திய உழைப்பாளி மக்கள் விழிப்போடு இருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் உறுதியோடு செயலாற்ற வேண்டியுள்ளது.\nஇந்திய மார்க்சிய அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கூறுவதுபோல், ‘ஜனநாயகம் வர்க்கப் போராட்டத்தின் களம்.’ எனவே அதனை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நாம் முன்னிற்க வேண்டும். பர்மாவில் நடைபெறும் ஜனநாயகத்திற் கான போராட்டத்திற்கு நேசக்கரம் நீட்டுவோம்\n1. பர்மாவின் ஜனநாயகப் போராளி, ஆங் சான் சுய் குய்,\nஎன். ராமகிருஷ்ணன், சவுத் ஏசியன் புக்ஸ், 1992.\nLabels: இராணுவ சர்வாதிகாரம், பர்மா, மியான்மர்\nஉலகயமாக்கல் யுகத்து நவீன வார்ப்புகளே கார்ப்பரேட் முதலாளித்துவம். இந்தியாவின் சேவைத் துறையை குறிவைத் துப்பாயும் இத்தகைய பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் நமது மக்களிடமிருந்து எவ்வாறெல்லாம் பிக்பாக்கெட் அடிக்கின்றன என்பது சுவராசியமானது.‘வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது’ என்று கூறுவார்கள். வலது கை எடுப்பது இடது கைக்குத் தெரியாமல் வெகு நுட்பமாகக் கொ���்ளையடித்து வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.\nஇதில் குறிப்பிடத்தக்கது இன்சூரன்ஸ் துறை. சமீபத்தில் ஒரு அந்நிய நிறுவனமும் ஒரு இந்திய நிறுவனமும் இணைந்து, மக்களை தங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பக்கம் கவர்வதற்காக வெகுஜோரான திட்டத்தை தீட்டி யுள்ளார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் எலிப்பொறிக்குள் மாட்டிய அனுபவமே நமது மக்களுக்கு மிஞ்சுகிறது.கடந்த ஒரு மாத காலமாக பலருடைய செல்பேசிக்கு மிக இனிமையான பெண் குரலில் மென்மையான அழைப்பு வருகிறது. அநேகமாய் உங்களுக்கும் அந்த அழைப்பு வந்திருக்கக் கூடும். இல்லையேல் இனிமேல் வரக்கூடும். குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்களுக்கு முற்றிலும் இலவசமாக லைஃப் டைம் பாலிசி வழங்குகிறோம், அதற்காக ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுக்கப் போகி றோம். அதில் உங்களது செல்பேசியின் அதிர்ஷ்ட எண் விழுந் தால் உங்களுக்கு தெரிவிக்கிறோம்,” என்று மிகவும் கனிவான குரலில் முதல் வலை வீசப்படுகிறது.மேலும், தொலைபேசியில் அழைக்கப்பட்டவருக்கு திருமணம் ஆகியுள்ளதா என்பதும் உறுதிப்படுத்திக் கொள்ளப்படும். “உங்களை அழைத்தவரின் பெயர் நிவேதிதா” (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்று கூறிவிட்டு மிகுந்த நன்றியுணர்வுடன் அழைப்பை முடித்துக் கொள்வார்கள்.\nகார்ப்பரேட் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நடத்தப்படும் இதுபோன்ற கால் சென்டர்களில் இப்படி அழைக்கிற வேலைக்கு என, குரல் தேர்வு (அறிவுத் தேர்வல்ல) வைத்து வசீகரிக்கும் நவீன மாரிசன்களை தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிட வேண்டியது.மறுநாள் அதே குரல் அதே செல்பேசி எண்ணை தொடர்பு கொண்டு, “தாங்கள் எங்களுடைய சிறப்புக் குலுக்கலில் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்,” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றனர். “இன்று மாலையே நீங்களும் உங்களது மனைவியும் அலுவலகத்திற்கு வந்து எங்களுடைய இலவச லைஃப் டைம் பாலிசியை பெற்றுக் கொள்ள வாருங்கள்,” என்று மிகுந்த கனிவுடன் - அணுசரணையோடு - அன்போடு அழைக்கிறது அந்தக் குரல்.அழைக்கப்பட்டவர் இன்றைக்கு முடியவில்லை, நாளை வருகிறேன் என்று கூறினால் கூட அந்தக் குரல் மிகுந்த அக்கறையோடு “பரவாயில்லை சார். நான் நாளை மறுபடியும் உங்களை தொடர்பு கொள்கிறேன்,” என்���ு கனிவோடு கூறி விட்டு முடித்துக் கொள்ளும்.விடாது கருப்பாக, மறுநாள் சூரியன் உதயமானதும், சூரியக் கதிர்களின் வேகத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு, உங்களை மீண்டும் அந்த அலுவலகத்திற்கு வரவேற்கிறது அந்த இனிய குரல். “உங்களுக்கான நேரம் இன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது சார்.\nஉங்களுக்கு வாய்ப்பான நேரத்தை சொன்னால் அதற்கேற்ப எங்களது நிறுவனத்தில் அந்த பாலிசியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்,” என்று அன்பும் அக்கறையும் குழைத்து அழைக்கப்படுகிறது. நீங்கள் எத்தனை முறை வேண்டாம் என்று ஒதுக்கினால் கூட, அவர்கள் மிக அழகாக உங்களை ஏற்கச் செய்து, மீண்டும், மீண்டும் எந்தவிதமான சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து அழைக்கிறார்கள். குறிப்பாக ஒரு விஷயத்தை மறக்காமல் வலியுறுத்துவார்கள். “இந்த பாலிசியை பெறுவதற்கு தாங்கள் வரும்போது, தங்கள் மனைவியுடன் வரவேண்டும்” என்பதுதான் அவர்களது அன்புக் கட்டளை.\nஉங்களது இலலறத்தின் மீது அவ்வளவு கரிசனம் - ஈடுபாடுசரி, ஒருமுறை போய் பார்த்துவிடுவோம் என்ற மனநிலைக்கு நீங்கள் வந்துவிடுவீர்கள். மனைவியோடு அந்த நிறுவனத்தின் குளு குளு அலுவலகத்திற்குச் செல்பவருக்கு ஒரு அறிமுக எண் கொடுக்கிறார்கள். அவர்களை யார் தொடர்பு கொண்டது என்ற விவரத்தையும் பதிவு செய்து கொண்டு, இனிய முகத்தோடு வரவேற்று “உங்களுக்கான பாலிசியை தயாரிப்பதற்கும், வழங்குவதற்கும் ஒரு மணி நேரம் ஆகும்,” என்று முன்கூட்டியே கூறிவிடுகிறார்கள்.அதற்கு முன், ஒரு படிவத்தை கொடுத்து நிரப்பித்தருமாறு கேட்கப்படுகிறது. அந்தப் படிவத்தில் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. சொல்லப்போனால் ஒரு நம்மைப் பற்றி ஒரு குட்டி சென்சஸ் எடுத்து விடுகிறார்கள்\nஇதுவரை நீங்கள் பாலிசி எடுத்திருக்கிறீர்களா இல்லையென்றால் என்ன காரணம் தங்கள் முன் நிற்கும் முக்கியமான பணியாக எதை கருதுகிறீர்கள் (மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதல், பைக் - கார் வாங்குதல் என ஏதாவது ஒன்றை நிச்சயம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக கேள்வியை அமைத்திருக்கிறார்கள்). அது மட்டுமா (மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதல், பைக் - கார் வாங்குதல் என ஏதாவது ஒன்றை நிச்சயம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக கேள்வியை அமைத்திருக்கிறார்கள்). அது மட்டுமா உங்களது வருமானம் ��வ்வளவு மாதந்தோறும் நீங்கள் எவ்வளவு சேமிப்பீர்கள் இப்படிப் பல கேள்விகள்... சுருக்கமாகச் சொன்னால், இதுபோன்ற ஒரு கேள்வித் தாளுக்கு மார்க்கெட்டிங் சர்வே எடுத்தால் ஒரு படிவத்திற்கு குறைந்தது ரூ. 50 வழங்குவார்கள். மேற்படி நிறுவனத்தின் புத்திசாலித் தனம் எந்தவிதமான கட்டணமும் இல்லாமலே தங்களுக்கான சர்வேயை எடுத்துக் கொள்கிறார்கள்.அப்புறம் என்ன\nஉங்களைப் போல் வந்திருக்கும் பல ஜோடிகளை அழைத்துக் கொண்டு குளிரூட்டும் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே பிஸ்கட்-டீ வழங்கப்படுகிறது. பின்னர் அந்த நிறுவனத்தின் இலவச பாலிசி திட்டம் குறித்து அறிமுகப் படுத்துகிறார்கள். அது வேறொன்றும் இல்லை; சாதாரணமான ஒரு விபத்து பாலிசி மட்டுமே ஏதாவது விபத்து ஏற்பட்டு மரண மடைந்தால் ஒரு லட்சம் தருவதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அழகான திரையில் - முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட படக்காட்சி போட்டுக் காட்டப்படுகிறது. திட்டங்களை மிக அற்புதமாக விளக்குகிறார்கள். பணம் இல்லாமல் எப்படியெல்லாம் மருத்துவத்திற்கு கஷ்டப்படுகிறார்கள் ஏதாவது விபத்து ஏற்பட்டு மரண மடைந்தால் ஒரு லட்சம் தருவதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அழகான திரையில் - முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட படக்காட்சி போட்டுக் காட்டப்படுகிறது. திட்டங்களை மிக அற்புதமாக விளக்குகிறார்கள். பணம் இல்லாமல் எப்படியெல்லாம் மருத்துவத்திற்கு கஷ்டப்படுகிறார்கள் கல்விச் செலவிற்கு கஷ்டப்படுகிறார்கள் -என்று மிகுந்த அக்கறையோடு உணர்த்துகிறார்கள். சேமிப்பின் அருமை தெரியாமல் இவ்வளவு நாள் இருந்து விட்டோமே என்ற தன்னிரக்கத்தை மிக மென்மை யாக, நுட்பமாகப் பெண்ணின் மனதுக்குள் இறக்குகிறார்கள். அப்புறம் என்ன “உடனே நீங்கள் உங்களுக்குத் தேவையான பாலிசியைத் தேர்ந்தெடுங்கள்,” என்று ஒரு பெரிய வலையை வீசி ஒரே அமுக்கு. குடும்பச் சுமையை சுமக்கும் பெண்கள் மிக எளிதில் உணர்ச்சிவயப்பட்டு இதற்கு இரையாகி விடுவார்கள் என்பது மேற்படி நிறுவனத்தின் கண்டு பிடிப்பு “உடனே நீங்கள் உங்களுக்குத் தேவையான பாலிசியைத் தேர்ந்தெடுங்கள்,” என்று ஒரு பெரிய வலையை வீசி ஒரே அமுக்கு. குடும்பச் சுமையை சுமக்கும் பெண்கள் மிக எளிதில் உணர்ச்சிவயப்பட்டு இதற்கு இரையாகி விடுவார்கள் என்பது மேற்படி நிறு���னத்தின் கண்டு பிடிப்பு இதற்காகத்தான் தவறாமல் மனைவியோடு வரச்சொல்லுகிறார்கள் இதற்காகத்தான் தவறாமல் மனைவியோடு வரச்சொல்லுகிறார்கள் இப்போது புரிகிறதா கார்ப்பரேட் கரிசனம் என்னவென்று.அப்புறம் என்ன இப்போது புரிகிறதா கார்ப்பரேட் கரிசனம் என்னவென்று.அப்புறம் என்ன உங்கள் கையில் அழகானதொரு உறையில் இலவச விபத்து பாலிசி வழங்கப்படுகிறது. உங்களுக்கு ஒரு லட்சம் தேவை என்றால் வந்த வழியிலேயே நீங்கள் நடு ரோட் டில் அடிபட்டு இறக்க வேண்டும். இதுதான் கார்ப்பரேட் தர்மம் உங்கள் கையில் அழகானதொரு உறையில் இலவச விபத்து பாலிசி வழங்கப்படுகிறது. உங்களுக்கு ஒரு லட்சம் தேவை என்றால் வந்த வழியிலேயே நீங்கள் நடு ரோட் டில் அடிபட்டு இறக்க வேண்டும். இதுதான் கார்ப்பரேட் தர்மம்\nஇதுபோன்ற விபத்து பாலியை எல்.ஐ.சி., ஓரியன்டல் இன்சூ ரன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் வழங்குகிறது. அதற்கான செலவு வெறும் ஆண்டுக்கு 65 ரூபாய் மட்டுமே இத்தகைய சொற்பமான தொகையைக் கொண்ட பாலி சியை அந்த நிறுவனம் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கி னால்கூட அதில் எத்தனை பேர் விபத்தில் மரணமடையப் போகி றார்கள் இத்தகைய சொற்பமான தொகையைக் கொண்ட பாலி சியை அந்த நிறுவனம் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கி னால்கூட அதில் எத்தனை பேர் விபத்தில் மரணமடையப் போகி றார்கள் எவ்வளவு பேருக்கு ஒரு லட்சம் கிடைக்கப்போகிறது எவ்வளவு பேருக்கு ஒரு லட்சம் கிடைக்கப்போகிறது மறு பக்கம் ஒரு லட்சம் பேரின் மூளைகளைச் சலவை செய்வதன் மூலம் 5000 பேராவது அவர்களது பாலிசிதாரர்களாக மாறுவார் கள் என்பதே அவர்களது புதுக்கணக்கு மறு பக்கம் ஒரு லட்சம் பேரின் மூளைகளைச் சலவை செய்வதன் மூலம் 5000 பேராவது அவர்களது பாலிசிதாரர்களாக மாறுவார் கள் என்பதே அவர்களது புதுக்கணக்கு உலகமயம் - கார்ப்பரேட் முதலாளித்துவம் எத்தகைய நவீன யுத்திகளையெல்லாம் பயன்படுத்தி மக்களின் செல்வா தாரத்தைச் சூறையாடுகிறது என்பதை இன்னும் விரிவாக அம்பலப்படுத்துக்கு வர வேண்டியுள்ளது.\nஇதுபோன்று பல தனியார் நிறுவனங்கள் புதுப் புதுத் திட்டங் களை உருவாக்கி தொழிலாளர்களுக்கான பாலிசிகளை வழங்கி மரணம் அடையும் தருவாயில் பட்டை நாமம் சூட்டிய கதைகள் அனுபவித்தவர்களுக்குத் தெரியும்\nஇது தொடர்பாக ஏதாவது வழக்குத் தொடர வேண்டும் என்றால், அவர்களது சட்ட விதிகளின் படி மும்பைக்கோ - டெல்லிக்கோ செல்ல வேண்டும். அவ்வளவு தூரத்திற்கு சென்று நமது தொழிலாளி களின் குடும்பத்தாரால் வழக்குத் தொடுக்க முடியுமா உலக மயம் என்பது மக்கள் மீதான கரிசனம் அல்ல மக்களிடம் இருக்கும் பணத்தின் மீதான கரிசனமே\nஇந்திய அரசியல் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மூன்று முக்கிய விசயங்கள் தற்போது மையம் கொண்டுள்ளது.\n1. இந்திய இறையாண்மை தொடர்பான இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு.\n2. உலகமய பொருளாதார கொள்கைகளால் நாசமாகும் மக்கள் வாழ்வு.\n3. சேது சமுத்திர திட்டம் - பா.ஜ.க. எதிர்ப்பு.\nபா.ஜ.க. பாதையை பின்பற்றும் தற்போதைய மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. ஏழைகள் பரம ஏழைகளாகவும் - நடுத்தர மக்களின் வாழ்க்கை ஆட்டம் கண்டும் - செல்வந்தர்களின் நிலை உயர்த்திற்கு செல்வதாயும் உள்ளது. விவசாயிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளனர். பல மாநிலங்களில் கிரிக்கெட் ஸ்கோரை விட வேகமாக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. வேலையிண்மை ஒரு பக்கம். இப்படி பல்வேறு சிக்கலான பொருளாதார நிலைமைகளில் பொறுப்புள்ள எதிர் கட்சியான மதவாத பா.ஜ.க. இதற்கு எதிராக எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ அல்லது மக்கள் இயக்கங்களோ நடத்துவதில்லை என்பதோடு இது சார்நத் விசயங்கள் முன்னுக்கு வருவதைக் கூட விரும்பாமல் ராமர் என்கினற் திரையைப் போட்டு மூடி மறைத்து இந்திய பெரும் முதலாளிகளுக்கு கூஜா தூக்கி குளிர் காய்ந்து வருகிறது.\nஅடுத்து அணு சக்தி உடன்பாடு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலை இதுதான் என்று அந்தக் கட்சிக்கு உள்ளே இருப்பவர்களால் கூட சொல்ல முடியில்லை. நாளுக்கு நாள் வேறு வேறு அறிக்கைகளைக் கொடுத்து மக்களை குழப்பி வருகிறது. இந்த உடன்பாட்டிற்கான துவக்கமே பா.ஜ.க.தான் என்பதை மக்கள் அறிவார்கள். தற்போதைய போபார் தீர்மானத்தின் ஒரு பகுதியாக அத்வானி பேச்சில் கூட அமெரிக்காவை நேச சக்தி என்று அழைத்துள்ளார். எனவே இந்திய இறையாண்மை - சுயச்சார்பு - தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற விசயங்களில் எல்லாம் மதவாத பா.ஜ.க.கவுக்கு உண்மையான அக்கறை இல்லையென்பதையே காட்டுகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் அணு சக்தி தெ���டர்பான விவாதத்தை முறையாக நடத்துவதற்கு மாறாக - காட்டுமிராண்டிகளின் கூச்சல் மற்றும் சீர்குலைவு நடவடிக்கையால் பாராளுமன்ற நடவடிக்கையே முடங்கியுள்ளது. இந்த விசயத்தில் கடுமையாக அம்பலப்பட்டுப் போன பா.ஜ.க. ராமரையே மீண்டும் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறது.\nசேது சமுத்திர திட்டம் என்பது இன்றைக்கு வகுக்கப்பட்டதல்ல 150 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் கடற்படை தளபதியால் வகுக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுவதற்கான வாய்புகள் உண்டு. இந்த திட்டம் தமிழக மக்களின் வெகுநாள் கனவு. இதற்காக குரல் கொடுக்காத அரசியல் கட்சியே தமிழகத்தில் இல்லை. ஏன் பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் அறிக்கைகளில் கூட இது வெகுவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2001 சட்டமன்ற பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கே கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.\nதமிழ்நாட்டில் கிழக்கிலிருந்து மேற்கும். மேற்கிலிருந்து கிழக்கும் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து இலங்கையை சுற்றி வர வேண்டியிருக்கிறது. இதை தவிர்க்கும் வகையிலும் கப்பல் பயணத்தின் தூரத்தை குறைத்திடும் வகையிலும் மற்றும் பயணிகள். சரக்கு கட்டணங்கள் குறைத்திடும் வகையிலும் பாக் ஜலசந்தியில் சேது சமுத்திர திட்டம் அமைக்கும் பணியினை துரிதப்படுத்தப்படும்.\n2001 தேர்தலின் போதெல்லாம் ராமர் பாலத்தை - ராமர் கட்டியதாக பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்திற்கு ஞானோதையம் ஏற்படவில்லை. அப்போது அவர்களுக்கு அயோத்தி ராமர் துணையாக இருந்தார். தற்போது உத்திரபிரதேசத்தில் 500 ஆண்டுகள் பழமையான பாபர் மசுதியை குடித்து தரைமட்டமாக்கி பல ஆயிரக்கணக்கான மக்களை படுகொலைக்கு உள்ளாக்கி ஒரு காட்டுமிராண்டி நடவடிக்கையை மேற்கொட் சங்பரிவாரத்தின் ஜனநாயக நடவடிக்கை இதுதான். தற்போது அதே உத்திர பிரதேசத்தில் பா.ஜ.க.வை மக்கள் கை கழுவி விட்டதோடு - அவர்களை நான்காவது இடத்திற்கு தள்ளி விட்டனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கைவிட்டால் என்ன இருக்கவே இருக்கிறார் தென்னக இராமர்\nதற்போது சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ராமர் பாலம் என்ற ஒரு கற்பனையான நடவடிக்கையில் பா.ஜ.க. எழுப்பி வருகிறது. இது விஞ்ஞானத்திற்கு விடப்பட்ட சவால். ஏன் தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களில் பெரு:ம பகுதியினர் கிட்டதட்ட 99.9 சதவீதம் பேர் சேது சமுத்திர திட்டத்தை ஆதரிக்கின்றனர். அணு சக்தி தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்று கோரும் பா.ஜ.க. தமிழக மக்களின் உணர்வுகளை - ஜனநாயகத்தை மதிப்பதேயில்லை. மேலும் பா.ஜ.க.வின் ஜனநாயகம் என்பது உணர்வு பூர்வமான விசயத்தை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி - கலவரத்தை தூண்டி ஜனநாயகத்தை சீர்குலைத்து மோடியிச பாணியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதுதான். இட்லர் இந்த பாணியை பின்பற்றிதான் அப்போது ஜர்மனியில் ஆட்சிக்கு வந்தான். தற்போது எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க. தென்னக ராமரை முன்னிருத்துகிறது. தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களும் ஏமாற மாட்டார்கள்.\nசங்பரிவாரத்தின் வால் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் வேதாந்தி என்ற காட்டுமிராண்டி கலைஞரின் தலையை வெட்ட வேண்டும். நாக்கை அறுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான். அதற்கு பகவத் கீதையையும் துணைக்கு அழைக்கிறான். அதாவது தன்னுடைய செயலுக்கு நியாயம் கற்பிக்கிறான்.\nஇந்த விசயத்தில் மாற்றுக் கருத்தை வெளியிட்ட முதல் கருணாநிதியின் மகள் வீடு மீது தாக்குதல். பேருந்து ஒன்றிற்கு தீ வைத்து - இரண்டு பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது சங்பரிவாரத்தால். இறந்தவர்கள் யாரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. ராமர் வன்முறையை கையிலெடுக்கும் ராமர் என்பதை மக்கள் உணர்ந்தே உள்ளனர்.\nராமர் என்கின்றன விஷ விதையை சமூகத்தில் விரைதத்து வன்முறையை தூண்டி - கலவரத்தை ஏற்படுத்து முனையும் பா.ஜ.க. தன்னுடைய அலுவலகம் தாக்கப்பட்டதாக ஜனநாயகம் பேசுவது கேலிக் கூத்தானது. ஜனநாயகம் - மற்றவர்களின் உணர்வை மதிப்பது என்ற சித்தாந்தம் சங்பவரிவாரங்களிடம் துளியையும் எதிர்பார்க்க முடியாது. ராம பக்தரான மகாத்மாவையே கொன்றவர்கள் அல்லவா இவர்கள். இவர்களது ராமர் கோட்சேயிஸ ராமர். இவர்களின் ஜனநாயகம் என்பது மோடித்துவ ஜனநாயகமே\nகுஜராத்தில் 3000க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை கொலை செய்த பாசிச கும்பலல்லவா இந்த இந்துத்துவ கும்பல். இவர்களுக்கும் உண்மையான இந்து மத பக்தர்களுக்கும் வித்தியாசம் உண்���ு. அவர்கள் வள்ளலார் வழியில் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற நம்பிக்கை வழி வந்தவர்கள். இவர்களோ வாடிய பயிரை தீக்கிரையாக்கி இன்பம் காணும் மோடியிஸ்ட்டுகள்.\nLabels: சேது சமுத்திர திட்டம், பா.ஜ.க, ராமர்\nபா.ஜ.க.வின் சுரண்டல் ஆயுதமே ராமர்\nஅயோத்தியில் ராமருக்கு கோயில் இது நேற்றைய அரசியல் முழக்கம் பா.ஜ.க.வுக்கு. உத்திரபிரதேச மக்கள் ராம பக்தர்களாக இருந்தாலும் பா.ஜ.க.வின் பித்தர்களாக இருக்க விரும்பவில்லை. ராமரை பா.ஜ.க.விடமிருந்து காப்பாற்றி விட்டனர். அதனால்தான் அவர்களை ஆட்சியில் இருந்தும் ஓரம் கட்டி விட்டனர். ஏன் பா.ஜ.க.வை நான்காவது இடத்திற்கே தள்ளி விட்டனர். அயோத்தி ராமர் கைவிட்டால் என்ன\nதென்னக இராமர் இருக்கிறால் அல்லவா அதனால்தான் இன்றைக்கு பா.ஜ.க.வின் புதிய அரசியல் முழக்கமாக ராமர் பாலத்தை முன்வைத்து தேசத்தில் பெரும் மதக்கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.\nஅந்த அடிப்படையிலேதான் மாற்றுக் கருத்தை தெரிவித்த தி.மு.க. தலைவர் கலைஞரின் அன்பு மகள் செல்வியின் வீட்டில் தாக்குதலை தொட்டுள்ளார்கள். பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலை தொடுத்துள்ளனர் மதவெறி சங்பரிவார கும்பல். மேலும் தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்தை மறித்து தீ வைத்து கொளுத்தி இரண்டு பேரை கொன்றுள்ளனர் இந்த இந்துத்துவவாதிகள்.\nதற்போது வி.எச்.பி. ராம்விலாஸ் வேதாந்தி முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும்ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும் - நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.\nராமர் பாலம் விசயத்தை பயன்படுத்தி எப்படியும் ஆட்சிக் கட்டிலை பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு இந்த காட்டுமிராண்டி கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது. இதற்காக மாற்றுக் கருத்துத் தெரிவிப்பவர்களுக்கு எதிராகவும் பாசிச தாக்குதல் தொடுத்திடவும் சங் பரிவாரம் தயாராகி வருவதைத்தான் காட்டுகிறது. இதனை நாம் மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.\nமகாத்மா காந்தியை கொன்ற கோட்ஷேவின் வாரிசுகள் இவர்கள் என்பதை நாம் மறக்க கூடாது. மே��ும் காமராஜருக்கு எதிராகவும் - அவரை கொல்வதற்கும் முயன்ற கும்பல்தான் இந்த சங்பவரிவார கும்பல்.\nஎனவே மதச்சார்பற்ற கட்சிகள் - ஜனநாக சக்திகள் - இடதுசாரிகள் என அனைத்து தரப்பும் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட்டு இந்த காட்டுமிராண்டி கும்பலின் அனைத்துவிதமான சதிகளையும் முறியடிப்பதோடு - இவர்களது இந்துத்துவ தத்துவத்தை இந்த தேசத்திலிருந்தே விரட்டியடிக்க வேண்டியுள்ளது.\nஇந்த காட்டுமிராண்டிகள் இன்றைக்கு விடுத்துள்ள அறிக்கையில் ராமராஜ்யத்தை அமைப்பதாக கனவு கண்ட மகாத்மாவின் உணர்வுகளை கூட மதிக்கவில்லை என்று வேஷம் போட்டுள்ளனர்.\nமகாத்மா கனவு கண்ட ராம ராஜ்யமும் - பா.ஜ.க. - சங்பரிவாரத்தின் ராம ராஜ்ய கனவும் ஒன்றா இவர்கள் அகன்ட பாரதம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் முதல் பாகிஸ்தான் வரை அனைத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கோடு செயல்படும் வெறிகொண்ட காட்டுமிராண்டி கும்பலே இந்த சங்பரிவார கும்பல் என்பதை நாம் மறப்பதற்கு இல்லை.\nமகாத்மா காந்தி அவர்கள் இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிக்கப்படுவதற்கு எதிராக உறுதியாக போராடியவர். இந்துக்களும் - இசுலாமியர்களும் இந்தியத் தாயின் ஒரே பிள்ளைகள் என்று வலியுறுத்தியவர். மதனினை மனிதன் மதிக்க வேண்டும் என்ற உன்னதமான சாத்வீக தத்துவ நெறியோடு - அகிம்சையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். இந்த சங்பரிவாரங்களின் நெறி எது அடிப்படை கோட்பாடு எது இந்த அமைப்பு தோன்றியது முதல் கொலை வெறியையும் - மதவெறியையும் மட்டுமே தனது நோக்கமாக கொண்டு ஆதிக்க வெறியோடு செயல்படும் சங்பரிவாரம் ராம ராஜ்யம் குறித்து பேசுவது வெட்கக் கேடானது.\nமதச்சார்பற்ற இந்து பக்தர்கள் - கடவுள் பக்தி கொண்டவர்கள் ராமரை தங்களுடைய சுரண்டல் கேடயமாக பயன்படுத்தும் இந்த மதவெறியர்களிடம் இருந்து மீட்க வேண்டிய தருணம் வந்து விட்டது. கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் - மசுதிக்கும் - தேவலாயத்திற்கும் சகோதர உணர்வோடு - உண்மையான பக்தியோடு நாள்தோறும் சென்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு எதிராக ஒரே குரலில் இந்திய மக்கள் எழுந்து நிற்க வேண்டிய சரியான தருணம் இதுவே\nLabels: சங்பரிவாரம், பா.ஜ.க., மதவெறி, ராமர்\nபா.ஜ.க. தேசிய செயல்குழு கூட்டம் ��த்திய பிரதேசத்தில் உள்ள ராஜா போஜ் நகரில் இன்று துவங்கியது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க.விற்குள் ஏற்பட்டுள்ள தலைமை நெருக்கடி மற்றும் அஸ்தமிக்கும் அதன் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கூட்டத்தில் உரையாற்றிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தங்களது அமெரிக்க அடிவருடித்தனத்தையும், பொய்யையும், புளுகையும் கொஞ்சம் கூட கூசாமல் உரையாற்றி சங்பரிவார தொண்டர்களை புல்லரிக்க வைத்துள்ளார்.\nஅதில் ஒரு சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தமாக இருக்கும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் பாசிஸ்ட்டுகளின் புளுகு எட்டு நிமிடம் மட்டுமே\nஇந்தியாவின் 60 ஆண்டு சுதந்திர தினத்தையும், 1857 இல் நடைபெற்ற இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150 வது ஆண்டு குறித்தும் நினைவு கூர்ந்த ராஜ்நாத் சிங், அதனை நாடு முழுவதும் கொண்டாடப் போவதாக கூறியுள்ளார்.\nஎந்த முகத்தை வைத்துக் கொண்டு என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் வீர் சவார்க்கார் இனியும் நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று எழுதி கொடுத்து விட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து, பிரிட்டிஷ் காவல் நாய்களாக (வாட்ச் டாக்) கலாச்சார தேசியம் என்ற பெயரில், இந்திய மக்களுக்குள் மோதலை உருவாக்கி - பிரிவினைக்கு வித்திட்டு, இந்தியாவின் ஆன்மாவாக திகழ்ந்த மகாத்மாவை கொலை செய்த கோட்சேவின் வாரிசுகள் எப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் புரிந்தார்கள் என்பதை பேசப்போகிறார்களோ என்னவோ போலி தேச பக்திக்கு சங்பரிவாரங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்\nஅடுத்து, இந்தியா உலகளவில் பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து விட்டதாம், உலகளவில் அறிவாளிகளின் மையமாக இந்தியா திகழ்கிறதாம், அத்தோடு உலகளவில் இராணுவ சூப்பர் பவராக திகழ்கிறராம் இதற்கெல்லாம் காரணம் இவர்கள் 6 ஆண்டுகள் ஆட்சி செய்ததால்தானாம்\nஇந்தியா ஒளிர்கிறது என்று முழக்கத்தை வைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க.வை மக்கள் விரட்டியடித்ததை இன்னும்கூட மறக்கவில்லை என்றே தெரிகிறது அதனால்தான் அதே கோஷத்தோடு, வேறு மொழியில் பேசத் துவங்கியுள்ளனர். இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து இருக்கிறதாம் அதன��ல்தான் அதே கோஷத்தோடு, வேறு மொழியில் பேசத் துவங்கியுள்ளனர். இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து இருக்கிறதாம் ஐயா படித்தவர்களே இது உண்மையா ஐயா படித்தவர்களே இது உண்மையா தண்ணிர் தனியார்மயமாகி விட்டதால் தண்ணீருக்காக கண்ணீர் விடும் கதையெல்லாம் பா.ஜ.க.வினருக்கு தெரியாது போலும், அதை விடுங்கள் புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் எத்தனை பேர் வேலையிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள், ஏன் பென்ஷன் திட்டம் முதல் பல சேம நலத் திட்டங்கள் படாத பாடுபடுகிறதே, இன்னும் கூட வறுமைக் கோட்டுக்கு கிழே உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறானே தண்ணிர் தனியார்மயமாகி விட்டதால் தண்ணீருக்காக கண்ணீர் விடும் கதையெல்லாம் பா.ஜ.க.வினருக்கு தெரியாது போலும், அதை விடுங்கள் புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் எத்தனை பேர் வேலையிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள், ஏன் பென்ஷன் திட்டம் முதல் பல சேம நலத் திட்டங்கள் படாத பாடுபடுகிறதே, இன்னும் கூட வறுமைக் கோட்டுக்கு கிழே உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறானே எதற்காக இவர்கள் வழிவந்த பொருளாதார கொள்கையால் இந்தியா சூப்பர் பவராக மாறி விட்டது என்றால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டதா சுகாதார திட்டங்கள் எப்படி செயல்படுகிறது சுகாதார திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என்பதையெல்லாம் விளக்குவார்களா இவர்களைப் பொருத்தவரை சூப்பர் பவர் என்றால் வேறு எதுவும் இல்லை அதையும் ராஜ்நாத் சிங்கே கூறிவிட்டார். கோரஸ் என்ற இந்திய நிறுவனம் ஐரோப்பாவில் கூட்டு வைத்துக் கொண்டு தொழில் தொடங்கி விட்டதாம் அதையும் ராஜ்நாத் சிங்கே கூறிவிட்டார். கோரஸ் என்ற இந்திய நிறுவனம் ஐரோப்பாவில் கூட்டு வைத்துக் கொண்டு தொழில் தொடங்கி விட்டதாம் ஐயா முதலை கண்ணீர் என்பார்களே அது இதுதான்\nவிவசாயிகள் தற்கொலை குறித்தும் அவர் மறக்காமல் பேசியுள்ளார். இது பற்றியும் தேசிய அளவில் விவாதிக்க வேண்டுமாம்\nஐயா ராஜ்நாத் சிங் அவர்களே கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் 10,000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்களே இதற்கு நீங்கள் சொந்தம் கொண்டாட மாட்டீர்களா இந்த தற்கொலைகளுக்கு உங்கள் கொள்கை வழிவகுக்கவில்லையா இந்த தற்கொலைகளுக்கு உங்கள் கொள்கை வழிவகுக்கவில்லையா இதைத்தான் சூப்பர் பவர் பொருளாதாரம் சாதித்ததா இதைத்தான் சூப்பர் பவர் பொருளாதாரம் சாதித்ததா ஏன் உங்கள் கூட்டணி ஆட்சி செய்த மகாராஷ்டிராவில்தானே விதர்பா உள்ளது ஏன் உங்கள் கூட்டணி ஆட்சி செய்த மகாராஷ்டிராவில்தானே விதர்பா உள்ளது இந்திய நாட்டு விவசாயிகளை குழிதோண்டி புதைத்த கொள்கை வீரர்களே இன்னொரு தேர்தலுக்காக மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் உங்களை அடியோடு விரட்டியடிக்கத்தான்\nஇந்தியா அறிவாளிகளின் மையமாக திகழ்கிறதா அப்புறம் ஏன் சங்பரிவாரங்களை சார்ந்த வீரப் புலிகள் எல்லாம் அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறது அப்புறம் ஏன் சங்பரிவாரங்களை சார்ந்த வீரப் புலிகள் எல்லாம் அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறது குறிப்பாக மென்பொருள் துறையில் அமெரிக்கா என்று அவர்களுக்கு சேவகம் செய்து - இங்கே கலவரத்தை உருவாக்க நிதியனுப்புவதற்காகவே என்று மக்கள் கேட்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா\nஇராணுவத்தில் சூப்பர் பவராக இருக்கிறோமா எப்படி என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா எப்படி என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் நமது எல்லையான கார்கிலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து கொண்டது கூட தெரியாமல் இருந்ததாலா நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் நமது எல்லையான கார்கிலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து கொண்டது கூட தெரியாமல் இருந்ததாலா அல்லது நமது எல்லையில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு பெரும் சாதனைப் போல் டமாரம் அடித்துக் கொண்டிர்களா அல்லது நமது எல்லையில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு பெரும் சாதனைப் போல் டமாரம் அடித்துக் கொண்டிர்களா அதனாலா அல்லது பாராளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்தியதும் உங்கள் ஆட்சிக்காலத்தில் தானே உங்களது இன்டிலிஜன்ஸ் திவலானதைக் கூட நீங்கள் எப்போதும் ஒத்துக் கொள்வதில்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் உங்களது இன்டிலிஜன்ஸ் திவலானதைக் கூட நீங்கள் எப்போதும் ஒத்துக் கொள்வதில்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் அதை விடங்கப்பா ஈராக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கோடிக்கும் மேல��� மக்களை கொன்று குவித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு கூஜா தூக்குவதற்காக இந்தியா இராணுவத்தினரை அனுப்ப உத்தேசித்தீர்களே அதனால் சூப்பர் பவராகி விட்டது என்று கதைக்கிறீர்களா\nஅவரது பேச்சில் கோதுமை இறக்குமதிக்காக கொஞ்சம் கவலைப் பட்டுள்ளார் பா.ஜ.க. ஆட்சியில் 6 கோடி டன் கோதுமை புளுத்துப் போனதும், எலிக்கு இரையாக்கியதையும் அதே நேரத்தில் விவசாயிகள் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி இறக்க நேரிட்டதையும் இன்னும் மறக்கவில்லையா பா.ஜ.க. ஆட்சியில் 6 கோடி டன் கோதுமை புளுத்துப் போனதும், எலிக்கு இரையாக்கியதையும் அதே நேரத்தில் விவசாயிகள் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி இறக்க நேரிட்டதையும் இன்னும் மறக்கவில்லையா உங்களது ஆட்சியில்தான் இந்த இறக்குமதி கொள்கைகை முதன் முதலில் துவக்கி வைத்தீர்கள் உங்களது ஆட்சியில்தான் இந்த இறக்குமதி கொள்கைகை முதன் முதலில் துவக்கி வைத்தீர்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதெல்லாம் பாட்சா பலிக்காது.\nஅணு சக்தி ஒப்பந்தத்தில் தங்கள் நிலையை தெளிவாக விளக்கியுள்ளார்கள் என்ன விளக்கினார் என்று ராஜ்நாத் சிங்கிற்கோ அல்லது கூட்டத்தில் இருந்த பரிவாரங்களுக்கே ஒன்றும் தெரியாது என்ன விளக்கினார் என்று ராஜ்நாத் சிங்கிற்கோ அல்லது கூட்டத்தில் இருந்த பரிவாரங்களுக்கே ஒன்றும் தெரியாது ஏனென்றால் அவர்களது நிலையை அவ்வப்போது விளக்கி விட்டார்களாம். மேலும் அவர்கள் ஆட்சியில் அணு குண்டு வெடித்து சோதனை செய்ததை சாதனையாக கூறியதோடு, அமெரிக்காவோடு தற்போதைய இராணுவ கூட்டாளி ஒப்பந்தத்தையும் அவர்கள் துவக்கி வைத்ததையும், கேந்திர கூட்டாளியாக அமெரிக்காவோடு கைகோர்த்ததையும் வெட்கம் இன்றி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அத்தோடு இதனை விவாதிப்பதற்காக கூட்டு பாராளுமன்ற குழு அமைக்க வேண்டுமாம் ஏனென்றால் அவர்களது நிலையை அவ்வப்போது விளக்கி விட்டார்களாம். மேலும் அவர்கள் ஆட்சியில் அணு குண்டு வெடித்து சோதனை செய்ததை சாதனையாக கூறியதோடு, அமெரிக்காவோடு தற்போதைய இராணுவ கூட்டாளி ஒப்பந்தத்தையும் அவர்கள் துவக்கி வைத்ததையும், கேந்திர கூட்டாளியாக அமெரிக்காவோடு கைகோர்த்ததையும் வெட்கம் இன்றி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அத்தோடு இதனை விவாதிப்பதற்காக கூட்டு பாராளுமன்ற குழு அமைக்க வேண்டுமாம��� இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிப்பதை அனுமதிக்க கூடாது என்ற நோக்கத்தில்தானே பாராளுமன்ற நடவடிக்கைகளையே முற்றிலும் கேலிக்கூத்தாக்கி - ஜனநாயக நடவடிக்கைகளை முடக்கினீர்களே அதை நாங்கள் மறக்கவில்லை இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிப்பதை அனுமதிக்க கூடாது என்ற நோக்கத்தில்தானே பாராளுமன்ற நடவடிக்கைகளையே முற்றிலும் கேலிக்கூத்தாக்கி - ஜனநாயக நடவடிக்கைகளை முடக்கினீர்களே அதை நாங்கள் மறக்கவில்லை\nஇறுதியாக சேது சமுத்திரம் தொடர்பாக மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அது நம்பிக்கை சார்ந்த விஷயமாம் எனவே ராமாயணம் குறித்தோ அல்லது ராமர் குறித்தோ கேள்வி எழுப்புவது அபத்தமாம் ஆனால் பாபர் மசூதி மட்டும் இசுலாமியர்களுக்கு நம்பிக்கை சார்ந்த விஷயம் இல்லையாம் ஆனால் பாபர் மசூதி மட்டும் இசுலாமியர்களுக்கு நம்பிக்கை சார்ந்த விஷயம் இல்லையாம் அது அவமானச் சின்னமாம்... இந்த நம்பிக்கை குறித்தெல்லாம் உலகளவில் அறிவுஜிவிகளாக இருக்கும் இந்தியர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது\nஇறுதியாக, பா.ஜ.க. கலாச்சார தேசியம் என்ற தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறதாம். ஆனால் தற்போது நவீன பொருளாதார வளர்ச்சியால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறதாம் எப்பா என்ன கருணை ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி என்று குத்தாட்டம் போடும் பா.ஜ.க. அதனால் ஏற்பட்ட சீரழிவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பார்களாம் அதற்கு மற்றவர்கள்தான் காரணமாம் ஹலோ பா.ஜ.க. தலைவரே உங்களது இதுபோன்ற தேசிய செயல்குழு கூட்டம் ஒன்று நடைபெறும் போது ஜோஷி என்ற மகாராஷ்டிர சங்பரிவார தலைவரின் அஜால் குஜால் சி.டி. யெல்லாம் உங்களது பார்வைக்கே அனுப்பி வைக்கப்பட்டதே அதை மறந்து விட்டீர்களா ஹலோ பா.ஜ.க. தலைவரே உங்களது இதுபோன்ற தேசிய செயல்குழு கூட்டம் ஒன்று நடைபெறும் போது ஜோஷி என்ற மகாராஷ்டிர சங்பரிவார தலைவரின் அஜால் குஜால் சி.டி. யெல்லாம் உங்களது பார்வைக்கே அனுப்பி வைக்கப்பட்டதே அதை மறந்து விட்டீர்களா அடுத்து உங்களது பா.ஜ.க. எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி அம்பலப்பட்டுப் போனார்களே அதை மறந்து விட்டீர்களா அடுத்து உங்களது பா.ஜ.க. எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி அம்பலப்பட்டுப் போனார்களே அதை மறந்து விட���டீர்களா முதலில் சங்பரிவாரத்திற்குள் கலாச்சார தேசியத்தை நிலைநாட்டுங்கள்... இந்திய மக்களின் ஒற்றுமை எனும் கலாச்சாரத்தை கெடுத்து தேசத்தை பிளவுபடுத்துவதே நீங்கள்தான் என்பதை மக்கள் மறக்கவில்லை முதலில் சங்பரிவாரத்திற்குள் கலாச்சார தேசியத்தை நிலைநாட்டுங்கள்... இந்திய மக்களின் ஒற்றுமை எனும் கலாச்சாரத்தை கெடுத்து தேசத்தை பிளவுபடுத்துவதே நீங்கள்தான் என்பதை மக்கள் மறக்கவில்லை தற்போது உங்களிடம் மிச்சமிருப்பது அமெரிக்க அடிமைத்தனம் மட்டுமே\nபோலி மெடலும் விவசாயிகள் தற்கொலையும்\nபோலி என்கவுன்டர். போலி பத்திரம். போலி ரூபாய் நோட்டு என போலிகள் வரிசையில் கடைசியாக சேர்ந்திருப்பது போலி மெடல்.\n இந்த போலி மெடலை வழங்கியது வேற யாரும் இல்ல. சாட்சாத் நம்ம மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுதான்.\nமகாராஷ்டிர மாநிலம் விதர்பா என்றாலே விவசாயிகள் தற்கொலைதான் ஞாபகத்திற்கு வரும். அதாவது நம்ம ஐயா நரசிம்மராவ் - வாஜ்பாய் - மன்மோகன் சிங் வகையறாவின் உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுதான் அவர்கள் முடிவை அவர்களே தேடிக்கொள்வது என்ற தற்கொலை வடிவம்.\nவிவசாயிகளின் பாரம்பரிய விவசாயத்திற்கு மூட்டை கட்டி விட்டு. அந்த இடத்தில் பணப் பயிரான பருத்தியை விளைவிக்கச் சொல்லி - விவசாயிகளுக்கு ஆசை காட்டி ஒரே வருடத்தில் நீங்கள் மில்லினியராக ஆகிவிடலாம் என்று கதைக்கட்டி கடைசியில் இருக்கின்ற கோவணத்தையும் விட்ட கதையாக அந்த விவசாயிகள் கடன் தொல்லை தாள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது மிசச் சாதாரண விசயமாக மாறி விட்டது மகாராஷ்டிராவில். 2002 முதல் இதுவரை 5000 விவசாயிகள் இதுபோன்று தற்கொலை செய்துக் கொண்டதாக இந்து பத்திரிகை கூறுகிறது.\nஅப்படிப்பட்ட இடத்தில் ஒரு விவசாயி தாதாஜி என்பவர் அரும்பாடு பட்டு விவசாயத்தில் சாதனை படைத்து விட்டார். அதுவும் புது ரக நெல் விளைச்சலில் சாதனை படைத்து விட்டார். இந்த விவசாயியின் அரிய சாதனையை கெளரவிக்க கிரிசி பூஷன் விருது வழங்கப்படும் என அறிவித்தது. இந்த விருது 14 கராட் தங்கத்தால் 50 கிராம் எடையுடன் கூடியது என அறிவித்தது. இதன் விலை ரூ 32,250. விருது வழங்கும் விழா மகாராஷ்டிர கவர்னர் மாளிகையில் கடந���த அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற்றது. இது போன்ற விருதினை பலருக்கும் வழங்கியது. நம்ம விவசாயி தாதாஜி தற்போது விவசாயத்தில் நட்டம் அடந்து விட்டதால் அந்த விருதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது என்ற முடிவுக்கு வந்து. அதை விற்பதற்காக ஒரு ஜிவல்லரிக்கு சென்றபோதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது அந்த மெடல் வெறும் விலை குறைந்த வெள்ளியால் செய்யப்பட்டதாம். அதன் மேல் வெறும் கோல்டு எனாமல் பூச்சு மட்டும் பூசப்பட்டுள்ளதாம். மொத்தத்தில் அதன் விலை ரூ. 500 க்கு மேல் போகாது என கூறிவிட்டார்.\nஆஹா இவர்கள் அல்லவா விவசாயிகளை காக்க வந்த மகா உத்தமர்கள் காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் முழி பிதுங்கி நிற்கிறார்\nLabels: உலகமயமாக்கல், போலி மெடல், விதர்பா\nமணலை கயிராக திரிக்கும் பா.ஜ.க.\nசேது சமூத்திர திட்டம் தமிழக மக்களின் 150 ஆண்டு கனவு. மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டி அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் அனைவராலும் வரவேற்கப்பட்ட திட்டம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் - தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களின் வேலை வாய்ப்புக்கும் - வளர்ச்சிக்கும் உதவும் திட்டம்.\nபா.ஜ.க.வின் விரக்தி அரசியலுக்கு கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டுதான் ராமர் பாலம் விவகாரம். ஆதம் பாலம் என அழைக்கப்படும் இடத்தில் உள்ள மணல் திட்டுப் போன்ற பகுதி ராமரால் கட்டப்பட்டது என்று மணலை கயிராக திரித்து தங்களது மதவாத அரசியலுக்கு மெருகூட்ட முனைந்திருக்கின்றனர்.\nஇது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு. இந்திய அகழ்வாய்வுத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு - ஆதம்பாலம் என்பது இயற்கையாக உருவானது. அது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. அதற்கான எந்த ஆதாரம் அங்கு இல்லை என்று நிறுவியுள்ளது.\nவரலாற்று ரீதியாகவும். இலக்கிய ஆதாரங்களின்படியும் கூட ராமர் பாலத்திற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜ.க. இந்த விசத்தை மக்கள் நம்பிக்கை என கயிராக திரித்து - மத உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட முனைகிறது.\nஇராமாயணம் - மகாபாரதம் போன்றவைகள் இந்திய இலக்கியத்தின் ஒரு பகுதிதானே ஒழிய அதற்கும் வரலாற்றறிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இது குறித்து பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். தந்தை பெரியார் இது குறித்து கூறும் போது இவைகள் எல்லாம் வரலாற்று புரட்டும் - குப்பையும்தான் என கூறியதே இந்நேரத்தில் நிள னைவுக்கு வருகிறது.\nநாடு முழுவதும் அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட உடன்பாடு சுடான விவாதத்தை தூண்டிக் கொண்டிருக்கையில். அந்த விசயத்தில் அம்பலப்பட்டுப் போயுள்ள பா.ஜ.க. ராமர் பாலம் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு திசை திருப்ப முனைகிறது.\nதேசத்தின் மீதான இவர்களது அக்கறை போலித்தனமானது என்பது வெளிப்பபடையானது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இதனை சங்பரிவாரம் மேற்கொண்டு வருகிறது. மொத்தத்தில் சங்பரிவார வேர்களை வேரறுக்கும் வரையில் இந்திய நாட்டின் வளர்சிக்கு விடிவுகாலம் இல்லை.\nLabels: சேது சமூத்திர திட்டம்\nஆட்டம் காணும் அம்மாவின் மனக் கணக்கு\nஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு (அதாங்க அம்மா கூட்டணி) பிள்ளையார் சுழி போட்டு மூன்று மாதங்களே ஆன நிலையில் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றாவது அணி ஆரம்பிக்கும் போதே ஆட்சியை இழந்தவர்களின் அந்திமக் கூட்டணி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சந்திப்பில் போட்டிருந்தேன். இந்த கொள்கையற்றவர்களின் கூட்டணியின் அந்திமக் காலம் துவங்கி விட்டதைதான் அம்மாவின் அறிக்கை காட்டுகிறது.\nஅம்மாவின் அரசியலை தமிழகம் நன்கு உணர்ந்துள்ளது. அம்மாவின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறினால் அடுத்த நிமிடமே முகத்தை மாற்றிக் கொள்ளும் பேராதிக்க குணம் படைத்தவர். அது மட்டுமா தோழமை கட்சியினராக இருந்தால் கூட தான் சொல்வதை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற குணம் கொண்டவர். இவரது அரசியல் சுபாவம் சந்திரபாபுவுக்கோ அல்லது முலாயமுக்கு தெரிந்திரிக்க நியாயம் இல்லை. அந்த ரகசியத்தை நன்கு உணர்ந்து அரசியல் நெருக்கம் கொண்டிருக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே\nஇந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் விசயத்தில் இடதுசாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் முலாயமும். சந்திரபாபும் கலந்து கொண்டார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை இவர்களது விரிசலுக்கு. அம்மாவுக்கு யாரும் தகவல் சொல்லவில்லையாம் இவரும��� கூட அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஏன் இவர் இடதுசாரிகளோடு ஒத்துழைக்கவில்லை. இவரது எதிர்ப்பு என்பது பா.ஜ.க.வின் எதிர்ப்பைபோலத்தான் இரட்டை தன்மை கொண்டது. அது இந்த ஆட்சி எப்போது கவிழும் என்ற நோக்கத்தை கொண்டதே தவிர உண்மையான தேச நலன் சார்ந்தது இல்லை.\nஅம்மா எப்போதும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்பவராம் அது சரி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவாத்துக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றா தீர்மானம் எடுத்தது அது சரி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவாத்துக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றா தீர்மானம் எடுத்தது இல்லையே திடுதிப்பென்று இவருக்கே தெரியாமல் அவர்களது சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு விட்டார்களாம் மணலை கயிராக திரிக்கும் கலையில் அம்மாவுக்கு ஆஸ்கர் அவார்டே தரலாம் மணலை கயிராக திரிக்கும் கலையில் அம்மாவுக்கு ஆஸ்கர் அவார்டே தரலாம் பாவம் முலாயமும். சந்திரபாபுவும் யாருக்கும் ஓட்டுப் போடாமல் நடுநிலை வகித்தனர். (நடுநிலை என்ற ஒரு கொள்கையே இல்லை). அப்போதுதான் புரிந்தது அம்மாவின் அரசியலுக்குள் ஒளிந்திருக்கும் சங்பரிவார - பா.ஜ.க.வின் குரல்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னால் பா.ஜ.க. பொறுப்பாளர் ரவி சங்கர் வர்மா அம்மாவை சந்தித்து ஒரு மணி நேரம் அரசியல் ஆலோசனை செய்துள்ளார். அதற்கு பின்தான் அம்மாவின் அறிக்கை வந்துள்ளது தற்போது அத்வானி வரப் போகிறாராம் அம்மாவை சந்திக்க தற்போது அத்வானி வரப் போகிறாராம் அம்மாவை சந்திக்க இவரது மூன்றாவது அணி யாருடைய நலனை காப்பதற்கு என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.\nவிழித்துக் கொண்ட முலாயமும். சந்திரபாபுவும் அம்மா விரித்த வலையில் சிக்காமல் மீண்டால் சரி\nஇடதுசாரிகளைப் பொறுத்தவரை மூன்றாவது அணி என்பது குறைந்தபட்ச கொள்கை கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள். உறுதியான மதச்சார்பின்மை - மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு - சுயேச்சையான அயலுறவு கொள்கை போன்ற அடிப்படை விசயங்களிலாவது சரியான புரிதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். அம்மாவுக்கு ஆட்சி கனவைத் தவிர ���ேறு என்ன கொள்கை இருக்க முடியும்\nநான் மதவாத பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். என்று அம்மா மெரீனா கடற்கரையில் முழங்கினார். அவரது தொண்டர்கள் அதனை மறந்திருப்பார்கள் ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள். எந்த அடிப்படையில் மதவாதிகளோடு கள்ளத்தனமாக உறவு கொள்ள துடிக்கிறார் என கேட்கத் துவங்கி விட்டனர். எம்.ஜி.ஆரின். கொள்கை பற்றாளர்கள் விழிப்பார்களா\nமாநகர பேருந்து மாசற்ற பேருந்தா\nசென்னை மாநகர பேருந்து ‘மாசற்ற பேருந்து’ என்ற முழக்கத்தோடு வலம் வருகிறது. உண்மையில் ‘மாசற்ற’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பது ‘சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு’ தான் வெளிச்சம்.\nஇன்று (செப்டம்பர் 11, 2007) 18A பிராட்வே - தாம்பரம், அடுக்கு மாடி பேருந்தில் நிகழ்ந்த சம்பவத்தை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும். காலை 11.05 க்கு பிராட்வேயில் இருந்து மேற்குறிப்பிட்ட பேருந்தில் ஏறினேன். அது அடுக்குமாடி பேருந்தாக இருந்ததால், மேலே சென்று பயணிப்பதில் ஒரு சுகம்தான். மேலே சென்று முன்னிருக்கையில் அமர்ந்தவுடன் கீழே இருபுறமும் ‘சென்னை மாநகரத்தில் அகற்றப்படாத குப்பைகள்’ போல் குவிந்து கிடந்தது.\nஎன்னுடன் பேருந்தில் ஏறிய சகபயணிக்கு இதைப் பார்த்தவுடன் கடும் கோபமாகி விட்டார். அவர் என்னிடம், ‘என்னங்க இது அநியாயமாக இருக்கிறது’ மாசற்ற பேருந்துன்னு சொல்றாங்க இப்படியிருக்கே என்று வருத்தப்பட்டதோடு நிற்காமல், நடத்துனரிடம் (கண்டக்டர்) சென்று என்னங்க இப்படி ஒரே குப்பையா இருக்கே என்று அவரிடம் கேட்க, அவரோ, பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, இன்றைக்கு கிளீன் பன்னாமல் விட்டுட்டு இருப்பாங்கன்னு ஒரு சமாதானம் சொன்னார்.\nஅந்த உயரமான, வாட்ட சாட்டமான, தாடி வைத்த பயணி மீண்டும் என்னிடம் வந்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார். நானும், ஆமாங்க இவங்களுக்கு ஒரு சமூக பொறுப்பே இருப்பதில்லை. மக்களைப் பற்றி எந்த கவலையும் இருப்பதில்லை என்று கூறி அவரோடு இணைந்து கொண்டேன். அந்த சக பயணி தன்னுடைய செல்போனை எடுத்து நேராக மாநகர போக்குவரத்து கண்ட்ரோல் ரூமூக்கு போன் செய்து, (வழித்தட எண் 18A, TAD 401, TN-01-N-3134) வண்டி எண் உட்பட அனைத்தையும் சொல்லி வண்டியில் மேல் மாடியில் ஒரே குப்பையாக இருக்கிறது. நானும் இதை ஒருவாரமாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன், இப்படி இருந்தால் நாங்கள் எப்படி பயணம் செய்வது, நீங்கள் வேண்டும் என்றால் சைதாப்பேட்டையில் - விஜிலன்சை அனுப்பி செக்-அப் செய்யுங்கள் என்று கூறினார்.\nஅதே சமயம் கண்டக்டரையும் மாட்டி விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் அவருக்குள் இருந்தது. ஐயா கண்டக்டர் சார் உங்களுக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லையே என்று அவரிடமும் கேட்டுக் கொண்டார். மீண்டும் என்னோடு பேச்சுக் கொடுத்தார். இங்க மட்டும் இல்லைங்க, கீழேயேயும் அப்படித்தான் இருக்குது. வண்டிய எடுக்கும் போதே இதெல்லாம் பார்க்க மாட்டாங்களா என்று அவரிடமும் கேட்டுக் கொண்டார். மீண்டும் என்னோடு பேச்சுக் கொடுத்தார். இங்க மட்டும் இல்லைங்க, கீழேயேயும் அப்படித்தான் இருக்குது. வண்டிய எடுக்கும் போதே இதெல்லாம் பார்க்க மாட்டாங்களா என்று அவரது நியாயமான கோபத்தையும், கேள்வியையும் எழுப்பினார் அந்த பயணி. நானும் படிக்க வேண்டிய புத்தகத்தை மூடி வைத்து விட்டு, அவரது நியாயத்திற்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன்.\nஅந்த பயணி நீங்கள் எங்கே இறங்க வேண்டும் என்று என்னை கேட்டார். நான் எ°.ஐ.இ.டி. என்று கூற, அவரும் அங்கேதான் இறங்க வேண்டும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டோம் நாளைக்கு நான் இதே பேருந்தில்தான் வருவேன் பார்ப்போம் எப்படி இருக்குது என்று கூறிக் கொண்டே அவர் இறங்கியதோடு, “இது என்னங்க பேசஜ்சர்களை ஏற்றும் வண்டியா நாளைக்கு நான் இதே பேருந்தில்தான் வருவேன் பார்ப்போம் எப்படி இருக்குது என்று கூறிக் கொண்டே அவர் இறங்கியதோடு, “இது என்னங்க பேசஜ்சர்களை ஏற்றும் வண்டியா அல்லது குப்பை அள்ளும் வண்டியா அல்லது குப்பை அள்ளும் வண்டியா” என அவர் வினவியது மிகப் பொருத்தமாக இருந்தது.\nஉண்மையில் சம்பந்தப்பட்ட பேருந்தில் கீழ்ப்புறத்திலும் குப்பைகள் மண்டிக் கிடந்ததோடு, நாறிக் கொண்டும் இருந்தது. கொசுக்கள் மற்றும் நோய் பரப்பும் கிருமிகளுக்கு அந்த பேருந்து பயணம் ஒரு சுகமாகவே இருக்கும் இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் விழிக்குமா இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் விழிக்குமா அல்லது தன்னுடைய ‘மாநகர பேருந்து மாசற்ற பேருந்து’ என்ற வாசகத்தையாவது மாற்றிக் கொள்ளுமா\nசென்னை மாநகர பேருந்துகளில் திருவள்ளு��ரின் திறக்குறளை சிறிய எழுத்தில் போட்டு விட்டு, ஐயன் வள்ளுவரின் (அதாங்க முதல்வர் கலைஞரின்) குறளை பெரிய படமாக போடுவதில் காட்டும் அக்கறையை குப்பையை அகற்றுவதிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்\nபேருந்தை சுற்றிலும், ஷாம்பு கம்பெனிக்கும், சோப்பு கம்பெனிக்கும் டிஜிட்டல் விளம்பரம் கொடுத்து பேருந்தையே மொத்த விளம்பரத்திற்கு குத்தகை கொடுத்து அதன் அழகை கூட்டிக் கொள்ளும் பேருந்திற்குள் நாறிக் கொண்டிருப்பது மட்டும் ஏனோ தெரியவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஷாம்பு வாசனை அதை மறைத்து விடும் என்ற நம்பிக்கையோ\nமறுபுறத்தில் கலர் கலராய் சொகுசு பேருந்து என்ற பெயரில் கட்டணத்தை உயர்த்தி பகல் கொள்ளையடித்து வரும் தமிழக அரசும் - மாநகர பேருந்தும் தங்களது சேவை குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டாதது அவர்களது பொறுப்பற்றத் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.\nசமூக பொறுப்புணர்வோடு தன் உணர்வை வெளிப்படுத்திய அந்த சக பயணிக்கு ஜே\nமார்ச்சுவரியை நோக்கி சிங்கார சென்னை\nசிங்கார சென்னை நகரம் கடந்த ஒரு மாதமாக நாறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நமது வலைப்பதிவர்கள் விரிவாக பதிவிட்டுள்ளனர். இருப்பினும் அதன் தற்போதைய அவல நிலையை நகைப்புக்கு மட்டுமல்ல உலகமயத்தின் விளைவையும் விளக்குவதாக உள்ளது.\nசென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று சபதமேற்று அதிமுக - திமுக இந்த இருவரும் குப்பையை அள்ளுவதற்கு ஓனிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு காண்ட்டிராக்ட் விட்டதும். தற்போது ஓனிக்சின் காண்ட்டிராக்ட் முடிவுக்கு வந்து. அந்த இடத்தில் நீல் மெட்டல் பனால்கா என்ற நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமுதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அந்நிறுவனத்தின் துவக்கமே அலங்கோலமாக இருந்தது. மலை மலையாய் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கு போதுமான வாகனங்களோ - ஊழியர்களோ அல்லது உரிய திட்டமிட்ட ஏற்பாடோ இல்லாததால் சென்னை நாறிக் கொண்டிருக்கிறது.\nசென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற கனவை கடந்த சட்டமன்ற தேர்தல் அசைத்து விட்ட காரணத்தால் தற்போதைய குப்பை அரசியல் திமுகவை எங்கே ஓரம் கட்டி விடுமோ என்ற பயத்தில் மாநகராட்சி அவசரம் என்ற பெயரில் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு துரிதமாக குப்பைகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர். இருப���பினும் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. எஜமான விசுவாசத்தால் பழைய ஓனிக்ஸ் நிறுவனமும் சற்று உதவி செய்தது. இது அடுத்த காண்ட்டிராக்ட்டிற்கு திட்டம் போட்டுதான்.\nசிங்கப்பூராக்குவேன் என்றவர்கள் சென்னையை குப்பைக்காடாக்கியதுதான் மிச்சம். சரி. தனியாமயம் குப்பை அகற்றும் தலித் மற்றும் அடித்தட்டு மக்களை நிரந்தர பணியில் இருந்து முதலில் அகற்றியது. பின்னர் அவர்களது வாரிசுகள் ஓனிக்சின் கரங்களில் சிக்கி சின்னபின்னமாகிப் போனதும் தற்போது ஓனிக்சின் ஆயுள் காலம் முடிந்த கையோடு அந்த ஊழியர்களின் வாழ்க்கையும் அமிழ்ந்த போனது. குறைந்த சம்பளம் - நிறைவான உழைப்பு... இருப்பினும் என்ன கிடைத்தது இளமையை இழந்து - நோயோடு பேயாக வாழும் வாழ்க்கைதான் அவர்களுக்கு மிச்சம்.\nதற்போதைய புதிய எஜமான் நீல் மெட்டல் பனால்கா அதே ஊழியர்களை மிக குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்த திட்டம் போட்டு வருகிறது. சரி இருக்கட்டும்... தனியார்மயம் ஊழியர்களை மட்டுமா குப்பையாக்கியது சென்னை நகரையும் தானே மெத்தப் படித்தவர்கள் அனைத்தையும் தனியார்மயமாக வேண்டும் என்று வக்காலத்து வாங்குபவர்கள் கூட முகம் சுளிப்பதைத்தான் இது காட்டுகிறது.\nஅதைவிடக் கொடுமை என்ன தெரியுமா தற்போதைய நீல் மெட்ட்டல் பனால்கா குப்பைகளை அகற்றுவதற்கான குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்கு பாங்காக்கிற்கும் - சிங்கப்பூருக்கும் காண்ட்டிராக்ட் விட்டிருக்கிறது. அதன் முலம் தற்போது 1800 குப்பைத் தொட்டிகள் இன்னும் சில நாட்களில் இறக்குமதியாகி விடுமாம். இதில் 1100 குப்பைத் தொட்டிகள் சிங்கப்பூரில் இருந்தும். 700 பாங்காக்கில் இருந்தும் வாங்கப்படுகிறதாம்.\n வெளிநாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த குப்பைத் தொட்டிகளை இறக்குவதற்கு இடம் இல்லையாம். அதனால் அவைகள் மகாராஷ்டிரத்திற்கு திருப்பி விடப்பட்டு - அங்கிருந்து வாகனங்கள் மூலம் தரைவழியாக சென்னை வருகிறதாம். தலையை சுற்றி உங்களால் சாப்பிட முடியுமா சென்னை மாநகராட்சியும் - உலகமயமும் அதை செய்து காட்டுகிறது\nஉலகமயம் என்றால் உலகத்தையே சுற்ற வேண்டும் என்னவா சென்னை நகரில் குப்பை அள்ளுவதற்கு தேவையான குப்பை தொட்டிகளை கூட உருவாக்க லாயக்கற்றவர்களாகி விட்டனர் தமிழக மக்களும் - இந்திய மக்களும்\nஆட்���ியாளர்கள் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவார்களோ இல்லையோ சிங்கப்பூரை உலகமயத்தின் மூலம் வாசிங்டன்னாக மாற்றுவார்கள் போலும்.\nதனியார்மயத்தின் பல்ளிக்கும் சாட்சியாக சென்னை நகர குப்பை காட்சிகள் உள்ளது. சென்னை நகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்க்கு தார்மீக ரீதியாக சென்னை மாநகராட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். நோயால் பாதிக்கப்படப் போவது கூலி ஜனங்கள்தானே பரவாயில்லை... இது உலகமயத்தின் பரிசு என்று சொன்னாலும்a சொல்லுவார்கள் இந்த ஊழல் குபேரபுரிகள்.\nநோயின் அறிகுறி குப்பை அரசியலில் தெரிந்து விட்டது இப்போதே இதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கவில்லையென்றால்... அப்புறம் இருக்கவே இருக்கிறது... மார்ச்சுவரி... உலகமயம் என்ற நோயை இப்போதே விரட்டியடிக்கவில்லையென்றால்.... ஆட்கொல்லிக்கு இறையாவதை தவிர்க்க முடியாது\nLabels: உலகமயம், ஓனிக்ஸ், சென்னை, நீல் மெட்டல் பனால்கா\nமே தின வரலாறு புத்தகம்\nமனித உரிமை ஆணையத்தின் எட்டப்(ப) பார்வை\nகெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு\nகோயபல்ஸ் சிஷ்யர்களின் முகமூடி கிழிந்தது\nநந்திகிராம் பகடை காயின் நான்கு முகங்கள்\nநோம் சாம்ஸ்கியும் மற்ற அறிவாளிகளும்\nபா.ஜ.க.வின் சுரண்டல் ஆயுதமே ராமர்\nபோலி மெடலும் விவசாயிகள் தற்கொலையும்\nமணலை கயிராக திரிக்கும் பா.ஜ.க.\nஆட்டம் காணும் அம்மாவின் மனக் கணக்கு\nமாநகர பேருந்து மாசற்ற பேருந்தா\nமார்ச்சுவரியை நோக்கி சிங்கார சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/?page=7", "date_download": "2020-10-29T16:18:47Z", "digest": "sha1:4SRUYO3C7QSVIMPIUJZVVJATMWOMQAUI", "length": 8619, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் விடிய விடிய பெய்த கன மழை.. சாலைகளில் தேங்கிய வெள்ளம்\nபட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்-கைதான 2 பே...\nதீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் திடீர் ரெய்டு.. போதைப் பொருள்கள்...\nபீகார் தேர்தல்-காலை 10 மணி நிலவரப்படி ஏழு புள்ளி மூன்று ஐந்து சதவீத...\nஆபாச வார்த்தைகளில் மிரட்டல்.. பாதுகாப்பு கேட்கும் இயக்குனர்..\nபீகார் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nஇறுதி செமஸ்டர் மாணவ��்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொறியியல், கலை மற்...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\nகடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் உள்ள சிவகிரி மலையில் இருந்து தான் பெரியாறு உற்பத்தியாகிறது. காடுகளுக்கிடையே 156 கிலோ மீட்டர் ஓடி வந்த பிறகு முல்லையாறு என்னும் நதியுடன் கலக்கிறது....\nஇஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் நபிகள் நாயகத்தின் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அ...\n ஆனால், தகவல் உண்மை தான்.\nதனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் அறிக்கை, தன்னுடைய அல்ல என்றும், ஆனால், அதில் இருக்கும் தகவல்கள் உண்மை என்றும், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். மேலும், தகுந்த நேரத்தில், தனத...\nசாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதிருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தென்பெண்ணை ...\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி\nஒட்டமான் இஸ்லாமிய பேரரசு, துருக்கியைத் தலைமையிடமாகக் கொண்டு வடகிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்க நாடுகளை ஆட்சி செய்தது. கி.பி. 1500 - 1800 ஆம் ஆண்டுகளில் மிக வலுவான பேரரசாக இருந்தது. இதே போ...\nஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் கருத்து.\nமருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், தனது மனசாட்சிக்கு விடையளிக்கும் வகையில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மது...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/05/28152432/Big-game-movie-review.vpf", "date_download": "2020-10-29T16:29:58Z", "digest": "sha1:HOKCMFOLWZT5SB4IL7HZSSLSXEXPBE6U", "length": 10258, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Big game movie review || பிக் கேம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர் சாமுவேல் எல் ஜாக்சன்\nஇசை ஜுரி செப்பா, மிஸ்கா செப்பா\nபடத்தின் நாயகன் அமெரிக்க அதிபராக நடித்தால் அந்த படம் மெகா ஹிட்டாகிவிடும் என்ற வழக்கமான ஹாலிவுட் விதிப்படி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் 'பிக் கேம்'. அமெரிக்க அதிபரான சாமுவேல் ஜாக்சன் பயணிக்கும் விமானத்தை தீவிரவாதிகள் தாக்கி அழிக்க நினைக்கின்றனர். இதனால் அவர் பயணிக்கும் விமானத்தை அவசரமாக தரையிறக்க அதிகாரிகள் நினைக்கின்றனர். கருவிகள் மூலம் அவரது விமானத்தை இயக்கி பின்லாந்து தேசத்தில் தரையிறக்குகின்றனர்.\nஆனால், அங்கு அவர் சந்திக்கும் முதல் நபரான சிறுவன், கையில் வில் அம்புடன் அவர் தலையை குறி வைத்து காத்திருக்கிறான். அந்த சிறுவன் எதற்காக அதிபரை கொல்ல நினைக்கிறான் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து அதிபர் காப்பாற்றப்பட்டாரா தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து அதிபர் காப்பாற்றப்பட்டாரா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.\nஹீரோவோ, வில்லனோ தான் ஏற்கும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் புகழ்பெற்ற நடிகரான சாமுவேல் ஜாக்சன் இந்த படத்தில் அமெரிக்க அதிபராக நடித்துள்ளார். இவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.\n‘கடினமாக தோற்றமளிப்பதற்கு மாறாக, நாம் கடினமானவர்களாக மாற வேண்டும்’ என்று அமெரிக்க அதிபருக்கே அறிவுரை சொல்லும் வேடத்தில் நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு அசத்தல். ஒருமுறை துப்பாக்கியை சரியாக இயக்கத்தெரியாமல் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் அதிபர், அதே துப்பாக்கியை வெற்றிகரமாக இயக்கி தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளும் இடம் கிளாசிக்.\nஉலகின் சக்தி வாய்ந்த மனிதரான அமெரிக்க அதிபருக்கும் அந்த சிறுவனுக்கும் இடையே உண்டாகும் நெருக்கம் படத்தில் நுட்பமாக காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் அதிபரைக் கொல்ல திட்டமிடும் தீவிரவாதிகள், அதிபரை மீட்கப் போராடும் பெண்டகன் ராணுவம் என்று படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் உச்சக்கட்ட விறுவிறுப்புடன் நகர்கிறது.\nதீவிரவாதிகளிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் நகத்தைக் கடிக்க ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருப்பது மேலும் சிறப்பு.\nமொத்ததில் ‘பிக் கேம்’ விறுவிறுப்பான ஆட்டம்.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:15:55Z", "digest": "sha1:NBZAYBKMHYLWQB7N2MDOJWQSVM6BELWV", "length": 12087, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொன்-மீது-ரசுத்தோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை தெற்கு உருசிய நகரம் பற்றியது. யாரோசிலாவ் மாகாண நகரம் பற்றி அறிய, ரசுத்தோவ் என்பதைப் பாருங்கள்.\nதொன்-மீது-ரசுத்தோவ் (Rostov-on-Don, உருசியம்: Росто́в-на-Дону́, tr. ரஸ்தோவ்-நா-தனு) என்பது உருசியாவின் ஒரு துறைமுக நகரமும், ரசுத்தோவ் மாகாணம்,, மற்றும் தெற்கு நடுவண் மாவட்டம் ஆகியவற்றின் நிருவாக மையமும் ஆகும். இந்நகரம் கிழக்கு ஐரோப்பிய மலைத்தொடரின் தென்கிழக்குப் பகுதியில், தொன் ஆற்றின் மீது, அசோவ் கடலில் இருந்து 32 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. நகரின் தென்மேற்கு புறநகர்கள் தொன் ஆற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ளன. 2010 கணக்கெடுப்பின் படி, இந்நகரின் மக்கள்தொகை 1,089,261 ஆகும்.\nஇரசியாவில் தொன்-மீது-ரசுத்தோவ் இன் அமைவிடம்\nநகரம் நாள் செப்டம்பரின் மூன்றாவது ஞாயிறு[2]\nநிருவாக அமைப்பு (நவம்பர் 2014)\nஆட்சிப் பிரிவு ரசுத்தோவ் மாகாணம்[3]\n'மாநகரத் தரம் (as of நவமப்ர் 2008)\nUrban okrug தொன்-மீது-ரஸ்தோவ் நகர வட்டம்[4]\nAdministrative center of தொன்-மீது-ரஸ்தோவ் நகர வட்டம்[4]\nபரப்பளவு 348.5 ச.கி.மீ (134.6 ச.மை)[6]\nபண்டைய காலத்தில் இருந்து தொன் ஆற்றின் வாயிற் பகுதியில் அமைந்திருந்த இந்நகர் கலாசார, வணிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. சிதியர்கள், சர்மாத்துகள், சாவ்ரொமாத்துகள் ஆகிய இனக்குழுக்கள் இதன் மூத்த குடிகளாக இருந்துள்ளனர்.\n1749 இல், உருசியாவின் முதலாம் பேதுரு பேரரசரின் மகள் பேரரசி எலிசபெத் துருக்கியுடனான வணிகத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தொன் ஆற்றின் கிளை நதியான தெமெர்னிக் ஆற்றில் சுங்கச் சாவடி ஒன்றை அமைத்திருந்தார்.[8] 18-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், உருசிய-துருக்கிப் போர் (1768–74) காலத்தில் உதுமானியர்கள் வசமிருந்த கருங்கடல் பகுதிகள் உருசியப் பேரரசின் கைக்கு மாறியதை அடுத்து, இதன் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.\n1796 இல் இக்குடியிருப்பு நகரமயமாக்கப்பட்டது, 1797 இல் நோவசிபீர்சுக் ஆளுநரின் கீழ் ரஸ்தயெவ்கி உயெஸ்த் என அழைக்கப்பட்டது. 1806 ஆம் ஆண்டில் இதன் பெயர் அதிகாரபூர்வமாக ரஸ்தோவ்-தா-தனு என மாற்றப்பட்டது.[8] 19-ஆம் நூற்றாண்டில், உருசியாவின் உட்பகுதியுடனான ஆற்று இணைப்பின் முக்கியத்துவம் காரணமாக, இந்நகரம் முக்கிய வணிக மையமாக மாற்றப்பட்டது. 1870 இல் கார்கீவ் உடனான தொடருந்து இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 1871 இல் வரோன்பெசுடனும், 1875 இல் விளாதிகவ்காசுடனும் இணைக்கப்பட்டது. 1779 இல் கிரிமியாவில் இருந்து ஆர்மீனிய அகதிகள் இங்கு குடியேறினர்.\nஉருசிய உள்நாட்டுப் போரின் போது, தெற்கு உருசியாவில் மிகப் பெரிய தொழி��்வள நகரங்களில் ஒன்றாக இருந்த இந்நகரைக் கைபபற்ற வெள்ளை இயக்கத்தினரும், செஞ்சேனையினரும் இந்நகரத்தைக் கைப்பற்றப் போராடினர்.\nஇரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ரசுத்தோவ் சண்டையின் போது செருமனியப் படையினர் இந்நகரை 1941 நவம்பர் 21 முதல் ஏழு நாட்களுக்குக் கைப்பற்றி வைத்திருந்தனர். பின்னர் 1942 சூலை 24 முதல் 1943 பெப்ரவரி 14 வரை ஏழு மாதங்களுக்கு செருமனியின் பிடியில் இந்நகர் இருந்தது. போர்க்கால அழிவில் இருந்து இந்நகரை பழைய நிலைக்கு மீட்க பத்து ஆண்டுகள் வரை பிடித்தது.\n1942 ஆகத்து 11, 12 ஆம் நாட்களில் இந்நகரத்தின் 27,000 யூத, மற்றும் உருசியர்கள் நாட்சி செருமனியர்களால் சிமியேவ்ஸ்கயா பால்கா என்னும் இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.[9]\n2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் நான்கு குழு நிலை ஆட்டங்களும், ஒரு 16-ம் சுற்று ஆட்டமும் இங்குள்ள ரஸ்தோவ் அரங்கில் நடைபெறவிருக்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2018, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/tata-tiago-turbo-variant-spied-ahead-of-launch-details-024097.html", "date_download": "2020-10-29T17:30:41Z", "digest": "sha1:W5ZZBHR36BDWHXVWVH4VXYGVCCGWB2G4", "length": 21275, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...? - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்��ாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...\nசற்று மறைப்பால் மறைக்கப்பட்ட நிலையில் டாடா டியாகோ ஹேட்ச்பேக் கார் ஒன்று இந்திய நகர்புற சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பி ஆட்டோ டெக் டாக்ஸ் என்ற யூடியுப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇயக்க ஆற்றலை வழங்குவதற்கு எந்த விதமான என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்த எந்த குறியீடு இந்த சோதனை காரில் இல்லை. இதனால் இந்த டியாகோ மாதிரி காரில் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nடியாகோவில் டர்போ என்ஜினை டாடா நிறுவனம் வழங்குவது இது முதல்முறை அல்ல. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு கூட ஜெயம் டாடா ஃபெர்ஃபார்மன்ஸ் நிறுவனம் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ என்ஜினை டியாகோவில் பொருத்தியிருந்தது.\n112 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. மேலும் ஸ்போர்டியான ட்ரைவிங் பண்பிற்காக சஸ்பென்ஷன் அமைப்பும் அப்கிரேட் செய்யப்பட்டு டியாகோவில் அப்போது பொருத்தப்பட்டு வந்தது.\nஆனால் அதன்பின் டியாகோ மற்றும் டிகோர் கார்களில் வழங்கப்பட்டு வந்த இந்த டர்போ என்ஜின் தேர்வு அதிகப்படியான தேவை இல்லாததினாலும், ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் நிலவும் கடுமையான விற்பனை போட்டியினாலும் நிறுத்தி கொள்ளப்பட்டது.\nஇருப்பினும் விரைவில் டியாகோவில் கொண்டுவரப்படவுள்ள டர்போ வெர்சனில் அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் யூனிட் தான் தொடரவுள்ளது. தற்சமயம் நெக்ஸான் க்ராஸ்ஓவர் காரில் பொருத்தப்பட்டுவரும் இந்த டர்போ என்ஜின் டியாகோ மட்டுமின்றி அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரிலும் வழங்கப்படவுள்ளது.\nநெக்ஸானில் இந்த டர்போ என்ஜின் பிஎஸ்6 தரத்தில் 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. ஆனால் டியாகோ மற்றும் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார்களில் சிறந்த எரிபொருள் திறனிற்கு சற்று குறைவான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில்தான் இந்த என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸையும் எதிர்பார்க்கலாம். மற்றப்படி டியாகோ டர்போவில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் வழங்கப்படுமா அல்லது சிறிய அளவு கார் என்பதால் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.\nடியாகோவில் தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்ற 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 84 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. டியாகோவிற்கு டர்போ வெர்சனை அதன் உயர் ட்ரிம்களில் மட்டும்தான் டாடா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இதற்கு என்ஆர்ஜி எடிசன் என்ற பெயரும் வைக்கப்படலாம்.\nதோற்ற அமைப்பில் பக்கவாட்டு பகுதிகளில் கருப்பு நிற பிளாஸ்டிக் க்ளாடிங்குகள் மற்றும் ரூஃப் ரெயில்களை இந்த சோதனை டியாகோ கார் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவையையும் டியாகோவின் இந்த புதிய வேரியண்ட்டில் எதிர்பார்க்கலாம்.\nடியாகோவிற்கு விற்பனையில் போட்டியாக உள்ள மாருதி செலிரியோவும் புதிய தலைமுறை உடன் டர்போசார்ஜ்டு என்ஜினை பெறவுள்ளது. ஆனால் இந்த சமயத்தில் டியாகோ டர்போ கார் அறிமுகமானால் அதற்கு ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மட்டும் தான் போட்டியாக இருக்கும். டியாகோ டர்போ வரும் பண்டிக்கை காலத்தில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nடாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nடாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nரேஞ்ச் ரோவருக்கு இணையான அம்சத்துடன் வரும் டாடா கிராவிட்டாஸ்... மீண்டும் சோதனை ஓட்டம்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nநெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/events/06/185973", "date_download": "2020-10-29T17:16:25Z", "digest": "sha1:EJZSTFGRI6SY255PVHHQK3M5Z4G455FI", "length": 4842, "nlines": 23, "source_domain": "viduppu.com", "title": "மாஸ்க் எடுடா, அம்மா வயிற்றில் இருந்து வந்து உடனே பிறந்த குழந்தை செய்த அட்டகாசம், புகைப்படம் பாருங்க - Viduppu.com", "raw_content": "\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nமாஸ்க் எடுடா, அம்மா வயிற்றில் இருந்து வந்து உடனே பிறந்த குழந்தை செய்த அட்டகாசம், புகைப்படம் பாருங்க\nஇந்த கொரோனா காலத்தில் பயங்கள் இருந்தாலும் கர்ப்பிணிகள் குழந்தை பெற்று தான் வருகிறார்கள்.\nஅப்படி துபாயில் அண்மையில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை ஒரு மருத்துவர் முகம் பக்கத்தில் வைக்க அந்த குழந்தை தனது கையால் அவரது முகக் கவசத்தை எடுக்கிறது.\nஅதை புகைப்படம் எடுத்த மருத்துவர் தனது சமூக வலைதளத்தில் இனி முகக் கவசம் அணிய வேண்டியது இருக்காது என குழந்தை தெரிவிக்கிறது என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுபோல் நடந்தால் நன்றாக இருக்கும் என இந்த பதிவு பார்த்த பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta-news-highlight?q=ta-news-highlight&page=165", "date_download": "2020-10-29T17:27:18Z", "digest": "sha1:SLC6DWKXXCKMDPNXLYVXK7H33Q3BGU72", "length": 8155, "nlines": 96, "source_domain": "www.army.lk", "title": " செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nகாலநிலை மாற்றத்தினால் ஏற்படுகின்ற அனர்த்த மீட்புப் பணிகளில் இரானுவத்தினரின் இடை விடா ஈடுபாடு\nஇரானுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் கண்காணிப்பின் கீழ் அன்மைக் காலங்களில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்களான வெள்ள .....\nஇராணுவ படைவீரர்கள் நில்வலா கங்கை நீர் மட்ட அனைக்கட்டு நிர்மானம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்\nநாடு பூராக ஏற்பட்டுள்ள சீர்கேடான காலநிலை நிமித்தம் ஏற்பட்ட பேரழிவு அனர்த்தங்களுக்கு கடந்த 48 மணித்தியாலங்களில்.....\nபுளத்சிங்க பிரதேசத்தில் இராணுவ தளபதியின் தலைமையில் அனர்த்த மீட்பு பணிகளில் இராணுவம்\nஇராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் 27 ஆம் திகதி சனிக்கிழமை புளத்சிங்கள பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய ......\nஇராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில��� ஈடுபட்டுள்ளனர்.\nஅடை மழை காரணத்தினால் 25 ஆம் திகதி இரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணத்தினால் பாதிப்புக்கு உள்ளான பொது மக்களை மீட்கும் பணிகளில் அனர்த்த மத்திய......\nஇராணுவத்தினரால் ஈர நிலப்பாதுகாப்பை மேன்படுத்தல்\nஇராணுவ தளபதியின் வழிகாட்டலின் கீழ் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் இலங்கை வனவிலங்கு பராமரிப்பு மன்றத்துடன் கூட்டாக இணைந்து மரக்கன்றுகள் நடுகை நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nமுப்படையினர் இணைந்து அனர்த்த பணிகளில்\nஅனர்த்த மத்திய நிலையத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பதன் நிமித்தம் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து 26 ஆம் திகதி காலை வெள்ளிக்கிழமை....\nஇராணுவத்தின் பதவி நிலை பிரதானி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற பயிற்சிப் பட்டறை\nபுத்தளப் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில்(OCDC) “மாறும் பாதுகாப்பு நிலைமைகளின் போது இராணுவ முகமளிப்பு”.....\nஇராணுவ படைக்கல விநியோக பதவிநிலை 03 ஆவது பயிற்சி நெறி வெளியேற்றம்\nதிருகோணமலை இராணுவ படைக்கல விநியோக கல்லுாரியின் நடைபெற்ற இராணுவ படைக்கல விநியோக பதவிநிலை 03 ஆவது பயிற்சி கற்கை நெறி வெளியேறும் பயிற்சியில் நேபாளம் மற்றும் மாலைதீவ ........\nவறிய குடும்ப பெண்ணிற்கு இராணுவ தளபதியினால் உதவி\nமிஹிந்தலை சிவகுளம் பிரதேசத்தில் வசிக்கும் வறிய கிராமிய பெண்ணினால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவிற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை வள பணிப்பகத்தினால்.....\nதேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு\nதேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு முப்படையினர் மற்றும் பொலிஸாரை நினைவு கூறும் வகையில் 19 ஆம் திகதியான இன்றைய தினம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களின்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.desanthiri.com/product/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-nimitham/?add-to-cart=7769", "date_download": "2020-10-29T17:22:29Z", "digest": "sha1:6AQYAQUXVDFFTWZNPBXIWAVZDVHRPTM6", "length": 3698, "nlines": 133, "source_domain": "www.desanthiri.com", "title": "நிமித்தம்/Nimitham | தேசாந்திரி", "raw_content": "\n100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2 (x1) ₹1,000.00 ×\n100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2 (x1) ₹1,000.00 ×\n100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2 (x1) ₹1,000.00 ×\nநிமித்தம்: நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்கமுடியுமா ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலை கவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிட செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது.\nசொற்களின் புதிர்பாதை/Sorkalin puthir pathai\nபோயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்/poerpak kandarindha Mazhai koil\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-11-12-08-10-36/", "date_download": "2020-10-29T16:28:18Z", "digest": "sha1:2VMZZEPP6CEN2UMZVKXV3CLRPPMDIKDN", "length": 7296, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "வருகிறது எலைட் ஷாப் குடிமகன்களுக்கு கொண்டாட்டம் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nவருகிறது எலைட் ஷாப் குடிமகன்களுக்கு கொண்டாட்டம்\nவீதிகள்தோறும் நமது அரசு மதுபான கடைகளை திறந்துவைத்துள்ளது. இப்போது தமிழகத்தில் இருக்கும் மதுபான கடைகள் மூலமாக கடந்ததாண்டு 14,965கோடி ரூ வருமானம் கிடைத்து ள்ளதாகவும். இந்தவருமானத்தை அடுத்த அண்டில் 20ஆயிரம் கோடியாகஉயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது\nஇதைதொடந்து வியாபாரத்தை விஷ்த்தரிக்கும் நோக்கில்,\nஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும், நவீன வசதிகளுடன், குளிரூட்டபட்ட பிரமாண்ட அளவில் “எலைட் ஷாப்” என்ற பெயரில் மதுபானகடைகளை திறக்கவும், மாவட்டம் தோறும் 5இடங்களில் சாதாரண மது பான கடைகளை திறக்கவும் கோட்டமுதுநிலை மேலாளருக்கு அதிகாரம் தந்துள்ளது தமிழக அரசு.\nஇந்த “பார்”களில் மற்ற பாரில் இருப்பதைகாட்டிலும் கொஞ்சம்கூடுதல் “சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து முருகனை வழிபடுவோம்\nமலேசியா மணல் இறக்குமதி செய்ய பட்டு தேங்கி…\nதமிழ்பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை\nதமிழக விவசாயிகளை வஞ்சித்தால் பார்த்துக்கொண்டு…\nஎலைட் ஷாப், மதுபான கடை\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத��தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-10-13-08-50-58/", "date_download": "2020-10-29T16:09:01Z", "digest": "sha1:6R4RDTQH6GGXLDDAEEMUPY6M5ENRUADA", "length": 8154, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "வலிமையானபாரதம் உருவாக, வலிமையான தலைமை அமைய சபதமேற்போம் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nவலிமையானபாரதம் உருவாக, வலிமையான தலைமை அமைய சபதமேற்போம்\nஆயுதபூஜை மற்றும் விஜய தசமி பண்டிகைகளை முன்னிட்டு, பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்துதெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:\nபாரதமக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் வெற்றித்திருநாள் விஜயதசமி. கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றைவேண்டி சரஸ்வதி, லட்சுமி, பராசக்தி ஆகிய கடவுள்களை வணங்கும்நாள் இது.\nசெய்யும்தொழிலை தெய்வமாக போற்றும் நமது மரபைப்பின்பற்றி ஆயுதபூஜை கொண்டாடும் அனைவருக்கும் பா.ஜ.க சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநாட்டில் வறுமை ஒழியவும், வளம்பெருகவும், லஞ்ச லாவண்யங்கள் அகலவும், சத்தியம், தர்மம்நிலைக்கவும் இந்நாளில் உறுதியேற்போம். வலிமையானபாரதம் உருவாக, வலிமையான தலைமை அமைய, தேசியமும் தெய்வீகமும் இணைந்த நல்லாட்சி மலர்ந்திட வெற்றித்திருநாளில் சபதமேற்போம் என அவர் கூறியுள்ளார்.\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nவிஜய தசமி அன்���ையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nகன்னியாகுமரியில் துறைமுக திட்டத்தை செயல்படுத்த…\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37919-2019-09-09-06-11-03?tmpl=component&print=1", "date_download": "2020-10-29T17:03:20Z", "digest": "sha1:S2F2SRZPSZC2AFULU4XZ6ZYEEXZBDXFS", "length": 18570, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": "காஷ்மீர் போராட்டம் இசுலாமிய மதவாத போராட்டமா?", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2019\nகாஷ்மீர் போராட்டம் இசுலாமிய மதவாத போராட்டமா\nகாஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்\nஉண்மை: காஷ்மீரில் நடப்பது ஒரு தேச விடுதலைப் போராட்டம். இதை நடத்திக் கொண்டிருப்பவர்கள் காசுமீரிகள். இது டோக்ரா வம்ச (1846) அரசாட்சியின் புறக்கணிப்புக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக திரண்டதிலிருந்து தேசிய இயக்கமாக 170 ஆண்டுகளாக நடந்து வருகிறது.\nஜம்மு-காஷ்மீர் எனப்படும் இம்மாநிலம் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. அவை ஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் பகுதிகள். இம்மாநிலத்தில் 12க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. எனினும், காஷ்மீரி, டோக்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகியவை முக்கியமான மொழிகள். இங்கு இஸ்லாமியர்கள் 70%, அடுத்து இந்துக்கள் 25%. மீதமுள்ளவர்கள் புத்த மதத்தினரும் சீக்கியர்களும். புத்த மதத்தினர் லடாக் பகுதியில் மட்டுமே வசிக்கின்றனர். இவர்களுக்குள் எந்தக் காலத்திலும் மத ரீதியிலான பிளவுகள் வந்தது இல்லை.\nகுறிப்பாக முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்குமான உறவு மிக நெருக்கமானதாகவே இருந்து வந்திருக்கிறது. இது குறித்து காந்தியடிகள் \"காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முஸ்லிமுக்கும் என்னால் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. அவர்களின் கலாச்சாரம் கூட ஒன்றுபோலவே உள்ளது\" என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nகாஷ்மீர் ஜம்முப் பகுதியுடன் இணைந்தது 1846இல். அப்போது ஜம்மு, டோக்ரா அரச குடும்பத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதற்கு முன்பு காஷ்மீர், சீக்கிய அரசனான ரஞ்சித் சிங்கின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் ரஞ்சித் சிங்கைத் தோற்கடித்துப் பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றினர். அப்போதைய டோக்ரா அரசனான குலாப் சிங் ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க ரகசியமாக உதவியதால், ஆங்கிலேயர்கள் காஷ்மீரை ஜம்முவுடன் இணைத்து குலாப் சிங்கிடம் ஒப்படைத்தனர். இந்த ஒப்பந்தம் அமிர்தரஸ் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது.\n1846 இல் ஏற்பட்ட அமிர்தசரஸ் உடன்படிக்கையின் கீழ் பிரிட்டிஷாரிடமிருந்து இப் பகுதியை ஜம்மு அரசர், குலாப் சிங்கால் ரூ 27 இலட்சத்திற்கு வாங்கப்பட்டு காஷ்மீரின் புதிய மன்னர் ஆனார்.\n1857 இல் காஷ்மீரை ஆண்ட குலாப்சிங் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் ரன்பீர் சிங் 1857 முதல் 1885 வரையும், அவரது மகன் பிரதாப் சிங் 1925 வரையும் காஷ்மீரை ஆண்டனர். தாத்தா, மகன், பேரன் தொடர்ந்து கொள்ளுப்பேரன் ஹரி சிங் 1925 லிருந்து தனது ஆட்சியைத் தொடர்ந்தார்.\nகாஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் 90 விழுக்காட்டினர் இருந்த போதும் இந்து அரசரான குலாப் சிங்கின் நிர்வாகிகளில் 90%க்கும் மேல் இந்துக்கள். அவர்கள் காஷ்மீரிப் பிராமணர்களான பண்டிட்டுகள்.\nஅன்றைய காலகட்டத்தில் காசுமீர் மக்களுக்கு படிப்பறிவு மிகவும் குறைவு. விவசாயமும் அது சார்ந்த பிற சிறு கைத்தொழில்களும்தான் அவர்களின் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்தன. மிகவும் வறிய நிலையில் மன்னராட்சியின் கீழ் வாழ்ந்து வந்தனர்.\nஇது குறித்து மன்னரின் வெளியுறவு மற்றும் அரசியல் ஆலோசகராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின் அதில் வெறுப்படைந்து பதவி விலகிய அலி பியன் பானர்ஜி அவர்கள் 1929 இல் பத்திரிக்கைகளுக்கு ஒரு அறிக்கை கொடுத்தார். அதில் \" மிகப் பெரும்பாலான முசுலீம்கள் முழுக்க கல்வியறிவு அற்றவர்களாகவும், கிராமப்புறங்களில் வாடுபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள், வாயில்லா ஜீவன்களைப்போல பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்\" என்று கூறியிருந்தார்.\nடோக்ரா வம்ச ஆட்சியில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சீக்கியர்களும், இந்துக்களும் புத்த மதத்தினரும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.\nமன்னர் ஹரிசிங் மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மக்களுக்கு ஆடு மாடு வளர்க்க வரி, காடுகளுக்குள் செல்ல வரி என வரிச்சுமை பெருமளவில் சுமத்தப்பட்டிருந்தது. காஷ்மீர் முஸ்லிம்களும் சரி, இந்துக்களும் சரி மன்னர் ஆட்சி களையப்பட்டு முறையான பிரதிநிதித்துவ ஆட்சி தேவை என ஆங்காங்கே போராடத் தொடங்கினர்.\nஇந்த பல போராட்டங்களில் இந்துக்களும் சீக்கியர்களும் இசுலாமியர்களோடு இணைந்து முன்னின்று ஒன்றாகவே தம் குரல்களை எழுப்பியிருக்கிறார்கள்.\n13 ஜூலை 1931இல் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிகளை போலீஸ் படை சுட்டுக் கொன்றது.\nடோக்ரா வம்சத்தின் கொடூர ஆட்சிக்கான எதிர்ப்பு இயக்கமானது 1931இல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவரான ஷேக் அப்துல்லா போன்றவர்கள் எதிர்ப்பை இயக்கப்படுத்தினார்கள்.\nதமக்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இயக்கம் தேவை என்பதை போராட்ட முன்னணியாளர்கள் முடிவு செய்தனர். அதனால், 1932இல் ‘ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் மாநாடு’ என்னும் விடுதலைக்கான அமைப்பு உருவானது. அதன் நோக்கம், ஆங்காங்கே ஆட்சிக்கு எதிராக நடைபெற்றுவந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதுமாக இருந்தது.\nபிறகு,1938 சூன் 24 ஆம் தேதியன்று பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் விவாதித்து, கட்சியின் பெயரை ஜம்மு - காஷ்மீர் ‘தேசிய மாநாட்டுக் கட்சி \" என மாற்றினார்கள். மத வேறுபாடு பாராமல் அனைத்து மக்களையும் கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வதற்கு வசதியாக கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வந்தனர்.\nகட்சியின் செயற்குழு தெரிவித்த திருத்தங்களை பொதுக்குழு ஏற்றுக் கொண்டது. 1939 ஏப்பிரல் 27 அன்று தேசிய மாநாட்டுக் கட்சி தோன்றியது.\nகாஷ்மீரிகளின் போராட்டம் அடிப்படையில் மதச் சார்பற்ற, ஜனநாயகக் காஷ்மீரை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. முஸ்லிம் மாநாட்டுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தனது முதல் உரையில், “காஷ்மீர் மக்களின் போராட்டம் இனவாதமல்ல என்பதை நாம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளோம். இந்தக் கட்சி பல இன மக்களின் குறைகளைப் பற்றிப் பேச உள்ள மேடை. இது சகக் குடிமக்களான இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் உதவத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது. பல இன மக்களும் ஒற்றுமையுடன் இருக்கும்போதுதான் முன்னேற்றம் சாத்தியமாகும். ஒற்றுமையான வாழ்க்கைக்கு மற்ற இனத்தவரின் நியாயமான உரிமைகளை மதிப்பது முக்கியத் தேவையாகும். மீண்டும் கூறுகிறேன், காஷ்மீரிகளின் போராட்டம் இனவாதப் போராட்டமல்ல” என்றார்.\nதேசிய மாநாட்டுக் கட்சிக்குப் பெருவாரியான மக்களின் ஆதரவு கிடைத்தது. 1944 இல் அக்கட்சி ‘புதிய காஷ்மீர்ப் பிரகடனம்’ (Naya Kashmiri Manifesto) என்பதை மக்கள் முன்பு வைத்தது.\nஅதில், “காஷ்மீர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவை; கேந்திர தொழிற்சாலைகள் தேசியமயம்; ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்; தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் ஆண்களோடு சமமாக பெண்களுக்கு உரிமை” போன்ற திட்டங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.\nடோக்ரா ராஜாவின் கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு அமைய இருந்த சமுதாயத்தில் பெண்கள், உழைக்கும் மக்கள், மற்றும் நலிவுற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்; நிலவுடமை ஆதிக்கம் நீக்கப்பட்டு நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று முன்வைத்தது.\nஇந்தியாவில் பிரிட்டனுக்கு எதிராக போராட்டம் நடந்தபோது, காஷ்மீர் விடுதலைப் போராட்டமும் நடந்தது. வெள்ளையனை வெளியேற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் போராட்டம் நடந்த போது, நாட்டு விடுதலைக்காகவும், அதே நேரத்தில் மன்னர் ஆட்சியிலிருந்து விடுபட்டு மக்களாட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் காஷ்மீரில் போராட்டம் நடந்தது.\nஇவை எது���ும் இந்துக்களுக்கு எதிரான இசுலாமியர்களின் போராட்டமாக நடக்கவில்லை. முழுக்க முழுக்க இசுலாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் இணைந்த காசுமீரிகளின் போராட்டமாகவே நடந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/10/blog-post_721.html", "date_download": "2020-10-29T17:08:58Z", "digest": "sha1:SRQLZACORDWDSUADDORVKYHT4GKYAURG", "length": 10841, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை உணராமல் பரீட்சை நடத்துவது விசப்பரீட்சைக்கு ஒப்பானது : இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் - News View", "raw_content": "\nHome கல்வி கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை உணராமல் பரீட்சை நடத்துவது விசப்பரீட்சைக்கு ஒப்பானது : இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nகொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை உணராமல் பரீட்சை நடத்துவது விசப்பரீட்சைக்கு ஒப்பானது : இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் பயங்கரமானது எனவும், பல மாவட்டங்கள் தனிமைப்படுத்தலோடு முடங்கியுள்ளதெனவும், சில மாகாணங்களில் சகல கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன எனவும், தொற்றானது இன்னும் பல பிரதேசங்களுக்கு பரவும் ஆபத்து உள்ளதெனவும், ஊடகங்களில் பிரதான செய்திகளாக வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையும், உயர்தர பரீட்சைகளும் போட்டிப் பரீட்சைகளே. நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேல்நிலை வர்க்கத்தினரை மாத்திரம் வைத்துக்கொண்டு கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா தொற்றானது சமூகத் தொற்றாக இல்லாத நிலையில் பரீட்சைகளை பிற்போட்டு, சமூகத் தொற்றாக உருவெடுத்துள்ள நிலையில் பரீட்சைகளை நடாத்தலாமா சில மாகாணங்களில் பிரத்தியேக வகுப்புகளும், தனியார் வகுப்புகளும் நடைபெறுகின்றன. சில மாகாணங்களில் எந்த வகுப்புகளும் நடைபெறவில்லை.\nஅதிலும் பின்தங்கிய பிரதேசங்களில் இணையவழி கற்கைக்கான வசதிகளும் இல்லை. வசதி படைத்தவர்கள் பாதுகாப்பாகவும் பிற வசதிகளுடனும் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கின்றனர். இது கல்வியில் சமமின்மையை வெளிப்படுத்துகின்றது.\nகம்பஹாவில் உருவெடுத்த கொரோனா சமூகத் தொற்றானது நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதாகவும் அதற்காக எல்லோரையும் சுகாதார பாதுகாப்போடு நடந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமன்றி சுகாதாரத்துறை சார்ந்த தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதத் சமரவீர இலங்கை முழுவதும் இந்நோய் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.\nஇத்தகைய நிலையில் தமது பிள்ளைகளின் உயிர் பாதுகாப்பிலேயே பெற்றோர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பரீட்சைகளை காலத்துக்குக் காலம் நடாத்தி மாணவர்களை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்வதே ஆசிரியர்களின் இலக்கு.\nஅவர்களுக்கு பரீட்சைகளை நடாத்தாமல் தொடர்ந்தும் அதே நிலைகளில் வைத்திருப்பதனை எந்தவொரு ஆசிரியரும் விரும்பியதில்லை.\nஆனாலும் தற்போதைய நிலையில் சுகாதாரத் துறையினர் ஒரு அறிவித்தலையும், பாதுகாப்புத் துறையினர் இன்னொரு அறிவித்தலையும், கல்வித் துறையினர் இன்னொரு அறிவித்தலையும் விட முடியுமா இதனை சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் எவ்வாறு நோக்குகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளது.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின��ல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/chandrashtama-period-for-the-month-of-october-2020-398942.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T17:48:44Z", "digest": "sha1:IHDA463BKYO33UBED2VPGMQZVEX6R2OG", "length": 20471, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அக்டோபர் சந்திராஷ்டம நாட்கள் : 12 ராசிக்காரர்களும் இந்த நாட்களில் ரொம்ப கவனமாக இருங்க | Chandrashtama period for the month of October 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nஅப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து \"வீடியோ ஷூட்\".. சர்ச்சையில் சிராக்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nஅக்டோபரில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம்\nநவராத்திரி, தீபாவளி - அக்டோபர் மாத முக்கிய விரத நாட்கள் பண்டிகை நாட்கள்\nநாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் அக்டோபரில் 5.28 சதவிகிதமாக உயர்வு\nஅக்டோபரில் குருப்பெயர்ச்சி, நவராத்திரி - நல்ல நாட்கள் நிறைய இருக்கு\nசென்னை, திருச்சி, மதுரை உள்பட 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்கள்... அரசாணை வெளியீடு\nச���ன்னை உள்பட 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்கள்... அரசாணை வெளியீடு- வீடியோ\nMovies ஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல\nSports நல்லா ஆடியும் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டார்கள்..மொத்த வெறியையும் கொட்டித் தீர்த்த இளம் வீரர்\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்டோபர் சந்திராஷ்டம நாட்கள் : 12 ராசிக்காரர்களும் இந்த நாட்களில் ரொம்ப கவனமாக இருங்க\nசென்னை: சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க. சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம்.\nஇந்த நாட்களை உங்க டைரியில குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.\nமேஷம் ராசிக்கு 19-10-2020 அதிகாலை 12.47 மணி முதல் 21.10.2020 அதிகாலை 02.12 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். மிளகு பனங்கல்கண்டு சாப்பிட்டு விட்டு வேலைகளை தொடரலாம். வாகனங்களில் போகும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை.\nரிஷபம் ராசிக்கு 21.10.2020 அதிகாலை 02.12 மணி மணி முதல் 23-10-2020 காலை 07.02 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருப்பது அவசியம். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. இந்த 2 நாட்களில் பாதிப்புகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.\nமிதுனம் ராசிக்கு 23-10-2020 காலை 07.02 மணி முதல் 25-10-2020 பிற்பகல் 03.26 மணி மணிவரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நாட்டுச்சர்க்கரை கலந்த பால் சாப்பிடுங்கள்.\nகடகம் ராசிக்கு 25-10-2020 பிற்பகல் 03.26 மணி ம���தல் 28-10-2020 அதிகாலை 02.31 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்வது நல்லது. பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.\nசிம்மம் ராசிக்கு அக்டோபர் 01 முதல் அக்டோபர் 03 காலை 8.50 மணிவரைக்கும் 28-10-2020 அதிகாலை 02.31 மணி முதல் 30-10-2020 பிற்பகல் 02.57 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும். வாகன போக்குவரத்தில் எச்சரிக்கை தேவை. பேச்சில் நிதானம் அவசியம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.\nகாரிய தடை நீக்கும் ஸ்ரீ ராம ஜெயம் - குபேர வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு எழுதி கொடுக்கலாம்\nகன்னி ராசிக்கு 03-10-2020 காலை 08.50 மணி முதல் 05-10-2020 இரவு 09.41 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. மாத இறுதியில் 30-10-2020 பிற்பகல் 02.57 மணி முதல் மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் நான்கு நாட்களும் கவனமாக இருப்பது அவசியம். பேச்சில் நிதானம் தேவை. கோபமாக பேசவேண்டாம்.\nதுலாம் ராசிக்கு 05-10-2020 இரவு 09.41 மணி முதல் 08-10-2020 காலை 09.47 மணி மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். பேச்சில் நிதானம் தேவை. வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்.\nவிருச்சிகம் ராசிக்கு 08-10-2020 காலை 09.47 மணி முதல் 10-10-2020 இரவு 07.09 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. சின்ன சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை.\nதனுசு ராசிக்கு 10-10-2020 இரவு 07.09 மணி முதல் 13-10-2020 அதிகாலை 12.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் வெளியே செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை.\nமகரம் ராசிக்கு 13-10-2020 அதிகாலை 12.29 மணி முதல் 15-10-2020 அதிகாலை 02.02 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nகும்பம் ராசிக்கு 15-10-2020 அதிகாலை 02.02 மணி முதல் 17-10-2020 அதிகாலை 01.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம் நிதானம் தேவை.\nமீனம் ராசிக்கு 17-10-2020 அதிகாலை 01.21 மணி முதல் 19-10-2020 அதிகாலை 12.47 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் எச்சரிக்கை தேவை. மவுன விரதம் இருப்பது நல்லது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇன்று உலகம் அழியப் போகிறதாம்: இன்று தான் நமக்கு எல்லாம் கடைசி நாளா\nஅக்டோபர��� 1 முதல் அதிவேக இணைய சேவையை அறிமுகம் செய்கிறது பி.எஸ்.என்.எல்.\nஅரசுப் பள்ளிகளுக்கு “செகண்ட் செமஸ்டர்” புத்தகங்கள் ரெடி - அக்டோபர் 5ல் மாணவர்கள் கையில்\nஏர் இந்தியா நிறுவனத்தில் 800 புதிய பணியிடங்கள் - அக்டோபரில் நியமிக்க முடிவு\nஅக்.1 முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம்\nசென்னையில் சிங்கப்பூர் எம்.டி.ஐ.எஸ் பல்கலை வளாகம் - அக்டோபர் முதல் படிப்புகள் ஆரம்பம்\nஆளில்லா விமானத்தை பயன்படுத்தி பொருட்களை டோர் டெலிவரி செய்ய அமேசான் திட்டம்\nகோயம்பேடு-ஆலந்தூர் இடையே அக்டோபரிலிருந்து மெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nசென்னை மெட்ரோ ரயில்- அக்டோபரில் 2 வழிப் போக்குவரத்து தொடக்கம்\nஅக்டோபருக்குள் 'ஆதார் கார்ட்'... ரொம்ப டவுட்டு தானாம்\nரூ. 1,334 கோடி செலவிலான ஒகேனக்கல் குடிநீர் திட்டம் அக்டோபரில் துவக்கம்\nஅக்.2 முதல் பொது இடங்களில் ~~தம்~~ அடிக்க தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\noctober rasi palangal அக்டோபர் சந்திராஷ்டமம் ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thanni-konjam-yeri-irukku-song-lyrics/", "date_download": "2020-10-29T16:20:42Z", "digest": "sha1:Q2PVJTWSCQE2NSGARZSLZJGEXG3OXA7Z", "length": 8618, "nlines": 206, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thanni Konjam Yeri Irukku Song Lyrics", "raw_content": "\nபெண் : தண்ணி கொஞ்சம்\nஏறி இருக்கு தண்ணி கொஞ்சம்\nதண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு\nசேலைய நான் தூக்கி நடந்தா\nஎன் மச்சானுக்கு ஒரு மாதிரியாக\nபெண் : தண்ணி கொஞ்சம்\nபெண் : நா நா நா\nபெண் : சேர்த்து வெச்ச\nபெண் : வாலிபத்து காத்து\nமுத்தம் உண்டு என்னை நீ\nபெண் : தண்ணி கொஞ்சம்\nஏறி இருக்கு தண்ணி கொஞ்சம்\nதண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு\nசேலைய நான் தூக்கி நடந்தா\nஎன் மச்சானுக்கு ஒரு மாதிரியாக\nபெண் : தண்ணி கொஞ்சம்\nதாவுற பூவுல தேன நீ\nபெண் : தண்ணி கொஞ்சம்\nஏறி இருக்கு தண்ணி கொஞ்சம்\nதண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு\nசேலைய நான் தூக்கி நடந்தா\nஎன் மச்சானுக்கு ஒரு மாதிரியாக\nபெண் : தண்ணி கொஞ்சம்\nதண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு\nசேலைய நான் தூக்கி நடந்தா\nஎன் மச்சானுக்கு ஒரு மாதிரியாக\nபெண் : தண்ணி கொஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-28-19-34-23/", "date_download": "2020-10-29T17:15:33Z", "digest": "sha1:RIDOVO4CAFPIBJSVAHPJR2PPXN4RZ475", "length": 6781, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "இலங்கை ராணுவ விமானம் அவசர அவசரமாக சென்னய��ல் தரையிறக்கபட்டது |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஇலங்கை ராணுவ விமானம் அவசர அவசரமாக சென்னயில் தரையிறக்கபட்டது\nஇலங்கை விமானபடைக்கு சொந்தமான விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று சென்னை அண்ணா சர்வதேச_விமான நிலையத்தில் அவசர அவசர மாக தரையிறக்கபட்டது.\n7பேருடன் கொழும்பிலிருந்து விசாகபட்டினம் நோக்கி சென்ற\nஅந்தவிமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்ட தன் காரணமாக அவசரமாக சென்னை விமான நிலையத்தில் காலை 8.15மணி அளவில் தரையிறக்கபட்டது.விமானத்தில் சென்றவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅது சரி இலங்கை ராணுவ விமானத்துக்கு இந்தியாவில் என்ன வேலை \nவிமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில்…\nபிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை வரவேற்றார்…\nஅவசர அவசரமாக பாகிஸ்தான் அறிக்கை வெளியிட வேண்டிய…\nஇலங்கை செல்ல தயாராகும் என்.எஸ்.ஜி\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-09-25-09-34-40/", "date_download": "2020-10-29T16:42:45Z", "digest": "sha1:FTKNPZ6OWS3WT5OHVAMK3DGYBZAC2IL4", "length": 6948, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒரிசாவில் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஒரிசாவில் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம்\nஒரிசாவில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒரிசாவில் பல நகரங்கள் தண்ணீரால் சூழபட்டுள்ளன. மாநிலத்தின் முக்கிய நதிகளான ஸ்வர்ணரேகா, பூடாபலாங், பிராமணி மற்றும் பத்ராணி போன்றவற்றில் தண்ணீர் கரை தாண்டி ஓடுவதால் சுற்றுபுற பாத்ராக், ஜாஜ்பூர், பாலேஸ்வர், கேந்திரபாரா, மயூர்பஞ்ச்,கேனோஜார் மாவட்டங்களின்\nவெள்ள மீட்புபணிகளுக்காக மத்திய உள்த்துறை அமைச்சகம், சுமார் 155வீரர்கள், 29 படகுகள், 60உயிர்காக்கும் ராணுவத்தினர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புபடை ஓன்றை ஓரிசாவுக்கு அனுப்பி உள்ளது.\nராஜ்நாத்சிங், ஒகி புயல் பாதிப்பு மற்றும் மீட்பு…\nபாஜகவிற்கு தூது அனுப்பும் கட்சிகள்\nநாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது\n100 ஆண்டுகளில் நிகழாத பேரிடர்\nகூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி: கேரள நிவாரண…\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/89-april-2015/2445-2015-04-02-06-50-35.html", "date_download": "2020-10-29T17:31:23Z", "digest": "sha1:3QITRGVKUGWYG23F2NVTDCYK3ZWBTQDH", "length": 3381, "nlines": 33, "source_domain": "www.periyarpinju.com", "title": "நடுவுல கொஞ்சம் சிலையைக் காணோம்", "raw_content": "\nHome 2015 ஏப்ரல் நடுவுல கொஞ்சம் சிலையைக் காணோம்\nவியாழன், 29 அக்டோபர் 2020\nநடுவுல கொஞ்சம் சிலையைக் காணோம்\nநடுவுல கொஞ்சம் சிலையைக் காணோம்\nஇந்தப் படங்களைப் பார்க்கையில் யாரோ இந்தச் சிலைகளை உடைத்துவிட்டார்கள் என்றோ, அல்லது ஏதோ கணினி வரைகலை வேலை என்றோ நினைத்துவிடாதீர்கள். அழகான இந்தச் சிலைகள் உண்மையாகவே இப்படித்தான் இருக்கின்றன.\nநடுவில் சுரண்டப்பட்டது போல உருவாக்குவதையே ஒரு பாணியாகக் கொண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த புருனோ கேட்டலானோ (Bruno Catalano) என்ற சிற்பி உருவாக்கியவை தான் இந்தச் சிலைகள்.\nபிரான்சு நாட்டின் மார்சிலி துறைமுகத்திற்கு ஒவ்வொரு நாளும் வருகைதரும் நூற்றுக் கணக்கான உழைப்பாளிகளை அடையாளப் படுத்தும் விதமாக அவர்களின் உருவத்தைத்தான் சிற்பமாக உருவாக்கியிருக்கிறார். அது சரி, எப்படி இந்தச் சிலைகளின் மேற்பகுதிகள் விழாமல் நிற்கின்றன.\nவெண்கலத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்தச் சிலைகளின் இடது கையில் வைத்துள்ள பெட்டியைக் கொண்டுதான் சமநிலை (Balance) செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் கலைநுட்பத்தோடு சுரண்டியே சிலைகளை உருவாக்கி யிருக்கிறார்கள். ஆனால், சுரண்டப்படும் உழைப்பாளிகளைச் சுட்டுவது போலவே எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/58003/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-10-29T16:28:29Z", "digest": "sha1:BGJL5WYSFPI5OYELI34BDTSOLSH5EL4M", "length": 8665, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொரோனா பாதுகாப்பு மருத்துவ உதவிகளை வழங்கியது அமெரிக்கா | தினகரன்", "raw_content": "\nHome கொரோனா பாதுகாப்பு மருத்துவ உதவிகளை வழங்கியது அமெரிக்கா\nகொரோனா பாதுகாப்பு மருத்துவ உதவிகளை வழங்கியது அமெரிக்கா\nகொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களடங்கிய ஒருதொகுதி பொருட்களை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிய��ராச்சியிடம் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) இவற்றைக் கையளித்துள்ளார்.\n1,91,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களே இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.\nகொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு இப் பாதுகாப்பு அங்கிகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுமென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்குமெனவும் அவர் கூறியுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7486/amp", "date_download": "2020-10-29T17:26:06Z", "digest": "sha1:RIOTLH6D2LJZP2GTECMVWLHSZYE52X5P", "length": 21832, "nlines": 105, "source_domain": "m.dinakaran.com", "title": "வாழ்வென்பது பெருங்கனவு! | Dinakaran", "raw_content": "\n‘‘கல்வி ஒன்றே பெண்களுக்கு இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றுகிறது. சமூகத்தில் கல்வியும், கல்வியினால் கிடைக்கும் பணியும், அதனால் கிடைக்கும் பொருளாதார தற்சார்பும் பெண்களுக்கு வாழ்வின் மீது பெரும் நம்பிக்கையை கொடுக்கிறது’’ எனச் சொல்லும் ஆசிரியை சுபாஷினி தன்னுடைய வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.\n“அப்பா மில் தொழிலாளி, அம்மா பள்ளி பக்கமே செல்லாதவர். தான் படிக்கவில்லை எனினும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பத்தாம் வகுப்பு வரை புதுச்சேரியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். +2 அரசுப் பள்ளியில் படிச்சேன். அதில் 87% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். படிக்கும் பொழுது\nபள்ளியில் படிப்பில் படு சுட்டி நான்.\nசிறுவயதிலிருந்தே பள்ளிகளில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று விடுவேன். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, திருக்குறள் மனப்பாடம் செய்தல், கைவினை என அனைத்துப் போட்டிகளிலும் பரிசை வென்று விடுவேன். ஆனால் விளையாட்டு என்று வரும்போது மட்டும் வீட்டில் பெரிய தடை வரும். ஷார்ட்ஸ் போடக்கூடாது, லேட்டா வீட்டுக்கு வரக்கூடாதுன்னு இப்படி நிறைய கட்டுப்பாடுகள் மத்தியில் தான் நான் வளர்ந்தேன்.\nஎனக்கு விளையாட்டு மேல் உள்ள ஆர்வத்தை பார்த்த உடற்கல்வி ஆசிரியர், என்னை பாஸ்கட் பால் டீமில் சேரச் சொன்னார். எனக்கு விருப்பம்தான். ஆனால், வீட்டில் சொல்வதற்கு பயம். எங்கே என்னை அனுமதிக்க மாட்டார்களோன்னு அவர்களின் அனுமதியின்றி விளையாட்டில் கலந்து கொண்டேன். ஒரு நாள் பயிற்சியின் போது வீட்டிற்கு செல்ல தாமதமானதும் என் அப்பா பள்ளிக்கு என்னை தேடி வந்துவிட்டார்.\nஷார்ட்ஸ் அணிந்து கொண்டு மைதானத்தில் இருந்த என்னை கோபத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்தார். “படிப்பதோடு நிறுத்திக்கனும். இந்த ஷார்ட்ஸ் போட்டு விளையாடுவது போன்ற வேலையெல்லாம் வச்சுக்க கூடாது” ன்னு சொல்லிட்டார். இது போதாது என்று நான் படிச்சதும் கோ-எஜுகேஷன் பள்ளி வேறு. உடன் படிக்கும் ஆண் நண்பர்களுடன் பேசவோ பழகுவதற்கும் எங்க வீட்டில் தடை இருந்தது. இப்படி பலதரப்பட்ட தடைகளால���, விளையாட்டில் ஆர்வம் இருந்தும், அதற்கான வாய்ப்பு கிடைச்சும் என்னால் அதில் ஈடுபடமுடியவில்லை’’ என்றவருக்கு படிப்பு முடிச்ச கையோடு திருமணமும் முடிந்தது.\n‘‘நல்ல வரன் வந்துள்ளதுன்னு +2 தேர்ச்சி பெற்றதும், எனக்கு திருமணம் செய்துவைத்துவிட்டனர் என் பெற்றோர். என்னுடைய விருப்பத்தை தேர்வு செய்யும் உரிமை எதுவும் எனக்கு அப்போது இல்லை. வாழ்க்கை என்பது புரியாத புதிராக இருந்தது. எது சரி எது தவறு என்பது குழப்பமாக இருந்தது. பெற்றோர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என நம்பினேன். திருமணமாகிச் சென்ற பிறகு வாழ்க்கையில் அடுத்து என்ன என்று தயங்கி எதிர்காலமே சூனியம் போல தோன்றியது. இதற்கிடையில் குழந்தையும் பிறந்தான். திருமணம், குழந்தை என்று அப்படியே இருந்துவிடவும் எனக்கு விருப்பமில்லை. என்னிடமிருந்த ஒரே நம்பிக்கை கல்வி. படிப்பை தொடர வேண்டும் என முடிவு செய்து, ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன்.\nகுழந்தையை அம்மா வீட்டில் விட்டுவிட்டு படிப்பை தொடங்கினேன். கணவரும் எனக்கு முழு ஆதரவாய் இருந்தார். படிப்பை முடித்ததும் காரைக்காலில் பணி. மூன்று வயது மகனை அம்மாவிடமும், கருவில் மூன்று மாத குழந்தையுடன், காரைக்காலில் வேலைக்கு சேர்ந்தேன். ஆறு மாதத்தில் புதுச்சேரிக்கு மாற்றலானது.\nஅந்த மாற்றம் எனக்குள் பெரிய மாற்றத்ைத ஏற்படுத்தியது. நாம் யாருக்காக வேலை செய்கிறோம் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இந்த சமூகத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் எனில் மாற்றம் கல்வியில் இருந்து தொடங்க வேண்டும் என்று எண்ணினேன். புதுச்சேரியில் ‘நரம்பை’ என்னும் ஒரு கடலோர கிராமத்தில் தான் நான் முதன் முதலாக ஆசிரியப் பணியைத் தொடங்கினேன் என்று சொல்லலாம். காரணம் என் பணி பற்றிய ஒரு புரிதல் இல்லாமல் இருந்தேன். அந்த குழந்தைகளுடன் பழக பழக மேலும் என் பணி சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்’’ என்றவர் அதற்காக தன்னைத் தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.\n‘‘அரசு பணி என்றால் மாற்றம் கண்டிப்பாக இருக்கும். 2016ம் ஆண்டு நோணாங்குப்பம் தொடக்க பள்ளிக்கு மாற்றலானேன். அங்கு சென்ற போது பள்ளிக்கூடம் இருந்த நிலையை பார்த்து நான் அதிர்ந்துவிட்டேன். கட்டிடம் சிதிலமடைந்து இருந்தது. உடனே பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தை அழைத்து பேசினேன். குறிப்பாக பெற்றோருக்கு பள்ளியைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தினேன். அடுத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்து புதிதாக பள்ளி கட்டிடம் அமைத்தேன். இப்பொழுது எங்க பள்ளி மூன்று மாடிக் கட்டிடமாக மாறியுள்ளது.\nமேலும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பள்ளி சுவர்களின் குழந்தைகளை ஈர்க்கும் சுவரோவியங்களை அமைத்தேன். அடுத்து குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக, கற்பித்தல் முறைகளை தேடித்தேடி பயிற்சி எடுத்தேன். குழந்தைகளின் உளவியலை அறிந்தேன். ஐயா மாடசாமி அவர்களின் புத்தகங்கள் எனக்கு ஒரு புதிய பார்வையை கொடுத்தது.\nபுதிய புதிய கற்பித்தல் முறைகளை வகுப்பறையில் பயன்படுத்த துவங்கினேன். அச்சம் இல்லாமல் நம்பிக்கையோடு என்னை அணுகும் அளவிற்கு ஒரு ஆசிரியராக இருக்கிறேன்’’ என்றவர் சமூகத்தில் நிகழும் பிரச்னைகள் குறித்தும் குழந்தைகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறார்.\n‘‘கல்வி மூலம் சமூகத்தில் பல வித மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இன்றும் சாதி மதம் பாலின பாகுபாடு போன்ற பிரச்னைகள் இருந்து தான் வருகிறது. இதனை போக்க குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே அது குறித்து ஒரு புரிதல் ஏற்படுத்த வேண்டும். அவர்களுடன் மட்டுமல்லாமல் பெற்றோர்களுடனும் ஒரு கலந்துரையாடல் செய்கிறேன். குழந்தைகளுக்கான புத்தக வாசிப்பை மேம்படுத்த புதுச்சேரியில் உள்ள ரோமன் ரோலண்ட் நூலகத்தில் அவர்களை உறுப்பினராக சேர்த்துவிட்டேன்.\nபள்ளி வளாகம் மற்றும் மொட்டை மாடியில் மாடித்தோட்டம் அமைத்தது மட்டுமல்லாமல், களப்பயணமாக உள்ளூர் விவசாயிகளை நேர்காணல் செய்வது, விதை முளைத்தல், நீர்பாசன முறைகளை அறிதல் மற்றும் பல தொழில்களை பற்றிய அறிதல் என பல்வேறு பாடப்பொருள்களை இணைத்து பிராஜக்ட் முறையில் கற்றலில் ஈடுபடுத்தி வருகிறேன். மாணவர்களை நேரடியாக தபால் நிலையம், அகில இந்திய வானொலி நிலையம் சென்று அதன் பணி முறைகளை விளக்கியிருக்கிறேன். மேலும் எங்கள் குழந்தைகள் வானொலியில் பல்சுவை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.\nகற்றல் திருவிழா, நாடகத் திருவிழா, உணவு திருவிழா, விதைதிருவிழா, வாசிப்பு திருவிழா என பல்வேறு நிகழ்வுகளை திட்டமிட்டு நடத்துவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் மேம்படுகிறது. கலந்துரையாடல் மூலம் குழந்தைகள் அவர்களுக்கான வகுப்பறை விதிகளை அவர்களே உருவாக்குகிறார்கள். என் வகுப்பு என் உரிமை என்னும் கருத்து சுதந்திர பெட்டியின் மூலம் தங்களின் குறைகள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பிற்காக குழந்தைகளுக்கு மட்டும் கற்றுக்கொடுப்பதோடு அல்லாமல் பெற்றோரையும் அழைத்து அவர்களுடன் குழந்தைகள் பாதுகாப்பு விஷயங்களைப் பற்றி உரையாடி வருகிறேன். குழந்தைகள் ஒரு ஆசிரியரிடம் பயமில்லாமல் நம்பிக்கையோடு அணுகுவதை உறுதி செய்யவே இம் மாதிரியான செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறேன். குழந்தைகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்... அவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.\nகல்வி என்பது சுயமாக முடிவு எடுத்தல், தங்கள் உரிமைகளை அறிதல், கடமைகளை சரியாக செய்தல், சமூக அவலங்களை எதிர்த்து கேள்வி எழுப்புதல், வேறுபாடுகளை மதித்தல், ஆதரவற்றோருக்கு கரம் கொடுத்தல் , பகுத்தறிவோடு செயல்படுதல், அறிவை விரிவு செய்தல் என பன்முகத்தன்மையுள்ள ஒரு ஆளுமையாக வளர்த்தெடுக்க உதவ வேண்டும் என்னும் நோக்கத்தோடு ஜனநாயக வகுப்பறையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன்” என முத்தாய்ப்பாய் பேசி முடித்தார் ஆசிரியை சுபாஷினி.\nமலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்\nகொரோனாவிற்குப் பின் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்\nகாசை பார்த்தா சம்பாதிச்ச பெயர் பாழாயிடும்\nஅசைவம் சாப்பிட்டால் வீணை மீட்டக் கூடாதா\nநைட்டீஸ் தைக்கலாம்... நல்ல வருமானம் பார்க்கலாம்\nஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த எட்டு வயது மாணவன்\nகுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை...\nசொப்பு பாத்திரங்களில் ரியல் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/9027/0760d0be50f8c28f93b10406e266b376", "date_download": "2020-10-29T17:21:39Z", "digest": "sha1:3UJZT4U7TFNHDDOMNWVNJUSNJYTILVJE", "length": 15893, "nlines": 203, "source_domain": "nermai.net", "title": "தப்பு பண்ணிட்டோம் ! பரவாயில்லை ” அனுபவமே பாடம் “ - ரஜினிகாந்த் விளக்கம் ! #ரஜினி #சொத்து வரி #rajini #marriage hall #tamilnadu #tax #corona #covid19 || Nermai.net", "raw_content": "\nபொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை\nநாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.\nஅரியர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாதா நீதிமன்ற கருத்தால் தமிழக அரசுக்கு ���ின்னடைவு \nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nகழிப்பறைகளுக்கு கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரை நீக்குக: முத்தரசன் வலியுறுத்தல்\nகடிதம் போலி : ஆனால் , தகவல் உண்மை - ரஜினிகாந்த் \nதேவர் ஜெயந்தி : ஒரே விமானத்தில் எடப்பாடி - ஸ்டாலின் \nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்\nமனதுக்குள் ஆழமாக அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கும்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூரியகுமார் யாதவுக்காக வருந்தும் பொலார்ட்\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nஅரைஇறுதி டிக்கெட் உறுதி செய்த மும்பை : சிக்கலில் மற்ற அணிகள் \n பரவாயில்லை ” அனுபவமே பாடம் “ - ரஜினிகாந்த் விளக்கம் \nசொத்து வரி தொடர்பாக நடிகர் ரஜினி நீதிமன்றம் அனுகியதை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டு வந்த நிலையில் விளக்கம் தந்துள்ளார் ரஜினி .அனுபவமே பாடம் - என நீதிமன்ற தீர்ப்பிற்கு தன் தரப்பு பதிலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் ரஜினி .\nரஜினிகாந்த் அவர்களின் திருமண மண்டபம் ஆனது கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்கப்படவில்லை. ஆனால் பொதுமுடக்கம் காலத்தில் பயன்படுத்த முடியாமல் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\nமனுவில் , ரஜினிகாந்தின் திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி, ஏப்ரல் - செப்டம்பர் மாதத்திற்கான சொத்து வாரியாக 6.50 லட்சத்தை கட்ட வேண்டும் என கடந்த செப்.10 தேதி இன்வாய்ஸ் அனுப்பியுள்ளது. எனவே காலியாக இருந்த திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது .\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், நோட்டீஸ் அனுப்பி 10 நாட்களே ஆன நிலையில் உடனே வழக்கு தொடரப்பட்டது முறையற்றது. அத்துடன், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகவும் சுட்டிக்காட்டி எச்சரிக்கப்பட்டது. மேலும் இன்று இரவு ( அக்.15 ) க்குள் வரியை கட்டவில்லையென்றால் 2% அபராதத் தொகை கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவித்தார் .\nஇதனையொட்டி ரஜினி தரப்பில் வழக்கு திரும்ப பெற அனுமதி கோரப்பட்டது. இன்று இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி \"ராகவேந்திரா மண்டப சொத்து வரி...நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த டிவீட்க்கு ஆதரவாகவும், கேலி செய்யும் வகையில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nஅரியர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாதா நீதிமன்ற கருத்தால் தமிழக அரசுக்கு பின்னடைவு \nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nகடிதம் போலி : ஆனால் , தகவல் உண்மை - ரஜினிகாந்த் \nதேவர் ஜெயந்தி : ஒரே விமானத்தில் எடப்பாடி - ஸ்டாலின் \nஒரே நாளில் தண்ணீரில் மிதந்த சென்னை : தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் \nஆரோக்கிய சேது செயலியை கண்டுபிடித்தது யாரு - பதில் சொல்லாமல் மழுப்பிய மத்திய அரசு\nபுதிய கவலை: நவராத்திரிக்குப் பின் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையா \nகொரோனா தடுப்பூசி : தன்னார்வலர் உயிரிழப்பு - அதிர்ச்சியில் மருத்துவர்கள் \nஎனக்கு ஏன் ஐஏஎஸ் பணி தரல வழக்குத் தொடுத்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி \nதொடர் பண்டிகை காலம் : இரவு 10 மணி வரை அனுமதி ..கூடுதல் தளர்வு வழங்கிய எடப்பாடி \n பிளஸ் 2, பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் வேலை\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-10-29T18:11:33Z", "digest": "sha1:AXXSTGT77PWPEQBM2WE4KML6IJTCMLHO", "length": 10532, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "அயர்டன் சென்னா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி\nடோல்மேன், டீம் லோட்டஸ், மெக்லாரன், வில்லியம்ஸ்\nஅயர்டன் சென்னா (Ayrton Senna பிரேசிலிய போர்த்துக்கீசம்: [aˈiʁtõ ˈsẽnɐ dɐ ˈsiwvɐ] ( listen); மார்ச்-21, 1960 - மே-1, 1994) என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கார்பந்தய வீரராவார். இவர் பார்முலா 1 போட்டித்தொடரை 1988, 1990 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் \"மெக்லாரன்\" அணிக்காக வென்றுள்ளார். பார்முலா 1 போட்டித்தொடர் வரலாற்றின் பெருவெற்றியாளர்களில் இவர் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.[1][2][3] வில்லியம்சு அணிக்காக பங்கேற்ற 1994ஆம் ஆண்டு \"சான் மரினோ கிராண்ட் ப்ரீ\" போட்டியில் நிகழ்ந்த விபத்தில் காலமானார்.[4]\nபல்வேறு கார்பந்தய வாக்கெடுப்புகளில் மிகச் சிறந்த மற்றும் மிகவும் செல்வாக்கான பார்முலா 1 கார்பந்தய வீரராக அயர்டன் சென்னா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.[5][6][7][8] இவர் போட்டிக்குத் தகுதிபெறும் ஒற்றைச் சுற்றில் கார் ஓட்டும் வேகத்தில் சிறந்தவராவார், 1988 முதல் 2006ஆம் ஆண்டுவரை அதிகமுறை பார்முலா 1 போட்டியை முதல் இடத்தில் இருந்து துவக்குதலில் சாதனையை வைத்திருந்தார். மேலும் இவரது மழைக்கால போட்டியோட்டத்துக்காகவும் சிறப்பான முக்கியத்துவம் பெறுகிறார், அவற்றுள் சில: 1984 மொனாகோ கிராண்ட் ப்ரீ, 1985 போர்த்துக்கீசிய கிராண்ட் ப்ரீ மற்றும் 1993 ஐரோப்பிய கிராண்ட் ப்ரீ. \"மொனாகோ கிராண்ட் ப்ரீ\" போட்டியில் ஆறுமுறை வென்று சாதனைபுரிந்துள்ளார். வரலாற்றில் அதிக போட்டிகள் வென்ற பார்முலா 1 வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/spb-is-extremely-critical-says-latest-hospital-health-bulletin-398609.html", "date_download": "2020-10-29T17:48:49Z", "digest": "sha1:YJEV75F4YYIE6FWUVIXRPGNUODP2GMI5", "length": 19875, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்பிபி: SPB: பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவமனை அறிக்கை | SP Balasubramanyam's Health Condition: SPB is Extremely Critical Says Latest Hospital Health Bulletin - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"தமிழக மீனவர்கள் ���ாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nஅப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து \"வீடியோ ஷூட்\".. சர்ச்சையில் சிராக்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nMovies அடப்பாவிகளா.. அர்னால்டையே அழ வச்சிட்டீங்களே.. கதறி அழுத பாலா.. கர்ச்சீப் நீட்டும் ரசிகைகள்\nSports ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவமனை அறிக்கை\nசென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து சென்னை அமைந்தகரை சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் எக்மோ கருவி, மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. எஸ்பிபிக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகொரோனா தொற்று.. எந்த மாவட்டத்திலும் 10% மேல் போகாமல் பார்த்துக் கொள்கிறோம்.. விஜயபாஸ்கர் தகவல்\nஎஸ்பிபிக்கு லேசான கொரோனா தொற்று இருந்ததை அடுத்து அவர் அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் சுவாசப் பிரச்சினை காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து எஸ்பிபியின் உடல் பூரண நலம் பெற வேண்டிய திரைத்துறையினர், கர்நாடக சங்கீத வித்வான்கள், ரசிகர்கள் என வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக அவரது மகன் சரண் தெரிவித்தார். எஸ்பிபி தனது குடும்பத்தினருடன் சைகையில் பேசுவதாகவும் எழுதி காட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எஸ்பிபிக்கு கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கொரோனா நெகட்டிவ் என வந்துவிட்டதாக அவரது மகன் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள், அவரது நலம் விரும்பிகள் என மகிழ்ச்சி அடைந்தனர்.\nதனது ஐபேட் மூலம் கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை அவர் காண்பதாகவும் ஐபிஎல் போட்டியை அவர் காண ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனாவிலிருந்து மீண்டாலும் அவருக்கு சுவாச கோளாறு இருப்பதால் செயற்கை சுவாச கருவியை எடுக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்பிபி தனது திருமண நாளை கொண்டாடியதாகவும் அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார். நாளுக்கு நாள் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்து வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' சினிமா கோர்ட் சீன் வைரல்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nspb எஸ்பி பாலசுப்பிரமணியம் எஸ்பிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/team-india-moves-to-number-one-in-icc-latest-odi-rankings-after-superb-run-in-world-cup-2019/articleshow/69973613.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-10-29T17:01:41Z", "digest": "sha1:DXESYXEW7GYCGT2BLDC4U5RLVWXWWMAA", "length": 13855, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ICC ODI rankings: ‘நம்பர்-1’ இடத்தை கெத்தா பிடிச்ச இந்தியா: இங்கிலாந்துக்கு இதுவும் போச்சு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிற���ு.\n‘நம்பர்-1’ இடத்தை கெத்தா பிடிச்ச இந்தியா: இங்கிலாந்துக்கு இதுவும் போச்சு\nதுபாய்: உலகக்கோப்பை தொடரில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் கோலி தலைமையிலான இந்திய அணி, ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறி அசத்தியது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளுகான ரேங்கிங்கை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி (123 புள்ளிகள்) ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறியது.\nஉலகக்கோப்பை தொடரில் இறங்குமுகத்தை சந்தித்து வரும் இங்கிலாந்து அணி (122) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. நியூசிலாந்து (114), ஆஸ்திரேலியா (112) தென் ஆப்ரிக்கா (109) அணிகள் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தில் உள்ளன.\nஇந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 30ம் தேதி இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இங்கிலந்து அணி கட்டாய வெற்றி வேண்டிய சூழலில் உள்ளது.\nஇப்போட்டியில் இங்கிலாந்து அணி வெல்லும் அணி வெல்லும் பட்சத்தில் மீண்டும் ‘நம்பர்-1’ இடத்தை கைப்பற்றும். அதேநேரம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி, பின் இங்கிலாந்தை வென்றால் 124 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும்.\nசிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய பேட்ஸ்மேன் விராத் கோலி (890) ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா (839) இரண்டாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (831) மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nமற்ற இந்திய வீரர்கள் யாரும் ‘டாப்-10’ல் இடம் பெறவில்லை ஷிகர் தவான் (733) 14வது இடத்திலும், முன்னாள் கேப்டன் தோனி (674) 24வது இடத்திலும் உள்ளனர்.\nஇதே போல சிறந்த பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் பும்ரா (774) தனது ‘நம்பர்-1’ இடத்தை தக்க வைத்துக்கொண்டார். நியூசிலாந்தின் பவுல்ட் (753), ஆப்கானிஸ்தானின் ரசித் கான் (713) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.\nஇந்திய சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் (689), சகால் (680) ஆகியோர் தங்களின் 7வது மற்றும் 8வது இடத்தை தக்க வைத்துக்கொண்டனர். மற்ற இந்திய பவுலர்கள் யாரும் ‘டாப்-10’ல் இடம் பெறவில்லை.\nஇதேபோல சிறந்த ஆல் ரவுண்டர்கள் பட்டியலில், வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹாசன் (359) முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் ரசித் கான் (337), முகமது நபி (312) ஆகியோர் அடுத்த இரண��டு இடத்தில் உள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nKKR vs KXIP preview: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா கொ...\nசென்னை வீரருக்கு முத்தம் கொடுத்த சாக்ஷி தோனி: பின்னணி இ...\nSRH vs DC Preview: ஹைதராபாத்திற்கு வெற்றி அவசியம்: டெல்...\nMI vs RR: ஸ்டோக்ஸ், சாம்சன் அதிரடி: ராஜஸ்தான் அணி மிரட்...\nகனடா ‘டி-20’ யில் டொராண்டோ அணிக்காக களமிறங்கும் யுவராஜ் சிங்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடு7.5 உள் ஒதுக்கீடு: சட்ட பாதுகாப்பு வேண்டும் - ராமதாஸ்\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nகோயம்புத்தூர்கோவையிலிருந்து மதுரை, தூத்துக்குடிக்குத் சிறப்பு ரயில்கள்: எப்போது இருந்து\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஉலகம்பிரான்சில் மீண்டும் அதிர்ச்சி; சர்ச்சுக்குள் நுழைந்து தலையை வெட்டி கொடூரம்\nவர்த்தகம்மொபைல் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும்: ஏர்டெல் அறிவிப்பு\nவிருதுநகர்மழையில் குடைசாய்ந்த புதிய வீடு... விழாமல் இருக்க முட்டுக்கொடுப்பு\nஜோக்ஸ்பொண்டாட்டி தெரியாது; ஆனா அது மட்டும் நல்லா தெரியும்\nக்ரைம்பிரேக் அப் பண்ண காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு.. 9 வருஷம் லவ் பாஸ்\nஇந்தியாஉள்நாட்டு விமானப் பயணம்: கட்டண வரம்பு நிர்ணயத்தில் இப்படியொரு சலுகை\nஅழகுக் குறிப்புகூந்தல் பலவீனமாக இருக்க முக்கியமான காரணங்கள் இதுதான்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 அக்டோபர் 2020)\nஆரோக்கியம்அசைவம் வேண்டாம் சரி ஆனால் சைவ உணவில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் சத்தில்லாமல் செய்துவிடும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/11/55000-4.html", "date_download": "2020-10-29T16:17:27Z", "digest": "sha1:KSWIAS2XCYYVHFPZ3K6FSB3SKCU7C7D7", "length": 13788, "nlines": 102, "source_domain": "www.nmstoday.in", "title": "கோவில்பட்டியில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் தாக்கி ரூ. 55,000 வழிப்பறி – 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / கோவில்பட்டியில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் தாக்கி ரூ. 55,000 வழிப்பறி – 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nகோவில்பட்டியில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் தாக்கி ரூ. 55,000 வழிப்பறி – 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nகோவில்பட்டியில் பைக்கில் சென்று கொண்டு இருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் வேல்முருகன், விற்பனையாளர் குணாநிதி ஆகிய இருவரையும் தாக்கி விட்டு, ரூ.55 ஆயிரத்தினை முகமூடி அணிந்த 4 நபர்கள் அரிவாளால் தாக்கி, பறித்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். அதைகடையில் எட்டயபுரத்தை சேர்ந்த குணாநிதி(43) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணிக்கு மேல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டனர். வேல்முருகன் மதுபான விற்பனை தொகையான ரூ.55,010ஐ ஒரு பையில் வைத்திருந்தார்.இருவரும் பைக்கில் சென்றபோது, திடீரென வழிமறித்த முகமூடி அணிந்த 4 பேர் அவர்களிடம் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது பணத்தை தர வேல்முருகன் மறுக்கவே, மர்ம நபர்கள் அவரை அரிவாளால் தாக்கியுள்ளனர். அதனை தடுக்க சென்ற குணாநிதியையும் தாக்கி விட்டு, ரூ.55, 010ஐ பறித்து கொண்டு தாங்கள் வந்த பைக்களில் தப்பியுள்ளனர்.\nகாயமடைந்த இருவரும், காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து இருவரையும்; மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 4 பேரை தேடி வருகின்றனர்.\nடாஸ்மாக் மேலாளர் வேல்முருகன் தாக்கப்பட்டு பணம் பறிமுதல் கொடுத்தது இது 2வது தடைவ என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்று தாக்குதலுக்குள்ளாகி பணத்தினை பறிகொடுத்துள்ள நிலையில் மீண்டும் நேற்று அதைபோன்று தாக்கப்பட்டு பணத்தினை பறிமுதல் கொடுத்தள்ளார். இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்கா��� இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_252.html", "date_download": "2020-10-29T16:36:23Z", "digest": "sha1:YMS33QUC5YM4XJN55L25A4YNV3UPO3AH", "length": 7457, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "நாளைக்கு பின்னர் மின்வெட்டு அமுலுக்கு வராது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநாளைக்கு பின்னர் மின்வெட்டு அமுலுக்கு வராது.\nநாளை வௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கெரவலப்பிட்டி உப மின்னுற்பத்தி நிலையத்த...\nநாளை வௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகெரவலப்பிட்டி உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறின் பின்னர் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்பட்டன.\nஇதன் காரணமாக நாடளாவிய ரீதியில் நாளாந்தம் இரண்டு மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த நேற்று முன்தினம் (18) தீர்மானிக்கப்பட்டது.\nமேலும், சனிக்கிழமை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந���தது.\nஇந்த நிலையில், நாளை வௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: நாளைக்கு பின்னர் மின்வெட்டு அமுலுக்கு வராது.\nநாளைக்கு பின்னர் மின்வெட்டு அமுலுக்கு வராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yaseennikah.com/index.php?PageNo=6&City=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&Gender=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T15:53:36Z", "digest": "sha1:DQ6ZBSEF6OSLUZPIFCXITL7XTVMYRU5S", "length": 21852, "nlines": 569, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும் அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி கன்னூர்பாலக்காடுமூணாறு அரியலூர்ராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்செங்கல்பட்டுகள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்இராணிப்பேட்டைதென்காசிகாரைக்கால்மயிலாடுதுறை அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநல்ல குடும்ப, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nதற்காலிகம் - அரசு மருத்துவமனை - உடற்பயிற்சி சிகிச்சை\nமருத்துவ துறையில் பணிபுரியும், மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஎஞ்சினியரிங் படித்த‌, நல்ல வேலையுள்ள, இஸ்லாமிய கலாச்சாரம் சார்ந்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வயது ஆண் பிள்ளை, உள்ளது. நல்ல குடும்ப, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nதிருமணமாகாத, நல்ல குணமுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஒரு வீடு -(50 இலட்சங்கள்)\nதிருச்சியை சேர்ந்த, டிகிரி படித்த, 5 வேளையும் தொழுகும், மணமகன் தேவை. ஆலிமாக இருந்தாலும் சம்மதம்.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2014/04/", "date_download": "2020-10-29T17:27:33Z", "digest": "sha1:AE7MUXXE3AYTF7GEBBRKAXOLKKINXJGX", "length": 21771, "nlines": 283, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஏப்ரல் 2014", "raw_content": "\nதமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத்\nதமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nதமிழுக்கு நிலவென்று பேர், இன்பத்\nதமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழுக்கு மணமென்று பேர், இன்பத்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழுக்கு மதுவென்று பேர், இன்பத்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால், இன்பத்\nத���ிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள், இன்பத்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய், இன்பத்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nநண்பர்களே, தமிழ் மொழியின் அருமையை, இனிமையை இவ்வளவு எளிமையாக, அதே சமயம் வலிமையாக பாவேந்தரைத் தவிர, வேறு யாரால் சொல்ல முடியும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஏப்ரல் 25, 2014 77 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண்டு 1865. திபெத் நாட்டின் எல்லை. வியாபாரிகள் பலர் வணிகம் செய்யும் பொருட்டு, திபெத்தின் எல்லையைக் கடக்கிறார்கள். வியாபாரிகளுக்கு நடுவில் ஒரு யாத்ரிகரும் செல்கிறார். யாத்ரிகர் என்றால் அவர் ஒரு லாமா (Lama). திபெத்தியத் துறவி.\nஅன்று இரவு, வியாபாரிகளுடனேயே தங்குகிறார். விடிந்து கண் விழித்துப் பார்த்தபொழுது, வியாபாரிகளையும் காணவில்லை. வழிச் செலவிற்காகக் கொண்டு வந்த பணத்தையும் காணவில்லை. சுமந்து வந்த பெட்டி மட்டும் மூலையில் பத்திரமாய் இருந்தது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஏப்ரல் 17, 2014 87 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\nநண்பர்களே, நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த 7.3.2014 வெள்ளிக் கிழமை, வருவாய் துறையினைச் சார்ந்த பணியாளர் ஒருவர், எங்கள் பள்ளிக்கு வருகை தந்து, நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிச் சென்றார்.\nநான் வாக்குச் சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப் பெற்றிருந்தேன். அடுத்த நாள் 8.3.2014 சனிக் கிழமை பயிற்சி வகுப்பு. இடம் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஏப்ரல் 10, 2014 78 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிடுதலை, பயத்தில் இருந்து விடுதலை\nஇலண்டன். 1997 ஆம் ஆண்டு. புற்றுநோய் தனது உடலையும், உயிரையும் கொஞ்சம் கொஞ்சமாய் சுவைத்துக், கரைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார் மைக்கேல் ஆரிஸ். இன்னும் எத்தனை நாட்களுக்கு உடலில் உயிரிருக்கும் என்பது தெரியவில்லை. சில நாட்கள்தான் என்பது மட்டும் புரிந்தது.\nமைக்கேல் ஆரிஸ் உள்ளத்தில் ஓர் ஆசை, கடைசி ஆசை. அந்த ஆசைதான் உயிரை இன்னும் உடலில் ஒட்ட வைத்திருக்கிறது. தன் காதல் மனைவியை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும், ஒரு சில வார்த்தைகளேனும் பேச வேண்டும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஏப்ரல் 03, 2014 72 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nவிடுதலை, பயத்தில் இருந்து விடுதலை\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalannov14/27402-2014-11-26-04-44-45", "date_download": "2020-10-29T17:32:54Z", "digest": "sha1:KAG3XZRRRA5MIX5S7F3537TEULUF5M4V", "length": 11168, "nlines": 267, "source_domain": "www.keetru.com", "title": "அணைத்திட வ��ரீர் அந்தத் ‘தீ’யை!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - நவம்பர் 2014\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2014\nவெளியிடப்பட்டது: 26 நவம்பர் 2014\nஅணைத்திட வாரீர் அந்தத் ‘தீ’யை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=9706", "date_download": "2020-10-29T16:53:27Z", "digest": "sha1:5Z6TOEWLSBU7NXA3RBI6YQJLADWBMS7B", "length": 18693, "nlines": 100, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | காகித பை.. கலக்கல் லாபம்", "raw_content": "\nகாகித பை.. கலக்கல் லாபம்\n‘சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம் என்கிறார்\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஜிசி டைகிரீன் கான்செப்ட் நிறுவன உரிமையாளர் திவ்யா(24). அவர் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சென்னையில் எம்பிஏ படித்தேன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுவதால், அதற்கு மாற்றான காகித பைகளை தயாரித்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.\nஇதுகுறித்து அறிந்து கொள்ள இணையதளத்தில் தேடியபோது, கோவையில் தனபாக்கியம் என்பவர் காகிதப் பை தயாரிக்க பயிற்சி கொ���ுக்கும் விவரம் தெரிந்தது. இறுதியாண்டு எம்பிஏ செய்முறை பயிற்சிக்காக கோவை வந்தேன். அப்போது காகிதப் பை தயாரிக்க பயிற்சி பெற்றேன். மீண்டும் விடுதிக்கு திரும்பி அங்கு செய்தித்தாளை கொண்டு பை தயாரித்து, கல்லூரி கேன்டீனுக்கு இலவசமாக கொடுத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் இதையே தொழிலாக செய்தால் என்ன என்ற எண்ணம் உதித்தது.\nபடிப்பை முடித்து கோவை திரும்பியவுடன், பை தயாரிக்கும் இயந்திரங்களை பெற்று தொழிலை துவக்கினேன். முதலில் எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் பிளாஸ்டிக் பை ஒழிப்பில் தீவிரம் காட்டும் ஊட்டி, கொடைக்கானல், டாப்சிலிப், ஏற்காடு பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்க தொடங்கினேன். சுற்றுலா பயணிகளாக வந்த சில தொழிலதிபர்கள், தங்கள் நிறுவனத்துக்கு இதுபோல் வேறு டிசைன்களில் செய்து தர முடியுமா என்று கேட்டனர். அதன்படி செய்து கொடுத்தேன். இப்போது பல நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் குவிகிறது.\nகடந்த 6 மாதங்களில் 10 ஆயிரம் பைகள் தயாரித்துள்ளேன். திருமண தாம்பூலப் பைகளையும் காகிதத்தில் தயாரித்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. புதிய தொழில்முனைவோர் ஈடுபட இது சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீட்டில் துவங்கி, படிப்படியாக முன்னேறலாம்.\nஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என விதவிதமான வகைகள் உள்ளன.\nதேவைப்படும் பொருட்கள்: பழைய அல்லது புதிய பேப்பர்கள். பேப்பரின் வகைகளான டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன்ஷீட், சார்ட் ஆகியவை.\nஇயந்திரம்: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின்.\nஉற்பத்தி பொருட்கள்: மெட்டல் வளையம், பசை, கைப்பிடிக்குத் தேவையான கயிறு.\nகிடைக்கும் இடங்கள்: பேப்பர்கள் பழைய பேப்பர் கடைகளிலும், கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் சென்னை, பெங்களூர், கோவை, ஐதராபாத் நகரங்களிலும், இதர வகை பேப்பர்கள் மற்றும் பொருள்கள் சிறு மற்றும் பெரு நகர ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களிலும் கிடைக்கும்.\nஎந்த வகை பேப்பர் ஆனாலும், தயாரிப்பு முறை ஒன்றுதான். முதலில் தயாரிக்கப்படவுள்ள அளவை பேப்பரில் ஸ்கேல் வைத்து அளந்து மார்க் செய்ய வேண்டும். அதை கையால் இயக்கக்கூடி��� கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும், கீழ்பகுதியில் மடக்கியும் கொள்ளலாம். அடிப்பாகத்தை வலுப்படுத்த, அட்டை ஒட்ட வேண்டும்.\nகைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் 2 துளைகளை போட வேண்டும். துளை போட அந்த மெஷினையே பயன்படுத்த வேண்டும். ஓட்டைகள் கிழியாமல் இருக்க, மெட்டல் வளையத்தை பிரேம் செய்ய வேண்டும். கடைசியாக துளையில் கயிறு கோர்த்து முடிச்சுபோட்டால் பேப்பர் பை தயார்.\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை மற்றும் சுற்றுச் சூழல் அக்கறை ஆகிய காரணங்களால் பெரும்பாலான கடைகளில் காகித பைகளில் பொருள் வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஜவுளி, டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர்பிடிக்கலாம். காகிதப் பைகளில் நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் பைகளுக்கு மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும்.\nமீடியம் அளவான 11க்கு 9 செ.மீ. பையில், தாங்கு திறனுக்கேற்ப 200 கிராம் முதல் 6 கிலோ எடையுள்ள பொருள்களை வைக்கலாம். செய்தித்தாள் பைகளில் குறைந்த எடை, பெரிய தோற்றமுள்ள பொருட்களை வைக்கலாம். ஒரு மீடியம் சைஸ் காகிதப் பை தயாரிக்க ரூ.3, டியூப்ளக்ஸ் பை தயாரிக்க ரூ.4, கோல்டன் யெல்லோ ஷீட் பை தயாரிக்க ரூ.3.25, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தயாரிக்க ரூ.3.25 செலவாகிறது. இதில் காகிதப் பை, கோல்டன் ஷீட் பை, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தலா ரூ.5க்கும், டியூப்ளக்ஸ் பைகள் ரூ.7க்கு விற்கிறது.\nஇதன் மூலம் பைக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை லாபம். இதன் மூலம் மாதம் குறைந்தபட்ச லாபம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும். ஒரு மெஷினில் ஒருவர் கட்டிங் செய்து, மற்றொருவர் கிரீசிங் செய்து, இன்னொருவர் துளையிட்டு கயிறு கோர்த்தால் மாதம் 6 ஆயிரம் பை தயாரிக்கலாம். லாபமும் அதற்கேற்ப அதிகரிக்கும்.\nபயிற்சி: பேப்பர் பை தயாரிப்பு தொடர்பான பயிற்சியை வேளாண் பல்கலைக்கழகம், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் பயிற்சியாளர்கள் மூலம் கட்டண முறையில் ஒரு நாள் முதல் ஒரு வாரம் கால அளவில் அளித்து வருகின்றன.\nகட்டமைப்பு: மெஷின் நிறுவ, பணியாற்ற 10க்கு 10 அடி அறை போதும். பைகளை இரு��்பு வைக்கவும், அலுவலக பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு அறை தேவை.\nநிரந்தர முதலீடு: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் ரூ.25 ஆயிரம்.\nஒரு மெஷினில் ஒரு நாளில் ஒருவர் 11க்கு 9 செ.மீ அளவிலான 75 பைகளை வெட்டி, கிரீசிங் செய்து, துளையிட்டு, கயிறு கோர்த்து தயார் செய்யலாம். இதற்கு எந்த வகை பை தயாரிக்கிறோமோ அந்த வகை காகிதம் ஒரு கிலோ போதுமானது. அதன்படி மாதத்துக்கு 26 கிலோவில் 2 ஆயிரம் பைகள் தயாரிக்கலாம். சாதாரண காகிதம் 26 கிலோ ரூ.260, டியூப்ளக்ஸ் போர்டு ரூ.1690, கோல்டன் யெல்லோ ஷீட் ரூ.910, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் ரூ.750. பசை 26 கிலோ ரூ.260, கைப்பிடி கயறு 5 மீட்டர் ரூ.130, மெட்டல் வளையம் ரூ.20, பென்சில் 2க்கு ரூ.10. உற்பத்தியாளர் சம்பளம் மாதம் ரூ.5200.\nசாதாரண பை தயாரிக்க மாதத்துக்கு மொத்தம் ரூ.5,880, டியூப்ளக்ஸ் போர்டு பைகள் தயாரிக்க ரூ.7990, கோல்டன் யெல்லோ ஷீட் தயாரிக்க ரூ.6530, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் தயாரிக்க ரூ.6370 செலவாகிறது. இதில் கூலியாள் இல்லாமல் நாமே உற்பத்தியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் ரூ.680, அதிகபட்சம் ரூ.1690 உற்பத்தி செலவுக்கு போதும்.\n தொழில் துவங்க இளைஞர்களே தயாரா\nபிளாஸ்டிக்' பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை தவிர்க்க, ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்திருக்கிறது தமிழக அரசு. பொதுமக்களும், வணிக நிறுவனத்தினரும் மாற்ற\nதொழில் முனைய இதுவே மிகச் சரியான நேரம்'- கோவை தொழில்முனைவர் நவீன் கிருஷ்ணா\nநவீன் கிருஷ்ணா - கோவை மாநகரில், மைண்ட் விஸ் (Mindwiz) என்னும் நிறுவனத்தையும், ஈவண்ட்ஸ்பேஸ் (EventSpace) என்னும் ஸ்டார்-அப்பையும் வெற்றிகரமாய் நடத்திக் கொண்டிருக்கும் 29 வயது திருப்பூர்க்காரர். திர\nகோவை 'எம் சாண்ட்'க்கு கிராக்கி: உற்பத்தி பலமடங்கு அதிகரிப்பு\nகோவை மாவட்டத்தில், 'எம் சாண்ட்' உற்பத்தியில், ஆண்டுக்கு, 25 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.தமிழகத்தில் மண், கருங்கல் மற்றும் சுண்ணாம்பு கல் வளம் மிகுந்த மாவட்டமாக, கோவை திகழ்கிறது. மாவட்டத்தில், 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/151053/", "date_download": "2020-10-29T16:40:29Z", "digest": "sha1:J76NU2PAWF3NZGIV2ERFXKMQE6ZWJSFH", "length": 9898, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "டெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nட���ல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஅபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வென்றுள்ளது\nநாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களை எடுத்தது.\nஇதனையடுத்து 163 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய .\nடெல்லி கப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. #டெல்லி #ஐதராபாத் #ஐபிஎல் #IPL\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம்\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nபாலியல் இலஞ்சம் கேட்ட கிராமசேவகர் கைது.\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின��� தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigg-boss-raiza-latest-photo-3/90451/", "date_download": "2020-10-29T17:37:09Z", "digest": "sha1:D7R6EMGSOAL6C5MFMX5XEIBS5QA4ETAC", "length": 5351, "nlines": 112, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss Raiza Latest Photo | Raiza Wilson | Tamil Cinema", "raw_content": "\nHome Latest News ரெட் கலர் உடையில் மோசமான கவர்ச்சியில் ரைசா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nரெட் கலர் உடையில் மோசமான கவர்ச்சியில் ரைசா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nரெட் கலர் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nBigg Boss Raiza Latest Photo : தமிழ் சின்னத்திரையில் நடிகையாக வலம் வருபவர் ரைசா. பிக் பாஸ் மூலமாக பிரபலமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களிலும் நடித்து வருகிறார்.\nமாடலிங் துறையை சேர்ந்த நடிகை என்பதால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று.\nமாஸ்டருடன் மோத போகும் சூர்யாவின் சூரரை போற்று படத்தை பார்த்த விஜய்.. எல்லாம் காரணமா தான் பாஸ் – ஏன் தெரியுமா\nஇந்நிலையில் தற்போது ரைசா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான ரெட் கலர் உடையில் போட்டோ வெளியிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nPrevious articleபுடவையில் பேரழகி போல மாறிய ஜூலி – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nNext articleதுளியும் மேக்கப் இல்லாமல் லாஸ்லியா.. இப்படி தான் இருப்பாரா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nஉடலோடு ஒட்டி இருக்கும் கவர்ச்சி உடையில் நமீதா.. விறுவ���றுத்து போகும் ரசிகர்கள் – இப்படியா டிரஸ் பண்ணுவாங்க\nபிக் பாஸ் லாஸ்லியாவுக்கு திருமணம்.. கவின் இல்லை, மாப்பிள்ளை யார் தெரியுமா – வெளியான ஷாக்கிங் தகவல்.\nபாலாஜிக்கும் சிவானிக்கும் ஒரே ரொமான்ஸ் தான்.. விஜய் டிவியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் – இந்த வீடியோவை பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597125", "date_download": "2020-10-29T17:42:06Z", "digest": "sha1:GES3NQI7RVJCAEVB23DWGXQCDNAASKVI", "length": 15198, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Father, son die affair ...! 3 people including Tuticorin ASP to appear in the ICT branch tomorrow | தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்...! தூத்துக்குடி ஏ.எஸ்.பி. உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்... தூத்துக்குடி ஏ.எஸ்.பி. உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு\nமதுரை: தந்தை, மகன் சித்ரவதை மரண விவகாரத்தில் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜர���க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் காவல் உயர் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.\nஅப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22-ந்தேதி இரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தாக்கியதால் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தந்தை, மகன் இறப்பு குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, காவல்நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nமேலும், சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.\nமேலும், சாத்தான் குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிற காவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட மூன்று காவல் அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையம் முழுக்க முழுக்க் ஏஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.\nஅப்படி இருக்கும்போது, இருவரும் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அளிக்கவில்லை. சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன், நடுவர்மன்ற நீதிபதியை தரக்குறைவாக பேசியுள்ளார். இதன் காரணமாகவே மூவரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.உன்னால ஒன்னும் செய்ய முடியாதுடா என மாஜிஸ்திரேட்டை ஒருமையில் போலீஸ் பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பேச்சை நீதிமன்றம் மிக கடுமையாக கருதுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நடுவர்மன்ற நீதிபதி கேட்ட ஆவணங்களை தரவும் போலீஸ் மறுத்துள்ளது கடுமையான குற்றம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மூவரையும் பணியிடமாற்றம் செய்தால் மட்டுமே விசாரணை எவ்வித இடையூறுமின்றி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nவிமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின... வியர்த்து கொட்டியது சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின் திடீர் அரசியல் பரபரப்பு\n7.5% உள்ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது..\nதமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி... இன்று மட்டும் 4,087 பேர் டிஸ்சார்ஜ்; சுகாதாரத்துறை\nமருத்துவ படிப்பில் 7.5 % உள்ஒதுக்கீடு.. சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு... இது இம்ரான் கானின் மிக பெரிய சாதனை; நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் பேச்சு\nசென்னை to மதுரை: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்.\nமீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய பெருமக்களுக்குத் திமுக சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை..\nஅரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்.. யுஜிசி-க்கு ஐகோர்ட் கண்டனம்\nநடிகர் ரஜினிக்கு ஆதரவாக இணையதளத்தில் இறங்கிய ரசிகர்கள்: டுவிட்டரில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் ஹேஷ்டாக் டிரெண்டிங்.\nதமிழகத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நவ. 1ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு..\n× RELATED சொந்த உபயோகத்திற்காக சாராயம் காய்ச்சிய த��்தை, மகன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/2020-hyundai-i20-variant-wise-engine-options-leaked-details-024396.html", "date_download": "2020-10-29T16:52:49Z", "digest": "sha1:PDL3ZU4GHUIAN3GLBM54XEKHHLCWA52G", "length": 21012, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "2020 ஹூண்டாய் ஐ20 காருக்கு 3 என்ஜின் தேர்வுகள்... அவை என்னென்ன? முழு விபரம் இதோ... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n40 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஹூண்டாய் ஐ20 காருக்கு 3 என்ஜின் தேர்வுகள்... அவை என்னென்ன\n2020 ஹூண்டாய் ஐ20 என்ஜின் தேர்வுகள் வேரியண்ட் வாரியாக வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்த 2020ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்றாக புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 உள்ளது. விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய தலைமுறை கார் தொடர்ச்சியாக இந்திய சாலையில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதை கடந்த சில மாதங்களாக பார்த்து வருகிறோம்.\nஇதுகுறித்த ஸ்பை படங்கள் வெளியாகிவரும் நிலையில் தற்போது இந்த ஹேட்ச்பேக் காருக்கு வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த விபரங்கள் வேரியண்ட் வாரியாக இணையத்தில் கசிந்துள்ளன. டீம்பிஎச்பி செய்திதளத்தால் கிடைக்க பெற்றுள்ள இந்த ஸ்பை படங்களின் மூலம் புதிய ஹூண்டாய் ஐ20 13 வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளதை அறிய முடிகிறது.\nஇந்த 13 வேரியண்ட்களும் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா ஆப்ஷன் என்ற நான்கு விதமான ட்ரிம் நிலைகளில் அடங்குகின்றன. இந்த 4 ட்ரிம் நிலைகளுக்கும் மூன்று என்ஜின் தேர்வுகள் 5 ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளன.\nஇதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் அனைத்து ட்ரிம்களுக்கும் வழங்கப்படவுள்ளன. ஆனால் இதே என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு புதிய ஐ20-ன் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா ட்ரிம்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது.\nஇந்த பெட்ரோல் என்ஜின் தற்போதைய ஹூண்டாய் ஐ20 காரில் 84 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. தற்போது இணையத்தில் கசிந்துள்ள ஆவண படங்களின் மூலம் பார்க்கும்போது 1.0 லிட்டர் டர்போ என்ஜின் தேர்வு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட போவதில்லை.\nஐஎம்டி மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ள இந்த டர்போ என்ஜின் இதே ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன்தான் ஹூண்டாய் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த டர்போ என்ஜின் வென்யூவில் 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தினாலும் 2020 ஐ20-ல் 100 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை மட்டுமே வெளிப்படுத்தும்.\nடர்போ மேனுவல் புதிய தலைமுறை ஐ20-ன் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா ட்ரிம்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. அதேபோல் டிசிடி கியர்பாக்ஸ் உடன் டர்போ என்ஜின் ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஆ) ட்ரிம்களில் மட்டுமே கிடைக்கும்.\nமூன்றாவது என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டீசல் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்க பெறவுள்ளது. ஆட்டோமேட்டிக் தேர்வில் கிடைக்க பெறாத இந்த டீசல் என்ஜின் ஹூண்டாய் வென்யூ, வெர்னா செடான் மற்றும் க்ரெட்டா கார்களிலும் வழங்கப்படுகிறது.\nபுதிய ஐ20-ன் மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா (ஆ) ட்ரிம்களில் வழங்கப்படவுள்ள இந்த என்ஜின் வென்யூவில் 100 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. முந்தைய தலைமுறை காரை விடவும் அகலமாகவும், கூர்மையான பேனல்களுடனும், தாழ்வான மேற்கூரையுடனும் புதிய தலைமுறை ஐ20 ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகிவிட்டது.\nஅடுத்த தலைமுறை ஐ20 காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்கு பிறகு டாடா அல்ட்ராஸ், ஹோண்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் மாருதி சுஸுகி பலேனோ கார்கள் இதற்கு விற்பனையில் தொடர்ந்து போட்டியினை அளிக்கவுள்ளன.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஇந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான் சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்... இது செம 'ஹாட்' மச்சி\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nபுதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nசென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/277236?ref=rightsidebar-manithan?ref=fb", "date_download": "2020-10-29T16:07:10Z", "digest": "sha1:7NNDY7ADETWMDNNFTSX3275K52U6PU6I", "length": 6281, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "இயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை?.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா?.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா\nதமிழ் சினிமாவில் பல பொழுதுபோக்கு சார்ந்த படங்கள் வெளியாகினாலும் நல்ல கதைகளத்தை கொண்ட படங்கள் வருவது ஒருசிலதாகவே இருக்கும். அந்த அளவிற்கு விருதுகள் வாங்கும் அளவிற்கு கதையமையும் இயக்குநராக இருப்பவர் இயக்குநர் பாலா.\nசேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரபேற்றை பெற்று விருதுகளையும் பெற்றுத்தந்தது.\nஆனால் படம் வசூல் ரீதியாக பெரிதாக வரவேற்க்கப்படவில்லை. இருந்போதிலும் இவர் இயக்குநர் நடிகர், நடிகைகள் பெரியளவில் முன்னணி நடிகர், நடிகைகளாக தமிழ் சினிமாவில் வளம் வருவார்கள்.\nஅந்தவகையில் என்னை கவர்ந்த நடிகைகள் இவர் தான் என்று ஒரு பேட்யொன்றில் கூறியுள்ளார் இயக்குநர் பாலா. பிதாமகம் சங்கீதாவின் நடிப்பு பிடிக்கும். ஆனால் நான் கடவுள் படத்தில் நடித்த பூஜா தான் என்னை கவர்ந்த நடிகை.\nஅப்படத்தில் கண் தெரியாதவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பூஜா பல கஷ்டங்களை சந்தித்தார். படப்பிடிப்பில் கண்ணில் ஒரு லென்ஸ் போடப்பட்டும் அது முற்றிலும் கண் தெரியாது. அப்படியிருந்து படத்தில் ச��றப்பாக நடித்து கொடுத்தார் பூஜா என்று கூறியுள்ளார்.\nஇப்படத்திற்கு பிறகு பூஜா தமிழ் சினிமாவில் பெரிய நிலைக்கு வந்து முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது முடியாமல் போனதால் வருத்தப்பட்டேன்.\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180113&cat=1392", "date_download": "2020-10-29T17:31:27Z", "digest": "sha1:44L5N7MQ2UHUMNCLG6IECUK2GSAQZ4E2", "length": 19166, "nlines": 389, "source_domain": "www.dinamalar.com", "title": "திராட்சையிலும் தயாரிக்கலாம் ஊறுகாய்! | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ திராட்சையிலும் தயாரிக்கலாம் ஊறுகாய்\nவிவசாயம் பிப்ரவரி 11,2020 | 17:25 IST\nகோவை, தொண்டாமுத்தூர், தீத்திபாளையத்தில், திராட்சை விவசாயம் செய்து வரும் விவசாயி சதாசிவம், தற்போது, திராட்சையில் ஊறுகாய் தயாரித்து, விற்பனை செய்து வருகிறார். கவாத்து செய்த கொடிகளில், வீணாகும் திராட்சை காய்களின் மூலம், ஊறுகாய் செய்யலாம் எனக்கூறும் அவர், தேவையான பொருட்களையும் வாங்கி கொடுத்தால், கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகமே உறுகாய்களை செய்து கொடுப்பதாகவும் தெரிவிக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nபொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு\nவேளாண் பல்கலை.,யில் கால்நடை பொங்கல் விழா\nஐந்து கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nஆனைமலையாறு- நல்லாறு திட்டம் விரைவில் வரும்\nதை அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஅபிநந்தன் விடுதலை பற்றி பாக் எம்பி புது தகவல்\nபசுமை பண்ணை கடைகளில் தகராறு\n1 Hours ago செய்திச்சுருக்கம்\n3 Hours ago செய்திச்சுருக்கம்\nஎதிர்கால சீரழிவுக்கு காரணம் ஆவார்\nஒரே நாள் மழையில் திக்குமுக்காடும் சென்னை மாநகரம்\n4 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nவராமலே வாபஸ் ஆனார் சூப்பர் ஸ்டார் 3\n6 Hours ago செய்திச்சுருக்கம்\n10 Hours ago செய்திச்சுருக்கம்\nசென்னையில் விமானம் அவசரமாக தரையிறக்கம்\nவாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன\n10 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n12 Hours ago செய்திச்சுருக்கம்\n14 Hours ago செய்திச்சுருக்கம்\n14 Hours ago விளையாட்டு\n15 Hours ago சினிமா வீடியோ\n17 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஎம்ஜிஆர் கூட நடிக்கலனு ரொம்ப வருத்தம்..ராதா சிறப்பு பேட்டி | Actress Radha Exclusive\n22 Hours ago சினிமா வீடியோ\nஅடித்து சொல்கிறார் அரவிந்த் சுப்ரமணியம் 2\n22 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nசவுதி அரேபியா மரண அடி கொடுத்தது 2\n1 day ago செய்திச்சுருக்கம்\nஒரு கேள்விக்கும் விடை எழுதாதது கோர்ட்டில் அம்பலம் | Neet Exam 2020 | Dinamalar |\n1 day ago செய்திச்சுருக்கம்\nஇந்தியாவை வேற லெவலுக்கு கொண்டு போகும் நட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maadha-un-kovilil-song-lyrics/", "date_download": "2020-10-29T17:13:39Z", "digest": "sha1:Z7ZWHXOAYCKO5AHP7AYBIASDT4MFC3YJ", "length": 5065, "nlines": 163, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maadha Un Kovilil Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : மாதா உன் கோவிலில்….\nபெண் : மாதா உன் கோவிலில்\nபெண் : மாதா உன் கோவிலில்….\nபெண் : {மேய்ப்பன் இல்லாத மந்தை\nவழி மாறுமே… ஏ ஏ…} (2)\nபெண் : மேரி உன் ஜோதி கண்டால்\nகண்ணீரை மாற்ற வா மாதா\nபெண் : மாதா உன் கோவிலில்….\nபெண் : {காவல் இல்லாத ஜீவன்\nபெண் : கரை கண்டிடாத ஓடம்…\nபெண் : மாதா உன் கோவிலில்….\nபெண் : {பிள்ளை பெறாத பெண்மை\nபெண் : அன்னை இல்லாத மகனை\nநான் என்ன சொல்வது மாதா\nபெண் : மாதா உன் கோவிலில்….\nபெண் : மாதா உன் கோவிலில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/09/22_56.html", "date_download": "2020-10-29T16:47:04Z", "digest": "sha1:A5XOJPKGJSZHURPOHYPL2PAA5ILTBRIK", "length": 4635, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "லெப் கேணல் அருணன்/ அருணா அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / லெப் கேணல் அருணன்/ அருணா அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்\nலெப் கேணல் அருணன்/ அருணா அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்\nதமிழ் செப்டம்பர் 22, 2020\n22.09.1998 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் அருணன்/ அருணா அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.\nஇம்மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.\n\"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்\"\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/7143", "date_download": "2020-10-29T16:02:58Z", "digest": "sha1:ZT5GNHNT24FLEG6ROCR6LIQ5BXHMELQ4", "length": 5235, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஒன்றிய கவுன்சில் தேர்தல் முடிவுகள்!!!! - The Main News", "raw_content": "\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nசென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்.. வானிலை மையம் தகவல்\nஅரசியல் தமிழ்நாடு தேர்தல் களம் முக்கிய செய்திகள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஒன்றிய கவுன்சில் தேர்தல் முடிவுகள்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.\nஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஒன்றிய கவுன்சிலர்கள்\nஅதிமுக+ அதிமுக பா.ம.க. தேமுதிக பா.ஜ.க. இதர கட்சிகள்\nதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஒன்றிய கவுன்சிலர்கள்\nதிமுக+ திமுக காங்கிரஸ் மதிமுக விசிக இ.கம்யூனிஸ்ட் மார்க்.கம்யூனிஸ்ட் திமுக+ இதர கட்சிகள்\nஅமமுக-95, நாம் தமிழர் கட்சி-01, சுயேட்சை-517\n← அரசியலில் ஜெயிக்க அதிர்ஷ்டம் வேண்டும்-டி.ராஜேந்தர்\nஎதிர்மறை கூறுகளை மீறி திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது-ஸ்டாலின் →\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nசென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்.. வானிலை மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yaseennikah.com/", "date_download": "2020-10-29T16:35:44Z", "digest": "sha1:DVFCVPMOAGO7Z3EGLGE3HBIZSOWZXBJN", "length": 22068, "nlines": 566, "source_domain": "yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும் அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி கன்னூர்பாலக்காடுமூணாறு அரியலூர்ராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுந��ர்விழுப்புரம்வேலூர்செங்கல்பட்டுகள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்இராணிப்பேட்டைதென்காசிகாரைக்கால்மயிலாடுதுறை அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅரசு வேலை - நகராட்சி - டிரைவர்\n1 வீடு, 1 மனை\nகுர்ஆன் ஓதக்கூடிய, நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஃபேப்ரிகேச‌ன் - இ.பி. பெட்டி\nகுறைவாக படித்த, குடும்ப பாங்கான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவெண்மையான, தமிழ்-முஸ்லிமான, குடும்பத்திற்கேற்ற, குர்ஆன் ஓதக்கூடிய, தொழுகும், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகட்டுமான & உட்புற வேலை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஏழைப் பெண். மதுரையைச் சேர்ந்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 காம்ப்ளக்ஸ் (4 வீடு, 2 கடை)\nடிகிரி படித்த,அமைதியான,குடும்ப பான்கான,பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு - சேலம்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபி.ஏ. -(வரலாறு) - இடைநிறுத்தம்\nபி.ஏ. -(வரலாறு) - இடைநிறுத்தம்\n500 சதுர அடி நிலம்\nபெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதிக்கின்ற, இஸ்லாமிய வழியை பின்பற்றக்கூடிய, குர்ஆன் ஓதக்கூடிய‌, 5 வேளையும் தொழுகும், பெண் தேவை. வரதட்சனை தேவையில்லை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=11301", "date_download": "2020-10-29T17:29:22Z", "digest": "sha1:JHE5E36SMHSGPHDI7GFITZJZGELJO4WR", "length": 11955, "nlines": 126, "source_domain": "silapathikaram.com", "title": "வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்���ட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4) →\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nஆங்கது கேட்ட அரசனும் நகரமும்\nஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர்\nதம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச்\nசெம்மொழி மாதவர் சேயிழை நங்கை\nதன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே\nஅன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர்\nபருவ மன்றியும் பைந்தொடி நங்கை\nதிருவிழை கோலம் நீங்கின ளாதலின்\nஅரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின்\n‘துறவறம் பூண்டதை அறிந்த அரசனும்,நகர மக்களும்,உயர்ந்த நல்ல மாணிக்கத்தைப் பெரிய கடலில் போட்டவர்கள் போல பெரும் துன்பம் அடைந்தார்கள்.வளமான சொற்களை உடைய மாதவம் புரிந்தவர்கள்,”சிறந்த ஆபரணங்கள் அணிந்த மணிமேகலை தான் துறவறம் பூண்டச் செய்தியை எங்களுக்கு அறிவித்தாள்”,என்று அன்பு மிகுந்த நல்ல மொழிகளை அருளோடு கூறினார்கள்.\nதுறவி ஆகும் பருவம் மணிமேகலைக்கு இல்லை என்றாலும்,பசுமையான பொன் வளையல்கள் அணிந்த மணிமேகலை,திருமகளும் விரும்பும் தன் அழகிய அலங்காரத்தை நீக்கினாள்,அதை நினைத்து வாய்விட்டுப் புலம்பினேன்’,என்று தேவந்தி செங்குட்டுவனிடம் கூறினாள்.\nபைந்தொடி-பசும் பொன்னால் செய்த வளையல் (பைம்-பசுமை:தொடி-வளையல்)\nதிருவிழை-திருமகள் விரும்பும் (திரு-திருமகள்:விழை-விரும்பும் )\nகுரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழத்\nதுடித்தனள் புருவந் துவரிதழ்ச் செவ்வாய்\nமடித்தெயி றரும்பினள் வருமொழி மயங்கினள்\nதிருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள்\nகைவிட் டோச்சினள் கால்பெயர்த் தெழுந்தனள்\nபலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்\nஉலறிய நாவினள் உயர்மொழி கூறிக்\nஇவ்வாறு செங்குட்டுவனிடம் மணிமேகலையைப் பற்றித் தேவந்தி கூறிக் கொண்டிருக்கும்போது…\nகொத்தாக முடிந்தக் கூந்தல் அவிழ்ந்து அவள் முதுகில் விழுந்தது.புருவங்கள் துடிதுடித்தன.அவளின் சிவந்த வாயில்,பவளம் போன்ற உதடுகளை மடித்துச் சிரித்தாள்.அவள் வாயில் இருந்து வரும் சொற்கள் தெளிவின்றி மயங்கியது.அழகிய முகம் வியர்த்தது.சிவந்த கண்கள் மேலும் சிவந்தது.கையை வீசி உயர்த்தினாள்.கால்கள் தங்கள் நின்ற நிலையில் இருந்து நீங்கின.பலரும் அறியாத தெளிவும் மயக்கமும் உடையவள் ஆனாள்.அவளின் நாக்கு காய்ந்தது.மேலான சொற்களைக் கூறி தெய்வம் தன் மீது ஏறியவளாகத் தோன்றினாள் தேவந்தி.\nThis entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged அரற்றினென், இழை, உறு, உறுகடல், உலறிய, எய்த, ஓச்சினள், குரல், சிலப்பதிகாரம், செம்மொழி, சேயிழை, சேய், திரு, துவர், தெருட்சி, தெருட்சியள், தொடி. திருவிழை, நனி, நன், பைந்தொடி, பைம், மருட்சி, மருட்சியள், மாதவர், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வரம் தரும் காதை, வருமொழி, வியர்த்தனள், விழை. Bookmark the permalink.\n← வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/art-literature/short-story/thousand-years-of-prayer", "date_download": "2020-10-29T16:54:46Z", "digest": "sha1:RBPCVW46DOZSIKD6ND6RIKHCIJ23U47H", "length": 17703, "nlines": 239, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "ஆயிரம் வருடங்களின் நற்பிரார்த்தனை - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ��க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்��ிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண��ட மாளிகை கட்டிய கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/11/6286-2/", "date_download": "2020-10-29T16:40:05Z", "digest": "sha1:7FWZ7EJZU4V45IK67CIF4CRMDUIZJWUW", "length": 7006, "nlines": 59, "source_domain": "dailysri.com", "title": "நாங்கள் சாதித்து விட்டோம் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பெருமிதம் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 29, 2020 ] இந்துமத விவகாரங்களுக்கான ஆலோசர்கள் இருவர் நியமிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] ஹிக்கடுவ பகுதியில் ஆயுதங்கள் பொலிசாரால் மீட்பு\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] பூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமத்துக்குள் பாய்ந்தது\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேறு குழுவொன்றை நியமிக்குமாறு போலீஸ் மா அதிபரிடம் கோரிக்கை\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] வவுனியா தபால் நிலையத்தில் தேங்கியுள்ள வடபகுதிக்கான தபால்கள்\tஇலங்கை செய்திகள்\nHomeஉலகச்செய்திகள்நாங்கள் சாதித்து விட்டோம் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பெருமிதம்\nநாங்கள் சாதித்து விட்டோம் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பெருமிதம்\nகொரோனா தொற்றிலிருந்து மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றியிருக்கிறோம் என்ற உண்மையானது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு தின கொண்டாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nகொரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் நல்ல உடல் ஆரோக்கியமுடன் மக்கள் இருப்பதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nஉலகம் முழுவதற்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தி வரும் இப்பெருந்தொற்றில் இருந்து எம்முடைய மக்கள் அனைவரையும் காப்பாற்றியிருக்கிறோம்.\nமனைவியை கொன்றுவிட்தாக பொலிசில் சரணடைந்த கணவன் – ஆனால் உண்மையில் நடந்தது\nகோட்டாபய-மஹிந்த அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நீதிமன்றின் முடிவு\nநாடு முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு\nPCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறதுஎப்படி செய்யப்படுகிறது\nஇறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்\n மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் சிக்கினார்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் முன் இலங்கையின் பகிரங்க அறிவிப்பு\nஇந்துமத விவகாரங்களுக்கான ஆலோசர்கள் இருவர் நியமிப்பு October 29, 2020\nஹிக்கடுவ பகுதியில் ஆயுதங்கள் பொலிசாரால் மீட்பு October 29, 2020\nபூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமத்துக்குள் பாய்ந்தது October 29, 2020\nஆடைத்தொழிற்சாலையில் கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேறு குழுவொன்றை நியமிக்குமாறு போலீஸ் மா அதிபரிடம் கோரிக்கை October 29, 2020\nவவுனியா தபால் நிலையத்தில் தேங்கியுள்ள வடபகுதிக்கான தபால்கள் October 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/no-corona-confirms-boney-kapoor", "date_download": "2020-10-29T17:32:44Z", "digest": "sha1:WW5XVM2MOH2SLNQOEDRFARQTZFYSSWMS", "length": 3733, "nlines": 77, "source_domain": "primecinema.in", "title": "No Corona! Confirms Boney Kapoor – Prime Cinema", "raw_content": "\nஇன்று முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில்…\nபொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின்…\nமுரளி முன்னேற்றத்தில் தடுமாறும் T.R.ராஜேந்தர் தேங்கும்…\nமிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்\n“ராட்டினம்” – இன்றும் கொண்டாடப்படும் திரைப்படம்\nஜுன் 1- ஆம் தேதி முதல் கோவில் திறப்பு. அடுத்து\nஇன்று முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி…\nபொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின்…\nமுரளி முன்னேற்றத்தில் தடுமாறும் T.R.ராஜேந்தர் தேங்கும்…\nமிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/21/making-last-minute-investments-save-tax-007381.html", "date_download": "2020-10-29T17:05:11Z", "digest": "sha1:UKB65WOJJ3NLTXNIO5FV7DQN5AFDZXS5", "length": 32350, "nlines": 252, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரிச் சேமிப்பு என்ற பெயரில் தவறான திட்டத்தில் முதலீடு செய்யாதீர்கள்..! | Making last-minute investments to save tax - Tamil Goodreturns", "raw_content": "\n» வரிச் சேமிப்பு என்ற பெயரில் தவறான திட்டத்தில் முதலீடு செய்யாதீர்கள்..\nவரிச் சேமிப்பு என்ற பெயரில் தவறான திட்டத்தில் முதலீடு செய்யாதீர்கள்..\n1 hr ago இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\n2 hrs ago 5 பிரிவுகளாக உடையும் டிசிஎஸ் கிளவுட் சேவை.. அதிர்ந்துபோன இன்போசிஸ்..\n2 hrs ago எஸ்பிஐ வங்கியுடன் ஜப்பான் வங்கி ரூ.11,000 கோடி கடன் ஒப்பந்தம்..\n4 hrs ago ���ீகாரில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்.. படுமோசம்..\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்ச் மாதம். ஆம் இது மார்ச் மாதம் தான். இந்த மாதத்தை நினைத்துத் தூக்கத்தைத் தொலைத்தவர்களில் நீங்களும் ஒருவரா. நிதி உலகில் மார்ச் சிண்ட்ரோம் ஆரம்பித்து விட்டது. இந்த மாதத்தில், நிதி நிலையைத் திட்டமிடுவோர் எண்ணற்ற தவறுகளைப் செய்கின்றனர். முதலீட்டாளர்களின் மோசமான மாதம் இதுவாகும். அவர்கள் வரியைச் சேமிக்கின்றேன் என்கிற தோற்றத்தில் பல்வேறு தவறுகளைப் செய்கிறார்கள்.\nஇந்த நிதியாண்டில், எக்கணாமிக் டைம்ஸின் மிகச் சிறந்த வரிச் சேமிப்பு முதலீடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இஎல்எஸ்எஸ் நிதித் திட்டம் முதலிடத்தைப் அளித்துள்ளது.\nஎனினும், நிதி ஆலோசனை வல்லுநர்கள், திட்டமிட்ட முதலீடுகளைப் (SIP) பரிந்துரைக்கின்றனர். SIP திட்டங்களில் புழங்கும் 20 சதவீதத்திற்கும் குறைவான நிதியே இஎல்எஸ்எஸ் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றது.\nபாரம்பரியமான ஆயுள் காப்பீடு திட்டங்கள் 5 முதல் 6 சதவீத வருமானத்தைக் கொடுத்தாலும், இத்தகைய திட்டங்கள், மார்ச் மாதங்களில் அதிகமாக விற்பனையாகின்றது. பொது வருங்கால வைப்பு நிதி என்று வரும் போது, இளைய தலைமுறையினர் கூட, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து, தங்களுடைய பணத்தை அதில் முடக்கி, சுமாரான வருமானத்தையே பெறுகின்றனர்.\nஇத்தகைய தவறுகளில் இருந்து எப்படி வரி செலுத்துவோர் தப்பிக்க முடியும் இஎல்எஸ்எஸ் நிதி திட்டங்கள் நீண்ட கால நோக்கில் செ���்வத்தை உருவாக்க உதக்கூடிய பங்கு சார்ந்த திட்டங்களாகும்.\nஇத்தகைய திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில், வருடம் தோறும் சுமார் 20.2 சதவீத வருமானத்தையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வருடந்தோறும் 16.4 சதவீத வருமானத்தையும் தந்துள்ளன.\nஎனினும் ஒருவர் ஒரு திட்டத்தில், ஒரே நேரத்தில் மிகப் பெரிய அளவு முதலீடு செய்யாமல், மாதாந்திர sip திட்டங்களின் மூலம் முதலீடு செய்வது நல்லது. அதுவும் பங்குச் சந்தைகள் தன்னுடைய உச்சத்தில் இருக்கும் பொழுது இது மிகவும் பொருந்தும்.\nநீங்கள் மார்ச் 31 க்கு முன் வருமான வரி பிரிவான 80 சி இன் கீழ் ரூ 50,000 முதல் 60,000 வரை முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், இது போன்ற இ எல் எஸ் எஸ் திட்டங்களில் சுமார் 15000 முதல் 20000 வரை முதலீடு செய்துவிட்டு, மீதி தொகையைப் பொது வருங்கால வைப்பு நிதி அல்லது NSC போன்ற மிகவும் பாதுகாப்பான பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.\nநீங்கள் புதிய நிதியாண்டில், மாதாந்திர sip திட்டங்களின் மூலம் இஎல்எஸ்எஸ் நிதி திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்யலாம்.\nவரி செலுத்துவோர் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் உள்ள ஒவ்வொரு முதலீடுகளும் தன்னுடைய நோக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு வகிக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.\nஅவர்கள் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றாத துறைகளைக் கண்டறிந்து, அந்த இடைவெளிகளை நிரப்பக்கூடிய முதலீடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் பங்குசார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இஎல்எஸ்எஸ் நிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.\nமேலும், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது, உங்களுடைய நிதி அபாயத்தைத் தாங்கும் திறனைப் பொருத்தது. உங்களுடைய போர்ட்போலியோவில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் இருந்தால், அதனால் ஏற்படக் கூடிய அபாய அளவும் அதிகம்.\nஅதே வேளையில் உங்களிடம் மிகப் பெரிய கம்பெனியின் பங்குகள் இருந்தால், அதனால் விளையக் கூடிய நிதி அபாயம் மிகவும் குறைவு.\nமிக முக்கியமாக, மூன்று ஆண்டுகளைப் பூட்டி வைக்கும் காலமாக இஎல்எஸ்எஸ் நிதி திட்டங்களுக்கு அமைக்கக்கூடாது. நீண்ட காலத்திற்குப் பங்குகளை வைத்திருந்தால், அவை நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.\nஇதேபோல், பொது வருங்கால வைப்பு நிதியானது நீண்ட ���ாலச் சேமிப்பு நோக்கில் ஒரு நல்ல திட்டமாகும். பொது வருங்கால வைப்பு நிதி, உங்களுடைய கடன் சார்ந்த திட்டங்களுக்கான போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றாலும், இளைய தலைமுறையினர் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவதில்லை.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், சேமலாப நிதியத்தில் ஒருவருடைய மாதாந்திர பங்களிப்பு, அவருடைய தனிப்பட்ட கடன் சார்ந்த முதலீட்டுப் பகுதியை உருவாக்க போதுமானதாக இருக்கின்றது. பொது வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீடு, உங்களுடைய முதலீட்டு மதிப்புகளைக் குறைத்து, மற்றும் ஒட்டுமொத்த வருமானத்தைப் பதம் பார்த்து விடுகின்றது.\nஉங்கள் தேவைக்கான முதலீட்டைத் திட்டமிட்டுத் தேர்ந்தெடுங்கள்\nபொது வருங்கால வைப்பு நிதி\nதவணைக் காலம்: 15 ஆண்டுகள்\nபோர்ட்ஃபோலியோவின் நோக்கம்: நீண்ட காலச் சேமிப்பு. வரி இல்லா சேமிப்பு.\nசெல்வ மகள் சேமிப்புத் திட்டம்\nமுதலீட்டுக் காலம்: பெண் குழந்தைகளின் 18 வயது வரை\nபோர்ட்ஃபோலியோ நோக்கம்: நீண்டகால நிதி உருவாக்கம். வரி இல்லா சேமிப்பு.\nமுதலீட்டுக் காலம்: திட்டங்களைப் பொருத்து\nபோர்ட்ஃபோலியோ நோக்கம்: காப்பீடு, வரி இல்லா சேமிப்பு.\nமூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்\nமுதலீட்டுக் காலம்: 5 வருடங்கள்\nபோர்ட்ஃபோலியோ நோக்கம்: ஓய்வுகாலத்தில் நிரந்தர வருமானம். வருமானத்துக்கு வரி விதிக்கப்படும்.\nமுதலீட்டுக் காலம்: ஓய்வுபெறும் வரை\nபோர்ட்ஃபோலியோ நோக்கம்: நீண்ட காலச் சேமிப்பு. சேமிக்கப்பட்ட நிதியில் 40 % க்கு வரி விலக்கு.\nமுதலீட்டுக் காலம்: 3 ஆண்டுகள்\nபோர்ட்ஃபோலியோ நோக்கம்: நீண்ட கால நித் உருவாக்கம். வரி இல்லா சேமிப்பு.\nNSCs மற்றும் வங்கி வைப்பு நிதிகள்\nமுதலீட்டுக் காலம்: 5 வருடங்கள்\nபோர்ட்ஃபோலியோ நோக்கம்: நீண்டகால நிதி உருவாக்கம். வரி இல்லா சேமிப்பு.\nவருமான வரிச் சட்டம் 80சி\nஇந்தச் சேமிப்புகள் மற்றும் செலவுகளுக்கு வருமான வரிச் சட்டம் 80சி இன் கீழ் வரிவிலக்கு உண்டு:\n* ஊழியர் சேமலாப நிதிக்கான கட்டாயப் பங்களிப்பு, தேசிய ஓய்வூதிய திட்டம்\n* இரண்டு குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம்\n* வீட்டுக் கடன் EMI ல் அந்த வருடத்தில் திரும்பச் செலுத்திய மொத்த அசல் தொகை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலிவு விலை வீட்டுக் கடனுக்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் வருமான வரிச் சலுகை இருக்கு தெரியுமா\nவருமான வரித் துறை சொன்ன நல்ல செய்தி 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட் 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட்\nவருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு.. நவம்பர் 30 தான் கடைசி தேதி..\nரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..\nரூ.20,000 கோடி வரி வழக்கு.. இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடபோன் வெற்றி.. \nSenior Citizen Savings Scheme 7.4% வட்டி தரும் அரசின் மாஸ் திட்டம் நன்மைகள் என்ன\nபோரிஸ் ஜான்சன்& ரிஷி சுனக் ஒப்புதல்.. தேர்தலுக்கு முன் அதை செய்கிறோம் அடுத்த பிரதமரும் இவர் தானா\nவருமான வரி தாக்கல் செய்யப் போறீங்களா இந்த டாக்குமெண்ட்கள் எல்லாம் தேவை\n இந்த பர்சேஸை எல்லாம் IT துறை விரைவில் கண்காணிக்கலாம்\n'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n 2018 - 19 நிதி ஆண்டுக்கான ITR சமர்பிக்க காலக் கெடு நீட்டிப்பு\n2 நாள் தான் கெடு 31 ஜூலை-க்குள்ள இதை எல்லாம் மிஸ் பண்ணாம செஞ்சிருங்க 31 ஜூலை-க்குள்ள இதை எல்லாம் மிஸ் பண்ணாம செஞ்சிருங்க\nஇதோ இன்று ரிசர்வ் வங்கியும் சொல்லிடுச்சு.. இனி வங்கிகள் செய்ய வேண்டியதுதான் பாக்கி\nரிசர்வ் வங்கியின் கடன் மறு சீரமைப்புத் திட்டம்.. ஆர்வம் காட்டாத பெருநிறுவனங்கள்.. வங்கிகள் கவலை\nஉங்கள் ஓய்வுகாலத்தினை சுகமாக கழிக்க.. வருமானம் ஈட்ட 5 சிறந்த வழிகள் இதோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-8/", "date_download": "2020-10-29T15:49:19Z", "digest": "sha1:JRRATO5CEWSZ7VPAKOFPDOJQNMO2KWL4", "length": 14693, "nlines": 329, "source_domain": "www.tntj.net", "title": "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை & ஆளலந்தூர்) – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்இமயம் டிவி அக்டோபர் 2009இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை & ஆளலந்தூர்)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை & ஆளலந்தூர்)\nஒளிபரப்பான தேதி: அக்டோபர் மாதம் (இமயம் டிவி)\nஉரை: எம.ஐ சுலைமான் & பக்கீர் முஹம்மது அல்தாஃபி\nதலைப்பு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை & ஆளலந்தூர்)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (மதுரை & ஆளலந்தூர்) நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்பட்ட கேள்விகள்:\nநபி (ஸல்) அவர்கள் பலதார மணம் செய்தது ஏன்\nபெண்கள் கட்டாயமாக தர்மம் செய்ய வேண்டுமா\nதொழுகையில் விரல் அசைக்காதவர்களை தவ்ஹீத் வாதி இல்லை என்று கூறலாமா\nமஹர் கொடுக்காமல் திருமணம் செய்தால் அது விபச்சாரமா\nவெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் வருட கணக்கில் ஜம்மு கஸ்ர் செய்யலாமா ஹஜ் செய்பவர்கள் ஜம்மு கஸ்ர் செய்யலாமா\nஇறைவன் குர்ஆனை உள்ளத்தில் பாதுகாப்பதாக கூறுகிறான். உள்ளம் என்பது மனிதனின் மூளையா அல்லது இதயமா\nமனநோயாளிகள் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் குற்றம் பிடிக்க படுவார்களா\nகாட்டுவாசிகள் போன்ற மார்க்க அறிவு இல்லாதவர்கள் செய்யும் தவறுகளுக்கு குற்றம் பிடிக்க படுவார்களா மறுமையில் அவர்களின் நிலை என்ன\nஇரண்டு சகோதரிகளை ஏன் திருமணம் செய்யக் கூடாது\nஉறவினர்களுடன் சேரா விட்டால் குற்றமா\nபிறரின் துஆ விற்கு நாம் ஆமீன் கூறலாமா\nஜும்மாவில் அமர்ந்திருக்கும் போது சலாம் கூறினால் பதில் சொல்லலாமா\nவந்தே மாதரம் பாடல் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது\nபெங்களுரில் நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nதித்திக்கும் திருமறை பாகம் – 8 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி அக்டோபர் 2009\nதித்திக்கும் திருமறை பாகம் – 7 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-29T15:59:57Z", "digest": "sha1:2WCV6XAK4P7ULJM6VCYKOST5SK34Z4QX", "length": 29737, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இந்து – விதை2விருட��சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவிவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்\nவிவாகரத்து சட்டப் பிரிவு 13 - ஓர் அலசல் விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் கள்ளத் தொடர்புதொழுநோய்கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)பாலுறவு நோய்ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.துறவறம் செல்லுதல்மதம் மாறி செல்லுதல்கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.இணைந்து வாழாமல் இருத்தல். மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது. => வழக்கறிஞர் D. தங்கத்துரை #விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம\nநான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்\nநான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும் - கொஞ்சம் யோசிப்போம் நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும் - கொஞ்சம் யோசிப்போம் நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும் - கொஞ்சம் யோசிப்போம் ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் (more…)\nதெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்\nதெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், (more…)\nகணவரின் ஆயுள் நீடிக்க விரும்பும் பெண்களுக்கான பதிவு இது\nகணவரின் ஆயுள் நீடிக்க விரும்பும் பெண்களுக்கான பதிவு இது கணவரின் ஆயுள் நீடிக்க விரும்பும் பெண்களுக்கான பதிவு இது மனித மாண்பே அடுத்த‍வர் நலன் பேணுவதே குறிப்பாக பெண்கள் தங்களின் (more…)\nஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள் – சிறு அலசல்\nஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள் - சிறு அலசல் அனைத்து மதத்திற்கும் மூல மதமாக நமது இந்துமதம் (Hindu) தொன்று தொட்டே இருந்து வருகிறது. அத்தகைய (more…)\nஇந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்\nஇந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும் இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும் இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும் இந்து தர்மப்படி ஒருவன் வாழ்ந்து வந்தால் எவனுக்கு வாழும்போதே கல்வி, செல்வம் அழியாத (more…)\nவாரத்தின் 7 நாட்களில்… தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்- இறைபக்திக்கு உகந்த பதிவு\nவாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள் - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள் - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்- இறைபக்திக்கு உகந்த பதிவு இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக் கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக (more…)\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும் - ஆன்மீகத் தகவல் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும் - ஆன்மீகத் தகவல் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும் - ஆன்மீகத் தகவல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத்தான் திதி என்று நம் முன்னோர்கள் நாட்காட்டியாக (more…)\nஉயில் எழுதாமல் ஒரு ஆண் இறந்தால் OR ஒரு பெண் இறந்தால்- அந்த சொத்து யாருக்கு\nஉயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு ஒருவர் சம்பாதித்த‍ சொத்துக்களை, தனக்கு வேண்டிய அல்ல‍து பிரியமா ன நபர்மீது உயில் எழுதி வைத்து விட்டால், (more…)\nஇந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள்\nஇந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள் - ஆன்மீக அலசல் இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள் - ஆன்மீக அலசல் இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள் - ஆன்மீக அலசல் இந்தியாவில் பல மதங்களும் எண்ண‍ற்ற‍ ஜாதிகளும் உள்ள‍ன• இந்த மதங்களில் மிகவும் (more…)\nஇந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம்\nஇந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம் இந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம் இந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம் நமது முன்னோர்கள் இந்த அரிய ரகசியங்களைக்கண்டுபிடித்து அவற்றை யந்திரங்களாக மாற்றி வழிபட வழி வகுத்தனர். ஸ்ரீ சக்ர யந்திரம் என்பது பிரபஞ்ச தத்துவத்தையும் (more…)\nஇந்து சமயத்தில் ஆறு முக்கிய கடவுள்களும் ஆறு முக்கிய பிரிவுகளும் – ஒரு பார்வை\nஇந்து சமயத்தில் ஆறு முக்கிய கடவுள்களும் ஆறு முக்கிய பிரிவுகளும் - ஒரு பார்வை ந‌மது இந்து சமயத்தில் எண்ண‍ற்ற கடவுள்கள் இருந்தாலும், எண் ண‍ற்ற பிரிவுகளும் இருந்தாலும், (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக ��ழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அற��வோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வ��ியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/pytorch-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:38:37Z", "digest": "sha1:M3XUJJGNMQIBC45PFMHHA5J3YKNLESPQ", "length": 14079, "nlines": 195, "source_domain": "www.kaniyam.com", "title": "PyTorch ஒரு அறிமுகம் – கணியம்", "raw_content": "\nபைடார்ச் என்பது பைதானிற்கான ஒரு திறமூல இயந்திர கற்றல் நூலகமாக வரையறுக்கப் படுகின்றது. இது இயற்கை மொழி செயலாக்கம் போன்ற பயன்பாடுகளுக்காகபயன்படுத்திகொள்ளப்படுகின்றது. பேஸ்புக் எனும் நிறுவனத்தின் செயற்கை–நுண்ணறிவு ஆராய்ச்சி குழுவானது இதனை முதன்முதல் உருவாக்கியது அதாவது முதலில், Torchஎனும் வரைச்சட்டத்தின் அடிப்படையில் LusJITஇற்கான பைத்தான் மேலட்டையாக இந்த PyTorchஆனது உருவாக்கப்பட்டது.அதன்பின்னர் இதனுடைய நிகழ்தகவு நிரலாக்கமானது உபேர் எனும் நிறுவனத்தினுடைய Pyro எனும் மென்பொருளால் கட்டமைக்கப்பட்டு மேம்படுத்தப்–பட்டது.\nஇதில் பின்புல குறிமுறைவரிகளுக்கான சிஎனும் கணினிமொழியின் அதேமைய நூலகங்களைப் பகிர்ந்துகொண்டு பைத்தானில் Torchஐயும் செயல்படுத்தி இந்த PyTorchஆனது மறுவடிவமைப்பு செய்துவெளியிடப்ட்டுள்ளது. பைத்தான் எனும் கணினி மொழியானது மிகதிறனுடன் இயங்குவதற்காகPyTorch மேம்படுத்துநர்கள் இதனுடைய பின்புல குறிமுறைவரிகளை சரிசெய்து மேம்படுத்தியுள்ளனர். மேலும் GPU அடிப்படையிலான வன்பொருள் முடுக்கத்தையும் , Lua வைஅடிப்படையாகக் கொண்ட Torchஐ உருவாக்கி விரிவாக்க வசதிகளையும் இதில் கொண்டுவந்துள்ளனர்.\nஇதன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு\nபைடார்ச்சின் API ஐஆனது பயன்படுத்த எளிதானது; எனவே இதனை இயக்குவதும் செயல்படுத்துவதும் மிகவும் எளிமையானதாகக் இருக்கின்றது. அதைவிட இந்த கட்டமைப்பில் குறிமுறைவரிகளை செயல்படுத்துவது மிகவும் எளிதானது.\nஇந்த நூலகம் Pythonic எனக் கருதப்படுகிறது, இது பைதான் தரவு அறிவியல் அடுக்குடன் சுமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றது. எனவே, இது பைதான் சூழலால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் செயல்பாடுகளையும் மேம்படுத்துகின்றது.\nபைடார்ச் ஆனது இயக்கநேரக் கணக்கீட்டு வரைபடங்களை வழங்குகின்ற ஒரு சிறந்த தளத்தை நமக்கு வழங்குகின்றது. இதனால் ஒரு பயனாளர் இயக்க நேரத்தில் அவற்றை மாற்றியமைத்திடலாம். ஒரு நரம்பியல் வலைபின்னல் மாதிரியை உருவாக்குகின்றஒரு மேம்படுத்தநருக்கு அதற்காக எவ்வளவு நினைவகம் தேவை என்று தெரியாதபோதுகூட இது மிகச்சரியாக செயல்படுகின்ற மிகவும் சிறந்த கருவியாக இதனுடைய செயல்பாடு விளங்குகின்றது.\nஇந்த பைடார்ச் ஆனது கட்டாயமாக n- பரிமாண வரிசையின்படி GPUவில் இயங்குகின்ற Tensor என்றும் data , gradient ஆகிய இரண்டையும்சேமிக்கின்ற கணக்கீட்டு வரைபடத்தில் ஒருமுனைமமாக, Variable என்றும் நிலையான அல்லது கற்றுக் கொள்ளக்கூடிய நிலையை சேமிக்கும் நரம்பியல் பிணைய அடுக்காக. Module என்றும்\nஆகிய மூன்று நிலையிலானதொகுப்புகளைக் கொண்டுள்ளது\nஇதன் குறிமுறைவரிகளை எளிதாக புரிந்துகொள்ளமுடியும் அதனால் இதில் பிழைதிருத்தம் செய்வது மிக எளிய செயலாகும். இந்த PyTorch ஆனது Torch.இன் பல அடுக்குகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது, இதில் நிறைய இழப்பு செயலிகளும் உள்ளன, இதனை GPUகளுக்கான NumPy இன் நீட்டிப்பாக கூடகருதலாம்.இது கணக்கீடுகளைச் சார்ந்து இருக்கின்ற வலைபின்னல்களை உருவாக்க அனுமதிக்கின்றது. . மேலும்விவரங்களுக்கு pytorch.org/ எனும் இணையதளத்திற்கு செல்க\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செ���லிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2012/54-2012-08-07-05-39-24/538-in-the-soil-.html", "date_download": "2020-10-29T15:57:46Z", "digest": "sha1:WJSRJB3S7ECVDH54QC3YQFBPBWJQQYCP", "length": 2960, "nlines": 32, "source_domain": "www.periyarpinju.com", "title": "மண்ணில்...", "raw_content": "\nHome 2012 ஆகஸ்ட் மண்ணில்...\nவியாழன், 29 அக்டோபர் 2020\nமங்கோலிய அரசை நிறுவிய செங்கிஸ்கான் குதிரையில் அமர்ந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை 250 டன்கள் துருப் பிடிக்காத இரும்பால் வடிவமைக்கப்பட்டது. 132 அடி உயரமுள்ள இச்சிலை, மங்கோலியாவின் தலைநகரான உல்லான்பட்டோர் நகருக்கு 54 கி.மீ. கிழக்கே உள்ள சோஞ்ஜின் போல்டோக் நகரின் அருகே ஓடும் துள் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் தெற்குப் பகுதியைப் பார்த்தவாறு அமைந்துள்ள இச்சிலையை டி.எர்டெம்பிலக் மற்றும் ஜெ.என்க்ஜெர்கர் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.\nபாம்புபோல வளைந்து செல்லும் இது சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலம்தான். அமெரிக்கா சிகாகோவில் கொலம்பஸ் டிரைவ் சாலையின் குறுக்கே 2004ல் கட்டப்பட்ட இந்த நடைமேம்பாலம் இரும்பு, சிமெண்ட் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. நடக்கும் பகுதி மரத்தல் அமைந்துள்ளது. பொறியாளர் ஃப்ரான்க் கெரி 20 அடி அகலமும் 935 அடி நீளமும் கொண்ட இந்தப் பாலத்தை வடிவமைத்தவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/13/6336/", "date_download": "2020-10-29T15:55:45Z", "digest": "sha1:OJU7TFR7ZBAFCZPP2HZQ5DZSX5VNMGSM", "length": 7874, "nlines": 61, "source_domain": "dailysri.com", "title": "சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான நிவாரண காலமொன்றை வழங்க தீர்மானம் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 29, 2020 ] அல்சர்குடல்புண் பிரச்சனைதீர சில எளிய வழிமுறைகள்\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] யாழில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\n[ October 29, 2020 ] தெற்கு அதிவேக வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] 4 ���ுதல் 6 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] ஊரடங்கு சட்டத்தின் போதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிப்பு\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான நிவாரண காலமொன்றை வழங்க தீர்மானம்\nசாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான நிவாரண காலமொன்றை வழங்க தீர்மானம்\nசெப்டெம்பர் 30ஆம் திகதியுடன் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் பட்சத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிவாரண காலமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பில் விரைவில் அறிவிக்கவுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சந்தன குறிப்பிட்டுள்ளார்.\nசெப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான புதிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கான செயன்முறை பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம், கொரோனா தொற்று காரணமாக சில மாவட்டங்களில் குறித்த செயன்முறை பரீட்சைகளுக்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சந்தன தெரிவித்தார்.\nஇதனால் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நிலைமைகளை கருத்திற் கொண்டு, தகுந்த நடைமுறைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\nஈரானின் முக்கிய தலைவருக்கு தொற்றியது கொரோனா\nநாடு முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு\nPCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறதுஎப்படி செய்யப்படுகிறது\nஇறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்\n மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் சிக்கினார்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் முன் இலங்கையின் பகிரங்க அறிவிப்பு\nஅல்சர்குடல்புண் பிரச்சனைதீர சில எளிய வழிமுறைகள் October 29, 2020\nயாழில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nதெற்கு அதிவேக வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது October 29, 2020\n4 முதல் 6 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம் October 29, 2020\nஊரடங்கு சட்டத்தின் போதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிப்பு October 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/peugeot-launched-210th-anniversary-edition-django-125-scooter-024232.html", "date_download": "2020-10-29T17:13:44Z", "digest": "sha1:TUSBN7MTPXZUZ7VZBQG57HXY26EIBE5C", "length": 20493, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகளவில் பிரபலமான பியோஜியோட் பிராண்டின் வயது 210... ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்...\nமஹிந்திரா க்ருப்பில் உள்ள பியோஜியோட் மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்ட் டிஜாங்கோ 125 ஸ்கூட்டரில் 210வது ஆண்டு நிறைவிற்கான ஸ்பெஷல் எடிசனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய ஸ்கூட்டர் மாடலை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்த புதிய எடிசன் ஸ்கூட்டர் பியோஜியோட் மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்டின் ஆண்டு நிறைவிற்கானது இல்லை. ஒட்டு மொத்த பியோஜியோட் க்ரூப்பின் 210வது ஆண்டு நிறைவுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது.\n1810-ல் பியோஜியோட் குடும்பம் பிரான்ஸில் காப்பி கொட்டைகள் மற்றும் பைசைக்கிள் மூலமாக வணிகத்தை துவங்கினார். இருப்பினும் நமக்கு தற்போது தெரியும் பியோஜியோட் 1896ல்தான் துவங்கப்பட்டது.\nகடந்த 2015ல் மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப், பிஎஸ்ஏ க்ரூப்பின் மோட்டார்சைக்கிள் பிரிவின் பெரும்பான்மையான பங்கை (51%) கைப்பற்றியது. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டில் முழுவதுமாக பியோஜியோட் மோட்டார்சைக்கிள்ஸ் மஹிந்திரா க்ரூப்பின் துணை பிராண்டாக மாறியது.\nஇருந்தாலும் பியோஜியோட் க்ரூப்பின் 210ஆம் ஆண்டு நிறைவு ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் பியோஜியோட் மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து வெளிவந்துள்ளது. வெறும் 21 யூனிட் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரில் பிரெஞ்சு நாட்டு தேசிய கொடி பிரதான பெயிண்ட் அமைப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்படி இதன் பெயிண்ட் அமைப்பில் நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்கள் அடங்கியுள்ளன. வெள்ளை நிற பெயிண்ட் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் பிரெஞ்சு நாட்டு கொடியின் நிறங்கள் செங்குத்தாக வழங்கப்பட்டுள்ளன.\nபக்கவாட்டு பேனல்கள் பெரும்பான்மையாக நீல நிறத்தையே கொண்டுள்ளன. இருப்பினும் வெள்ளை மேற்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் நீல நிறங்களை இடையில் சில்வர் நிற க்ரோம் ஸ்ட்ரிப் பிரிக்கிறது. இவற்றிற்கு மேற்புறத்தில் உள்ள இருக்கைகள் முழுவதும் சிவப்பு நிறத்தில் வெள்ளை நிற தையல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதன் இரட்டை இருக்கை அமைப்புடன் பின் இருக்கை பயணிக்கு கூடுதலான முதுகிற்கான குஷினும் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் ‘210 வருடம் நிறைவு' என்ற முத்திரைகளை சுற்றிலும் பெற்று வந்துள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் உண்மையில் அட்டகாசமாக உள்ளது.\nபியோஜியோட் டிஜாங்கோ 125 ஸ்கூட்டரில் இந்த ஸ்பெஷல் எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளதால் இதில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர�� என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10.14 பிஎச்பி மற்றும் 8.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.\nசஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும் பின்புறத்தில் மோனோஷாக்கும் உள்ளன. இதன் 12 இன்ச் அலாய் சக்கரங்கள் ஏபிஎஸ் உடன் இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகளை கொண்டுள்ளது. டிஜாங்கோ 210வது ஆண்டுநிறைவு எடிசனின் விலை 437,800 ஜப்பானிஸ் யென்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3.1 லட்சமாகும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஜெமோபாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு இவி ஸ்கூட்டரை வாங்குறது இன்னும் ஈசி\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஇந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஜெஸ்ட்மனி உடன் கூட்டணி சேர்ந்தது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஈவ் இந்தியா...\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nசிங்கிள் சார்ஜில் 140கிமீ தூரத்திற்கு இயங்கும்.. புதிய சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பாவில் அறிமுகம்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nபுதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்கியது ஒகினாவா... ஷோரூம் விலை ரூ.58,992...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nவிற்பனைக்கு வந்தது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப ரொம்ப குறைவு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலக்ட்ரிக் ஸ்கூட்டர் #peugeot\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/donald-trump-melania-trump-visit-india-tajmahal-photos-171826/", "date_download": "2020-10-29T17:43:54Z", "digest": "sha1:EMEVFLT5QWI6AOF2OVGNNCMQWTSJWNJC", "length": 12536, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – மெலனியா; புகைப்படங்கள்", "raw_content": "\nஇந்தியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – மெலனியா; புகைப்படங்கள்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதல் பெண்மணி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளனர். நமஸ்தே டிரம்ப் நிகச்சி மற்றும் தாஜ்மஹால் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதல் பெண்மணி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளனர். அவர்கள் திங்கள்கிழமை அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினர்.\nஅகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.\nடிரம்ப் திங்கள்கிழமை தாஜ்மஹாலை பார்வையிட்டார். செவ்வாய்க்கிழ்மை டெல்லியின் ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் திங்கள்கிழமை சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர்.\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப், மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஆசிரமத்தில் உள்ள காந்தி பயன்படுத்திய ராட்டையை சுழற்றினார்.\nஅகமதாபாத்தின் மோடேரா ஸ்டேடியத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.\nமோடேரா மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அகமதாபாத் மேயர் பிஜால் படேல், குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nநமஸ்தே டிரம்ப்” நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது, அமெரிக்கா எப்போதும் இந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக இருக்கும்” என்றார்.\n“உங்கள் நாட்டில் கடுமையான வறுமை அடுத்த 10 ஆண்டுகளில் அகற்றப்படும். ��ந்தியாவும் அமெரிக்காவும் இயல்பான மற்றும் நீடித்த நட்பைக் கொண்டுள்ளன. வற்புறுத்தலால் உயரும் தேசத்துக்கும், மக்களை விடுவிப்பதன் மூலம் உயரும் நாடுக்கும் வித்தியாசம் உள்ளது, அது இந்தியா ”என்று டிரம்ப் கூறினார்.\nபிரதமர் மோடி ஒரு சாதாரணமான டீ விற்பவராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்தார் என்றும் டிரம்ப் கூறினார். மேலும், இந்தியர்கள் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு என்று கூறினார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் ஜாவேத் ராஜா)\nடிரம்ப், முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரைக் கொண்ட ஒரு மாபெரும் விளம்பரப் பலகை, டிரம்ப் -மெலனியா தம்பதியை ‘காதல் நகரம் ஆக்ராவுக்கு இந்தியாவின் சிறந்த நண்பரை வரவேற்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் ஜாவேத் ராஜா)\nமோடேரா மைதானத்தில் பிரதமர் மோடி தனது உரையை முடித்தபோது, கூட்டத்தை நோக்கி ‘இந்தியா-அமெரிக்க நட்பை நீண்ட காலம் வாழ்க’ என்று முழக்கமிடச் செய்தார். (ஜாவேத் ராஜாவின் எக்ஸ்பிரஸ் புகைப்படம்)\nஅதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/08/04/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-29T15:53:41Z", "digest": "sha1:DLVRQAC7JKX3S73JIVI32TMC2TNKQVCZ", "length": 8477, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "உடல் பருமனால் பா திக்கப்பட்ட பெ ண் செய்த காரியத்தால், து டிது டித்து ப றிபோ ன உ யிர்.! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா உடல் பருமனால் பா திக்கப்பட்ட பெ ண் செய்த காரியத்தால், து டிது டித்து ப...\nஉடல் பருமனால் பா திக்கப்பட்ட பெ ண் செய்த காரியத்தால், து டிது டித்து ப றிபோ ன உ யிர்.\nஉடல் எடை அதிகமாக இருந்ததால் ம ன உ ளை ச்சலில் இ ருந்து வ ந்த பெ ண் த டயவியல் அ திகாரி ஆ சிட்டை கு டித்து த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார் இந்த சம்பவம் சென்னை வடபழனியில் நடந்து உள்ளது\nவடபழனி கருமாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த ரகுராமன் அவர்களுக்கு வயது 52 இவரின் மனைவி யுவராணி வயது 49 இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். யுவராணி தடயவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீ ட்டில் க ழிவறையை சு த்தம் செ ய்யும் ஆ சிடை கு டித் து வி ட்டு வா ந்தி எ டுத்துக் கொ ண்டே இ ருந்ததாகவும், இ தனைக் க ண்ட யு வராணியின் க ணவர் அ வரை மீ ட்டு மரு த்துவமனையில் சே ர்த்துள்ளார்.\nசிகிச்சை பெற்றுவந்த யுவராணி சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடபழனி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் யு வராணியின் உ டலை கை ப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்காக ரா யப்பேட்டை அ ரசு ம ருத்துவமனைக்கு அ னுப்பி வை த்து வி சாரணை மே ற்கொண்டனர்.\nஇதில் யுவராணியின் உடல் எடை சற்று அதிகமாக இருந்ததாகவும், இதனால் அவர் ம ன உ ளை ச்ச ல��ல் இ ருந்ததாகவும் மே லும், அ வர் கு டும்பத்தில் பி ரச்சினை இ ருந்து வ ந்ததாகவும் தெ ரியவந்தது. எ னவே, அ வரது த ற்கொ லைக்கு எ ன்ன கா ரணம் எ ன்று வ டபழனி கா வல் து றையினர் வி சாரணை மே ற்கொண்டு வ ருகிறார்கள்.\nPrevious articleமறைந்த நடிகர் சேதுவின் மனைவிக்கு குழந்தை பிறந்தது\nNext article8 வருட ஆ ருயிர் கா தல்.. உ யிரு க்கு போ ரா டி கரம்பிடித்த பெண்மணி.. ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்த காவல்துறை.\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nநீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்… இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை…\nமுள்ளியவளையில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள் இளம் குடும்பஸ்தர் பலி\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி தீவிரமாக தேடும் பொலிஸார்\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா நேற்று 309 நோயாளர்கள்\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2017/12/blog-post_19.html", "date_download": "2020-10-29T16:50:40Z", "digest": "sha1:QQLTYDRQUOJD7Y57HE2HYX2BCI4PXT5U", "length": 11139, "nlines": 109, "source_domain": "www.nmstoday.in", "title": "இரு மாநிலத்திலும் நடை பெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது . - NMS TODAY", "raw_content": "\nHome / இந்தியா / தமிழகம் / இரு மாநிலத்திலும் நடை பெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது .\nஇரு மாநிலத்திலும் நடை பெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது .\nகுஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையை விட முன்னணியில் இருக்கிறது. குஜராத் மற்றும் இமாட்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலையில் இருக்கிறது .\nகுஜராத் மற்றும் இமாட்சல பிரதேசத்தில் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது .குஜாரத்தில் ஆறாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது .\nஇந்த இரு மாநிலதில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வெற்றியை கைப்பற்றும் நிலையில் தமிழகத்தில் பாஜகவினர் இனிப்புகளை கொடுத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.\nஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு போன்ற செயல்கள் பாஜக வெற்றிக்கு வாய்ப்பில்லை என்று எதிர் கட்சி கூறிய நிலையில் பாஜக செயல் மக்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பாஜக வெற்றியை பெறும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.\nUnknown 18 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:41\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது ���திக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/04/", "date_download": "2020-10-29T16:57:05Z", "digest": "sha1:2RHVCOPHTHO26S5PCKUZBPA5OECLQWAG", "length": 22168, "nlines": 309, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஏப்ரல் 2017", "raw_content": "\nகாவிரி ஆற்றின் வட கரையில் அமைந்திருக்கும் எழில் மிகு கல்லூரி.\nகரை புரண்டு ஓடும் காவிரி\nகல்லூரிக்குச் செல்வதற்கு ஒரே வழி தோணி.\nதோணியில் மிதந்து பயணித்தால்தான், கல்லூரி மண்ணில் கால் பதிக்கலாம்.\nகாவிரியில் தண்ணீர் இல்லாத காலம் எனில், சுட்டுப் பொசுக்கும் மணலில், கால்கள் நோக நோக நடந்தாக வேண்டும்.\nமொத்தத்தில் தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கல்லூரியை அணுகவே, பெரு முயற்சி செய்தாக வேண்டும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஏப்ரல் 27, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்தச் சிறுவனின் பெயர் தங்கம்.\nஆனால் அனைவரும் தங்கம், தங்கம் என்றே அந்தச் சிறுவனை அழைத்தனர்.\nஒரு குண்டுமணி தங்கம் கூட வீட்டில் இல்லை.\nஅன்பும், ஏழ்மையும் போட்டிப் போட்டு நிரம்பி வழியும் வீடு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஏப்ரல் 23, 2017 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் சுதாவுக்காகப் பேசி, ஃபிரியா ரிட்டன் டிக்கெட்டும், ஒரு மாதச் சம்பளமும் தரச் சொல்லியிருக்கேன். ஊருக்குப் போற வரைக்கும், கெஸ்ட் ஹவுஸ்ல்லயே தங��கிக்கட்டும் பிரச்சினையில்ல.\nநான் பேசாட்டி, அதுவும் குடுத்துருக்க மாட்டானுங்க.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், ஏப்ரல் 18, 2017 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதி.\nபுதிதாய் ஒரு குடும்பம், ஒரு பணக்காரக் குடும்பம், அக்கால வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ஒரு ஜமீன் குடும்பம், காளாஸ்திரியில், ஒரு பெரும் மாளிகையினையே விலைக்கு வாங்கிக், குடியேறியது.\nஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தின், பானகல்லு என்னும் கிராமத்தில் இருந்த, இந்த ஜமீன் குடும்பம், காளாஸ்திரியைத், தன் புது இருப்பிடமாக்கிக் கொண்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஏப்ரல் 14, 2017 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோசமு கிராமம் மட்டுமல்ல, கோரதாங்கரி மாவட்டமே பரபரப்பின் பிடியில் இருந்தது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஏப்ரல் 07, 2017 36 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயற்பியல் துறைப் பேராசிரியர் அவர்.\nபேராசிரியர் என்றால், சாதாரணப் பேராசிரியரல்ல.\nநோபல் பரிசு பெற்றப் பேராசிரியர்.\n1930 லேயே நோபல் பரிசு பெற்றப் பேராசிரியர்.\nதனது இருக்கையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்தக் கடிதங்களை எல்லாம், ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.\nநடுவண் அரசிடமிருந்து ஒரு கடிதம்.\nயோசித்தவாரே, கடிதத்தை மெல்லப் பிரிக்கிறார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஏப்ரல் 01, 2017 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான��� கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூ���ுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21412", "date_download": "2020-10-29T18:13:20Z", "digest": "sha1:53Q4H2LSSJ5LCFPBVSROYV2U3OA7OOI6", "length": 16932, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மே 5, 2019\nரமழான் 1440: இன்று ரமழான் முதல் இரவு மே 06 திங்கள் அன்று ரமழான் முதல் நோன்பு மே 06 திங்கள் அன்று ரமழான் முதல் நோன்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 726 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇன்று ரமழான் முதல் இரவு என்றும், 06.05.2019. திங்கட்கிழமை ரமழான் முதல் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n04.05.2019. சனிக்கிழமையன்று பின்னிரவில் ரமழான் தலைப்பிறை காணப்பட்ட தகவல் எங்கிருந்தும் பெறப்படாத நிலையில், மறுநாளான இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஹிஜ்ரி வருடம் தலைப்பில் தன் வயதை குறைத்துள்ளது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇளைஞர்கள் முயற்சியால் குருவித்துறைப் பள்ளியில் மீண்டும் மண்பாண்டங்கள்\nரமழான் 1440: மே 10 அன்று இஃப்தார் – நோன்பு துறப்புடன் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1440: மே 09 அன்று இஃப்தார் – நோன்பு துறப்புடன் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1440: ஜாவியா தொடர் சொற்பொழிவில் இதுவரை... (9/5/2019) [Views - 575; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/5/2019) [Views - 268; Comments - 0]\nரமழான் 1440: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (7/5/2019) [Views - 696; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/5/2019) [Views - 244; Comments - 0]\nகாயல் பெண் எழுத்தாளர் ஆக்கத்தில் ஆங்கில இஸ்லாமிய நாவல் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை ஜூலையில் நடத்த திட்டம் எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை ஜூலையில் நடத்த திட்டம்\nநாளிதழ்களில் இன்று: 06-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/5/2019) [Views - 289; Comments - 0]\nரமழான் 1440: இன்று ஷஃபான் 30ஆம் நாள் இரவு மே 07 செவ்வாய் அன்று ரமழான் முதல் நோன்பு மே 07 செவ்வாய் அன்று ரமழான் முதல் நோன்பு ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 05-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/5/2019) [Views - 298; Comments - 0]\nரமழான் 1440: மே 05 ஞாயிற்றுக்கிழமை ரமழான் முதல் நாள் ஹிஜ்ரீ கமிட்ட�� அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 04-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/5/2019) [Views - 262; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/5/2019) [Views - 247; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/5/2019) [Views - 255; Comments - 0]\nமக்கள் சேவா கரங்கள் அமைப்பின் நிறுவனர் காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 01-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/5/2019) [Views - 285; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/4/2019) [Views - 270; Comments - 0]\n18 வயதுக்குக் குறைவானோர் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்குத் தண்டனை மாணவர்களிடையே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விழிப்புணர்வுரை மாணவர்களிடையே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விழிப்புணர்வுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/11/blog-post_21.html", "date_download": "2020-10-29T17:46:35Z", "digest": "sha1:RSHCIZS2HCDTVUEI2M6POFGFAZI2ZFFJ", "length": 4662, "nlines": 180, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: இடைக்கால அரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்!", "raw_content": "\nஇடைக்கால அரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்\nஇடைக்கால அரசின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.\nஇந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந���த ராஜபக்ஸ, இன்று (21) பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் காரியாலயத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1701", "date_download": "2020-10-29T17:02:45Z", "digest": "sha1:4JVVKVOOWIJBB4GQIAB7NI2ISY7SPIWF", "length": 43346, "nlines": 59, "source_domain": "www.kaakam.com", "title": "அரசியல் உதிரிகளினதும் உதிரி அரசியலினதும் காலமா இந்த முள்ளிவாய்க்காலின் பின்னவலக் காலம்? – நெடுஞ்சேரன்- காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஅரசியல் உதிரிகளினதும் உதிரி அரசியலினதும் காலமா இந்த முள்ளிவாய்க்காலின் பின்னவலக் காலம்\nதமிழரினப் பகையும் தேசிய இனங்களின் விடுதலையை அடியொட்ட வெறுப்பதை தனது இருத்தலிற்கான வேலைத்திட்டமாகக் கொண்டுள்ள இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தின் திட்டமிடலிலும், மேற்குலகானது தனது சந்தை நலனுக்காக கொடுத்த முழு ஒத்துழைப்புடனும் சீனா, பாகித்தான் அடங்கலான நாடுகளின் போர்ப்பொருண்மியம் ஈட்டும் வணிக வெறியின் பாற்பட்ட உதவிகளுடனும் ஒடுக்கும் சிங்கள பேரினவாத அரசால் தமிழர்தேசம் மீது பல பத்தாண்டு காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இனக்கொலை நடவடிக்கைகளின் கோர வெறியாட்டத்தின் உச்சமாக தமிழர்தேசத்தின் மக்கள் வகை தொகையின்றி கொன்று குவிக்கப்பட்டு தமிழர்தேசத்தின் நிழலரசும் அழித்தொழிக்கப்பட்டு தமிழர்தேசம் நாயுண்ட புலால் போல பிய்த்தெறியப்பட்ட கோர நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தி முடிக்கப்பட்டமையானது, மாந்தநேயமும் அறநோக்கும் கொண்ட எவராலும் மறக்கமுடியாத இருண்மையான வரலாறாக மாந்தகுல வரலாற்றில் பதிவாகியுள்ளது.\nஇப்படி நரபலிவெறியாட்டத்திற்கு உட்பட்டு உயிர்களையும் உடமைகளையும் இழந்து அவலச்சாவுகளும் குருதிக் காட்டாறும் என இனக்கொலைக்குள்ளகப்பட்ட பின்பு வெற்றுயிர் மட்டும் தப்பிப்பிழைத்து நிற்கின்ற இனமாக இனப்படுகொலையின் வெளிப்படையான வெறியாட்டத்தின் பேரழிவின் பின் நட்டாற்றில் தமிழர்தேசத்தின் மக்கள் தவிக்கவிடப்பட்டு நின்றனர்.\nஇப்படியான கொடுமையான இனவழிப்பிற்குட்பட்ட பின்பாக தமிழர்தேச மக்களிடத்தில் தமது தேசத்தைக் காத்துத் தம்மினத்தைக் காப்பாற்றியேயாக வேண்டிய முதிர்ச்சியான எண்ணவோட்டங்கள் முகிழ்த்திருக்க வேண்டும். அதுவரை தம்மிடம் தொ���ர்ந்த அக முரண்களைக் களைந்து இனமாக ஒன்றுபட்டிருக்க வேண்டும். தமிழர்தேச அரசியாலனது இனப்படுகொலைக்குத் தான் உள்ளாக்கப்பட்டதற்குப் பின்பாக பல தளங்களில் செயற்பட்டு தாம் ஒரு தேசமாக இருப்பதை உறுதிசெய்திருக்க வேண்டும். இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட இனம் வரலாற்றில் மீளெழுச்சிகொள்ளும் போது இனக்கொலை அரச பயங்கரவாதமும் அதை உருவாக்கிய பேரினவாத பேயரசுகளும் அடியொட்ட அழிக்கப்படும் என்ற வரலாற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் ஓரணியின் ஒன்றுபட்டு நிற்க முடியாதவாறான சூழலை உருவாக்க முனையும் போது அதற்குப் பலிக்கடாவாகாமல் முதிர்ச்சியுடன் விடயங்களைக் கையாண்டிருக்க வேண்டும். இனப்படுகொலைக்குள்ளாகிய பின்பு இனப்படுகொலை அரசுடன் இணங்கிவாழ வழிதேடுவது என்பது இனத்தற்கொலைக்கு ஒப்பானது. சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரம் அது தான் கட்டமைக்கப்பட்ட விதத்திலேயே தமிழர்களைத் தானியங்கியாகத் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இனக்கொலைக்குள்ளாக்க வல்லது. தமிழர்கள் இனக்கொலைக்குள்ளான பின்பாக தமது தலைவிதியை தாமே முடிவுசெய்ய வல்ல உரிமையை மீட்டெடுப்பது மட்டுமே எஞ்சியுள்ள தமிழர்கள் தமிழர்தேசத்தைக் காப்பதன் மூலம் இந்தத் தரணியில் ஒரு மக்களாக கூட்டாக வாழ ஒரேவழியென முடிவெடுத்து தமது அரசியலை தமிழர்தேச மக்கள் முன்னெடுத்திருக்க வேண்டும்.\nஇனக்கொலையின் பின்பாக தமிழர் முகங்கொடுக்க நேர்ந்த அத்தனை சிக்கல்களும் அல்லது இடர்களும் தமிழர்தேசத்தின் அரசியற் சிக்கலாகவே அணுகப்பட்டிருக்க வேண்டும். கொடுஞ்சிறையில் பயங்கரவாதிப் பட்டஞ்சூட்டி அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சிக்கல், காணாமலாக்கப்பட்டோர் சிக்கல், மீள்குடியேற்றச் சிக்கல், இராணுவமயமாக்கல், பொருளியல் சிக்கல், வேலையின்மை, சிங்களக் குடியேற்றங்கள், அரச பயங்கரவாதத்தின் தமிழர் மீதான ஒடுக்கல்கள், தமிழ்மொழி புறக்கணிப்பு, அன்றாடச் சிக்கல்கள் என தமிழர்தேச மக்கள் முகங்கொடுக்கும் அத்தனை சிக்கல்களும் தமிழர்தேசத்தின் அரசியற் சிக்கல்களாகவே நோக்கப்பட்டு அவற்றிற்கான தீர்வுகளை தமிழர்தேசத்தின் உரிமைச் சிக்கல்களிற்கான தீர்வுகள் என்ற அடிப்படையிலேயே அணுகியிருக்க வேண்டும். தமிழர்தேசத்தின் சிக்கல்களாகவே இவை ஊடகங்கள் வாயிலாகவும் அரசியல் தலைமைகள் மூலமும் அணுகப்பட்டிருக்க வேண்டும். இனக்கொலைக்குள்ளாகிய பின்பு தமிழர் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களையும் தமிழர்தேசத்தின் சிக்கலாகவும் அதற்கான தீர்வாக தமிழர்தேசத்தின் தன்னாட்சி உரிமையை வென்றெடுத்தல் என்பதை மட்டுமே தமிழர் முன்னிறுத்தியிருக்க வேண்டும். முன்னிறுத்த வேண்டும்…..\nஅதிகாரப் பரவலாக்கம், கூட்டாட்சி (Federalism), இறைமையப் பகிரல், ஒரு நாடு இருதேசம், பதின்மூன்றிற்கு மேற்சென்ற அதிகாரப் பரவலாக்கம் என்பன எல்லாம் தமிழர்தேச அரசியலை சீரழிக்க சிங்கள அரச பயங்கரவாதம் தமிழ் மக்களிடம் வாக்குப்பொறுக்கும் அரசியல் கட்சிகளிற்கு அவர்களை முன்னெடுக்குமாறு ஒப்புதலளித்த அரசியல் பம்மாத்துகளே. இனக்கொலைக்குள்ளாகிய தமிழர்கள் தமிழர்தேசத்தை காப்பதன் மூலம் மட்டுமே இவ்வுலகில் தமிழர்களாக வாழமுடியுமென்பதால், தமிழர்தேசத்தின் உரிமையான தன்னாட்சியுரிமையை வென்றெடுப்பதன் மூலம் மட்டுமே தமிழர்தேசத்தின் இறைமையை மீட்டெடுக்கலாம் என்பதே முள்ளிவாய்க்காலின் பின்பாக அத்தனை தமிழர்களும் பேச வேண்டிய ஒரே அரசியலாக இருக்க வேண்டும். இந்த அரசியல் இலக்கை நோக்கி நகர்வதற்கான பொறிமுறைகளையும் மக்கள் திரள் அமைப்புகளையும் உருவாக்குவது மட்டுமே தமிழ்த்தேசிய அரசியலின் செல்நெறியாக இருக்க வேண்டும்.\nஎமது தமிழர் தாயகம், தமிழர் நாம் ஒரு தேசம், தமிழர்தேசத்தின் தன்னாட்சி உரிமை என்ற அரசியல் அடிப்படைகளைக் கொண்டே தமிழரின் உரிமை அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழர் இழந்த இறைமையை மீட்டெடுத்தலே இந்த மண்ணில் தமிழினம் உளதாயிருத்தலை உறுதிசெய்யும் என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான அரசியல் மட்டுமே தமிழர்களின் அரசியல் வேணவா. அதற்கே தமிழர்கள் ஆணையளித்தனர். எனவே தமிழர்களின் தன்னாட்சியுரிமையை வென்றெடுத்து இறைமையை மீட்டெடுத்தல் என்ற அரசியல் இலக்கை நோக்கி தமிழர்தேசம் முன்னெடுக்கும் அரசியலிற்குத்தான் பெயர் தமிழ்த்தேசிய அரசியல். இது தமிழர்களின் விடுதலைக் கருத்தியல். புற அரசியல் நிலைமைகள் தமிழர்களை விடுதலைக்குத் தகுதியானவர்களாக்கியது போல, தமிழர்களின் அகச் சூழலையையும் விடுதலைபெறத் தகுதியானவர்களாக புரட்சிகரமாக அணிதிரட்டும் சமூக அரசியல் இலக்கும் தமிழ்த்தேசிய அரசியல் வழிப்பட்டதே. உலகளாவிய போராடும் இனங்களோடு ஒட்டுறவைப் பேணி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடன் தமிழர்கள் நாம் பிணைந்துகொண்டு உலகளாவிச் செயற்பட வேண்டிய தேவையை உணர்த்துவதும் தமிழ்த்தேசியத்தின் உள்ளீடே.\nகண்முன்னே எம்மினம் கதறக் கதற ஒட்டுமொத்த உலகத்தின் ஒத்துழைப்புடன் கொன்றொழிக்கப்பட்டதைக் கண்முன்னே கண்டும், உடலவயங்களை இழந்து வெந்து நொந்து கொண்டிருக்கும் குழந்தைகளைக் கண்முன்னே காண்கையிலும், பசி வயிற்றில் வெம்பாடு படும் தமிழ்க் குழந்தைகள் தெருவோரத்தில் வாழும் அவலநிலை கண்டும், சிறையில் வாடும் உறவுகளின் ஏக்கத்தையும் அவர்கள் சிறையிலிருப்பதால் வெளியே வாடும் அவர்களின் குடும்பங்களின் துன்பச் சுமையைக் கண்ணுற்றும், காணாமல் போன உறவுகளுக்காய் அலைக்கழிந்து திரியும் உறவுகளின் நிலைகண்டும், தமது தாயகநிலங்கள் வன்வளைக்கப்பட்டும் திரும்புமிடமெங்கும் சிங்களக் குடியேற்றங்களின் வன்வளைப்பும் அவர்களின் வன்வளைப்பின் எல்லைக் கற்களாம் புத்தர் சிலைகளும் காணுமிடமெல்லாம் முளைப்பதைக் கண்ணுற்றும், தமிழர் மொழி, கலை, பண்பாடு என்பன காலால் மிதிக்கப்பட்டுத் தமிழர்கள் கட்டாய ஒருமைப்படுத்தலிற்குள் (Forced assimilation) சிங்கள பேரினவெறியாட்டத்தினால் உட்படுத்தப்படுவதைப் பார்த்தும், நாம் தமிழர்கள் என்பதால் அழிக்கப்பட்டோம் இனி மேலும் அழிக்கப்படுவோம் என்ற வரலாற்றை அறியக் கிடைத்தும் வெஞ்சினங்கொண்டு கிளர்ந்தெழுந்து புரட்சிகரச் செயலில் குதிக்கும் ஆர்வமும் வேட்கையும் இன்றி இன்றொரு தலைமுறை உருவாகியிருக்கின்றதென்றால், அது உலகிலுள்ள இளந்தலைமுறை குறித்து இதுவரை பட்டறிந்துகொண்ட பண்புநிலைக்கு முரணானதாகவே இருக்கின்றது. தம்மை தமது இனத்திற்காகவும் மக்களுக்காகவும் ஒறுத்துப் போராட முனையாத இளந்தலைமுறையொன்று ஆயிரமாயிரம் மாவீரர்களை ஈந்த இந்த மண்ணில் உருவாகியது எப்படி என்பதை ஆழமாக உசாவ வேண்டியது இன்றியமையாதது. இவ்வாறு தமிழ்த்தேசிய அரசியலிற்காக வெஞ்சினம் கொண்டு அணியமாகிப் போராட வேண்டிய இன்றைய இளந்தலைமுறை எப்படி சிறிலங்காவின் பாராளுமன்றத்திற்குப் போகத் தமிழ் மக்களிடம் வாக்குப் பொறுக்கும் பித்தலாட்டக்காரரிற்கு வாக்குப் பொறுக்குவதையும் அந்தப் பொறுக்கி வேலையை தமிழ்த்தேசியம் என்ற பெயரால் அழைத்து தமிழ்த்தேசியம் என்ற விடுதலைக் கருத்தியலையும் அதைக் குறித்து நிற்கும் சொல்லையும் மலினப்படுத்துகிறது என்பதையும் ஆராய வேண்டும்.\nசிங்கள தேசத்தின் பாராளுமன்றிற்குப் போய் எதனைப் புடுங்கிவிடலாம் என எத்தன்மையான பம்மாத்தை இந்த இளைய தலைமுறைகளிடம் வாக்குப் பொறுக்கிகள் புகுத்திவிட்டார்கள் என்று நுட்பமாக அறிந்தாக வேண்டும். சிங்களதேசத்தின் பாராளுமன்றத்திற்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் குறைந்தளவிலான சலுகைகளை மக்களிடத்தில் பெற்றுக்கொடுப்பதைத் தாண்டி வெளியாருக்குத் தேவையான ஆட்சி மாற்றத்திற்குப் பங்களிக்க மட்டுமே இந்த வாக்குப் பொறுக்கிப் பாராளுமன்ற வாய்ப்புவாத அரசியலுக்கு இயலும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசியலையே முன்னெடுத்தது. அப்போதிருந்த ஒரே நன்மையென்னவெனில் தமிழர்கள் சிதறாமல் ஓரணியில் நின்றார்கள். இந்த நிலை தேவையானதாக இருந்ததே தவிர ஒரு துளியளவேனும் போதுமானதாக இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் வாக்குப் பொறுக்கும் தேர்தல் அறிக்கையில் தமிழரின் தன்னாட்சியுரிமை பற்றிக் குறிப்பிட்டமைக்கே 6 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் வழக்கை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த வகையில் தமிழர்களின் வேணவாக்களைக் கூட இந்த வாக்குப் பொறுக்கிகளின் தேர்தல் அறிக்கைகளில் ஒரு உப்புச் சப்புக்கேனும் குறிப்பிடமுடியா நிலையே இந்த பாரளுமன்ற அரசியலின் நிலைவரம்.\nதமிழர்கள் பிளவுபடுவதற்கு கூட்டமைப்பிற்கு எதிராகத் தொடங்கப்பட்ட கட்சிகள் பயன்படும் என்பதனால் இதுவரை அவர்கள் மீது 6 ஆம் திருத்தச்சட்டம் பாயவில்லை என்பதைத் தாண்டி இது குறித்து மூளையைக் கசக்கிக்கொள்ள வேண்டியதில்லை. தமிழர்தேச அரசியலை முனைப்புறுத்த இந்த வாக்குப் பொறுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எவ்வகையிலும் பயனளிக்காது என்பதை உணர்ந்த இளையோர்கள் மாற்றினைத் தேடித் தமிழ்த்தேசியப் பாதையில் வீறுநடை போடவே முனைந்திருப்பர். வாக்குப் பொறுக்கும் பாராளுமன்ற அரசியலுக்கு மாற்று என்பது தமிழர்தேசத்தின் தன்னாட்சியுரிமையை வென்று இழந்த இறைமையை மீட்டெடுத்தல் நோக்கிய தமிழ்த்தேசிய அரசியலாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, இன்னுமொரு வாக்குப் பொறுக்கும் அரசியல் என்பதாக இருக்க முடியாது.\nஉண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலிலும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு கூடுதலான பாதிப்பைத் தரக் கூடியவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு வாக்குப் பொறுக்க வருகின்ற வாக்குப் பொறுக்கிக் கட்சிகளே. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயலாத்தனத்தாலும் செயலற்ற தனத்தாலும் வெறுப்பும் சினமும் கொண்டெழும் இளையோர்கள் தமிழ்த்தேசிய அரசியலின் வழி (மக்கள் திரள் அரசியல் வழிமுறையோ அல்லது இயக்கவழிமுறையோ) செல்லவே புரட்சிகரமாக முனைவர். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான வெறுப்பும் சினமும் அதிகமாக அதிகமாக, தமிழ்த்தேசியம் என்கின்ற தமிழர்தேசத்திற்கான அரசியலை நோக்கியே இளையோர்கள் செல்ல முனைவர். அப்படி நிகழின் அது 1980 களில் நடந்தது போன்றவாறான புரட்சிகரத் தமிழ்த்தேசிய அரசியலிற்கான பாய்ச்சலாகவே இருக்கும். அப்படிச் செல்ல விடாமல், பாராளுமன்ற வாக்குப் பொறுக்கும் அரசியலிற்குள் அந்த இளைஞர்களை ஈர்த்து வாக்குப் பொறுக்க வைத்து அதனைத் தமிழ்த்தேசிய அரசியல் என்றும் மாற்று என்றும் சொல்லி அந்த இரு சொற்களையும் மலினப்படுத்தியவாறு புரட்சிகர இளைஞர்களை (வாக்கு) பொறுக்கிகளாக வைத்திருக்கவே தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரில் பம்மாத்துவிடும் கயேந்திரகுமாரின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு பயன்படுகிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு கயேந்திரகுமார், விக்கினேசுவரன், சுரேசு பிரேமச்சந்திரன் ஆகியோர் கூறிய குற்றச்சாட்டுகளில் முதன்மையானது என்னவெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யவில்லை என்பதே. உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் சிறிலங்காவின் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட முடியாதது என்று இவர்களுக்குத் தெரியும். கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரைப் பதிவு செய்யவில்லை என்பதற்குப் பதில் கூறுவாரா அவரால் ஏமாற்றப்படும் இளைஞர்களுக்கு உண்மையில் தமிழ்த் தேசியம் என்ற தமிழர்களின் உயிர்மைக் கருத்தியலை மலினப்படுத்துவதற்காகவும் மக்களை ஏமாற்றவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் பயன்படுத்துகின்றன. இவர்கள் மக்களை ஏமாற்றி வாக்குப் பொறுக்கி பிழைப்புவாதம் செய்து தமது கட்சிகளை சிறிலங்காப் பாராளுமன்றத்திற்குள் நிலைநிறுத்துவதைத் தாண்டி ஏதும் செய்யார்கள்.\nதமிழ்க் கூட்டமைப்பின் பணிந்து செல்லும் வாக்குப் பொறுக்கும் அரசியலிழி பண்பாட்டினால் வெறுப்படைந்து தமிழ்த்தேசிய புரட்சிகர அரசியல் வழி செல்ல முனைய வாய்ப்பிருந்த இளைஞர்களை தமக்கு வாக்குப் பொறுக்குவதையே மாற்று எனக் கூறி திசை திருப்பிய கயேந்திரகுமார் “தலைவரின் பேச்சு விக்கியின் மூச்சு” என்று கூறி விக்கினேசுவரன் என்ற இந்தியக் கொடுங்கோலர்களின் சூழ்ச்சித் திட்டத்திற்காக தேன் தடவி இறக்கப்பட்ட விடத்திற்குப் பின்னால் தன்னை நம்பி ஏமாந்து வந்த இளையோர்களை ஒப்புக்கொடுத்த இழிசெயல் குறித்து தமிழிளையோர்கள் கேள்வி கேட்க வேண்டும். தலைவரையும் தமிழ்த்தேசியத்தையும் கொச்சைப்படுத்தி விக்கினேசுவரன் என்ற இந்தியாவின் நேரடி இறக்குமதியான அடிவருடியின் பின் தமிழிளையோர்களைக் கூட்டிக்கொடுத்த கயமைத்தனத்தை செய்த கயேந்திரகுமார் ஒன்றில் ஏமாளியாக இருக்க வேண்டும். இல்லை ஏமாற்றுக்காரராக இருக்க வேண்டும். அன்று தலைவரின் மூச்சென்று கூறி விட்டு, இன்று மாயமான் என்கிறார்கள். உண்மையில், இந்த அரசியல் உதிரிகள் தமிழ்த்தேசியம் என்ற சொல்லை வாக்குப் பொறுக்கும் தமது சொந்த அரிப்பிற்குப் பயன்படுத்துவது அந்த உயரிய விடுதலைக் கருத்தியலை நெஞ்சில் தாங்கி மாண்டுபோன மாவீரர்களுக்குச் செய்யும் இரண்டகமாகும்.\nசுரேசு பிரேமச்சந்திரன் தனது நலன்களுக்காக எந்த நிலைக்கும் தரமிறங்கக் கூடியவர் என்பதை தனது அரசியல் வரலாற்றில் காட்டத் தவறவில்லை. இந்தியக் கொடுங்கோலர்களிடம் இளைஞர்களைக் காவுகொடுக்க மண்டையன் குழுத்தலைவனாக செயற்பட்டவரென தமிழ் மக்களால் அறியப்பட்ட இவர் பின்பு சிங்கள அமைச்சர்களின் பின்னால் எலும்புத்துண்டுகளுக்காக அலைந்து திரிந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச அமைச்சராக இருந்தபோது அவருக்கு கீழ் வாலாட்டிப் பணியாற்றியவர். தனது தம்பிக்குப் பதவி கேட்டு என்னை அணுகியவர் சுரேசு என அவர் இன்று ஏற்றிருக்கும் விக்கினேசுவரன் என்ற இந்தியக் கைக்கூலி அன்றே சொன்னார். ��னது இருப்பிற்காக எந்த நிலைக்கும் தரந்தாழக் கூடிய சுரேசு பிரேமச்சந்திரன் என்ற பிழைப்புவாதியை தமிழ் மக்கள் ஏலவே அடையாளங் கண்டு புறமொதுக்கி விட்டனர். சம்மந்தன் ஏற்கனவே சந்திரிக்காவின் அதிகாரத்துடன் சல்லாபித்துத் திரிந்து பழக்கப்பட்டவர். சுமந்திரன் மெதடிச திருஅவையின் பதிலியாகவும் (Proxy) மேற்குலகின் அடிவருடியாகவும் நின்று தமிழ்மக்களை ஏய்க்கத் திரியும் சிறுமையாளனே.\nஇந்த வாக்குப் பொறுக்கிகள் தமிழிளையோரை வாக்குப் பொறுக்க வைப்பதுமட்டுமில்லாமல், இந்த வாக்குப் பொறுக்கிகளின் தர மதிப்பீட்டைத் தமிழ்த்தேசியம் குறித்த பேசுபொருள் என்றாற் போல புழக்கப்படுத்தி “தமிழ்த்தேசியம்” என்ற தமிழர்களின் விடுதலைக் கருத்தியலைப் பொருள்கோடச் செய்கின்றனர். இனப்படுகொலைக்குள்ளான ஒரு இனத்தின் அரசியல் நாம் ஒருதேசம் என்ற ஒரு கட்டிறுக்கமான நிலையில் இருந்து தொடராமல், தமிழ்நாட்டில் இயங்கும் தி.மு.க, அதிமு.க என்ற கட்சிகள் செய்யும் எச்சை அரசியலிற்கும் கீழ்ச் சென்று சுமந்திரன், விக்கினேசுவரன், கயேந்திரகுமார் எனத் தொடருகின்றது என்றால், போரிடும் இனங்கள் தமிழர்களின் இன்றைய அரசியல் நிலைவரத்தைப் பார்த்துக் காறி உமிழ்ந்து துப்புவார்கள் என்றே சொல்ல வேண்டும்.\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக ஓரடி கூட முன்னகராத தமிழர்தேசத்தின் அரசியலான தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பது எவ்வாறு கூட்டமைப்பு, கூட்டணி, முன்னணி என்ற இந்த வாக்குப் பொறுக்கிக் கூத்தணிகளின் ஏமாற்றுகளால் ஏமாந்து இன்று அரசியல் உதிரிகளாக்கப்பட்டுள்ள தமிழிளையோர்களை அரசியல் விழிப்பூட்டி தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கச் செய்து அவர்களை புரட்சிகரமாக அணியப்படுத்திச் செயலில் குதிக்க வழிகாட்டும் திசைவழியில் பயணப்படுவது எப்போது கூட்டமைப்பு, கூட்டணி, முன்னணி என்ற இந்த வாக்குப் பொறுக்கிக் கூத்தணிகளின் ஏமாற்றுகளால் ஏமாந்து இன்று அரசியல் உதிரிகளாக்கப்பட்டுள்ள தமிழிளையோர்களை அரசியல் விழிப்பூட்டி தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கச் செய்து அவர்களை புரட்சிகரமாக அணியப்படுத்திச் செயலில் குதிக்க வழிகாட்டும் திசைவழியில் பயணப்படுவது எப்போது வாக்குப் பொறுக்கி சிறிலங்காப் பாராளுமன்றத்தில் சலுகை வாங்கிப் பிழைப்பதை அரசியலாகக் கொண்டு அதற்குத் தமிழ்த்தேசியம் என பெயரிட்டு இழிவரசியல் செய்யும் நிலையை மாற்ற இக்கணத்திலிருந்தாவது முன்வர வேண்டாமா\nதமிழ்த்தேசியம் என்ற பெயரை மலினமாகப் பயன்படுத்தித் தாம் வாக்கிப் பொறுக்கிச் சிங்களப் பாராளுமன்றம் போகத்துடிக்கும் அரசியலிற்குள் இளைஞர்களை இழுத்துவிட்டு இழிவரசியல் செய்யும் சுமந்திரன், கயேந்திரகுமார், விக்கினேசுவரன் போன்றோரின் அரசியல் குறித்து “காக்கை” அரசியல் அடிப்படையில் எழுதிய புலனாய்வறிக்கைகள் இத்துடன் இணைக்கப்படுகிறது. வாசிக்கத் தவறாதீர்கள் என காக்கை உங்களை உரிமையுடன் வேண்டுகிறது.\nதமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா\nஇனியுங் காலந்தாழ்த்தினால் நாம் எமது மண்ணில் எதுவுமற்றவர்கள் ஆவோம் -காக்கை-\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=10361", "date_download": "2020-10-29T17:42:27Z", "digest": "sha1:GC46SQ67NADMIOHL2IRBHLFPNGGMHGKQ", "length": 12216, "nlines": 85, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | பாக்கு தட்டு தயாரிப்பில் நிலையான வருவாய் அசத்துகிறார் ஆனைமலை பெண் விவசாயி", "raw_content": "\nபாக்கு தட்டு தயாரிப்பில் நிலையான வருவாய் அசத்துகிறார் ஆனைமலை பெண் விவசாயி\nவிவசாய குடும்ப பெண்கள், கிடைக்கின்ற விவசாய கூலி வேலைக்குச் சென்றோ அல்லது விவசாயம் செய்தோ வீட்டிலேயே முடங்குகின்றனர். இவர்களுக்கிடையே, விவசாயத்தையும் கவனித்துக் கொண்டு, பகுதி நேர சுய தொழிலாக, பாக்கு மட்டை தட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்து அசத்துகிறார் பெண் விவசாயி மரகதம்.\nஆனைமலை அடுத்த குளத்துப்புதுாரைச் சேர்ந்த முரளிமோகன கிருஷ்ணனின் மனைவி மரகதம், 47. இவர், தனது தென்னந்தோப்பில் கணவனுடன் இணைந்துவிவசாய பணியில் ஈடுபட்டுள்ளார்.\nநிலத்தில், கொட்டகை அமைத்து கூடுதல் வருமானத்துக்காக, சுயதொழிலாக பாக்கு மட்டைகளை பயன்படுத்தி தட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்து, சுய தொழில் புரிவோருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.மரகதம் பகிர்ந்து கொண்டதில் இருந்து...\nபாக்கு மட்டை தட்டு தயாரிப்புக்காக, 10 ஏக்கர் தென்னந்தோப்புக்குள், 3.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அதில், பாக்கு மட்டையை அழுத்தி தட்டுக்களாக தயாரிக்க, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.\nஇந்த இயந்திரம் மூலம், 12 மற்றும் 10 அங்குலம் என இருவேறு அளவுகளில் தட்டுக்கள் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக பாக்கு மட்டை தட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்கிறேன். தென்னந்தோப்பு பராமரிப்பு பணி முடித்த பின், தட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்கிறேன்.\nமூலப்பொருளான பாக்கு மட்டை தோட்டங்களில் இருந்து கொள்முதல் செய்கிறேன். ஒரு மட்டை, இரண்டு ரூபாய் விலைக்கு வாங்கப்படுகிறது. டிச., - ஜூன் வரை பாக்கு மட்டைக்கு சீசன் உள்ளதால், விலை அதிகமாக இருக்கும்; மழைக்காலங்களில் ஒரு மட்டை, 1.75 ரூபாய்க்கு கிடைக்கும். ஒரு பாக்கு மட்டையில், 12 அங்குலம் மற்றும் 10 அங்குலம் தட்டுக்கள் தயாரிக்க முடியும்.\nபாக்கு மட்டைகள் கொள்முதல் செய்ததும், கோடை காலமெனில் இரண்டு மணி நேரத்துக்கும், குளிர்காலத்தில் ஒரு மணி நேரத்துக்கும், தண்ணீரில் ஊறவைக்கப்படுகிறது. மட்டைகளில் தண்ணீர் வடிந்து செல்வதற்காக பத்து நிமிடம் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்பின், 20 நிமிடங்கள் நிழலில் உலர வைக்கப்படுகிறது.\nதட்டுக்கள் தயாரிக்க துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்பே இயந்திரத்தை, 'ஆன்' செய்து, வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும். உலர வைத்த பாக்கு மட்டையை இயந்திரத்தில் வைத்து, வெப்ப அழுத்தத்தின் மூலம் தட்டுக்கள் தயாரிக்கப்படுகிறது.\nதினமும் தயாரிக்கப்படும் தட்டுகள், இயற்கை அங்காடி, கடைகள் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 12 அங்குலம் தட்டு ஒன்று, 3.50 ரூபாய்க்கும், 10 அங்குலம் தட்டு ஒன்று, 2.50 ரூபாய்க்கும் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.\nஆண்டு முழுவதும், பாக்கு மட்டை தட்டுக்கு தேவை இருப்பதால், சந்தைப்படுத்துவதும், விற்பனை செய்வதும் எளிதாக உள்ளது.\nபாக்கு மட்டை தட்டுக்களை தயாரிக்க ஆட்களை கூலிக்கு அமர்த்தாமல் குடிசைத்தொழிலாக செய்தால் தினமும், 450 - 550 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். கூலி ஆட்கள் கொண்டு தட்டு தயாரித்தால், 250 ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கும்.\nவேளாண்துறையின், 'அட்மா' திட்டத்தில், பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. வேளாண்துறை மற்றும் வங்கிகள் பாக்கு மட்டை தட்டு தயாரிப்புக்கு, கடன் உதவி வழங்கினால், 'ஹைட்ராலிக்' இயந்திரம் அமைத்து பெரிய அளவில் பாக்கு மட்டை தட்டுக்கள் தயாரிக்க முடியும். இதனால், குடிசைத்தொழில் செய்து சிறந்த வருமானம் ஈட்ட முடியும், அதுமட்டுமின்றி பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, மரகதம் தெரிவித்தார்.\n தொழில் துவங்க இளைஞர்களே தயாரா\nபிளாஸ்டிக்' பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை தவிர்க்க, ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்திருக்கிறது தமிழக அரசு. பொதுமக்களும், வணிக நிறுவனத்தினரும் மாற்ற\nதொழில் முனைய இதுவே மிகச் சரியான நேரம்'- கோவை தொழில்முனைவர் நவீன் கிருஷ்ணா\nநவீன் கிருஷ்ணா - கோவை மாநகரில், மைண்ட் விஸ் (Mindwiz) என்னும் நிறுவனத்தையும், ஈவண்ட்ஸ்பேஸ் (EventSpace) என்னும் ஸ்டார்-அப்பையும் வெற்றிகரமாய் நடத்திக் கொண்டிருக்கும் 29 வயது திருப்பூர்க்காரர். திர\nகோவை 'எம் சாண்ட்'க்கு கிராக்கி: உற்பத்தி பலமடங்கு அதிகரிப்பு\nகோவை மாவட்டத்தில், 'எம் சாண்ட்' உற்பத்தியில், ஆண்டுக்கு, 25 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.தமிழகத்தில் மண், கருங்கல் மற்றும் சுண்ணாம்பு கல் வளம் மிகுந்த மாவட்டமாக, கோவை திகழ்கிறது. மாவட்டத்தில், 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/07/04111850/1671622/heirloom-actors--blocked-taapsee-film-opportunity.vpf", "date_download": "2020-10-29T16:21:04Z", "digest": "sha1:4L7FXG2AGSS72HYBMKZ2WPTHKFK2Y5FZ", "length": 14671, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிசு நடிகர்கள் || heirloom actors blocked taapsee film opportunity", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடாப்சி பட வாய்ப்பை தடுத்த வாரிசு நடிகர்கள்\nபாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தன்னுடைய பட வாய்ப்புகளை தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி கூறியிருக்கிறார்.\nபாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தன்னுடைய பட வாய்ப்புகளை தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி கூறியிருக்கிறார்.\nஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானவர் டாப்சி. வந்தான் வென்றான், காஞ்சனா-3, வைராஜா வை, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் வாரிசு நடிகர்கள் புதிய படங்களில் தன்னை ஒப்பந்தம் செய்ய விடாமல் தடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து டாப்சி கூறியதாவது:-\nசினிமாவில் பிரபலமாக இருப்பவர்களின் குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு தொடர்புகள் அதிகம் கிடைக்கிறது. இதனால் சினிமா வாய்ப்புகளை எளிதாக பெற்று விடுகின்றனர். ஆனால் வெளியில் இருந்து வரும் நடிகர் நடிகைகள் பிரபலங்களுடன் அறிமுகமாகவும் தொடர்புகளை உருவாக்கவும் அதிக நாட்கள் தேவைப்படும்.\nஇயக்குனர்கள் வெளியில் இருந்து வருபவர்களை நடிக்க வைப்பதற்கு பதிலாக தனக்கு தெரிந்தவர்களையே நடிக்க வைக்கின்றனர். நான் வாரிசுகள் ஆதிக்கத்தினால் சில பட வாய்ப்புகளை இழந்து வேதனைப்பட்டேன். இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவதற்கு ரசிகர்களும் காரணம். சினிமா குடும்பத்தில் இருந்து அறிமுகமாகிறவர்களின் படங்களை பார்க்கவே அவர்கள் ஆர்வமாக செல்கிறார்கள். மற்றவர்கள் படங்களை பார்க்க மறுக்கின்றனர்.\nடாப்சி பற்றிய செய்திகள் இதுவரை...\nபிகினி உடையில் பிரபல நடிகை... குவியும் லைக்ஸ்\nஉயிரோடு இருந்திருந்தால்... இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் - டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை\nசெப்டம்பர் 09, 2020 15:09\nவிஜய் சேதுபதியுடன் நடிப்பது உண்மையா\nஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க ஐபோன் வாங்கி கொடுத்த டாப்சி\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nமேலும் டாப்சி பற்றிய செய்திகள்\nஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nவிஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா உயிரோடு இருந்திருந்தால்... இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் - டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை விஜய் சேதுபதியுடன் நடிப்பது உண்மையா உயிரோடு இருந்திருந்தால்... இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் - டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை விஜய் சேதுபதியுடன் நடிப்பது உண்மையா - டாப்சி விளக்கம் ஏழை மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க ஐபோன் வாங்கி கொடுத்த டாப்சி\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/sportsnews/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-10-29T16:33:12Z", "digest": "sha1:VCXRXNT2VAPTF32HITJBMSRPGMGSJDWX", "length": 14782, "nlines": 127, "source_domain": "dinavidiyal.news", "title": "வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம் - Dinavidiyal-Online tamil news portal", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nவீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.\nபிரபலங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முக்கியமானது இன்ஸ்டாகிராம். கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் விளையாட்டு நட்சத்திரங்கள், திரை உலகினர் தங்களது வீடியோ, போட்டோ மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதிலும் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.\nபிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட ஸ்பான்சர் நிறுவனங்களின் பதிவுகளை பதிவிடுவதற்கு தொகை வசூலிப்பது வழக்கம். அந்த வகையில் ஊரடங்கு க��லத்திலும் அவர்கள் சம்பாதித்த தொகை எவ்வளவு (மார்ச் 12-ந்தேதி முதல் மே 14-ந்தேதி வரையிலான காலத்தில் மட்டும்) என்பது ஆய்வு செய்து வெளியிடப்பட்டு உள்ளது.\nஇதன்படி விளையாட்டு வீரர்களில் இன்ஸ்டாகிராம் ஸ்பான்சர் பதிவுகளின் மூலம் அதிக தொகை குவிக்கும் டாப்-10 பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்தை பிடித்துள்ளார். 2 மாதத்திற்கு மேலாக கிரிக்கெட் போட்டிகள் இன்றி வீட்டிலேயே கோலி முடங்கி இருந்தாலும் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவரும், அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் அவ்வப்போது வித்தியாசமான வீடியோ, போட்டோக்களை பதிவிடுகிறார்கள். சக வீரர்களுடனும் உரையாடுகிறார்கள்.\nமூன்று ஸ்பான்சர் பதிவுகளின் மூலம் ஊரடங்கு காலத்தில் மட்டும் கோலி வீட்டில் இருந்தபடியே ரூ.3 கோடியே 60 லட்சம் சம்பாதித்து உள்ளார். இன்ஸ்டாகிராமில் கோலியை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 21 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும், இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக விளையாடுபவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ இன்ஸ்டாகிராம் சம்பாத்தியத்தில் எப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறார். பொதுமுடக்கத்திலும் கூட அவரே ‘நம்பர் ஒன்’ ஆக திகழ்கிறார். நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் அவர் ரூ.18 கோடியை இந்த வகையில் வருவாய் ஈட்டி இருக்கிறார். அதாவது அவரது ஒரு ஸ்பான்சர் பதிவின் மதிப்பு ரூ.4½ கோடி ஆகும். ஒட்டுமொத்தத்தில் 22 கோடியே 24 லட்சம் ரசிகர்கள் ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மொய்க்கிறார்கள்.\nஇந்த பட்டியலில் 2-வது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியும் (ரூ.12½ கோடி), 3-வது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாரும் (ரூ.11½ கோடி), 4-வது இடத்தில் அமெரிக்க முன்னாள் கூடைப்பந்து வீரர் ஷக்கியூல் ஓ நியலும் (ரூ.5½ கோடி), 5-வது இடத்தில் இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமும் (ரூ.3 கோடியே 85 லட்சம்) உள்ளனர்.\n← கீழடி அருகே மனித மண்டை ஓடு கண்டெடுப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் – இந்திய ஆக்கி வீராங்கனை வந்தனா நம்பிக்கை →\nஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக்: 3-வது அணியாக பெங்களூரு எப்.சிக்கு வாய்ப்பு\nமனிதந���யத்தை வெளிப்படுத்துங்கள் * யுவராஜ் சிங்\nடெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994811", "date_download": "2020-10-29T17:27:32Z", "digest": "sha1:5KE3VUUKOR4XRWI2FTDTC76JXHXTH7SR", "length": 5634, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "பெரம்பலூர் அருகே வாட்டர் கேனில் பனை கள் ஏற்றிச் சென்ற 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்���ுத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெரம்பலூர் அருகே வாட்டர் கேனில் பனை கள் ஏற்றிச் சென்ற 2 பேர் கைது\nபெரம்பலூர், மார்ச் 19: பெரம்பலூர் சப்இன்ஸ்பெ க்டர் காவல் வினோத்கண்ணன் நேற்று பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கோ னேரிபாளையம் பைபாஸ் ரோட்டில் வாகனத் தணிக்கை செய்துகொண்டிருந்தார். அப்போது ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் தெற்குத் தெருவை சேர்ந்த பாலு மகன் மகேந்திரன் (27) மற்றும் லட்சுமணன் மகன் ரகுபதி(19) ஆகியோர் சுமார் 25 லிட்டர் தண்ணீர் கேனில், 10 லிட்டர் அளவிற்கு பனைமரத்துக் கள்ளு வைத்திருந்ததால் பிடிபட்டார். அனுமதியின்றி சட்ட விரோதமாக இறக்கப்பட்ட பனை மரத்துக் கள்ளை கொண்டு சென்றதால் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\n× RELATED குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/574959/amp?ref=entity&keyword=straw%20battle", "date_download": "2020-10-29T17:47:58Z", "digest": "sha1:3PKS35BKEUXBJVJ2BPMJDWT7UW37DMTJ", "length": 10622, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "We will win this battle ... | இந்த போரிலும் வெல்வோம்...: கபில்தேவ் உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்ச��புரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்த போரிலும் வெல்வோம்...: கபில்தேவ் உறுதி\nபுதுடெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான போரிலும் நாம் கட்டாயம் வெல்வோம் என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க ‘எல்லோரும் வீட்டிலேயே இருங்கள்’ என்று மட்டும் பிரபலங்கள் எல்லாம் ‘எச்சரிக்கை’ செய்துக் கொண்டிருக்கிறார்கள். கபில்தேவ் கூடுதலாக நம்பிக்கையும் தரும் விதத்தில் சொல்லியிருக்கிறார்.இது குறித்து அவர் கூறியதாவது: நீங்கள் வீட்டிலேயே இருங்கள். உயிருக்கு ஆபத்தான இந்த வைரசை எதிர்த்து போராடும் அரசுக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச உதவிதான் இது. வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமா என்று எதிர்மறையாக யோசிக்காமல், வீட்டுக்குள் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை பாருங்கள். இந்த சவாலான சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பம் என்ற உலகம் வீட்டுக்குள்ளேயே இருப்பதை உணருங்கள். புத்தகம், தொலைக்காட்சி, இசை என்று பொழுதை கழியுங்கள். அதைவிட முக்கியம் உங்கள் குடும்பத்தினரிடம் பேசுவதுதான் இன்னும் சிறந்த பொழுதுபோக்கு. இப்போது நான் வீட்டை துடைக்கிறேன். தோட்டத்தை சுத்தம் செய்கிறேன். எனது சிறிய தோட்டம் இப்போது ��ோல்ப் மைதானமாக இருக்கிறது. அவ்வப்போது நானும் சமைக்கிறேன். அந்தகாலத்தில் என் மனைவி ரோமியிடம் கற்றுக் கொண்டதை இப்போது அமல்படுத்துகிறேன்.\nஎனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுகிறேன். நான் எதையும் நேர்மறையாக பார்க்கிறேன். ஒரு போட்டியில் சதமடித்துவிட்டு அடுத்த போட்டியில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்திருக்கிறேன். ஒரு போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இருந்து, அடுத்த போட்டியில் சிறப்பாக விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறேன். நெருக்கடியான சூழ்நிலைகளில் மனித இனம் எப்படி போராடி இருக்கிறது என்பதை படித்திருக்கிறேன். வலிமை என்பது இந்திய பண்பாட்டின் ஒரு அங்கம். அரசு, மருத்துவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதின் மூலம் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த போரில் கட்டாயம் நாம் வெல்வோம் என்று எனக்கு தெரியும்.இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nதுபாயில் இன்று சென்னையுடன் மோதல்: கட்டாய வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nஅணியின் சிறப்பான செயல்பாட்டால் மகிழ்ச்சி: பொல்லார்ட் பேட்டி\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம்: பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்: பந்துவீச்சில் பூம்ரா அசத்தல்\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம் பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: தொடர்களுக்கான அட்டவணை அறிவிப்பு: மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்\nவிளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n× RELATED ஒரே இடத்தில் 28 ஆண்டாக பணியாற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/8871/7873d130aa626310c5415149e584bc11", "date_download": "2020-10-29T17:40:27Z", "digest": "sha1:YYSVCNGNE2HS2IE2B6UZZ4SLOFT2AXWE", "length": 22138, "nlines": 214, "source_domain": "nermai.net", "title": "மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்: டி.ஆர் பாலுவிடம் பிரதமர் மோடி உறுதி #modi #trbalu #makkal #news #world || Nermai.net", "raw_content": "\nநிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்\nநெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், த��் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.\nஅரியர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாதா நீதிமன்ற கருத்தால் தமிழக அரசுக்கு பின்னடைவு \nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nகழிப்பறைகளுக்கு கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரை நீக்குக: முத்தரசன் வலியுறுத்தல்\nகடிதம் போலி : ஆனால் , தகவல் உண்மை - ரஜினிகாந்த் \nதேவர் ஜெயந்தி : ஒரே விமானத்தில் எடப்பாடி - ஸ்டாலின் \nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்\nமனதுக்குள் ஆழமாக அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கும்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூரியகுமார் யாதவுக்காக வருந்தும் பொலார்ட்\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nஅரைஇறுதி டிக்கெட் உறுதி செய்த மும்பை : சிக்கலில் மற்ற அணிகள் \nமேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன்: டி.ஆர் பாலுவிடம் பிரதமர் மோடி உறுதி\nமேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு அநீதி இழைக்க அனுமதிக்கமாட்டேன் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.\nகர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்ட அம்மாநில அரசு திட்ட வரைவு அறிக்கை தயாரித்துள்ளது. இதற்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nமத்திய அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அணையில் சேமிக்கப்படும் நீரை பெங்களூரு நகரத்துக்கும், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வழங்க அணை கட்டப்படுகிறது. அதேமயம், வழக்கமாக ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வழங்கப்படும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்குவதில் எந்தத் தடையும் இந்த அணை கட்டுவதால் வராது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.\nஇந்நிலையில் பிரதமர் மோடியைக் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா டெல்லியில் கடந்த வெள்ளிக்கழமை சந்தித்தார். அப்போது, காவிரியின் குறுக்கே கு���ிநீர், பாசனம் மற்றும் மின் உற்பத்திக்காக கட்டப்பட இருக்கும் மேகேதாட்டு அணைக்கு விரைவாக ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்று எடியூரப்பா பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகின.\nஇதைத் தொடர்ந்து மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதியளிக்கக் கூடாது எனக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர் பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று (செப். 22) புதுடெல்லியில் நேரில் சந்தித்தனர்.\nஅப்போது மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதியளிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மோடியிடம் வழங்கினர்.\nஅப்போது நடந்த சந்திப்புக் குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:\n'மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதியளிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியைச் சந்தித்து திமுக எம்.பி.க்கள் குழுவினர் வழங்கினோம்.\nஅப்போது மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்த அநீதியும் இழைக்க நான் அனுமதிக்க மாட்டேன். மாநிலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த முடிவையும் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி எங்களிடம் உறுதியளித்தார்.\nகாவிரியின் குறுக்கே அணை கட்டுவதால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகளை பிரமதர் மோடியிடம் விரிவாகக் கூறினோம். காவிரியின் குறுக்கே அணை கட்டுவது என்பது காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புக்கு விரோதமானது. மேலும், இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதையும் தெரிவித்தோம்.\nகர்நாடக முதல்வர் கடந்த 18-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக அவரின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும்கூட, அணை கட்டப்படக்கூடாது என்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எந்தவிதமான கடித்ததையும் எழுதவில்லை, அவரைச் சந்திக்கவும் முயலவில்லை.\nஎங்களின் தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வரின் மனப்போக்கைக் கண்டு வேதனை அடைந்து, இந்த விவகாரத்தைப் பிரதமரிடம் கொண்டு செல்ல ��ுடிவு செய்தார்.\nகாவிரித் தீர்ப்பாயத்துக்கு எதிராக கர்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்ட முயல்கிறது. இது மிகவும் வியப்பாக இருக்கிறது. பிரதமர் மோடியைக் கர்நாடக முதல்வர் சந்தித்து இது தொடர்பாகப் பேசியது இறுதித் தீர்ப்பை கேலிக்கூத்தாக்குவதுபோல் இருக்கிறது.\nமேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் எங்களிடம் கேட்டால் நாங்கள் என்ன பதில் கூற என்று பிரதமர் மோடியிடம் கேட்டோம். அதற்குப் பிரதமர் மோடி தெளிவாக, தமிழகத்துக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்க அனுமதிக்கமாட்டேன் என்று கூறுங்கள் என்று தெரிவித்தார்.\nதமிழகத்தில் ஏராளமான அணை கட்டும் திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சிக்கு வந்தால், திமுக தலைவர் முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளபடி, வேளாண் தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்க்கப்படும். ஏரிகளின் கொள்ளவு அதிகரிக்கப்படும், விவசாயிகளுக்கு எளிதாகப் பாசன வசதி கிடைக்க உதவி செய்யப்படும்''.\nகழிப்பறைகளுக்கு கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரை நீக்குக: முத்தரசன் வலியுறுத்தல்\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்\nமனதுக்குள் ஆழமாக அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கும்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூரியகுமார் யாதவுக்காக வருந்தும் பொலார்ட்\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 13,500 ரூபாய் நிதியுதவி.. இரண்டாவது தவணை தொகையை வழங்கியது ஆந்திர அரசு..\nபுதிய கவலை: நவராத்திரிக்குப் பின் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா\nபிகார் சட்டமன்றத் தேர்தலில் 'முதல்வரானால் 10 லட்சம் அரசு வேலை வழங்கப்படும்'\nகபில் தேவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.., மத்திய அமைச்சரவையின் அதிரடி அறிவிப்பு\nஇந்தியாவின் முதல் விமானப் படை பெண் கமாண்டர் உயிரிழப்பு\nகீழடி வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகிறது- அமைச்சர் பாண்டியராஜன்.\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சே��ை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-10-29T17:21:40Z", "digest": "sha1:JM44RBMQZACZ7RU3CG5RBXD7OKUCGFNU", "length": 3404, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பூவே உனக்காக - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபூவே உனக்காக 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், சங்கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 19:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/oscar-2019-hollywood-star-billi-porter-dressed-in-gown/", "date_download": "2020-10-29T18:02:58Z", "digest": "sha1:RAQI66NVNN37XBEUIB5Y6PQFOIEQTJHD", "length": 9007, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Oscar 2019 : ஆஸ்கர் விழாவிற்கு கவுன் அணிந்து வந்த பிரபல நடிகர்", "raw_content": "\nOscar 2019 : ஆஸ்கர் விழாவிற்கு கவுன் அணிந்து வந்த பிரபல நடிகர்\nHollywood star billi porter dressed in gown for Oscar 2019 : ஆஸ்கர் 2019 விழாவிற்கு கவுன் அணிந்து பிரபல நடிகர் பில்லி போர்டர் சிவப்பு கம்பளத்திற்கு வந்தார்\nOscar 2019 : ஆஸ்கர் 2019 விருது விழாவிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் பில்லி போர்டர் கவுன் அணிந்து வந்தது உலகையே ஆச்சரியப்படுத்தி உள்ளது.\nஉலக திரையுலகில் ஆஸ்கர் விருது என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும், மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.\nஆஸ்கர் 2019 : வெற்றி கிரீடம் சூடினார் கோவை அருணாச்சலம் முருகானந்தம்.. யார் இவர்\nஅந்த வகையில், 91வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது. ஆஸ்கர் விழா என்றாலே பிரபல��்கள் அழகு அழகாக உடை அணிந்து வருவார்கள். நடிகைகள் டிசைனர் கவுன்களில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வரும் அழகே அழகு.\nஆஸ்கர் விழாவில் கவுன் அணிந்து வந்த பில்லி போர்டர்\nஇந்நிலையில் ஹாலிவுட் நடிகர் பில்லி போர்டர் டக்சீடோ கவுன் அணிந்து வந்து அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்துவிட்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇதனை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து சிரித்து வருகின்றனர். ஆனால் இதற்கு பில்லி போர்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.\nஅதில், “ஆஸ்கருக்கு வரும்போது நல்ல உடை அணிந்து வரவேண்டும். இந்த ஆடையை எனக்கு வடிவமைத்து கொடுத்தவர்களுக்கு நன்றி. இதில் நான் நன்றாக உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/karril-karaintha-badum-nila-balu-kanneer-kadalil-isai-ulakam-dhnt-1148098.html", "date_download": "2020-10-29T16:19:27Z", "digest": "sha1:3FVPDD266SMDBPE3BHFLKKRGO72NMPSL", "length": 8035, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "காற்றில் கரைந்த பாடும் நிலா பாலு.. கண்ணீர் கடலில் இசை உலகம்! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாற்றில் கரைந்த பாடும் நிலா பாலு.. கண்ணீர் கடலில் இசை உலகம்\nகாற்றில் கரைந்த பாடும் நிலா பாலு.. கண்ணீர் கடலில் இசை உலகம்\nகாற்றில் கரைந்த பாடும் நிலா பாலு.. கண்ணீர் கடலில் இசை உலகம்\nசென்னை: ஓட்டு போட்டா அது ரஜினிக்கு தான்: ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்\n#BREAKING 7.5% உள் ஒதுக்கீடு - அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nசென்னை: \"அரசியல்\" பாதையில் தடம்மாறுகிறாரா ரஜினி ரஜினி - ஏசிஎஸ் சந்திப்பின் வெளிவராத \"பரபர\" பின்னணி\nசென்னை: கனமழையால் சாலையில் பெரிய பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு.. வாகன ஓட்டிகள் அவதி\nசென்னை: மழைநீர் தேங்கினால் புகார் தெரிவிக்க... தொலைத்தொடர்பு எண்கள்… மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா: தமிழகத்தில் பாதிப்பு சற்று அதிகரிப்பு\nலடாக் சீனாவில் இருப்பதாக காட்டிய விவகாரம்.. வசமாக சிக்கிக்கொண்ட ட்விட்டர்\nசென்னை: எழும்பூர் மருத்துவமனையின் ‘குவாகுவா’ சாதனை.. அப்பப்பா… ஒரே நாளில் 64 பிரசவம்..\nரூ.10,000 கோடியில் அணைகள் புனரமைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநவம்பர் 7-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49: இஸ்ரோ அறிவிப்பு\nசென்னை: இது நிஜமல்ல…. கதை தான்… ரஜினி டுவிட்: எனது பெயரில் வந்த அறிக்கை போலி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/285961", "date_download": "2020-10-29T17:34:25Z", "digest": "sha1:TDMG3UVUY2Y45JOA7FNC4EFJCTG4XCHQ", "length": 7094, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "60 வயது நடிகருடன் 7 ஆண்டுகளுக்கு பின் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை.. 44 வயதில் கெத்து காட்டும் நிலை.. - Viduppu.com", "raw_content": "\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ர���ஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\n60 வயது நடிகருடன் 7 ஆண்டுகளுக்கு பின் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை.. 44 வயதில் கெத்து காட்டும் நிலை..\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் பிரபல நடிகை என்ற பெயரை பெற படவாய்ப்புகள் அமைந்தால் தான் அப்படியாக நடக்கும். அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தில் நடித்து அதன்பின் அவருடனே ஜோடிபோட்டு சில படங்களில் நடித்தவர் தான் நடிகை மீனா.\nதென்னிந்திய மொழியில் ராணியாக வாழ்ந்தவர் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி, அஜித் என அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டார். விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய மீனா, அவருடன் இணைந்து நடிக்க முடியவில்லை என தற்போது வரை வருத்தப்படுவதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.\nஇது ஒருபுறமிருக்க 44 வயதை எட்டிய மீனாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதை பார்த்து இளம் நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தற்போது உடல் எடையில் கவனம் செலுத்தும் மீனா உடல் எடையை கட்டுக்கோப்பாகவும் கவர்ச்சியாகவும் வைத்து கொண்டு வருகிறார்.\nமீனா தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் 2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது மீண்டும் நடிக்கும் வாய்ப்பை பெற்று அசத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமோகன்லால் மற்றும் மீனா ஜோடி மலையாள சினிமாவில் பிரபலமாக வலம் வந்த நிலையில் மீண்டும�� இந்த ஜோடி என உள்ளது ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.\nசில்க் ஸ்மித்தாவை படங்களுக்கு இப்படித்தான் ஓகே செய்தார்களாம்.. உளறிய பத்திரிக்கையாளர்..\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_752.html", "date_download": "2020-10-29T16:21:47Z", "digest": "sha1:P3TFLGRZPZLRVMCAAH22MX5XCQYSGVWV", "length": 10221, "nlines": 74, "source_domain": "www.akattiyan.lk", "title": "முன்னாள் பிரதமரை சாட்சியாளராக பெயரிட ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அரசியல் முன்னாள் பிரதமரை சாட்சியாளராக பெயரிட ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானம்\nமுன்னாள் பிரதமரை சாட்சியாளராக பெயரிட ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானம்\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள பல முறைப்பாடுகளின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சாட்சியாளராக பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய சாட்சியத்தை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன அறிவித்தார்.\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டாவது நாளாக இன்றும் ஆஜராகியிருந்தார்.\nதிவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ. ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவிற்கு இன்றும் அழைக்கப்பட்டார்.\nமுன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகினர்.\nதிவிநெகும திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்ட போது , பணியிலிருந்து விலகிய ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்கல் செயற்பாடு மற்றும் இசுருமத் வீடமைப்புத் திட��டத்தில் சலுகை வழங்கியமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை அரசியல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம்பெற்றதாக ஆர்.ஏ. ரணவக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்த முறைப்பாட்டிற்கு கிடைத்த சாட்சியங்களுக்கு அமைய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரை இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த முறைப்பாட்டிற்கு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆணைக்குழுவில் சாட்சி வழங்கினார்.\nரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது\nமுன்னாள் பிரதமரை சாட்சியாளராக பெயரிட ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானம் Reviewed by Chief Editor on 9/19/2020 07:56:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பில் வெளியான செய்தி\nதற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹட்டன் நகருக்கும் பூட்டு\nபொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/patta-pagalo-kottum-song-lyrics/", "date_download": "2020-10-29T17:35:09Z", "digest": "sha1:JL34GY5HVHFGC6V427NBGEKGZISJGSYL", "length": 9717, "nlines": 269, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Patta Pagalo Kottum Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் மற்றும் குழு :\nஆண் மற்றும் குழு :\nஆண் மற்றும் குழு :\nவிழிகளில் ஊறாது தீ வலைகள்\nஆண் மற்றும் குழு :\nஆண் மற்றும் குழு :\nஆண் : மேலும் மேலும் போடா\nஆண் : ஹேய் மோதும் போது மோது\nஆண் : முன்னேறு அச்சம் விட்டு\nஆண் : ஹோய் சந்தோஷம்\nநம்மப் பக்கம் நாள் தோறும்\nஆண் மற்றும் குழு :\nஆண் மற்றும் குழு :\nஹேய் ஹேய் பட்டப் பகலோ\nஆண் மற்றும் குழு :\nவிழிகளில் ஊறாது தீ வலைகள்\nஆண் மற்றும் குழு :\nஆண் மற்றும் குழு :\nஹ ஹா பட்டப் பகலோ\nஆண் : கோடைகாலப் பூக்கள் கூறும்\nஆண் : ஹேய் வேங்கை கூட அஞ்சும்\nஆண் : எப்போதும் கட்டுப் பட்டு\nஆண் : ஹோய் கொண்டாட்டம்\nஆண் மற்றும் குழு :\nஆண் மற்றும் குழு :\nஆண் மற்றும் குழு :\nவிழிகளில் ஊறாது தீ வலைகள்\nஆண் மற்றும் குழு :\nஆண் மற்றும் குழு :\nஹ ஹ ஹா பட்டப் பகலோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/05/blog-post_938.html", "date_download": "2020-10-29T15:49:27Z", "digest": "sha1:POUCB23ETJ7JDPV5O7EGGSYGA6JZT23L", "length": 11654, "nlines": 94, "source_domain": "www.yarlexpress.com", "title": "சுமந்திரனின் கருத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - சித்தார்த்தன்.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசுமந்திரனின் கருத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - சித்தார்த்தன்..\nஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தை, ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கண்டித்துள்ளார்.\nசிறு வயது முதலே கொழும்பில் வாழ்ந்து வந்ததால், வரலாற்று ஓட்டத்தை அறியாமல் சுமந்திரன் கருத்து தெரிவித்திருக்கலாமென தெரிவித்துள்ளார்.\nஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் விரும்பி ஏற்றதல்ல. தவிர்க்க முடியாமல் அது தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னதாக, அகிம்சை வழியில் நீண்ட பல வருடங்களாக நடததப்பட்ட போராட்டங்கள் எல்லாம் ஆயுத முனையில் அடக்கப்பட்டன. வேறு வழியின்றியே- தவிர்க்க முடியாத வரலாற்று ஓட்டமாகவே ஆயுதப் போராட்டம் உருவானது.\nஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில், அது காலத்தின் கட்டாயமாகவே பெரும்பாலான தமிழ் மக்களால் உணரப்பட்டது.\nஆயுதப் போராட்டம் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதல்ல. மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை போன்றன ஆயுதப் போராட்டத்திற்கு கருவூட்டின. பொன்.சிவகுமாரன் முதலில் அதற்கு செயல் வடிவம் கொடுத்தார். பின்னர் பல போராட்ட இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தன. பிரபாகரன் அந்த போராட்டத்தை கூர்மைப்படுத்தினார்.\nஎம்.ஏ.சுமந்திரன் தனது பேட்டியில், சிறுவயது முதலே கொழும்பில் வசிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலால் அவர் இந்த அரசியல் போக்கை அறியாமல் விட்டிருந்திருக்கலாம்.\nஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டத்தில் போராளிகள் சிறைகளில் சிக்கியபோது, தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற பலர், அவர்களிற்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகினர். அவர்களின் குடும்பங்களின் சுக துக்கங்களை கவனித்துக் கொண்டார்கள். தமிழ் தலைவர்கள் முன்னெடுத்த அகிம்சை வழி போராட்டம் பலனற்றதாக மாறி, ஒரு அரசியல் பரிணாமமாகவே ஆயுத வழிப் போராட்டம் உருவானது.\nஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்து அந்த வரலாற்று ஓட்டத்தில் பயணிப்பவன் என்ற ரீதியில், சுமந்திரனின் கருத்து தவறானது. அவருடைய கருத்தை தமிழர்கள் எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே எனது கருத்து.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: சுமந்திரனின் கருத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - சித்தார்த்தன்..\nசுமந்திரனின் கருத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - சித்தார்த்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/corona-infection-confirmed-in-36-people-in-virudhunagar-district-13715.html", "date_download": "2020-10-29T16:14:29Z", "digest": "sha1:CJLABMHBPQ5C7SLQYQFAU47JVYYFB23M", "length": 6701, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "விருதுநகர் மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nவிருதுநகர் மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிருதுநகர் மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 306 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 166 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 4 ஆயிரத்து 312 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 13 ஆயிரத்து 845 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 14 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 51 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,273 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் 633 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 750 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதை விட குறைவாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுளளது.\nமாவட்டம் முழுவதும் பரிசோதனை நடத்துவதில் போதிய முனைப்பு காட்டாத நிலை உள்ளதால் பரிசோதனை எண்ணிக்கை குறைவதால், பாதிப்பு எண்ணிக்கையும் குறைவாகவே தெரிவிக்கப்படுகிறது.\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமக��்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilminutes.com/entertainment/kushoo-tweet-about-her-metoo-experience/cid1263739.htm", "date_download": "2020-10-29T15:49:15Z", "digest": "sha1:PD6KZE5EUCLWP6ZLBRGTUYG23EIB7MU4", "length": 4900, "nlines": 39, "source_domain": "tamilminutes.com", "title": "‘மீ டூ’ பிரச்சனை: உங்களை ஏமாற்றிவிட்டேன், மன்னித்துவிடுங்கள்: குஷ்பு", "raw_content": "\n‘மீ டூ’ பிரச்சனை: உங்களை ஏமாற்றிவிட்டேன், மன்னித்துவிடுங்கள்: குஷ்பு\nமீ டூ பிரச்சனையில் உங்கள் எல்லோரையும் ஏமாற்றியதற்கு மன்னிக்கவும் என்று நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் ‘மீ டூ’ ஹேஷ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாக மட்டுமே இது தமிழகத்திலும் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகை குஷ்புவை பாலியல் குறித்த பிரச்சனைகளை நீங்கள் சந்தித்துள்ளீர்களா என்று ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த கேள்விக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில்\nமீ டூ பிரச்சனையில் உங்கள் எல்லோரையும் ஏமாற்றியதற்கு மன்னிக்கவும் என்று நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் ‘மீ டூ’ ஹேஷ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாக மட்டுமே இது தமிழகத்திலும் வலம் வந்து கொண்டிருக்கின்றது.\nஇந்த நிலையில் நடிகை குஷ்புவை பாலியல் குறித்த பிரச்சனைகளை நீங்கள் சந்தித்துள்ளீர்களா என்று ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த கேள்விக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பு கூறியதாவது:\n40 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் நான் நான் பாலியல் தொல்லையை எதிர்கொண்டிருக்கிறேனா என்று பலர் கேட்கின்றனர். உங்களை ஏமாற்றுவதற்கு மன்னியுங்கள், இதுவரை எனக்கு அப்படி நடந்ததில்லை. என்னுடைய பிரச்சனைகளை நானே அடித்து விரட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த��ருக்கிறார்கள். அதை மட்டுமே நான் பின்பற்றியதால் எனக்கு எந்த பாலியல் பிரச்சனைகளும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bew/Betawi", "date_download": "2020-10-29T17:27:11Z", "digest": "sha1:QLJAZILJRHDCHULTP45ZMQJNWIZ3KXG6", "length": 5868, "nlines": 32, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Betawi", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBetawi மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cdn/Sauka", "date_download": "2020-10-29T16:55:17Z", "digest": "sha1:YIJA2EIJXBCIUAGA6YRPIXNRM2Q65LFP", "length": 5412, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Sauka", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nSauka மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் த��ரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dhi/Dhimal", "date_download": "2020-10-29T17:34:17Z", "digest": "sha1:LYQZ5FMM34BX6FODO5O6D6KZPC4UO5BG", "length": 5891, "nlines": 30, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dhimal", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nDhimal மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2015/04/10/colorless-tsukuru-tazaki-and-his-years-of-pilgrimage-book-reviews/", "date_download": "2020-10-29T17:46:52Z", "digest": "sha1:UNINSASARJQPEGRUUO75INVE6GTDD33J", "length": 64178, "nlines": 565, "source_domain": "snapjudge.blog", "title": "Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage – Book Reviews | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← உன்னப் பெத்ததுக்கு உங்கப்பா அம்மா நைட் ஷோ போயிருக்கலாம்டா\nPosted on ஏப்ரல் 10, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஇன்னொருத்தருடன் உங்களுடைய இதயம் இணக்கமாக இருக்க ஒத்திசைவு மட்டும் காரணம் அல்ல. இரண்டு பேருக்கும் இடையே பொதுவாக நடந்த ரணங்களால்தான் இதயங்கள் இணைகின்றன. – சுகுரு டசாகி\nஜப்பானிய பழமொழியில் சொல்கிறார்கள்: ‘தலையைத் துருத்திக் கொண்டு தெரியும் ஆணியை, அடித்து உள்ளே தள்ளு\nஜப்பானில் சுற்றம் என்பது குடும்பத்தையும் தாண்டியது. வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும் அந்த ஐக்கியமாகும் எண்ணம் பாய்கிறது. நீங்கள் தனித்துத் தெரிந்தால், பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவீர்கள். ஆமே (甘え) என்னும் சித்தாந்தம் இந்தக் குழுமப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும். ஆமே (甘え) என்பதன் அர்த்தம் ’அடுத்தவரிடம் அன்பைத் தேடு’. குழந்தைப்பருவத்திலேயே இது மூளையில் ஏற்றப்படுகிறது. இன்னொருவரிடம் பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதற்கும் சமூகக் கூட்டமைப்பாக வாழ்வதற்கும் இந்த உணர்வு முக்கியம் என்று கற்றுத் தருகிறார்கள். சொல்லப் போனால், ஜப்பானிய மொழியில் சுய ஆளுமையைச் சொல்லும் கொஜின் ஷுகி (こじん-しゅぎ) என்றால் அது சுயநலம்/பேராசை போன்ற மோசமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் இருக்கிறது.\nஆமே (甘え) என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவு போன்றது. அது எழுதப்படாத சமூக விதி. உங்களின் சக தொழிலாளரை, உங்களுடன் கூடப் படிக்கும் மாணவரை, உங்களுடன் கூட்டத்தில் வரும் பயணியை – ஒவ்வொருவருக்கும் நீங்கள் வாக்கு கொடுக்கிறீர்கள். நின்ஜோ (にんじょ) என்றால் உள்ளார்ந்து எழும் அனிச்சையான செயல்பாடு. அதாவது, ’நான் என்னுடைய கடமையாக, உங்களுக்கு பரிபூரண அன்பையும் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பையும் நல்குவேன்.’ அனைவரும் அனைவருடன் கைகோர்த்து வாழ்வோம் என்பதை பாலபாடமாக பதித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சமூகக் குழுமங்களை கிரி (ぎり) என்கிறார்கள்.\nஇந்த மாதிரி உள்வட்டத்தில் இல்லாதவர்களை டனின் (たにん) என அழைக்கின்றனர். நின்ஜோ (にんじょ) உள்வட்டத்திலோ, கிரி (ぎり) குழுமத்திலோ இல்லாதவர்களை டனின் (たにん) எனக் கருதுகின்றனர். அதாவது, குடும்பமோ, பள்ளித் தோழமையோ, அலுவல் சகாக்களோ, அல்லாதவர்கள். டனின் (たにん)களுடன் எந்தப் பற்றுதலும் கிடையாத��.\nகடைசியாக வா (わ) என்னும் பதம். வா (わ) என்றால் ஒத்திசைவு; இணக்கம். இதுதான் ஜப்பானிய அறம். பழங்காலத்தில், நெல் விளைவிக்க தேவைப்படும் நதிநீரைப் பகிர வேண்டும். நெல்விளைச்சலைப் பாதுகாக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் குடியானவ சமூகத்தில் அமைதி நிலவ, வா (わ) சட்டத்தை அரசர் ஷொடொகு டைஷி முன்வைக்கிறார். விளையாட்டில், வர்த்தகத்தில் என்று எந்தத் துறையிலும் வா (わ) சித்தாந்தத்தைக் காணலாம். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒத்துழைப்பு, மேலதிகாரியிடம் அசைக்கவியலா பற்றுறுதி, ஆகியவையே வா (わ)கருத்தியல். தனிமனித விளையாட்டான டென்னிஸ் போன்றவற்றில் ஜப்பானியர்கள் ஓரளவிற்கு மேல் எழும்ப முடியாததற்கும் இந்த அடிப்படைக்கும் பெரும் தொடர்பு உண்டு.\nஜப்பானில் தனித்துவம் தழைத்தோங்க, ஒரு சில துறைகளே இருக்கிறது: மலர் அலங்காரங்களைச் செய்யும் பணி, கவிதை புனைதல், கலை வெளிப்பாடு மற்றும் இசை.\nஹருகி முரகமி எழுதிய ”நிறமற்ற சுகுரு டஸாகியும் அவன் யாத்திரை மேற்கொண்ட வருடங்களும் (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) படித்து முடித்தேன். ’மனிதரில் இத்தனை நிறங்களா’ என படம் வந்திருந்தது. இந்தக் கதையில் ஐந்து இளைஞர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம். ஒருத்திக்கு கருப்பு, இன்னொருத்திக்கு வெள்ளை; ஒருவனுக்கு சிவப்பு; இன்னொருவனுக்கு நீலம். கடைசியாக இருக்கும் ஐந்தாமவன் கதாநாயகன் – நிறமற்றவன்.\nஹருகி முரகமி எல்லா இடங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பரபரவென்று விற்றுத் தள்ளுகின்றன. மகாரஷ்டிரா அளவில் இருக்கும் ஜப்பானில் மட்டுமே ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்கிறது அதன் பிறகு, அதே புத்தகம் ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் காணப்பட்டு மேலும் ரசிகர்களைக் கவர்கிறது. இத்தனைக்கும் சிட்னி ஷெல்டன் போல், கென் ஃபாலெட் போல் பரபரப்பான துப்பறியும் மசாலா நாவல்களை முரகமி படைக்கவில்லை. நோபல் பரிசுக்கான ஓட்டத்தில் நெடுங்காலமாக இருக்கிறார். ஜேகே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டார் போல் ஹருகி முரகமியின் நூல் நாயகர்களும் தங்களுக்கென்று உலகை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அவருடைய நூல்களின் கதாபாத்திரங்களின் அக மனது அபிலாஷைகள், யாரும் எதிர்பார்க்காத திசைகளில் பயணித்து, நமக்கு அறிமுகமான எண்ணங்களை பரிச்சயம் செய்வித்து, திக்கற்��� முக்குகளுக்கு இட்டுச் சென்று நம்முடைய சிந்தனையில் நீண்ட நாள் நிலைக்கும் பாதைகளை உருவாக்கவல்லது.\nநாகர்கோவில் போன்ற குறுநகரத்தில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு வருகிறான் சுகுரு டஸாகி. அவனுக்கு கலைகளில் நாட்டம் கிடையாது. எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. எந்த கைவினைத் தொழிலும் தெரியாது. எளிதாக புன்னகைப்பான். சட்டென்று யாரோடும் பழக மாட்டான். புதியதாக எவராவது அறிமுகமானால், அவருடன் நட்பு பயில சிரமப்படுவான். வெளிப்படையாக பட்டெனப் பேசுவதில் சிரமம். தனியாகவே உலா வருகிறான். எவருடைய துணையும் இன்றி வாழ்க்கையை நடத்துகிறான். பேச்சுத் துணை கிடையாது. செல்பேசி அரட்டை கிடையாது. அலுவலில் நண்பர் கிடையாது. உண்ணும்போது சம்பவங்களைப் பகிர எவரும் கிடையாது. டிவி மாந்தர்களைக் கூட தொலைக்காட்சியில் பார்ப்பது கிடையாது.\nசுகுரு என்பது அவனுடைய அப்பா, அவனுக்கு இட்ட பெயர். அந்தப் பெயருக்கு அர்த்தம் ‘பொருள்களைச் செய்பவன்’. இதனால், அவனுக்கு ஸ்திரமான விஷயங்கள் பிடித்துப் போகிறது. சின்ன வயதில் இருந்து தொடர்வண்டிகள் மேல் காதல். நாள் முழுக்க ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். பயணிகளின் அவசரத்தைப் பார்க்கிறான். விற்கப்படும் பொருள்களை கவனிக்கிறான். தண்டவாளங்களில் தாண்டவமாடும் சுருதியை ரசிக்கிறான். இம்மி பிசகாமால், மாறி மாறிப் போகும் புகைவண்டிகளைப் பார்ப்பதோடு நில்லாமல், அந்தத் துறையிலேயே வேலை தேடவும் நாட்டம் கொள்கிறான்.\nசுகுரு டஸாகியினுடைய குறுநகரத்தில் அவனுக்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒன்றாகவே வளைய வருகிறார்கள். சுகுரு டஸாகி மட்டும் டோக்கியோவிற்கு கல்லூரியில் சேருகிறான். அதன் பிறகு நண்பர்களை இழக்கிறான். நண்பியைக் காமத்துடன் பார்க்கிறான். மூக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வது போல், தன்னியல்பாக தினசரி பல மைல் தூரம் நீந்துகிறான். தற்பால் விருப்பமோ என கனவுறுகிறான்.\nஉங்களின் அத்யந்த சிநேகிதர்கள், சடாரென்று ஒரு நாள் – உங்களை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன செய்வீர்கள் நிராகரிப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள் காதல் தோல்வி என்பது போல் தோழர்களின் தோல்வி என்று இந்த நிலையைச் சொல்லலாம். அவர்களிடம் சென்று ‘ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்’ என விசாரிப்போம். அவ��்கள், நம்மை புறந்தள்ளும் காரணத்தை அறிய முயற்சிப்போம். நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயல்வோம். சுகுரு டஸாகி அவ்வாறெல்லாம் எதுவும் செய்வதில்லை. டஸாகிக்கு அந்த மாதிரி ஆராய இயலாத உள்ளுக்குள்ளேயே மருகும் மனம். தானாகவேப் புழுங்கி தனக்குள்ளேயே குற்றங்களை உருவாக்கி அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நிர்க்கதியாக அலையும் சிந்தையைக் கொண்டிருக்கிறான் டஸாகி.\nதுப்பறியும் கதை போல் வேகமாக விரைகிறது இந்த நாவல். ஏன் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பது முதல் முடிச்சு. அப்படி வெறுத்து ஒதுக்கிய, பதின்ம வயது தோழமை எல்லோரையும் எதிர் கொள்வானா என்பது இரண்டாம் முடிச்சு. ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது, அவர்கள் சொல்லும் மனப்பதிவுகளும் அதன் தொடர்ச்சியான தகவல்களும் ‘அடுத்து என்ன… அடுத்து என்ன\nஒவ்வொரு நண்பரும், பிறரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்ந்தது நன்றாக இருந்தது. பியானோ இசைக் குறிப்புகளும் அதன் தொடர்ச்சியான ஆபரா, சிம்பொனி விமர்சனங்களும் வாழ்க்கையைச் சொல்கிறாரா, இசையைச் சொல்கிறாரா என எண்ண வைத்தது. ஃபிரான்ஸ் லிஸ்ட் என்பவரின் பியானோ இசைத்தட்டு ஆன Années de pèlerinage நாவல் நெடுக இடம்பெறுகிறது. கதையின் தலைப்பான ’யாத்திரை மேற்கொண்ட வருடங்களும்’ என்பதற்கும் பொருந்துகிறது.\nகதைக்குள்ளேயே பல உபகதைகளும், கிளைக்கதைகளும், சிறுகதைகளும் உண்டு. நாவலின் நடுவே பியானோ வாசிப்பவர் குறித்த அத்தியாயம் வருகிறது. இது இந்த நாவலின் மிக சுவாரசியமான இடம். பியானோ கலைஞருக்கு சிறப்பு சக்தி வந்து இருக்கிறது. அவர் சாத்தானை சந்தித்து இருக்கிறார். அதனிடம் இருந்து, ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய நிறம் என்ன என்பது அவருக்குத் தெரிந்து விடும் சக்தியைப் பெறுகிறார். தன்னுடைய நிறம் போலவே இருப்போருடன் அவருக்கு ஒத்துப் போகும், என்பதையும் அறிகிறார். இந்த ஞானமும், பிறரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வும் வந்ததால், அவரது நெடுநாள் ஆயுள், மாதங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த சிறப்புப் பார்வை கிடைக்கும் சூட்சுமத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால், யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய ஆயுள்காலமும் எண்ணப்படும் நாள்களாகிக் குறைந்து விடும். அவர் எப்பொழுது பி��ானோ வாசித்தாலும், தன்னுடைய ஜாடியை, பியானோ மேல் வைத்து விட்டு வாசித்தால்தான், பியானோ வாசிப்பு களை கட்டும். அவருக்கு ஆறாம் விரல் இருந்திருக்கிறது. ஆனால், ஆறாம் விரலோ, பியானோ வாசிப்பிற்கு இடையூறாக இருந்திருக்கும். அதை வெட்டி எடுக்கச் சொல்லி இருப்பார்கள். அந்த ஆறாம் விரல்தான் ஜாடியில் இருந்ததா ரொம்ப நாளைக்கு, இந்த இடம் மனதிலே சிந்தையைக் கிளறிக் கொண்டே இருக்கும்.\nநியு யார்க் டைம்ஸில் சொல்லி இருந்தார்கள். கனவை சிலர் நன்றாக எழுதுவார்கள். அற்புதமாக விவரிப்பார்கள். நிஜம் போலவே இருக்கிறமாதிரி கதையில் உருவாக்கி விடுவார்கள். ஆனால், முரகாமியோ, எது கனவு, எங்கே நிஜம் என சிந்தை திகைக்கும் அளவு கொண்டு செல்கிறார். இதை மீ எதார்த்தம் (surrealism) எனலாம். குழந்தைகளுக்கான கற்பனை உலகம் என்றும் எளிமையாக்கலாம்.\nமுரகாமியிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவை எல்லாமும் இந்தப் புத்தகத்திலும் கிடைத்தது: கொஞ்சம் போல் பாலுறவு வர்ணனை; இசையும் அதன் தாளங்களையும் வாழ்க்கையோடு சங்கமிக்கும் லயம்; அமானுஷ்யமான உணர்வுகளை காற்றோடு உலவவிடுதல்; அர்த்தமற்ற வாழ்க்கையை தேடல் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் முட்டாள்தனம்; பிறரோடு ஒட்டாமல், குழுவாகத் திரிய விரும்பும் விசித்திரம்; ஓட்டப்பந்தயம் போல் முடிவைத் தொடும் பயணமாக இல்லாமல், 4×100 தொடர் பந்தயமாக மாரத்தான் ஓடும் உயிர் வித்தை – எல்லாம் போதிய அளவில் கலந்திருக்கிறது.\nடிரெயின் ஸ்டேஷன் போல் வாழ்க்கை. போக நினைக்கும் ஊரை மனதில் வைத்து அவசரமும் ஆர்வமும் பதற்றமும் கொண்டு தொடர்வண்டியில் ஏறுகிறோம்; இறங்குகிறோம். பயணங்களில் நிறைய பேரை சந்திக்கிறோம். சிலருடன் அதே இடங்களில் வசிக்கிறோம். சில சமயம் வழியனுப்ப மட்டும் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறோம். மேலிருந்து ஒருத்தன், இந்த கால அட்டவணையை உருவாக்கி, மின்வண்டியைப் போல் எல்லோரையும் இயந்திர கதியில் செலுத்துகிறான்.\nபிறரின் இறப்பிற்கு நாம் காரணமாக இருக்கும்போது எப்படி உணர்கிறோம் எதை உருவாக்குகிறோம் யாரை திருப்தி செய்ய வாழ்கிறோம் காதல் என்றால் என்ன\n“நினைவுகளை மறைத்து விடலாம். ஆனால், அந்த நினைவை உருவாக்கிய சம்பவங்களை அழித்துவிட இயலாது.” – சுகுரு டசாகியிடம் சாரா சொல்வது\n← உன்னப் பெத்ததுக்கு உங்கப்பா அம்மா நைட் ஷோ போயிருக்கலாம்டா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nபசும்பொன் தேவர் வரலாறு - விளம்பரம்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« மார்ச் மே »\nஇந்தச் செய்தியில் \"idol\" என்ற வார்த்தை வந்தது. கமலுக்கு முன்னொட்டாக வந்ததால், அவசரத்தில் \"idiot\" னு வாசிச்சுட்டேன்… twitter.com/i/web/status/1… 56 minutes ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/india-first-hydrogen-fuel-cell-car-testing-completed-024353.html", "date_download": "2020-10-29T17:00:40Z", "digest": "sha1:JNGX3CQYVJL3TCGQU22H3HRHEKQW7ELC", "length": 25066, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "நாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காட���ய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n48 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்\nஇந்தியாவில் முதல் முறையாக ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையோட்டத்தில் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லாக வாகனமாக மாற்றப்பட்ட கார் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nதற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பவையாகவே காணப்படுகின்றன. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் பின் விளைவுகள் எண்ணற்றவை. எனவேதான் இவற்றிற்கான மாற்று வாகனங்களை உருவாக்குவதில் ஆட்டோமொபைல்ஸ் துறையினர் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nமாற்று எரிபொருள், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே முக்கியமான நோக்கமாகும். அதேவேலையில் அது அனைவராலும் புழங்கக்கூடிய ம��ிவு விலையில் இருக்க வேண்டும் என்பதும் வல்லுநர்களின் எண்ணமாகும். இதனடிப்படையிலேயே, மின்சார வாகனம், சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் ஹைட்ரஜன் ப்யூவல் செல் வாகனங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுட்டு வருகின்றனர்.\nஇந்தியாவில், பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு அடுத்தபடியாக மின்சாரம், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்குக் கொண்ட வரப்பட்டுவிட்டன. ஆனால், ஹைட்ரஜன் ப்யூவல் செல் வாகனங்கள் இன்னும் பயன்பாட்டிற்கு வராதே நிலையேக் காணப்படுகின்றது. இந்த நிலையை உடைக்கும் முயற்சியிலேயே தற்போது இந்திய வாகனத்துறை வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅந்தவகையில், ஹைட்ரஜன் ப்யூவல் செல்-லால் இயங்கும் காரை களமிறக்கும் விதமாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையோட்டம் வெற்றிகரமாக முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ப்யூவல் செல்லால் இயங்கும் வாகனத்தை மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் சிஎஸ்ஐஆர்-தேசிய இரசாயன ஆய்வகம் உள்நாட்டிலேயே வைத்து உருவாக்கியிருக்கின்றது.\nஇந்த வாகனத்தையே சிஎஸ்ஐஆர் (Council of Scientific and Industrial Research) மற்றும் கேபிஐடி ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன. அதில், ஹைட்ரஜன் ப்யூவல் செல் வாகனமாக மாற்றப்பட்ட கார் அதிகபட்சமாக 250 கிமீ ரேஞ்ஜை வெளிப்படுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாட்டில் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் காரை பரிசோதிப்பது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஹைட்ரஜன் ப்யூவல் செல் என்றால் என்ன\nசிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகியவற்றைப் போலலே ஹைட்ரஜன் ப்யூவல் செல் என்பது ஓர் வாயுவாகும். இது மின்சாரத்தை உருவாக்க உதவும். ஆம், ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை எரியூட்டி அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை மின்சாரமாக மாற்றி, அதையே காருக்கு தேவையான மின்னாற்றலாக மாற்றப்படுகின்றது. இந்த ஆற்றல் நேரடியாக பேட்டரிகளுக்கு அனுப்பப்பட்டு, அதில் சேமிக்கப்படுகின்றது.\nஇதைவைத்தே ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் இயங்கும். ஆகையால், இதனை மின்சார கார் என்றும் அழைக்கலாம். ஆனால், இதற்கு தேவையான மின்னாற்றலை ஹைட்ரஜன் ப்யூவல் செல் உருவாக்குவதால், இதனை விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் ப்யூவல் செல் வாகன���் என்றே குறிப்பிடுகின்றனர். அதேசமயம், இந்த வாயுவை எரியூட்டுவதன் மூலம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவையே கழிவாக வெளியேற்றப்படுகின்றன.\nஇதனால், இயற்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான், இதனையும் இயற்கையின் நண்பன் என ஆட்டோத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், மின்சார வாகனத்தைக் காட்டிலும் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் மிகவும் சிறந்தது எனவும் அவர்கள் கூறுகின்றனர். பொதுவாக, ஓர் மின்சார காரை சார்ஜ் செய்ய குறைந்தது 3 மணி நேரங்கள் முதல் 8 மணி நேரங்கள் வரை தேவைப்படும்.\nஆனால், ஹைட்ரஜன் ப்யூவல் செல் காரில் ஒரு முறை வாயுவை நிரப்பிவிட்டால், இதன் பின்னர் கார் இயங்கும்போதே காருக்கு தேவையான மின்சாரத்தை வாயு உருவாக்க ஆரம்பித்துவிடும். ஆகையால், ஒரு சில நிமிடங்களிலேயே காரின் பேட்டரிகள் சார்ஜாக ஆரம்பித்துவிடும். எனவே சார்ஜ் தீர்ந்துவிடும் என்ற அச்சமின்றி வாகனத்தின் உரிமையாளரால் பயணிக்க முடியும்.\nமஹிந்திரா நிறுவனத்தின் வெரிட்டோ காருக்கே ஹைட்ரஜன் ப்யூவல் செல் திறன் வழங்கப்பட்டு பரிசோதனைச் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த பரிசோதனையில் பிற பயணிகள் வாகனத்தைப் போலவே எந்தவொரு சிக்கலும் இன்றி இந்த கார் செயல்பட்டுள்ளது. குறிப்பாக, 65 முதல் 75 டிகிரி சென்டிகிரேடில் வைத்து இயக்கியபோதும் இக்கார் சிறப்பாக இயங்கியிருக்கின்றது.\nமேலும், 1.75 கிலோகிராம் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லில் சுமார் 250 கிமீ வரை ரேஞ்ஜை அது வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆகையால், பிற வாகனங்களைக் காட்டிலும் இதில் அதிக லாபம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. எனவேதான் இந்த கார் பற்றிய தகவல் வாகன ஆர்வலர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nநல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோ��ு ஆட்டோ அறிமுகம்\n20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்.. டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nநல்ல மனுஷன்யா... அப்பா பரிசாக கொடுத்த காரை மகன் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nமுதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nமின்சார வாகனங்களுக்கு அதிரடி சலுகை திட்டம்... அமலுக்கு கொண்டு வந்தது டெல்லி அரசு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426561", "date_download": "2020-10-29T17:57:00Z", "digest": "sha1:QUJXPXD3ON22I34UIVTGU36ZI2BKKW6D", "length": 22380, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "ரஜினி அடுத்த ஆண்டில் கட்சியை துவக்குவார் : தமிழருவி மணியன்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\n'ரஜினி அடுத்த ஆண்டில் கட்சியை துவக்குவார்' : தமிழருவி மணியன்\nசென்னை: ''நடிகர் ரஜினி அடுத்த ஆண்டு நிச்சயம் அரசியல் கட்சியை துவக்குவார்'' என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.தமிழருவி மணியன் ரஜினியை நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள��ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின் அவர் அளித்த பேட்டி: டிச.,12ம் தேதி ரஜினி பிறந்த நாள் என்பதால் அவரை சந்தித்து வாழ்த்து கூறினேன். கட்சி குறித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: ''நடிகர் ரஜினி அடுத்த ஆண்டு நிச்சயம் அரசியல் கட்சியை துவக்குவார்'' என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.\nதமிழருவி மணியன் ரஜினியை நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின் அவர் அளித்த பேட்டி: டிச.,12ம் தேதி ரஜினி பிறந்த நாள் என்பதால் அவரை சந்தித்து வாழ்த்து கூறினேன். கட்சி குறித்து அவர்தான் கூற முடியும்; அவருக்காக நான் எதையும் கூற முடியாது. உரிய நேரத்தில் உங்களை அழைத்து கட்சி துவங்குவது பற்ற சொல்வார்.\nதற்போதைய ஆட்சியை எப்படி பார்க்கிறேன் என்பதை மேடைகளில் பகிர்ந்து கொள்கிறேன். தற்போது ஊழல் மலிந்த ஆட்சி நடக்கிறது. நான் பேசும் கருத்துக்கும் ரஜினிக்கும் தொடர்பு கிடையாது. ரஜினி மிகவும் ஆழமான மனிதர். அனைத்தையும் மனதில் நிறுத்தி சாதக பாதகங்களை ஆய்வு செய்து அவராக முடிவுக்கு வந்து உரிய நேரத்தில் பேசுவார். ரஜினி தன் பிறந்த நாளில் கட்சி துவங்குவார் என்று நான் நினைக்கவில்லை. அடுத்த ஆண்டு நிச்சயம்அரசியல் கட்சியை துவக்குவார். தமிழக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று நான் நம்பவில்லை; நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜி.எஸ்.டி., இழப்பீடு உடனே வேண்டும்; எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் கோரிக்கை(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவருக்கு வேறு வேலையே கிடையாதா திரு ரஜனியெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்ய முடியும் , சும்மா கூட இருப்பவர்கள் எல்லாம் உசுப்பி விட்டு கொண்டுள்ளார்கள் . அவரது சம்பாத்தியத்தை காபந்து பண்ண அரசியலை விட்டு விலகி இருந்தால் நலம் அவருக்கும், மக்களுக்கும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண���டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜி.எஸ்.டி., இழப்பீடு உடனே வேண்டும்; எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் ��ெய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/05/blog-post_2.html", "date_download": "2020-10-29T17:13:57Z", "digest": "sha1:2LDA5MFIFO5CM6NWFNXYFYNPDDUR2BHA", "length": 10281, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டுபிரசுரங்கள் விநியோகம் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nஇன்று (02.05.19)மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.அருண்பாலகோபாலன் IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கி துண்டுபிரசுரத்தில் உள்ள வாசகங்களை வாசிக்கவைத்து அதன் பின்னர் உறுதிமொழி ஏற்றனர். மதுரை மாநகரில் விபத்துக்களை குறைப்பதற்காகவும் மற்றும் பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.\nசெய்தியாளர் : வி.காளமேகம் - மதுரை மாவட்டம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வைய���ளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/07/19.html", "date_download": "2020-10-29T16:24:43Z", "digest": "sha1:5NBAS2WOBDC2B44JZGSQNRZ3YGTKAGEK", "length": 15510, "nlines": 106, "source_domain": "www.nmstoday.in", "title": "ஆற்காட்டில் கோவிட்-19 சித்த மருத்துவ முகாம் துவக்க விழா - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / ஆற்காட்டில் கோவிட்-19 சித்த மருத்துவ முகாம் துவக்க விழா\nஆற்காட்டில் கோவிட்-19 சித்த மருத்துவ முகாம் துவக்க விழா\nராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ( COVID - 19 ) கொரோனா வைரஸ் நோய் தொற்று புதிய பரிசோதனை ஆய்வகத்தினை மா���்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் ஆணையின்படியும் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக ரூ .1.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ( Covid - 19 ) கொரோனா வைரஸ் தொற்று நோயை கண்டறியும் புதிய பரிசோதனை ஆய்வகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்து பார்வையிட்டார் .\nஇந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்ஷினி. தலைமை தாங்கினார் . தமிழகத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுத்தி தமிழக முதல்வர் அவர்கள் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள் . இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகப்படியான பரிசோதனை மையங்கள் உள்ளது . தமிழ்நாட்டில் 112 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றது .\nஇவற்றில் 57 அரசு மருத்துவமனைகளிலும் 55 தனியார் மருத்துவமனைகளிலும் RT - PCR பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளது .\nஇம்மையத்தில் மாதிரி சேகரிப்பு அறை , RNA பரிசோதனை அறை , RNA மறு உருவாக்கம் பரிசோதனை அறை , PCR பரிசோதனை அறை மற்றும் கணினி பதிவு அறைகள் உள்ளது . இந்த ஆய்வகத்தில் அனைத்து விதமான நுண்கிருமிகளின் தொற்று தொடர்பான பரிசோதனைகளையும் ஆய்வு செய்ய முடியும் . தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரிசோதனை முடிவுகளை பெற சென்னை , வேலூர் ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை பரிசோதனை அறிக்கை கிடைக்க கால தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும் . இந்த புதிய ஆய்வகத்தில் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில் 10 பணியாளர்கள் பணிபுரிவார்கள் . தினமும் சுமார் 300 முதல் 500 ) வரை பரிசோதனைகள் இந்த ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் .\nபணியாளர்கள் விரைவில் பணியமர்த்தப்பட்டு மையம் முழு வீச்சில் செயல்படும் . இதனால் உடனுக்குடன் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிந்துக்கொள்ளலாம் மேலும் இந்த ஆய்வகத்தில் மரபணு சம்மந்தமான நோய்கள் மற்ற அனைத்து வகை வைரஸ் நோய்கள் குறிப்பாக டெங்கு , சார்ஸ் பறவைச் காய்ச்சல் , பன்றிக்காய்ச்சல் ஆகியவைகளையும் மிக துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறியலாம் .\nஇந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ம��கமது ஜான், சட்டமன்ற உறுப்பினர்கள் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி,சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத், ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.பூரணி, இணை இயக்குனர் மருத்துவப் பணிகள் மருத்துவர். யாஸ்மின், மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் மணிவண்ணன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. வேல்முருகன், மாவட்ட கொரோன தடுப்பு அலுவலர் மரு.பிரகாஷ் ஐயப்பன், வாலாஜா மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.சிங்காரவேலன், மேலும் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்\nஎமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய��க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-police-secured-andhra-law-college-principal", "date_download": "2020-10-29T17:01:34Z", "digest": "sha1:WIMF6HZQEVNJEX7VF54GPZ43MY5SHCIB", "length": 12697, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "கல்லூரிக்கே செல்லாமல் வழக்கறிஞரான ரயில்வே ஊழியர் - சட்டக்கல்லூரி முதல்வர் சிக்கிய பின்னணி- chennai police secured andhra law college principal", "raw_content": "\nகல்லூரிக்கே செல்லாமல் வழக்கறிஞரான ரயில்வே ஊழியர் - சட்டக்கல்லூரி முதல்வர் சிக்கிய பின்னணி\nகல்லூரிக்கே வராத சட்டக்கல்லூரி மாணவனான ரயில்வே ஊழியர் விபினுக்குப் போலி வருகைப்பதிவு சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டில் ஆந்திரச் சட்டக்கல்லுாரி முதல்வரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கழகத்தின் செயலாளர் ராஜா குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ``சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் விபின் (59). இவர் ரயில்வேயில் பணியாற்றிவருகிறார். பணியில் இருக்கும்போதே ரயில்வே துறையின் அனுமதியின்றி ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள `ஸ்ரீமதி பாசவா ராமா தரகம் மெமோரியல் சட்டக் கல்லூரியில்’ 2015-ம் ஆண்டு முதல் 2018- ம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் எல்எல��பி படித்துள்ளார்.\nசட்டக்கல்லுாரி தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் 70 சதவிகித வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், ரயில்வே துறையில் பணியிலிருந்த காரணத்தினால் விபின் கல்லூரிக்குப் போகாமலேயே வகுப்புக்களுக்குச் சென்றதுபோல போலியான வருகைப் பதிவு பெற்று, சட்டப் படிப்பை முடித்துள்ளார். பின்னர் அவர் தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரின் விண்ணப்பம் சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் விபின், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பார்கவுன்சில் உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முயற்சி செய்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்\nஇந்தப் புகாரின் பேரில் சென்னை போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், விபினை 11.6.2019 அன்று போலீஸார் கைது செய்தனர். விபினுக்கு உதவிய வழக்கறிஞர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கௌதமனை விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த வழக்கில் விபின், படித்த சட்டக்கல்லூரியில் அவருக்கு போலியான வருகைப்பதிவைக் கொடுத்த குற்றத்துக்காக சட்டக் கல்லூரியில் முதல்வர் ஹிமவந்த குமார் கைது செய்யப்பட்டார்\nசட்டக்கல்லுாரி தேர்வு எழுதுவதற்குக் குறைந்த பட்சம் 70 சதவிகித வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், ரயில்வே துறையில் பணியிலிருந்த காரணத்தினால் விபின் கல்லூரிக்குப் போகாமலேயே வகுப்புக்களுக்குச் சென்றது போல போலியான வருகைப் பதிவு பெற்று, சட்டப் படிப்பை முடித்துள்ளார்.\nஇதுகுறித்து ராஜா குமாரிடம் பேசினோம். ``விபினின் விண்ணப்பத்தை நிராகரித்த பிறகும் அவர் பார் கவுன்சிலில் பதிவு செய்யப் பல்வேறு வகையில் முயற்சி செய்தார். அவர் சட்டம் படித்தது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தோம். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்\" என்றார்.\nஇதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``ரயில்வே பணியிலிருந்து 2017 மே மாதம் விருப்ப ஓய்வில் சென்றுள்ளார் விபின். ஆனால், அவர் சட்டக்கல்���ூரிக்குச் செல்லாமல் வருகைப்பதிவை முதல்வர் ஹிமவந்த குமார் மூலம் பெற்றுள்ளார். தேர்வையும் எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார். விபின் மீது பார் கவுன்சில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்தபோதுதான் பல தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விசாரணை முடிவில் முழுமையான தகவல்கள் வெளியாகும். தற்போது கைதான சட்டக்கல்லூரி முதல்வர் ஹிமவந்த குமார் பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது. இதுவரை நடந்த விசாரணையில் விபின் போல பலருக்கு இவர் உதவியது தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்துவருகிறோம் \" என்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/yesu-arul-naathanae/", "date_download": "2020-10-29T17:08:39Z", "digest": "sha1:BH3SJJJB7MWFYFWYIZV5YJF6W63P3X7J", "length": 6206, "nlines": 138, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Yesu Arul Naathanae - இயேசு அருள் நாதனே - WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nதாசன் மேலுன்னாவி யூற்றத் தாள் பணிந்தேனே\n1. மாசற்ற உம் இரத்தத்தாலென் மனம் சுத்திசெய்யுமேன்\nநேசரே உம் நிஜரூபம் நேரில் காணச் செய்யுமேன்\nநீசன் மனம் மாறினதால் பாசமென்னில் கூருமேன்\n2. உம்மோடு சிலுவையி லொன்றாயறையப்பட்டேனே\nதம்மையல்லாமல் ஒன்று மிந்தத் தாரணியில் வேண்டேனே\n3. தணிந்திடாத் தாகமெனில் தாமெழுப்பி வையீரோ\nபணிந்த என்னுள்ளத்தில் நீர் வந்து பள்ளி கொள்ளீரோ\nதுணிந்து வந்த என்னோடு தூயா வாசஞ் செய்யீரோ\n4. எனது சித்த மனைத்தும் உமதாயிருக்கட்டும்\nதமது ஒளியில் நானும் வெளிச்சமே காணட்டும்\nதினம் பரிசுத்தனாக உமைத் துதி செய்யட்டும்\nதேவா சுத்தி செய்யும் அக்கினி- Deva suththi seiyum akkini\nநம்பிடுவேன் எந்நாளும்- Nambiduvean ennalum\nஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan\nஇயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum\nநன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/v-radhakrishanan/", "date_download": "2020-10-29T17:19:56Z", "digest": "sha1:VEARARUYNAEAEMOCKMNBH726HRCNTTRU", "length": 16107, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "V.Radhakrishanan | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nயாழில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந���து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது - மைக் பொம்பியோ\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் துரோகம் அதிக வலியைத் தருகின்றது - சரவணபவன்\nதமிழர்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமே 20 - சி.வி. காட்டம்\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nதிலீபன் உட்பட தியாகிகளை நினைவுகூருவதற்கு அனுமதிக்க வேண்டும்- இராதாகிருஷ்ணன்\nதியாகி திலீபன் உட்பட தியாகிகளை நினைவு கூருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடாகும் என முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் புதிய ப... More\nஇனவாதக் கட்சியைத் தோற்கடிக்க சஜித் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்போம்- இராதாகிருஷ்ணன்\nஇனவாதத்தைக் விதைத்து வாக்கு வேட்டையாட முயற்சிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதைவிட, தலைநிமிர்ந்து வாழ்வதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதே சிறந்தது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தொழிலாளர... More\nபெருந்தோட்டப் பாடசாலைகளை 300 மில்லின் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கை நாள��� கைச்சாத்து\nமலையத்தில் காணப்படும் 09 பெருந்தோட்டப் பாடசாலைகளை, 300 மில்லியன் ரூபாய் இந்திய உதவியில் அபிவிருத்தி செய்வதற்கு கடந்த ஆட்சி காலத்தில் இந்திய அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கியது. தொடர்ந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நாளை ... More\nஇன்னும் ஓரிரு நாட்களில் ஐ.தே.க.வின் சின்னம் பிரச்சினை முற்றுமுழுதாகத் தீரும்- இராதாகிருஷ்ணன்\nஐக்கிய தேசியக் கட்சி ‘யானை’ சின்னத்தை விட்டுக்கொடுத்தால் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி குறித்த சின்னத்தின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் அவ்வாறு இல்ல... More\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுவோம் – இராதாகிருஷ்ணன்\nசஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட கூட்டணியிலேயே பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அத்துடன், வடக்கில் உதயமாகியுள்ள தமிழ் தேசியக் கட்சியுடன் இ... More\nத.தே.கூ. ஏனைய இடங்களை எமக்கு விட்டுத்தர வேண்டும்- இராதாகிருஷ்ணன் பகிரங்க வேண்டுகோள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தேர்தலில் போட்டியிட்டு ஏனைய பகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா சாம்பல்தோட்டத்தில் இடம்பெற்ற ந... More\nசஜித்தின் வெற்றியில் பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்\nஜனாதிபதியாக வெற்றி பெறும் சஜித் பிரேமேதாசவின் வெற்றியில் மலையக பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது கிடைக்கபெற்ற தகவல்களும் புள்ளி விபரங்களும் வெளிநாடுகளின் முன்னணி கணிப்பீட்டுக்கு ... More\nநாட்டின் கொரோனா கொத்தணி: மொத்த பாதிப்பு ஒன்பதாயிரத்தைக் கடந்தது\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது – மைக் பொம்பியோ\nஜனாதிபதி கோட்டாவை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவு\nதாய���ன் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/20_30.html", "date_download": "2020-10-29T17:27:29Z", "digest": "sha1:UHWPKJ2VOFZ4IKAQF236MYETCOSHCOFS", "length": 5470, "nlines": 172, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: தினமும் 20 சிகரெட் பிடிக்கிறேன் : மது ஷாலினி!!", "raw_content": "\nதினமும் 20 சிகரெட் பிடிக்கிறேன் : மது ஷாலினி\nசென்னை::நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கிறேன் என்றார் நடிகை மது ஷாலினி. அவன் இவன் படத்தையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மென்ட்' இந்தி படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக்கிறார் மது ஷாலினி. இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:\nசிகரெட் வாடையே எனக்கு பிடிக்காது. அதை பிடிப்பவர்களையும் அடியோடு வெறுக்கிறேன். ஆனால் இப்படத்தில் சிகரெட் பிடித்து நடிக்கிறேன். நடிப்பு எனது தொழில் என்பதால் இதற்கு சம்மதித்தேன். எப்போது படம் முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஷூட்டிங் முடிந்ததும் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவேன்.\nவேடத்துக்காக சிகரெட் பிடிக்க கற்றுக்கொண்டதே கஷ்டமான அனுபவம். காட்சியில் நடிக்கும்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 சிகரெட்டாவது பிடிக்கிறேன். பலமுறை மறுத்த பிறகும் என்னையும் இயக்குனர் ராம்கோபால் வர்மாவையும் இணைத்து நிறைய கிசுகிசு வருகிறது. அதெல்லாம் வெறும் வதந்திதான். தொழில் ரீதியாகத்தான் நாங்கள் பழகுகிறோம். இவ்வாறு மது ஷாலினி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-12-11-14-25-26/", "date_download": "2020-10-29T16:30:08Z", "digest": "sha1:R6HW5OTFCTQ4OO3L45EO5SYNSSMNLC6U", "length": 10090, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "\"தல\" பதில்கள் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\n1..குஜராத்தில் “சாலைகள் சரியில்லை” என்று சோனியாகாந்தி சொல்லியுள்ளாரே\nவிமானத்திலேர்ந்து பார்த்தா அப்பிடித்தான் தெரியும்..இறங்கி வந்து கார்ல பிரயாணம் பண்ணச்சொல்லுங்க..ரோடு சிங்கப்பூர்ல இருக்கிறமாதிரி சும்மாசோறு போட்டு சாப்பிடர மாதிரி இருக்கும்\n2.குஜராத்தை நாசகார சக்திகளிடமிருந்து விடுவியுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியுள்ளாரே.\n12 வர்ஷத்துக்கு முன்பே குஜராத்த நாசகார சக்திகளிடமிருந்து விடுவிச்சாச்சு..ஒருவேளை மராட்டியத்திலேயோ அல்லது அஸ்ஸாமிலேயோ பேச வேண்டிய பேப்பரை மாத்தி எடுத்து வந்திருப்பார் போல..\n3.மோடியின் ஆட்சியில் மைனாரிட்டிகளுக்கு பாதுகாப்பில்லை என்கிறாரே பிரதமர் மன்மோகன் சிங்\nமுதல்ல இவரை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுத்த அஸ்ஸாமில் மைனாரிட்டிகளுக்கு இவர் பாதுகாப்பு வழங்கட்டும்..\nஅப்புறம் மும்பையில் பேஸ் புக்கில் பால்தாக்கரேயை விமர்சித்த முஸ்லீம் மாணவியை கைது செய்து அவமதித்ததே காங்கிரஸ் அரசு.,,அப்பெண் விடுதலை ஆனவுடன் நேராக குஜராத்தான் எனக்கு பாதுகாப்பானது என அமதாபாத்துக்கு வந்து குடியேரினாளே அவளிடம் கேட்கச்சொல்லுங்கள்.\nஉலகத்திலேயே மைனாரிட்டிகளான குஜராத்தில் வசிக்கும் “பார்சி இனத்தவரை” போய் கேட்கச்சொல்லுங்கள்..அப்போதாவது மண்டுமோகன் சிங்குக்கு புரிகிரதா என பார்ப்போம்\n4.குஜராத் வாக்களர்கள் மோடிக்கு எதிராக “ஒரு பக்கமாக ” அணி திரள்கிறார்கள் என காங்கிரஸ் கூறுகிறதே\nகேள்வியை கொஞ்சம் மாற்றிக்கேளுங்கள்..குஜராத்தில் ஏற்கனவே காங்கிரசுக்கு எதிராக –மோடிக்கு ஆதரவாக –80 சதவீத வாக்காளர்கள் அணிதிரண்டு விட்டார்கள்.\nகாங்கிஸ் கூட்டங்களில் ஆளே இல்லை.பயத்தில அலறும் காங்கிரஸ் மீதியுள்ள 20 சதவீதத்தையாவது தன் பக்கம் சேர்க்க முயற்சிக்கிரதா\nநன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது\nகுடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டில் எழுச்சி…\nதிமுகவிற்கு கோ பேக் இல்லை மோடிக்கு கோ பேக் ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடிய���ன் மீதான மற்றொரு அவதூறு\nஇந்தியாவில் செல்வாக்கு மிக்க தேசிய தலைவர்களில் மோடி முதலிடம்\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து...\nகுஜராத்தில் சாலைகள், சோனியா காந்தி\nசோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள ...\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\nமன்மோகன் சிங் டெல்லி பன்னீர் செல்வம்\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nபோகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு ...\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/blog-post_29.html?showComment=1357534862565", "date_download": "2020-10-29T15:53:32Z", "digest": "sha1:SHH6Q6MJ3QEQLEVHQ35RX2XBORJVJQIJ", "length": 9582, "nlines": 173, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஇந்த வாரம் நீங்கள் காண போவது ஒரு ரஷ்ய மொழி சயின்ஸ் பிக்ஷன் குறும்படம். இதன் முடிவு சட்டென்று முடிந்து போவது போல இருந்தாலும், அது மனதில் ஒரு கேள்வியையும், திகிலையும் கொடுக்கும் வண்ணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் இருக்கும் கிராபிக்ஸ் எல்லாம் ஒரு குறும்படத்திற்கு கூட இவ்வளவு கஷ்டபடுவார்களா என்று என்ன தோன்றுகிறது \nஒர் ஆர்வத்தில் கேட்கிறேன், உங்களுக்கு ரஷ்ய மொழியும் தெ��ியுமா\nஇல்லை நண்பரே...... இந்த குறும்படம் எனது இன்னொரு நண்பர் பரிந்துரைத்தது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஎனது நண்பர் ஒருவருடன் இன்றும் எஞ்சி இருக்கும் பெங்களுருவின் சில மரங்கள் அடர்ந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது சட்டென்று எனது ந...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிகள்\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/08/blog-post_27.html", "date_download": "2020-10-29T16:18:53Z", "digest": "sha1:RSL2RJYZVI5MWBX6AO5C6KC6LBTJTRG5", "length": 17205, "nlines": 66, "source_domain": "www.nimirvu.org", "title": "இன வன்முறையை நோக்கி நகரும் கிழக்கு மாகாணம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / இன வன்முறையை நோக்கி நகரும் கிழக்கு மாகாணம்\nஇன வன்முறையை நோக்கி நகரும் கிழக்கு மாகாணம்\nகிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான போக்கு தமிழ் மக்களை அடிமைகளாக உணரவைத்துள்ளது. அதிகாரமற்ற அரசியல், ஆளுமைஅற்ற தலைமைகள், பாரபட்சமான அபிவிருத்தி, வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு, காணி அபகரிப்பு, ஒரு இனத்திற்கு சார்பான அரசநிர்வாக கொள்கை, தமிழ் மக்களின் அனைத்து நிர்வாகங்களின் மீதான ஆக்கிரமிப்பு, என தமிழ் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் இன்று இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒப்பீட்டளவில் கிழக்குமாகாணத்தில் உள்ள தமிழர்கள் முஸ்லீம் சமூகத்தை விடமிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அரசியல் அதிகாரங்கள் உட்பட அரச நிர்வாகம் வரை அனைத்தும் முஸ்லீம் தலைமைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லீம்களுக்கான முதலமைச்சராகவே செயல்பட்டுள்ளார். ஆதை தட்டிகேட்க முடியாத கையாலாகாத தலைவர்களாக தமிழ் அரசியல் தலைமைகள் உள்ளனர்.\nமுஸ்லீம் சமூகத்திற்கு உள்ள காணி பிரச்சினை மற்றும் முஸ்லீம்கள் தங்களது பிரதேசத்தைதனி இஸ்லாமிய பிரதேசமாக வைத்துக் கொண்டு தமிழர்களின் பிரதேசத்தில் காணிகளை கொள்வனவு செய்வது வியாபார நிலையங்களை கொள்வனவு செய்வது, காணி அபகரிப்பில் ஈடுபடுவது போன்ற விடயங்கள் தமிழ் சமூகம் முஸ்லீம் சமூகத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இல்லாது செய்துள்ளது.\nஇவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டிய தமிழ் அரசியல் வாதிகள் கை கட்டி வேடிக்கை பார்ப்பது இளைஞர் மத்தியில் ஒருவித ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு கிழக்கில் அநீதி நடப்பதாக இளைஞர்கள் உணர்கிறார்கள்.\nஇதன் வெளிப்பாடுகள் இன்று சமூக வலைத்தளங்களில் பிரதிபலிப்பதுடன் யார் யாரையெல்லாம் இனவாதிகள் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்களோ அவர்களை தேடி சென்று அவர்களது இனவாதத்தை இன்று ஆயுதமாக பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக போய்விட்டது.\nகிழக்கில் நடப்பது அதிகார மோதலோ அல்லது ஆட்சி அமைப்பதற்கான சண்டையோ அல்ல. இது இரண்டு இனத்தி��் இருப்புக்கான போராட்டம்.\nஇதில் கடந்த 60 ஆண்டுகாலமாக சிங்கள அரசுடன் போராடி இருப்பதை எல்லாம் இழந்த தமிழ் சமூகம் இன்று முஸ்லீம் சமூகத்திடம் போராடி மிஞ்சி இருப்பதையும் இழப்பதாக உணர்கின்றனர்.\nஇதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இயலாமை தமிழ் இளைஞர்களையும் மாற்று சக்திகளையும் களத்தில் இறங்க தூண்டியுள்ளது. இது ஒரு சாதாரண விடயமல்ல இலங்கையில் இரத்த ஆறு ஓடவேண்டும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெடிக்க வேண்டும் என்று செயற்படும் வெளி சக்திகள் கிழக்கில் உள்ள இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.\nஇது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே தமிழ் முஸ்லீம் தலைமைகள் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தமிழ் சமூகத்தின் நியாயமான யதார்த்தமான எண்ணங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் இஸ்லாமியவாத சிந்தனைகளை கைவிட்டு கிழக்கில் இரண்டு சமூகங்களும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.\nஅதைவிடுத்து தமிழ் சமூகம் எப்படிப் போனாலும் பரவாயில்லை, இஸ்லாமிய சமூகம் வாழ்ந்தால் போதும் என்று முஸ்லீம்களோ முஸ்லீம் சமூகம் எப்படி போனாலும் பரவாயில்லை தமிழ் சமூகம் வாழ்ந்தால் போதும் என்று தமிழர்களோ சிந்திப்பார்களாக இருந்தால் அது அழிவிற்கே வழிவகுக்கும்.\nகுறிப்பாக கிழக்கில் நடக்கும் காணி அபகரிப்பு பாரபட்சமான அபிவிருத்தி குறித்து தமிழ் முஸ்லீம் தலைமைகள் கவனம் செலுத்தாது மக்களை மோதவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது வேடிக்கை பார்ப்பது தொடருமாக இருந்தால் கிழக்கில் குழு மோதல்கள் உருவாகி பின்னர் அது இனமோதலாக மாறக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.\nஅதிலும் இந்த விடயத்தில் சிங்கள சக்திகளுடன் தமிழ் இளைஞர்கள் சேர்ந்து செயற்பட முயற்சிப்பது வன்முறை ஒன்று உருவாகுவதற்கான களநிலையை அதிகரித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தை பொறுத்த மட்டில் வடக்கு தமிழர்களுக்கு, கிழக்கு முஸ்லீம்களுக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.\nஇதற்கு ஏற்றால் போல் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசியல் தீர்வு ஒன்றை பெறுவதென்றால் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவு தேவை என்பதை வலியுறுத்தி கிழக��கில் முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பை கண்டும் காணாது இருந்து விடுகின்றனர்.\nஇதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழர்களின் எதிரியாக இருந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழர்களின் கதாநாயகனாக மாறியுள்ளார். அதாவது கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இன ரீதியான முரன்பாட்டை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க சில சக்திகள் முயற்சிக்கின்றார்கள் என்பது அம்பிட்டிய தேரரின் செயற்பாடுகள் ஊடாக தெரியவந்துள்ளது.\nவரும் முன் காப்போம்... அடிமைப்பட்ட சமூகம் கிளர்ந்தெழும் போது அது வன்முறையாக மாறலாம்.\nநிமிர்வு ஆவணி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padakutv.com/?author=2", "date_download": "2020-10-29T17:01:36Z", "digest": "sha1:C465DE2ZS535RBMVAWCMRCVZDKREY5BN", "length": 7105, "nlines": 101, "source_domain": "padakutv.com", "title": "Padaku TV", "raw_content": "\nவின்சன்ற் மகளீர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பில் துரிதமாக குறைவடைந்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் கடந்த கலங்களைவிட கனிசமாகக் குறைந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 27 ஆந்…\nதாந்தாமலை கமநலப் பிரிவு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு\nபுளுக்குணாவி குளநீரைநம்பிய சிறுபோக விவசாயிகளுக்கு அம்பாரை மாவட்டத்தில் இருந்து நீர் கடனாககோரப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகள் புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டு…\nநாவற்காடு நாமகள் வித்தியாய மாணவி கோணலிங்கம் லோவாஜினி 9 A சித்திகளைப் பெற்று சாதனை\nகளுதாவளை விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன\nஆற்றல் பேரவையினால் கல்விச் செயற்திட்டம் முன்னெடுப்பு\nஉயர்தர மாணவர்களுக்கான பொருளியல் தொடர் – 3 (H.M.M பாக்கீர்)\nஉயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வணிகக் கல்வி தொடர் – 3 (கே.கே.அரஸ்)\nஉயர்தர மாணவர்களுக்கான அரசறிவியல் பகுதி 1\nபூட்டிய நிலையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட புடவைக்கடைகள் மீது சட்ட நடவடிக்கை\nசெயலாளர் பிரசாந்தனின் வேட்பாளர் அறிமுக உரை\nவின்சன்ற் மகளீர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு\nநாவற்காடு நாமகள் வித்தியாய மாணவி கோணலிங்கம் லோவாஜினி 9 A சித்திகளைப் பெற்று சாதனை\nஆற்றல் பேரவையினால் கல்விச் செயற்திட்டம் முன்னெடுப்பு\nஉயர்தர மாணவர்களுக்கான பொருளியல் தொடர் �� 3 (H.M.M பாக்கீர்)\nஉயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வணிகக் கல்வி தொடர் – 3 (கே.கே.அரஸ்)\nவின்சன்ற் மகளீர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பில் துரிதமாக குறைவடைந்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை\nதாந்தாமலை கமநலப் பிரிவு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு\nபுளுக்குணாவி குளநீரைநம்பிய சிறுபோக விவசாயிகளுக்கு அம்பாரை மாவட்டத்தில் இருந்து நீர் கடனாககோரப்பட்டுள்ளது.\nநாவற்காடு நாமகள் வித்தியாய மாணவி கோணலிங்கம் லோவாஜினி 9 A சித்திகளைப் பெற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-29T16:53:00Z", "digest": "sha1:GYCKUMNYNBSYI5A4D6JUJYUL2IXHXML4", "length": 6845, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செய்யாறு (ஆறு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெய்யாறு ஆறு, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம் வழியாகப் பாயும் ஒரு பருவ கால ஆறு ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை பகுதியில் உருவாகும் இந்த ஆறு, பாலாறு நதியின் துணை ஆறு ஆகும்.\nஜவ்வாது மலைத்தொடரின் நசமலையில் தோன்றி, மேற்குத் தெற்காகப் பாய்ந்து, பின்பு செங்கம் அருகில், வடகிழக்காகத் திரும்பி, திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள், போளூர் நகருக்கு அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இணைகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து உருவாகும் நாக நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் ஆறும், ஆரணி அருகே இணைந்து, கமண்டல நாக நதி என உருப்பெற்று வாழைப்பந்தல் அருகில் இணைகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. அகலத்தில் செய்யாறு, ஆறாக வடக்குக் கிழக்காக ஓடி, காஞ்சிபுரம் நகரை அடுத்த பழையசீவரம் எனும் ஊரில் பாலாறு நதிடன் இணைந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு, ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில், ��ிருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான போளூர், ஆரணி,செய்யாறு மற்றும் வந்தவாசி நகரங்கள் அமைந்துள்ளன.[1] செய்யாறு, நகரின் ஊடே பாய்வதால், இந்த ஆறு இப்பெயர் பெற்றதா அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த நகரம் இப்பெயர் பெற்றதா அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த நகரம் இப்பெயர் பெற்றதா என்பது கேள்வியே. செய்யாறு நகரில் இந்த ஆற்றின் கரையில் திருஞானசம்பந்தர் நாயன்மாரால் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சேயாறு (சேய்+ஆறு) என்பது, காலப்போக்கில் திரிந்தும், 'செய்யாறு' எனப் பெயர் பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2020, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/E7NK0s.html", "date_download": "2020-10-29T17:24:35Z", "digest": "sha1:GR2VNENQHHFQW22WG3OYT2WAGBWCW4L5", "length": 2591, "nlines": 38, "source_domain": "unmaiseithigal.page", "title": "பல கோடியில் பங்களா சசிகலா தடபுடல் - Unmai seithigal", "raw_content": "\nபல கோடியில் பங்களா சசிகலா தடபுடல்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறையில் உள்ளார். தண்டனை காலம் முடிந்து, அவர் விரைவில் வெளியில் வருவார் எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், போயஸ் கார்டனில் ஜெ. வாழ்ந்த வீட்டை, தமிழக அரசு நினைவு இல்லமாக அறிவித்துள்ளது. இந்த வீடு, தற்போது அரசுடைமையாகி உள்ளது.\nசிறையில் இருந்து வெளியில் வரும் சசிகலா, போயஸ் கார்டன் இல்லத்தில் குடியேற முடியாது.\nதரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் உடையதாக, இரண்டு பிரிவுகளாக, இந்த பங்களா கட்டப்பட்டு வருகிறது.\nஇதனால், போயஸ் கார்டனில் ஜெ., வீடு அருகிலேயே, சசிகலாவுக்காக பல கோடி ரூபாய் செலவில், சொகுசு பங்களா கட்டப்பட்டு வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2020/02/", "date_download": "2020-10-29T16:45:09Z", "digest": "sha1:VHAMCOOEPYSNJI3CP2EGAPBJRJB4IAGB", "length": 15545, "nlines": 312, "source_domain": "www.azhisi.in", "title": "அழிசி", "raw_content": "\nகடைசி நோய் | சாந்திகுமார் மொரார்ஜி\nஆகாகான் சிறையில் கஸ்தூர்பா நோய்வாய்ப்பட்டபோது அவருக்கு வேண்டிய மருந்து, டாக்டர், வைத்தியர் முதலியோரைச் சந்திக்கவோ சிறையினுள் போய்ப் பார்க்க அனுப்பவோ வேண்டிய பொறுப்பு பர்ணகுடிப் பிரேமலீலா பஹனையும் என்னையும் சேர்ந்திருந்தது. நான் பர்ணகுடியில் அத்தை பிரேமலீலா பஹனுடனேயே தங்கி எல்லா ஏற்பாடுகளுக்கும் உதவி புரிந்துவந்தேன். டாக்டர் ஸுசீலாவும் டாக்டர் கில்டரும் ஆகாகான் சிறையில் கூடவே இருந்துவந்தார்கள். ஸர்க்கார் டாக்டர்களும் இருந்தார்கள். டாக்டர் மருந்துகளால் குணம் காணவில்லை என்றதும் நாட்டு வைத்தியம் பார்க்கத் தீர்மானித்தார்கள். டாக்டர் கில்டருக்கும் ஸுசீலா நய்யாருக்கும் நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கை கிடையாது. கடைசியில் வேறு வழியில்லாமல் அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். இதற்குப் பிறகு ஆயுர்வேதத்தில் பிரசித்திபெற்ற சிவசர்மா வைத்தியர் அழைக்கப்பட்டார். அவர் வந்து கஸ்தூர்பாவைப் பரிசோதித்துப் பார்த்து மருந்து கொடுக்கத் தொடங்கினார். அவர் பர்ணகுடியில் தங்கிப் புனா நகரத்திலுள்ள வைத்தியர்களிடமிருந்து தினமும் மருந்து, பச்சிலைகள், மூலிகைகள் வரவழைத்து மருந்து தயார் செய்து கொண்டுவந்து கொடுப்பார். கஸ்தூர்பாவின் …\nகு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்\nகு. ப. ராஜகோபாலனின் கதைகளை, அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும், கதை நடத்தும் திறனும், உருவ, கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண், பெண் உறவுகளை, பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக, உரக்க, மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால், அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம், கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா.வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும், கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்ச��யாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா.விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு, நோய், சாவு என்ற மூன்றுடன் க்ஷண சுகத்திற்…\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/oct/15/arunachal-govt-appoints-22-mlas-as-advisors-to-11-ministers-3485548.html", "date_download": "2020-10-29T16:01:38Z", "digest": "sha1:GTU3BAEE66DAUSWRVBNZXOXQOJM44JJE", "length": 9429, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nஅருணாசலத்தில் 11 அமைச்சர்களுக்கு ஆலோசகர்களாக 22 எம்.எல்.ஏ.க்கள் நியமனம்\nஅருணாசல பிரதேசத்தில் 11 அமைச்சர்களின் ஆலோசகர்களாக 3 பெண்கள் உள்பட 22 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்து வியாழக்கிழமை அறிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து முதல்வர் பெமா காண்டு வெளியிட்ட அறிக்கையில்,\n11 அமைச்சர்களின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள 22 எம்.எல்.ஏ.க்களுக்கு தனியாக எந்த ஒரு ஊதியம் அல்லது சலுகைகள் வழங்கப்படவில்லை.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குழுப்பணியின் உணர்வை நிலைநிறுத்துவதற்கும் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் அரசாங்கத்தில் பணி கலாச்சாரம் மேம்படும் மற்றும் மேற்கொள்ளப்படும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு சரியான நேரத்தில் முடிக்க உதவும்.\nமுதல்வர் வெளியிட்ட ஒரு தனி அறிவிப்பில், வரி மற்றும் கலால், மாநில லாட்டரிகள், பொருளாதார மற்றும் புள்ளிவிவரங்கள் தொடர்பான கூடுதல் துறைகளை துணை முதல்வர் செளனா மெயினுக்கு ஒதுக்கியுள்ளார். மேலும், முதல்வர் தன்னிடம் வைத்திருந்த பல இலாகாக்களையும் பல அமைச்சர்களுக்கு ஒதுக்கியுள்ளார்.\nஅதிகாரம் மற்றும் ஆளுகையை பரவலாக்குவதற்காகவே இந்த மாற்றங்களை செய்துள்ளதாகவும், இது வளர்ச்சி பாதைக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/286832?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-10-29T16:35:07Z", "digest": "sha1:RB7BOFSLMMXDQ7TDZYOX5IWJRPZTJDID", "length": 13373, "nlines": 145, "source_domain": "www.manithan.com", "title": "எஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா? - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஎஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா\nஎந்த மனக்கவலை இருந்தாலும், வாழ்க்கையில் என்ன பிரச்சினை இருந்தாலும் பாடகர் எஸ்.பி.பி.யின் பாடலை கேட்டால் மனதில் உள்ள கவலைகள் காணாமல் போய்விடும், பலருக்கும் ஏற்றுக்கொள்ளும் கூற்று இதுதான்.\nஇவரது மரணம் திரையுலகத்திற்கு மட்டும் அல்ல, ஒவ்வொரு இசையை விரும்பும் ரசிகர்கள் மனதில் இன்று எஸ்.பி.பி.யின் மரணம் சுக்கு நூறாக உடைத்துள்ளது.\nசிவாஜி, எம்ஜிஆர், விஜய், அஜித் என்று இன்று வரை இருக்கும் ஹீரோக்களின் படங்களுக்கு பாடலை பாடி அசத்தியவர்.\nஇவருக்கு 2001ல் பத்மஸ்ரீ, 2011ல் பத்மபூஷண் விருதுகளை இந்திய அரசு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் பல விருதுகளை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.\nஎஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படுகா, மராட்டி என 16 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்கள் பாடி அசத்தியுள்ளார்.\nதன் குரல் வளத்தை பாதுகாக்க எந்த சிறப்பு கவனமும் இவர் செலுத்தியது கிடையாது. இவருக்கு பிடித்த உணவு தயிர் சாதம். அசைவ உணவும் விரும்பி சாப்பிடுவார்.\nஐஸ்கிரீம், இனிப்பு என அனைத்தையும் விரும்பி சாப்பிடுவாராம்.\nஎஸ்.பி.பி.யின் உடல் இந்த மண்ணை விட்டு நீங்கினாலும், அவரது இனிமையான பாடல் இந்த மண்ணை விட்டு நீங்கவே நீங்காது.\nஅவரது இனிமையான குரல் ஒவ்வொருவரையும் அவருடைய குரலில் கட்டிப் போட்டு தற்போது மவுனமாக அழ வைத்துள்ளது.\nஉலகெங்���ும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/26044", "date_download": "2020-10-29T17:44:56Z", "digest": "sha1:KBED4GSYKB7FYVGREQ6FDINVMD4QHNH4", "length": 10048, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதா?.. நீதிபதி எச்சரிக்கையால் சொத்து வரி நோட்டீசுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி..! - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n.. நீதிபதி எச்சரிக்கையால் சொத்து வரி நோட்டீசுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் ரஜினி..\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கையைடுத்து சொத்து வரிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை நடிகர் ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார்.\nசென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்படம் உள்ளது. இந்த மண்டபம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ்சில், கடந்த பிப்ரவரி மாதம் சொத்து வரி செலுத்தியுள்ளார். இதற்கு அடுத்த 6 மாத வரியாக ரூ.6.50 லட்சம் சொத்து வரியை கட்ட வேண்டும். வரியை கட்டவில்லை என்றால் 2% அபராதத்துடன் வட்டியுடன் வரி கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.\nகொரோனா காலக்கட்டத்தில் வரி கட்டணம் பாதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தனக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை பாதியாக குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் பரிசீலினை செய்யப்படாத நிலையில், சொத்து வரியை ரத்து செய்யக்கோரி கடந்த 29-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி வழக்கு தொடர்ந்தார். மனுவில், ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சமந்த், அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கடந்த 23-ம் தேதி வரியை குறைக்க கடிதம் அனுப்பி விட்டு, அடுத்த 10 நாட்களில் எப்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தீர்கள். நீதிமன்ற நேரத்தை வீண் செய்தீர்களா என்று கேள்வி எழுப்பினார். கடிதம் அனுப்பினால், அதற்கு பதிலளிக்க அதிகாரிகளுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவகாசத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும். எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன் என்று கேள்வி எழுப்பினார். கடிதம் அனுப்பினால், அதற்கு பதிலளிக்க அதிகாரிகளுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவகாசத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும். எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.\nநீதிமன்ற நேரத்தை வீண் செய்ததாகவும், நடைமுறைகளை பின்பற்றாமல் வழக்கு தொடர்ந்தற்காகவும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாக எச்சரித்தார். அப்போது, ரஜினி தரப்பு வழக்கறிஞர் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டாம். வழக்கை திரும்ப பெற்று கொள்கிறோம் என்று பல முறை கோரினார். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் கடிதம் பெற்றப்பின் மாலை வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும��� என்று தெரிவித்து வழக்கை மாலை ஒத்திவைத்தார்.\n← திமுக தேர்தல் அறிக்கை ஜீரோவாகத்தான் இருக்கும்.. ஸ்டாலினை கலாய்த்த எல்.முருகன்..\nதமிழக அரசு ரூ.9,627 கோடி கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி →\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/trisha-marriage/", "date_download": "2020-10-29T16:51:16Z", "digest": "sha1:3IE3B55YKE6Q3DXTZV57KH47B6KNPNWN", "length": 2177, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "trisha marriage | OHOtoday", "raw_content": "\nதிருமணம் நின்றது குறித்து திரிஷா – மனம் திறந்து பேட்டி\nதிரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் யார் கண் பட்டதோ தெரியவில்லை, அவர்களது திருமணம் தடைபட்டது. தற்போது முதன் முறையாக ஒரு பேட்டியில் த்ரிஷா தன் திருமணம் நின்றது குறித்து மனம் திறந்துள்ளார்.இதில் ‘திருமணம் நின்று போனது உண்மை தான், அதற்காக முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது’ என கூறியுள்ளார்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/friday-december30-2011_7000.html", "date_download": "2020-10-29T17:49:25Z", "digest": "sha1:QV2Q3LQCHB4GGYYTZJWHQ6YMYU2UIUZF", "length": 9318, "nlines": 183, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்", "raw_content": "\nபொலிஸ் கான்ஸ்டபிள் காதலியைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை:-ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கடத்தப்பட்டு கொலை:-கொழும்பில் மீன் வர்த்தகர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை\nஇலங்கை::தான் நீண்ட காலமாக உயிருக்கு உயிராக நேசித்து வந்த பெண்ணைச் சுட்டுக் கொன்ற புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.புத்தளம் மதுரங்குளியிலுள்ள மேற்படி பெண்ணின் வீட்டிற்குச் இச்சம்பவம் இடம்பெ��்றுள்ளது. இச் சம்பவம் இன்று புத்தளம் மதுரங்குளியிலுள்ள அவரது காதலியின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட கான்ஸ்டபிளும் அவரது காதலியும் பேசிக் கொண்டிருந்த அறையை யுவதியின் தந்தை திறந்து பார்த்த போது அங்கு இருவரும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கடத்தப்பட்டு கொலை\nகம்பஹா மாவட்டத்தில் மினுவங்கொட பிரதே சபையின் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் இந்திக்க சந்திரசிறி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்ட இந்திக்க, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மினுவங்கொட கொட்டாதெனிய மாவுஸ்ஸா என்னும் இடத்தில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொலையுண்ட இந்திக்க சந்திரசிறிக்கு எதிராக, பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2004ம் ஆண்டு இடம்பெற்ற இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திக்க ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஎனவே, முன் விரோதம் காரணமாக இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகொழும்பில் மீன் வர்த்தகர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை\nகொழும்பு 15. முகத்துவாரம் பகுதியில் வைத்து கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்படும் மீன் வர்த்தகர் கொழும்பின் பாலத்துறையில் சடலமாக மீட்கப்பட்டார்.\n36வயதான இராஜேந்திரன் முரளிதரன் என்பவரே கொல்லப்பட்டவர் என்ற பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇவர் தாம் பயணம் செய்த முச்சக்கர வண்டியுடன் கடந்த புதன்கிழமையன்று முகத்துவாரம் (மோதரை), எஸ் பி பெர்னாண்டோ மாவத்தை என்ற இடத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்டிருந்தார்.\nஇக்கொலை தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநீண்ட நாள் தனிப்பட்ட முறுகலே இந்த கடத்தல் மற்றும் கொலைக்கான காரணம் என்று ஆ��ம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2400", "date_download": "2020-10-29T16:50:49Z", "digest": "sha1:ETCXXGSLCXUXSYJ22C5YAB2DM5X3J3ZD", "length": 10450, "nlines": 51, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வார்த்தை சிறகினிலே - தீர்ப்புகளை வழங்குவதில் பெரும் காலதாமதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி\nதீர்ப்புகளை வழங்குவதில் பெரும் காலதாமதம்\n- கேடிஸ்ரீ | டிசம்பர் 2003 |\nஊழலுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். ஊழல் இல்லாத துறையே தற்போது இல்லை. குறிப்பாக, கல்வித்துறையில் மிக அதிகமாக ஊழல் உள்ளது.\nநீதிமன்றத்தில் தீர்ப்புகளை வழங்குவதில் பெரும் காலதாமதம் ஆகிறது. ஊழலைக் களைவதில் மிகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, வழக்கு\nவிசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.\nஊழல் வழக்குகளை இருவிதமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ரூ. 5 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ளவை ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமானவை எனப் பிரிக்கலாம்.\nமோகன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழாவில்.\nநான் 14 ஆண்டுகளாகத் தனியாக இருக்கிறேன். தனியாக இருந்தால் தான் என்னுடைய கலை வளரும் என எனக்குள்ளே ஒரு குரல் ஒலிக்கிறது.\nஎன் கலையைத் திருமணம் செய்து கொண்டுள்ளேன். ஒரு பெண் தனியாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். அதே போல் குழந்தை பெற்ற பெண்கள், குழந்தைகளைக் கரைசேர்க்க\nஎவ்வளவு போராட வேண்டி இருக்கிறது என்பதும் தெரியும். எவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் பெண்களுக்கு மணவாழ்வில் ஏதேனும் கோ���ாறு ஏற்பட்டால் வேறு மாதிரி சிந்திக்கிறார்கள்.\nநாகரிகமானவர்கள் கூட சிலவற்றை ஏற்பது இல்லை.\nஅனிதா ரத்னம், பரதநாட்டியக் கலைஞர், விவகாரத்து ஆனவர்கள், விதவைகளுக்கான நவீன சுயம்வரத்தில்.\n'சண்டியர்' படப் பிரச்சனையில் அரசு உதவியை நான் எதிர்பார்க்கவில்லை. என்னால் தனியாகப் போராட முடியும். எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை.\nசினிமாத் துறையினரின் உதவியையும் கேட்கவில்லை. ஹே ராம் படத்துக்கு ஒரு மாதம் தணிக்கை நடைபெற்றது. அதற்கும்தான் பிரச்சனை ஏற்பட்டது.\nபோலீஸ¤க்கு அடுத்து மக்களை அமைதியாக வைத்திருக்கிறது சினிமா. ஆத்திகத்துக்கு அடுத்தது சினிமா. அதற்கு வரி விதிக்கக்கூடாது.\nமொழிப்போராட்டத்தில் கலந்து கொண்டேன் இருந்தாலும் கூறுகிறேன். எந்த மொழியும் நமக்கு உகந்ததே. இதைத் தமிழர்கள் உணர வேண்டும். சீனமொழியைக்கூட கற்கலாம். மொழி தேவையில்லை\nஎன்று கூறினால் அது அரசியல் விளையாட்டு. அறிவுரை சொல்வது எளிது. ஆனால் அது எனக்குப் பிடிக்காது.\nநடிகர் கமல்ஹாசன், தன் 49வது பிறந்தநாள் விழாவில்.\nகடந்த 10 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தைக் கூர்ந்து கவனித்துவரும் யாரும், சீர்திருத்தம் மந்தமாக உள்ளது என கூறமுடியாது.\n10 ஆண்டுகளுக்கு முன் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு வறட்சிக்குப் பின்னரும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 4\nசதவீதத்துக்குக்கும் அதிகமாகவே இருந்தது. இந்த ஆண்டு 7 சதவீத உற்பத்தியை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.\nஅந்நியச் செலாவணி கையிருப்பு 4 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற நிலை இருந்ததில்லை.\nஊரகப் பகுதிகளில் விவசாயம், மின்சாரம் அளிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது. சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு\nகுறைவு என்று கூற முடியாது.\nபிரதமர் வாஜ்பாய், லண்டனிலிருந்து வெளியாகும் '·பைனான்சியல் டைம்ஸ¤'க்கு அளித்த பேட்டியில்.\nமுழுவதும் கற்பனையாக எழுதுகிற எந்தப் படைப்பும் முழுமையான அங்கீகாரத்தை, ஈர்ப்பை வாசிப்பவர்களிடம் ஏற்படுத்திவிட முடியாது என்பது எனது கருத்து. நான் பார்க்கின்ற மனிதர்கள்,\nஅவர்களின் வாழ்வு, பிரச்சினைகள் யதார்த்தமாக எழுதுவதுதான் எனக்கு பிடிக்கும். நிஜங்களில் இருந்து விலகிச் சென்று என்னால் எழுத முடியாது.\nஉஷாசுப்பிரமணியம், எழுத்தாளர், பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bag/Betzinga", "date_download": "2020-10-29T17:20:11Z", "digest": "sha1:RSLSA7I2SVYGTBQDYDINLM5OPXJ2P2PN", "length": 5602, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Betzinga", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBetzinga மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/01/22104351/1223897/Vairamuthu-Speech-at-Thirumanam-Audio-Launch.vpf", "date_download": "2020-10-29T17:33:59Z", "digest": "sha1:ZIP36P7NFTD7MCDB5BH3KABM54G6XSN3", "length": 19614, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நாகரிகங்கள் அழிந்ததைப்போல், திருமணமும் இல்லாமல் போகலாம் - கவிஞர் வைரமுத்து || Vairamuthu Speech at Thirumanam Audio Launch", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாகரிகங்கள் அழிந்ததைப்போல், திருமணமும் இல்லாமல் போகலாம் - கவிஞர் வைரமுத்து\n“நாகரிகம் அழிந்ததைப்போல் காலப்போக்கில் திருமணமே இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று கவிஞர் வைரமுத்து கூறினார். #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh\n“நாகரிகம் அழிந்ததைப்போல் காலப்போக்கில் திருமணமே இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று கவிஞர் வைரமுத்து கூறினார். #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh\n‘பொற்காலம்,’ ‘தவமாய் தவமிருந்து’ உள்பட பல தரமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர், சேரன். சில வருட இடைவெளிக்குப்பின் அவர் இயக்கியிருக்கும் படம், ‘திருமணம்.’ இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.\nவிழா முகப்பை திருமண மண்டபத்தின் நுழைவுவாயில் போல் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தார்கள். முகப்பில் இருந்து நுழைவு வாயில் வரையிலான நடைபாதையை தென்னங்கீற்றுகளால் அழகுபடுத்தி இருந்தார்கள். விழா அரங்கத்திற்குள் நுழைந்ததும் பாரம்பரியமான தவில்-நாதஸ்வர கச்சேரி பரவசப்படுத்தியது. படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பட்டு வேட்டி-சட்டை, பட்டு சேலை அணிந்திருந்தார்கள். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண வீட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-\n“இயக்குனர் சேரன் நுட்பமான பார்வை உடையவர். கதையை எழுதுகிறவர் அல்ல, செதுக்குகிறவர். சேரனுக்கு நான் எழுதிய பாட்டுக்கே ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை சிங்கப்பூர் விமான நிலையத்தின் வெளிவட்ட சாலையில் நானும், என் நண்பரும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தோம். எங்களை கடந்து சென்ற ஒரு பெரியவர், “நீங்கள்தானே வைரமுத்து” என்று கேட்டார். ‘ஆம் என்றேன்’. நீங்கள் எழுதிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ என்றார். ‘ஏன்\n“நான் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழன். என் பூர்வீகம் எனக்கு தெரியாது. இந்த பாட்டுக்குள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் மண்ணெடுத்திருக்கிறீர்கள். பாட்டை கேட்கிறபோதெல்லாம் இந்த ஊர்களில் ஒன்று என் பூர்வீகமாய் இருக்குமோ என்று அடிக்கடி விரும்பி கேட்கிறேன்” என்றார். அப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல. சிங்கப்பூரின் அன்றைய ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் தான். அவர் மறைந்தபோது, அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.\nஅப்போது, சிங்கப்பூரின் சீன அமைச்சர் ஒலிபெருக்கியின் முன்னால் வந்தார். “இப்போது, மறைந்த ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாட்டு ஒலிபரப்பப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட��ம்” என்றார். உடனே அந்த மேடையில், “தஞ்சாவூரு மண்ணெடுத்து” பாடல் ஒலிபரப்பானது. இப்படி ஒரு வரலாற்று சிறப்பு சேரன் உருவாக்கிய ‘பொற்காலம்’ படத்தில், தேவா இசையில் நான் எழுதிய பாடலுக்கு கிடைத்தது. இந்த ஒரு தடம் போதும். சேரன் இயக்குனராக வந்து சாதித்ததற்கு...\n‘திருமணம் - சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை இப்போது அவர் இயக்கியிருக்கிறார். மனிதகுல வரலாற்றில் திருமணம் என்ற நிறுவனம் மிகவும் புதியது. மனிதகுலம் தனது வசதிக்கு கட்டமைத்துக் கொண்ட பிற்கால நாகரிகம்தான் திருமணம். இந்த நாகரிகம் மாறாது என்று சொல்லமுடியாது. இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம்; காலப்போக்கில் மறைந்தே போகலாம். பல ஆயிரம் ஆண்டு கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.\n“திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. இந்தத் திரைப்படம் திருமணத்தை திருத்த பார்க்கிறதா அல்லது திருமணத்தையே நிறுத்த பார்க்கிறதா அல்லது திருமணத்தையே நிறுத்த பார்க்கிறதா\nஇவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.\nடைரக்டர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல், செழியன், அருண்ராஜா காமராஜ், கோபி நைனார், நடிகைகள் மீனா, பூர்ணிமா பாக்யராஜ், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh\nதிருமணம் பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் வெளியாகிறது சேரனின் திருமணம்\nஆடம்பர திருமணம் அமைதியை குலைக்கும் - திருமணம் விமர்சனம்\nதிருமணம் - சேரனின் அடுத்த படம்\nலாரன்ஸ் பட டைட்டில் திடீர் மாற்றம்\nஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராம���ாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nativespecial.com/product/adhimathuram-podi-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-29T17:12:41Z", "digest": "sha1:IJTNC7WTOKGG5QO36NDXIWOVNF5AAL77", "length": 5112, "nlines": 121, "source_domain": "nativespecial.com", "title": "Adhimathuram Podi - அதிமதுரம் பொடி - Native Special International", "raw_content": "\nஅதிமதுர வேர் பல மருத்துவ குணம் உள்ளது, அதை சித்த மருத்துவ முறைப்படி பாரம்பரிய முறையில் பொடி ஆக்கி தயாரிக்கப்பட்டது .\nஇருமல், சளி, உடல் சூடு, சூட்டினால் ஏற்படுகிற புண் போன்ற சிக்கல்களுக்கு நன்மை பயக்கும்.\nபசும்பால் அல்லது வெந்நீரில் அரை ஸ்பூன் காலை மலை இருவேளை கலந்து குடிக்கலாம். உணவிற்கு முன் / பின் என்ற பேதம் இல்லை.\nஅதிமதுர வேர் பல மருத்துவ குணம் உள்ளது, அதை சித்த மருத்துவ முறைப்படி பாரம்பரிய முறையில் பொடி ஆக்கி தயாரிக்கப்பட்டது .\nஇருமல், சளி, உடல் சூடு, சூட்டினால் ஏற்படுகிற புண் போன்ற சிக்கல்களுக்கு நன்மை பயக்கும்.\nபசும்பால் அல்லது வெந்நீரில் அரை ஸ்பூன் காலை மலை இருவேளை கலந்து குடிக்கலாம். உணவிற்கு முன் / பின் என்ற பேதம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2012/12/blog-post_16.html?showComment=1355685719011", "date_download": "2020-10-29T16:32:46Z", "digest": "sha1:LCR2I5WQKWRK6AGBHE7CVH4HIT23JYC7", "length": 48259, "nlines": 282, "source_domain": "www.ariviyal.in", "title": "பூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம் | அறிவியல்புரம்", "raw_content": "\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.\nஉலகம் அழியப் போகிறது. பூமியே அழியப் போகிறது என்பதாகப் பல ஊடங்கங்கள் மூலம் பரப்பப்படுகிற வதந்திகளை நம்பாதீர்கள். எல்லாமே கட்டுக்கதை\nபூமி அழியப் போகிற்து என்று வதந்தி கிளப்புவோர் தங்களது கூற்றுக்கு ஆத்ரவாகக் கூறுகின்ற ”ஆதாரங்களுக்கு” எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.\nஉலகம் அழியப் போவதாகப் பல ஆண்டுகளாக அவ்வப்போது கிளம்பி வந்துள்ள அனைத்து வதந்திகளும் பொய்யாகிப் போயின. இப்போதைய வதந்தியும் அப்படி பொய்யாகிப் போகிற வதந்தியே.\nதமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில்அம்மன் ��ோயிலில் திடீரென விளக்கு அணைந்து விட்டதால ஆண்களுக்கு ஆகாது என்று வதந்தி கிளம்புகிறது. மூன்று நாட்கள் எல்லோர் வீடுகளிலும் பெண்கள் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்கிறாரக்ள். இப்படியான செய்தி அடிக்கடி தமிழ்ப் பத்திரிகைகளில் வருகிறது. இந்தச் செய்தியைப் படிக்கிறவர்க்ள் இப்படியும் மூட நம்பிக்கையா என வியக்கின்றனர்.\nஆனால் பூமி அழியப் போவதாக இண்டர்னெட்டில் செய்தி வெளியானால் யாரும் அதை மூட நம்பிக்கை என புறக்கணிப்பதில்லை. ஏனெனில் இண்டர்னெட்டில வந்தால் அதற்கு தனி மரியாதை. அது ஆங்கிலத்தில் இருப்பதால் தனி அந்தஸ்து. அமெரிக்காவிலிருந்து வருவதால் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுகிறார்கள்.\nஉலகம் அழியப் போவதாகக் கிளப்பி விடப்பட்டுள்ள செய்தி இப்படியாகத் தான் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை யாரும் ஒதுக்கித் த்ள்ளுவதில்லை.இந்த வதந்திகளுக்கு அறிவியல் சாயம் பூசப்பட்டுள்ளதும் ஒரு காரணமாகும்.\nமாயன் காலண்டரில் பூமி அழியும் என்று சொல்லியிருக்கிறதாம். உலகில் மாயன் காலண்டர் அல்ல. வெவ்வேறான பல காலண்டர்களும் இருந்து வந்துள்ள்ன. .பாபிலோனியர், எகிப்தியர், சீனர்கள், பண்டைக்கால இந்தியர்கள் என ஒவ்வொருவரும் தனித்தனி காலண்டர்களைப் பின்பற்றினர். 2012 ஆம் ஆண்டில் பூமி அழியப் போவதாக ஒருமுகமாக எல்லா காலண்டர்களிலும் கூறப்பட்டுள்ளதா\nஇந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்துள்ள ஹிந்து காலண்டரின்படி கலியுகம் முடியவே இன்னும் 4,26,887 ஆண்டுகள் உள்ளன. கலியுகம் முடிந்த பின்னர் பூமி அழியப் போவதாக சொல்லப்படவில்லை. கலியுகம்முடிந்த பின்னர் மறுபடி சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்கள் வரிசையாக வரும் என்று தான் கூறப்பட்டுள்ளது. எல்லாக் காலண்டர்களிலும் இப்படித்தான்.இது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் முடிந்ததும் பழையபடி ஜனவரி மாதம் வருவதைப் போலத்தான்.\nதங்களைச் சுற்றி உள்ளவர்கள், அத்துடன் தங்களைப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் மீது தங்கள் பிடி இருக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த காலத்தில் காட்டுவாசிகளின் தலைவர்கள், பூசாரிகள், மத குருமார்கள், ராஜ குருக்கள் போன்றோர் சந்திர கிரகணம், சூரிய கிரகணம், வால் நட்சத்திரத்தின் தோற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மக்களைப் பயமுறுத்தி தங்களுக்கு அட���பணிந்து நடக்கும்படி செய்து வந்தனார்.. மக்களின் அறியாமை இதற்கு வசதியாக இருந்தது\nஐரோப்பாவில் 1860 ஆண்டில் பெரிய வால் நட்சத்திரம் தோன்றிய போது விஷயமறியாத மக்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதியில் ஆழ்ந்தனர். பலர் தங்கள்து சொத்துக்களை மடங்களுக்கு எழுதி வைத்தனர்.\nஇப்போது அறிவியல் முன்னேற்றம் காரணமாக மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஆகவே மக்களை நம்ப வைப்பதற்குப் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும். மாயன் காலண்டர் பற்றிய “ கண்டுபிடிப்பு” அப்படிப்பட்டதே.\nஉலகம் எப்படி அழியப் போகிறதாம் நிபிரு என்ற ஒரு கிரகம் பூமி மீது மோதப் போகிறதாம். சொல்லப் போனால் நிபிரு என்ற கிரகமே கிடையாது. அது எங்கிருந்தோ வந்து மோதவும் வாய்ப்பு கிடையாது\nபூமியை சந்திரன் சுற்றுகிறது. பூமியும் மற்றும் எட்டு கிரகங்களும் சூரியனை சுற்றுகின்றன. இது பல நூறு கோடி ஆண்டுகளாக இயற்கை நியதிகளின்படி நடைபெற்று வருவதாகும். சூரியன்.இந்த கிரகங்களை இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் ( Galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது. இதுவும் பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.\nசூரிய மண்டலத்துக்குள்ளாகப் பறக்கும் பாறைகள் என்று சொல்லத் தக்க அஸ்டிராய்டுகள் தங்களது பாதைகளில் சுற்றி வருகின்றன.பூமிக்கு அருகே வந்து செல்கின்ற அஸ்டிராய்டுகள் உண்டு. விஞ்ஞானிகள் இவற்றின் பட்டியலை ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளனர். ஐந்து மீட்டர், பத்து மீட்டர் நீளம் கொண்ட பாறைகளின் சுற்றுப்பாதைகளும் அளந்து பதிவு செய்யப்பட்டுள்ளன\nஉதாரணமாக டிசம்பர் 14 ஆம் தேதியன்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி ஐந்து மீட்டர் நீளமுள்ள பாறை ஒன்று பூமியைக் கடந்து சென்றது. விபரீதமாக எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இவை அனைத்தும் டெலஸ்கோப்புகள், ராடார்கள், பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன\nஎந்த பறக்கும் பாறை என்றைய தினம் பூமியைக் கடந்து செல்லும் என்பது பற்றிய விவரத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.விஞ்ஞானிகள் இப்படியான விஷயங்களை மூடி மறைப்பது இல்லை.\nஒரு வால் நட்சத்திரத்தின் தலையின் சைஸ் பத்து அல்லது இருபது கிலோ மீட்டர்களே. ஒரு வால் நட்சத்திரம் சில லட்சம கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே அதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.\nஆகவே நிபிரு என்ற கிரகம் பூமியைத் தாக்கப் போகிறது என்றால் இத்தனை நேரத்துக்கு அது பூமியை நெருங்கியிருக்க வேண்டும்.அப்படியானால் அது டெலஸ்கோப், ராடார், செயற்கைக்கோள் ஆகியவற்றில் தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை தட்டுப்படவில்லை.\nநிபிரு பூமியைப் போல நான்கு மடங்கு பெரியதாம். அப்படி என்றால் அது பல ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்க வேண்டும்.ஐந்து மீட்டர் பறக்கும் பாறையே விஞ்ஞானிகளின் கருவிகளில் சிக்கும் போது அந்த அளவுள்ள நிபிரு கிரகம் இது வரை ஏன் தட்டுப்படவில்லை நிபிரு கற்பனையான கிரகம் என்பதால் தான் அது தட்டுப்படவில்லை.\nஅமாவாசை இரவில் கருப்புப் போர்வை போர்த்திக் கொண்டு சுவர் ஏறிக் குதிக்கின்ற ஒரு திருடன் போல நிபிரு கிரகம் பூமியை நெருங்கித் தாக்க வாய்ப்பே இல்லை\nபூமிக்கு வேறு வகையில் ஆபத்து ஏற்படும் என்றும் விஷமிகள் கதை கட்டி விட்டுள்ளனர். சூரியனில் பயங்கர சீற்றம் ஏற்பட்டு சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலைகள் பூமியைத் தாக்கி பூமியை அழிக்கப் போவதாக பீதி கிளப்பிவிட்டு ள்ளனர். இதுவும் அறிவியல் சாயம் பூசப்பட்ட கற்பனையே.\nசூரியனில் இப்போது அடிக்கடி சீற்றம் ஏற்படுகிறது என்பது உண்மையே. ப்தினோரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கரும்புள்ளிகள் (Sunspots) அதிகபட்சமாக இருக்கும்.இப்போது அப்படியான நிலைமை உள்ளது. ஆகவே தான் சூரியனில் சீற்றம் காணப்படுகிறது\nஇது பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்து வருவதாகும்.சூரியனில் சீற்றம் ஏற்படும் போது சூரியனிலிருந்து ஆற்றல் மிக்க துகள்கள் அடங்கிய மொத்தை தூக்கி எறியப்படும். இது Coronal Mass Ejection (CME) எனப்படுவதாகும்.\nகடந்த பல மாதங்களில் பல CME க்கள் தோன்றியுள்ளன. இவற்றிலிருந்து பூமியின் காந்த மண்டலம் நம்மை பாதுகாக்கிறது. தவிர, இந்த CME க்களால் பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள், பூமியில் உள்ள மின் இணைப்பு கிரிட்டுகள், நிலத்துக்கு அடியில் உள்ள எண்ணெய், மற்றும் வாயுக் குழாய்களுக்கு சேதம் ஏற்படுமே தவிர, மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.\nசூரியனில் கரும்புள்ளிகள் 2013 ல் உச்சத்தை எட்டிவிட்டுப் பிறகு குறைய ஆரம்பிக்கும். முன்னர் 1980 ஆம் ஆண்டில் சூரியப் புள்ளிகள் மிக அதிகமாகவே இருந்தன. 2000 ஆம் ஆண்டில் அதை விடக் குறைவாக இருந்தது. ��ப்போது அதை விடவும் குறைவாக உள்ளது.2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு சூரியனில் கரும்புள்ளிகள் குறைய ஆரம்பிக்கும்.\nசூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிப்பதும் குறைவதும் வழக்கமான ஒன்று. கடந்த காலத்தில் சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக இருந்த ஆண்டுகளில் விபரீதம் எதுவும் ஏற்ப்ட்டுவிடவில்லை. ஆகவே சூரியனிலிருந்து நெருப்பு ஜுவாலை பூமியை வந்து தாக்கலாம் என்பது வெறும் கற்பனையே.\nபூமி அழியப் போகிற்து. மக்கள் அழியப் போகிறார்கள் என்று பீதி கிளப்பப்படுவது இது முதல் தடவை அல்ல. 1806, 1843, 1891, 1910, 1982, 1997, 1999, என கடந்த பல ஆண்டுகளில் இப்படி பீதி கிளப்பப்பட்டது. ஆனால் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இந்தத் தடவை இந்த பீதி பரவலாகப் பரவியுள்ளது. இண்டர்னெட், பேஸ்புக் எனற சாதனங்கள் மூலம் எளிதில் எதையும் ப்ரப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம்.\nஇப்படியான பீதி பரவும் போது பல சமூக விரோத செயல்கள் தோன்றும். மன உறுதியற்றவர்கள் தற்கொலை எண்ணத்தைப் பெறுவர். சில நாட்கள் தானே உயிரோடு இருக்கப் போகிறோம், அதற்குள்ளாக எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என முறைகேடான செயல்களுக்கு தூண்டப்படுவோர் இருப்பர்.\nசமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் வகையில் பீதி கிளப்புவது என்பது கிரிமினல் குற்றமாகும். இதில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகில் எல்லா நாடுகளிலும் அரசுக்கு அதிக்ர்ரம் உண்டு.\nசீனாவில் ஒரு நகரில் “உலகம் அழியப் போகிறது” என்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்துச் சென்றவர் மற்றும் நோட்டீஸ் வினியோகித்துச் சென்றவர் உடபட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை முற்றினால் மேலும் பல நாடுகளிலும் இவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.\nஆகவே உலகம் அழியப் போவதாகக் கூறும் பீதியைப் பரப்புவதில் நீங்கள் ஒருவராக இருக்க முற்படாமல் இருப்பது நல்லது.\nசீனாவிலும் ரஷியாவிலும் பெரும் பீதி நிலவுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்காவில் நிலத்துக்கு அடியில் உள்ள பாதாளப் புகலிடங்களில் இடம் பிடிக்கப் பலரும் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் போய் தங்கினால் அழிவிலிருந்து தப்பிவிடலாம் என்ற வதந்தி கிள்ம்பி பல்ரும் அந்த கிராமத்தை நோக்க்ப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.அதிகாரிகள் இதைச் சமாளிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.\nநல்ல வேளையாக இந்தியாவில் பெரும் பீதி எதுவும் இல்லை. சென்னை செண்டிரல், அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 21 ஆம் தேதி கிளம்பும் ரயில் வண்டிகளில் இடம் இருப்பது சந்தேகமே. அன்றைய தினம் சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் நீங்கள் விரும்பும் படத்தைக் காண டிக்கெட் கிடைப்பது எளிதாக இராது. சென்னை விமான நிலையத்துக்குப் போனால் வழக்கம் போல கூட்டம் காணப்படும். சாதாரண பொது மக்களுக்கு பூமி அழியும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றியே தெரிந்திராது. அல்லது அதை அவர்கள் பொருட்படுத்தாதவாகள்.\nபூமி அழிந்து விடும் என்று சொல்லப்படுகிற வதந்தி பற்றி அதே வேலையாக இண்டர்னெட்டைக் குடைந்து கொண்டிருப்பவர்க்ள் பலரிடம் ஒரு வேளை பீதி நிலவலாம்.\n.எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை என நாஸா உட்பட யார் சொன்னாலும் நம்ப மறுக்கிறவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் தெளிவாக இருங்கள். வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி மற்ற நாட்களைப் போல ஒரு நாள். அவ்வளவு தான். உலகம் அழியாது\n(Update: ஜ்னவரி முதல் தேதி 2013-- பூமி நிச்சயம் அழியப் போவதில்லை என்று எழுதி பத்து நாட்கள் கழிந்து விட்டன. ஆனால் இது தொடர்பாக பீதி கிளப்பியவர்கள் தங்களது ஜோசியம் ஏன் பொய்த்தது என்பதற்கான நொண்டிச் சாக்கு எதையும் இதுவரை கூறவில்லை.\nஎனினும் இப்படி ஒரு பீதி மறுபடி கிளம்பாது என்று சொல்லி விட முடியாது. இப்போது கிளப்பி விடப்ப்ட்ட பீதி பற்றிய விவகாரம் எளிதில் மறக்கப்பட்டு விடும். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி இது மாதிரியான புரளி மீண்டும் கிளம்பும். ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கின்ற வரையில் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பர்)\n(குறிப்பு: இந்த வலைப் பதிவுக்கு Link கொடுக்க என்னால் அனுமதிக்கப்பட்டுள்ள ஓரிரு இணைய தளங்கள், வலைப் பதிவுகள் தவிர, வேறு எவரும் கண்டிப்பாக இந்த வலைப்பதிவில் வெளியாகும் கட்டுரைகளை அப்படியே காப்பியடித்து அல்லது அவற்றின் ஒரு பகுதியைத் தங்களது இணைய தள்த்தில் அல்லது வலைப் பதிவில் போடலாகாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்)\nபிரிவுகள்/Labels: சூரிய மண்டலம், நிபிரு, பூமி\nஉண்மைதான் கணிப்பு காட்டி சொல்ல வேண்டிய விஷயம் இல்லை .விஞ்ஞானிகள் சொல்ல வேண்டிய விஷயம் இது .\nசரியா�� நேரத்தில் தேவையான பதிவு. மிக்க நன்றி.\nஇதற்கு மேலும் இன்னமும் நம்புவதும் தவறு , வதந்திகளை பரப்புவதும் தவறு மட்டுமல்ல - குற்றமும் ஆகும்.\nமாயன் சமூகத்தினர் உண்மையிலேயே காலண்டர் தயாரித்தார்களா நிபிரு என்ற கிரகம் உண்டு என்று புரளி கிளப்பியது யார்நிபிரு என்ற கிரகம் உண்டு என்று புரளி கிளப்பியது யார்இப்பொழுது உள்ள காலண்டர்( மாயன் காலண்டர்)முடிவதால் அடுத்து வரும் காலண்டருக்கு என்ன பெயர் இருக்கும்\nஅருமையான பதிவு. இதைப்பற்றி நானும் நேற்று திரு டி. கே. ஹரி அவர்களிடம் தொலைபேசி மூலம் ஒரு பேட்டி எடுத்தேன். அவர்கள் அறிவியல் பூர்வமாக இதைப்பற்றி பேசியுள்ளார். மயன் காலண்டரில் ஒரு யுகம் வருகிற டிசம்பர் 21ம் தேதி முடிகிறது. அடுத்த யுகம் அடுத்தநாள் துவங்குகிறது. இதை விளக்கியுள்ளார். அவரது பேட்டியை யூடியூபில் கேட்கலாம்.\nமிகத்தெளிவான உதாரணங்களுடன் கூடிய விளக்கம்\nநீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். கடந்த சுமார் 160 ஆண்டுகளாகக் காற்று மண்டலத்தில் மேலும் மேலும் கார்பனை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். நிலம் நீர் ஆகியவற்றையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாடுகளின் ஒற்றுமையின்மையால் பெரிய கார்ப்பொரேட்டுகளின் பணப் பேராசையால் இவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.எனினும் இவை அனைத்தையும் சீர் செய்ய இயலும்.\nஆனால் ஏதோ ஒரு கிரகம் பூமியைத் தாக்கி அழிக்கப்போகிறது என்று பீதி கிளப்புவது ஒரு குற்றமே.இவ்விதம் பீதி கிளப்புவோரின் முகத்திரையை அறிவியல் உலகம் கிழித்தெறிய வேண்டும்\nமாயன் காலண்டர் என்பது நீங்கள் நினைக்கிற மாதிரி சுவரில் மாட்டுகின்ற காலண்டர் அல்ல.மாயன்கள் உருவாக்கிய காலக்கணக்கைத் தான் காலண்டர் என்கிறார்கள்\nநிபிரு பற்றிய புருடாவை உருவாக்கியதில் பலருக்கும் பங்கு உண்டு.\nதாங்கள் கூறுவது சரியே. மக்களிடையே பீதி கிளப்புவது ஒரு கிரிமினல் குற்றமே.அப்பாவி மக்களுக்குப் பல விஷயங்கள் புரியாது. பூமி அழியப் போகிறது என்று அவர்களிடையே பீதியைப் பரப்பினால் எங்கு தப்பி ஓடுவது என்று தான் முதலில் சிந்திப்பார்கள். அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையே அவர்களுக்குப் பெரிதாக உள்ள போது இந்த பீதியும் சேர்ந்து கொண்டால் என்ன தான் செய்வார்கள்\nதாங்கள் எடுத்த பேட்டியைக் கேட்டேன். மிகச் சுவையாக இருந்தது.மயன்கள் பற்றி அவர் கூறிய கருத்துகள் புதிய கோணத்தில் இருந்தன. உலகம் அழியப் போகிறது என்ற பீதியைப் போக்க அவர் அதிக முக்கியத்துவம் அளித்திருக்கலாம்\nஅருமையான தகவல்கள் பல. நன்றி ஐயா. ஆனால் உலகத்தில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு பேரழிவு ஏற்படும் (டைனோசார்கள் அழிவு போல) அதற்கு ஒரு கால சுழற்சி முறை இருக்கிறது என்று கூறப்படுகிறதே. அதை பற்றி தங்களின் கருத்து என்ன\nமுதலாவதாக பேரழிவு ஏற்பட ஒரு கால சுழற்சி உள்ள்தாக நிரூபிக்கப்படவில்லை.\nஇரண்டாவதாக டைனோசார்கள் ஒரே நாளில் அழிந்து விடவில்லை.பூமிக்கு சூரியனிடமிருந்து வெப்பம் கிடைக்காமல போய் தாவர இனம் அழிந்தது.இப்படி பல விளைவுகள் ஏற்பட்டன. டைனோசார் விலங்குகளால் பாதக விளைவுகளை சமாளிக்க இயலவில்லை. ஆனால் மனிதன் தனது மதி நுட்பத்தால் பாதக நிலைமைகளை சமாளிக்கும் திறன படைத்தவன்.ஆகவே எதிர்காலத்தில் ஏதோ விபரீத நிலைமை எற்பட்டாலும் மனிதனால் ஓரளவு சமாளிக்க முடியலாம். அந்த வகையில் பூமியில் மனித இனம பூண்டோடி அழிந்து விடாமல் ஆங்காங்கு சில பகுதிகளில் மனித இனம் தப்பிப் பிழைக்கலாம்.\nடைனோசார் காலத்தில் தாக்கியது போல பெரிய விண்கல பூமியைத் தாக்குவதற்கு முன்னதாக மனிதன் எதிர்கொண்டு சென்று நடுவானிலேயே அந்த விண்கல்லை அழிந்து பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியலாம்.அறிவியல் தொழில் நுட்பம் மூலம பலவற்றைச் சாதிக்க முடியும்.\nஇவை ஒரு புறம் இருக்க இப்போதைக்கு மனித குலத்துக்கு ஆபத்து ஏதும் இல்லை\nமதிப்பிற்குரிய ஐயா ராமதுரை அவர்களே \nஉலகம் டிசம்பர் ஆம் தேதி அழியாது என்னும் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அதற்காக உலகம் அழியவே அழியாது என்று சொல்ல முடியுமா ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள் இந்த உலகம் நிச்சயம் ஒருநாள் மொத்தமாக அழியும் என்று கூறுகிறார்களே.... அதை பற்றி கொஞ்சம் விரிவாக கட்டுரை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஉலகின் பிரபல விஞ்ஞானிகளில் ஸ்டீபன் ஹாக்கிங்கும் ஒருவர். எல்லாமே அவர் சொன்னபடி தான் நடக்கும் என்றும் சொல்ல முடியாது.ஏட்டளவில் இப்படி ஏற்படலாம் அப்படி ஏற்படலாம் என்று எவர் வேண்டுமானாலும் கூறலாம்.\nஉதாரணமாக இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டோபா எரிமலை சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரமாக வெடித்த போது பூமியில் 10 ஆயிரம் பேர் தான் மிஞ்சினராம். ஆகவே டோபா எரிமலை வெடித்தால் பூமியில் உயிரினமே அழிந்து போகலாம் என்று கூற முடியும். ஆகவே ஏட்டளவில் பார்த்தால் உலகம் அழிய எவ்வள்வோ காரணங்கள் உள்ளதாகக் கூற முடியும்.\nஆனால் ஏதேதோ விஷயங்களை ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போட்டு அறிவியல் ரீதியில் எந்த அடிப்படையும் இல்லாமல் டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியும் என்று கூறுவது நிச்சயம் முட்டாள்தனமானதே\nஇன்று 22 தேதி உலகம் அழியவில்லை உலகை அழிக்க மாயன்,நிபுரு எல்லாம் தேவையில்லை நாமே நமது பேராசையினால் இயற்கை வளங்களை சுரண்டி,நீர் நிலைகளை எல்லாம் பிளாட் போட்டு,மரங்களை வெட்டி கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருக்கிறோம்.அய்யா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் சுற்று சூழல் விழிப்புணர்வு பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும்.நன்றி\nஇந்த முகவரி நல்ல தெளிவை தரும் .அறிவியலை சுவாசிக்காத மனிதனில்லை .எனவே அறிவியலை படிப்போம் வதந்திகளை அவமதிப்போம் . நன்றி ராம்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nதலைக்கு மேலே இந்திய செயற்கைக்கோள்கள்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். . . . .\nவியாழன் கிரகத்தைப் பார்க்க ஆசையா\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nஇந்த வாரம் இரவு வானில் ஒளி மழை\nபீதி கிளப்ப பிப்ரவரியில் வருகுது ஓர் அஸ்டிராய்ட்\nபுதன் கிரகத்தில் ஐஸ் கட்டிகள்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்ட��� இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/s-venkatesan-written-velpari-novel-which-is-copied-8154", "date_download": "2020-10-29T17:07:42Z", "digest": "sha1:WLP7SJ75GT7OCU5MVYSGTVB2LSMJ6GH2", "length": 8587, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல், காப்பியடித்து எழுதப்பட்டதா..? எழுத்துலக சர்ச்சை! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nசு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல், காப்பியடித்து எழுதப்பட்டதா..\nகாவல்கோட்டம் என்கிற ஒரே நாவலை எழுதி சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் சு.வெங்கடேசன்.\nகாவல்கோட்டம் என்கிற ஒரே நாவலை எழுதி சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் சு.வெங்கடேசன்.இப்போது பாராளுமன்ற உறுப்பினராகி பிஜேபி அரசை நோக்கி அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.இந்த நேரத்தில் அவரைப் பார்த்து ஒரு சூடான கேள்வி இணையத்தில் கேட்கப்படுகிறது.விகடனில் தொடராக வந்த அவரது அடுத்த நாவலான வீரயுகநாயகன் காப்பியா என்பதே அது\nசென்னை பச்சையப்பா கல்லூரி துணைப் பேராசிரியராக 1950களில் பணியாற்றியவர் அ.மு.பரமசிவானந்தம்.இவர் எழுதி டியூகோ பதிப்பகம் வெளியிட்ட ' வேள்பாரி ' என்கிற நூலை எடுத்து பட்டி,டிங்க்கரிங் செய்து ' வீரயுக நாயகன் வேல்பாரி' ஆக்கிவிட்டார் வெங்கடேசன் என்பது குற்றச்சாட்டு.அ.மு.பரமசிவானந்தம் நூல்களின் மிக நீண்ட பட்டியல் இணையத்தில் இருக்கிறது.\nஅதில் வேள்பாரி என்கிற நூலும் இருக்கிறது. ஆனால் அது நாடக வடிவில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. நாட்டுடமை ஆக்கப்பட்டு விட்ட அ.மு.பரமசிவானந்தம் நூல்களில் அந்த நூல் உட்பட எதுவும் சமீபத்தில் மறுபதிப்பு வந்ததாகத் தெரியவில்லை.குற்றச்சாட்டு குறித்து சு.வெங்கடேசன் தரப்பில் இருந்து இதுவரை பதில் ஏதும் இல்லை.அதுதான்,இந்தச் செய்தியை பரபரப்பாக்குகிறது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/07/14/jobless-in-it-sector-for-automation/", "date_download": "2020-10-29T17:06:21Z", "digest": "sha1:MQUAGKF5UOOLETUWXB3AYZLZ7VCHLNQX", "length": 47966, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் \nசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்செய்திமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் \nஆட்டோமேசன் எனப்படும் தானியங்கி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் எனும் எந்திர மனிதன், ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் யாருக்கு இலாபம் இவற்றை பயன்படுத்தி இந்திய ஐ.டி துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 6.4 லட்சம் வேலைகள் பறிக்கப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த எச்.எஃப்.எஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி 2021-ல் உலக அளவிலான ஐ.டி வேலைவாய்ப்புகள் சுமார் 9% அல்லது 14 இலட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்று தெரிகிறது.\nகடந்த ஆண்டு நாஸ்காம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 2025-ல் 26 கோடி வேலைகள் உலக அளவில் நீக்கப்பட்டு அவை இயந்திரங்களை மையப்படுத்திய புதிய தொழில்நுட்பத்தை கொண்டு நிரப்பப்படும். செய்த வேலைகளையே மறுபடியும் செய்யும் படியான வேலைகள் முதற்கட்டமாக ஆட்டோமேசனுக்கு மாற்றப்படும். ஆய்வு பணித் திறன் குறைவாக தேவைப்படும் வேலைகள் 30% குறையும் போது மிதமான மற்றும் அதிக திறன் தேவைப்படும் வேலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கிறது. பின்னர் படிப்படியாக இவ்வேலைகளும் குறைக்கப்படும்.\nஇதில் ஐ.டி துறையில் ஒரு பகுதியாக செயல்படும் பி.பி.ஓ துறை மிக அதிகமாக பாதிக்கப்படும். “ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேசனின் பாதிப்புகளை பி.பி.ஓ துறை இரண்டு ஆண்டுகளில் அனுபவிக்க போகிறது. இது அத்துறை மட்டுமில்லாமல் நாடும் எதிர்கொண்டாக வேண்டிய சவாலாகும்.” என்கிறார் அன்ட்ஒர்க்ஸ் பி.பி.ஓ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அசீஸ் மெஹ்ரா.\nஐ.டி துறையில் பணியாட்களின் எண்ணிக்கையை குறைக்கும் வேலைகள் ஏற்கனவே துவங்கி விட்டன. டெக் மகெந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு முதல் தானியங்கி தொழில்நுட்பத் துறையில் கவனம் செலுத்தபோவதாக கூறிய நிலையில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மொத்தத்திலிருந்து 2000 எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அக்செனசர் நிறுவனமும் புதிதாக ஊழியர்கள வேலைக்கு எடுப்பதை குறைக்கபோவதாக அறிவித்துள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரி நன்டெர்மி கூறுகையில் “தானியங்கி தொழில்நுட்ம் மற்றும் எங்கள் வேலை திறன் காரணமாக இனி எங்கள் வருமானம் அதிவேகமாக வளரும் அதே வேளையில் ஊழியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவான எண்ணிக்கையில் வளரும்” என தெரிவித்துள்ளார்.\nஊழியர்களை வைத்து செய்யும் வேலையின் குறிப்பிடத்தக்க பங்கை மென்பொருளாக மாற்றி எழுதிதருவதை ஊழியர்களின் வருடாந்திர இலக்கில் வைத்து ஏற்கனவே செயல்படுத்திவருகின்றன ஐ.டி நிறுவனங்கள். இதனால் கிரயமாக பத்து பேர் செய்யும் வேலையினை ஒருவர் செய்தால் போதும் என்ற நிலை தோற்றுவிக்கப்படுகிறது.\nஇன்போசிஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக சிக்கா என்பவர் நியமிக்கப்பட்டதும் தானியங்கி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தபோவதாக கூறி அது தொடர்பான நிறுவனங்களை வாங்கி இணைத்துக்கொண்டது இன்போசிஸ் நிறுவனம். இது போன்று பிற ஐ.டி நிறுவனங்களும் இத்துறையில் அதிக கவனம் செலுத்திவருகிறார்கள்.\nஏற்கனவே உற்பத்தித் துறையில் தானியங்கி எந்திரங்களின் வருகையால் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளது அனைவரும் அறிந்ததே. இனி கல்வி, ஊடகம், மருத்துவம், சட்டம், வங்கி உள்ளிட்ட துறைகள் தானியங்கி திறனை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை ஒழிப்பது நடக்கும்.\nபுதிய பொருளாதார கொள்கைகளின் விளைவாக “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி”(Jobless growth) என்பது தான் நாடு தழுவிய நிகழ்ச்சிப்போக்காக இருக்கிறது. பல லட்சம் இளைஞர்கள் படித்துமுடித்து வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடன் தானியங்கி தொழில்நுட்பத்தின் பேரில் பலியாகிறவர்களும் இணையப் போகிறார்கள்.\nபல்வேறு ஐ.டி ஊழியர்களின் உழைப்பால்தான் எண்ணிறந்த மென்பொருட்களும், தானியங்கி தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுகின்றன. பிறகு அவற்றை பயன்படுத்தி தனது இலாபத்தை அதிகப்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ஈவிரமிக்கமின்றி அவ்வூழியர்களை தூக்கி எறிகின்றன. ஐ.டி என்றால் சொர்க்கம், அமெரிக்கா என்று கனவில் காத்திருக்கும் புதியவர்களோ என்ன செய்வதென்று திகைத்துப் போகிறார்கள்.\nமுன்னேறிய உற்பத்திமுறை உண்மையில் தொழிலாளிகளின் பணிச் சுமையை குறைப்பதாக இருக்கவேண்டுமா இல்லை முதலாளிகளின் லாபத்தை அதிகமாக்குவதாக இருக்க வேண்டுமா இல்லை முதலாளிகளின் லாபத்தை அதிகமாக்குவதாக இருக்க வேண்டுமா என்பது தான் கேள்வி\nசோசலிச நாடுகளில் மட்டும்தான் தானியங்கி தொழில்நுட்பம் தொழிலாளிகளின் பணிச்சுமையை குறைத்து அவர்களின் ஆற்றலை அறிவியல், கண்டுபிடிப்புகள், கலை உள்ளிட்ட மற்ற துறைகளில் செலுத்துவதாக அமையும். மாறாக முதலாளித்துவத்தில் முதலாளியின் லாபத்தை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும். அதன் தவிர்க்கமுடியாத விளைவு வேலை பறிப்பு. இப்படி வேலையிழந்து தெருவில் நிற்கும் பட்டாளம் அதிகரிக்கும் போது முதலாளிகள் ஆசைப்படும் பிரம்மாண்டமான விற்பனை அகலபாதாளத்தில் சரியும். உற்பத்தி தேங்கும். சங்கிலித் தொடராய் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகள் ஏற்படும்.\nதானியங்கி தொழில்நுட்பத்தை தடுக்கமுடியாது. ஆனால் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும். என்ன செய்யலாம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஇதுவரை இருந்த தொழில் நுட்ப முன்னேற்றம் எல்லாம் , மனிதனின் வேலையை இலகுவாக்கும் உபகாரணங்களாக இருந்தன .\nஇப்பொழுது வரும் தொழில் நுட்பம் மனிதனே தேவை இல்லை என்னும் புதிய உலகை நோக்கி நகர்கின்றன .\nதானியங்கி டாக்சிகள் , டிரைவர்கள் தேவை இல்லை எனும் நிலை கொண்டு வரும்\nவங்கி பணியாளர்கள் ,ட்ரெயின் பஸ் பிளேன் டிக்கெட் புக் பண்ணும் கிளர்க்குகள் , ரீ டைல் வேலைகளை செல் போன்கள் செய்து விடும். இப்பொழுதே ஏர் போர்ட்களில் உள்ள உணவகங்களில் ஆர்டர் செய்ய ஐபேட் வைத்திருக்கிறார்கள் . நாமாகவே தேர்வு செய்து ஆர்டர் செய்ய வேண்டும் .\nவாட்சன் போன்ற டார்கெட்டேட் ஸ்பெஷாலிட்டியில் மெஷின்கள் வந்து டாக்டர் வேலை , வக்கீல் ���ேலை செய்யும்\nபுதியதொரு உலகில் பயணிக்க இருக்க்கிறோம் . அல்காரிதம் மனிதனின் வாழ்க்கையை நிரநயிக்கும்\nபுதியதோர் உலகிற்கு பயணிப்பதெல்லாம் இருக்கட்டும் ராமன்.. இந்த ஆட்டோமேஷனால் பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோக போகிறதே அதை பற்றி எந்த சிந்தனையோ, அக்கறையோ உங்களுக்கு இல்லை. ஆட்டோமேஷன் வந்த பிற்பாடு பல ராமன்களின் அறிவெல்லாம் அந்த ரோபோட் இயந்தரத்தின் கால் நுனியில் ஒட்டி இருக்கும் தூசிக்கு கூட சமானம் இல்லை என்று ஆகி விடுமே அதற்கு என்ன செய்யலாம்.\nராமனின் புதியதோர் உலகில் , வேலை இல்லை போய் வா என்று முதலாளி கூற மாட்டார். ஒரு ரோபோவே வந்து ராமனின் சட்டை காலரை பிடித்து தூக்கி, நிறுவனத்தின் வாசலில் கொண்டு வந்து வீசி எரிந்து விட்டு, ” இனிமேல் உன்போல் ஆயிரம் மடையர்களின் வேலையை செய்வதற்கு நான் ஒரு ரோபோவே போதுமாம், இனி உனக்கு தண்ட தீனி(சம்பளம்) தருவதற்கு நிறுவனம் தயாராக இல்லை, get out”. என்று கூறி, நிறுவன முதலாளி செய்து வைத்த அல்காரிதம் programming செட்டிங்ஸ் அடிப்படையில் காரி உமிழ்ந்து விட்டு சென்று விடும். இதெல்லாம் தேவையா ராமன்.\nமுன்பெல்லாம், வேலை விட்டு நீக்கினால் முதலாளியோ, அல்லது டீம் லீடரோ,ஹச்.ஆரோ வந்து கையில் ஒரு பிங்க் ஸ்லிப்பையும், இரண்டு மாத சம்பளத்தையும் கொடுத்து விட்டு “உன்னை காலி செய்து விட்டோம்” வேறு இடம் பார்த்துக் கொள்” என்று நாகரீகமா கூறுவார்கள். இப்போது இந்த ரோபோவை வைத்து மனிதாபிமானமே இல்லாமல் என்னை புழுதியில் வீசி எரிந்து விட்டார்களே என்று நீங்கள் புலம்புவது தான் மிச்சமாக இருக்கும். இதெல்லாம் தேவையா ராமன். ஆகவே லாப வெறியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் முதலாளித்துவத்தை வேரறுப்போம். மனித வளத்தை காப்போம். போராட வாருங்கள் ராமன் .\nரெபேக்கா மேரி.. நீங்க சொல்றதுல ஒரு முக்கியமான அம்சம் விடுபடுதே.. ஏற்கெனவே ஆட்டோமேசன் பண்ணியது இவர்கள்தான். அது வங்கித்துறையில் துவங்கி போக்குவரத்து, புண்ணாக்கு என எல்லாவற்றையும் ஆட்டோமேசன் பண்ணி அதாவது சேவைத்துறையை ஆட்டோமேசன் பண்ணி வேலை வாய்ப்புகளை குறைத்த்து. இப்போது செலவு பண்ண பசையுள்ள மேல்தட்டுவில் உள்ள ஒரு எலைட் பிரிவினரை (அதாவது பழைய பகுதியினரோடு ஒப்பிடும்போது) வேலையிழக்க செய்வதன் மூலம் செலவு செய்யும் வாய்ப்பை ரத்து செய்கிறது. அப்படியானால் டிமாண்டே இல்லாத இடத்தில் சப்ளையை தொடர்ந்து கொடுப்பது சாத்தியமுமில்லை. எனவே ஆட்டமேட்டிக்காக ஆட்டோமேசனுக்கு பொருளாயாத மதிப்பு குறைந்து விடும். இதுவரை அத்துறை உழைக்கும் மக்களின் உழைப்பை விலைவாசி ஏற்றத்தின் மூலம் உறிஞ்சி வந்த காலம் மாறி பொதுவான பொருளுற்பத்தி முறையில் மக்களுக்கு ஒரு இளைப்பாறுதலை தர வல்ல சூழல் தான் இது என படுகிறது. நானும் எதையும் இதில் மிஸ் பண்ணியிருப்பின் சொல்லுங்கள்\nஎல்லா வேலைகளுமே தானியங்கி மூலம் சாத்தியப்படக் கூடிய ஒரு நாளில் உங்க லாஜிக் படி யாருக்கும் முதலாளி படியளக்க முடியாது எனில் மக்கள் இளைப்பாறவோ பசியாரவோ முடியாது.\nஇங்கே தாங்கள் கூறும் டிமான்ட் அண்ட் சப்ளை என்பது வெறுமனே காசுக்கும் பொருளுக்கும் உள்ள உறவு தான்.\nஅப்படி வைத்து கொண்டால் முதலாளித்துவம் என்ற அமைப்பு டிமாண்ட் இல்லாத இடத்திலும் தொடர்ந்து சப்ளை செய்து கொண்டே தான் இருக்கும். எது வரை என்றால் மீள முடியா நெருக்கடி வரும் வரை. அப்பொழுதும் அது தான் உற்பத்தி செய்த பொருட்களை அழித்து விடுமே ஒழிய தேவைபடுபவர்களுக்கு கொடுக்காது.\nஎடுத்துக்காட்டாக உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவை முதலாளித்துவ நாடுகள் குப்பையில் கொட்டி வீணடித்து விடுகின்றன. அந்த உணவு தேவைப்படும் மக்களுக்கு கிடைக்காமல் வீணடிப்பது எது இங்கே டிமாண்ட் இருக்கிறது ஆனால் காசுக்குதான் எல்லாம் எனும் முதலாளித்துவ அமைப்பு அதை அனுமதிக்காது.\nஎனவே இங்கே ஆட்டோமேசன் உற்பத்திக்கு மட்டுமல்ல எளிமையான மனித உழைப்புக்கும் மதிப்பென்பது கிடையாது.\nசெவப்பு சார்.. நான் சொல்லும் டிமாண்ட் அண்டு சப்ளை இரண்டுமே முதலாளித்துவ சக்திகளுக்குள் நடக்கும் ஒரு மாய விளையாட்டு. அதாவது ஆட்டோமேசனை பொறுத்த வரை மட்டுமே இது பொருந்தும். இதைத்தான் முந்தைய பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறேன். உணவுப்பொருள் என்றெல்லாம் போக முனைவது நீங்கள் அமைக்க விரும்பும் எதிரிக்கான கட்டம் கட்டும் வேலை. ஓரளவுக்கு பின்னூட்டத்தை படித்த பிறகு விவாதிக்க முன் வாருங்கள்.. ஜல்லிகளால் பிரயோசனமில்லை. தார் ஒட்டணும்..போற வாற டயர்ல எல்லாம் ஒட்டிட்டா அப்புறம் காசு லேது\nசெவப்பண்ணே உங்க பொதுப்புரிதலில் எனக்கு இரு ஐயங்கள்..1) முதலாளித்துவ அமைப்பு டிமாண்டு இல்லாத இடத்திலும் சப்ளை ���ெய்து கொண்டிருக்கும் அதாவது மீள முடியாத நெருக்கடி வரும் வரை. அப்போதும் பொருளை கடலில் கொட்டி வீண்டிக்கும் என்றும் 2) காசுக்குதான் எல்லாம் எனும் முதலாளித்துவ அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்… காசு என்பது என்ன, மனித உழைப்பின் பரிவர்த்தனை மதிப்புக்கான ரசீது இல்லையா.. ஒரு சோசலிச சமூகத்தில் கூட திறமைக்கேற்ற கூலி என்று வரும்போது அங்கும் இதே காசு, உழைப்பின் பரிவர்த்தனை மதிப்பு பெயரால் தான் முதலில் அறவிடப்படும். அங்கு திட்டமிடல் சீராக இருக்குமாதலால் கொட்டுவது நடக்காது என நினைக்கிறேன்.. சரிதானா… முதல் பாயிண்டில் டிமாண்ட் இல்லாவிடிலும் சப்ளை இருக்கும் என்கிறீர்களே.. முரண்பாட்டின் ஒரு அம்சத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு பொருளோ, நிகழ்வுப் போக்கோ இருக்க இயலும் என்று கருதுகிறீர்களோ\nநீங்க ரெம்ப படிச்சுட்டு கில்லியா தான் கேள்விய கேக்குறீங்க. ஒரு வேளை ஒங்க பதில் எனக்கு பிரியாம இருந்து இருக்கலாம். அந்த அளவிற்கு எனக்கு அறிவு இல்லாமைக்கு வருந்துகிறேன்.\n//அத்துறை உழைக்கும் மக்களின் உழைப்பை விலைவாசி ஏற்றத்தின் மூலம் உறிஞ்சி வந்த காலம் மாறி பொதுவான பொருளுற்பத்தி முறையில் மக்களுக்கு ஒரு இளைப்பாறுதலை தர வல்ல சூழல் தான் இது என படுகிறது//\nஇது எப்படின்னு கொஞ்சம் விளக்குரீங்கள\nஎங்க ஊருல தென்னை மரத்துல தேங்காய் பறிக்க ஒரு ரோபோட் கண்டு பிடிச்சா தேவல ,தேங்காய வெட்டி வித்தா வர்ற பணம் வெட்டுக்கூலிக்கே போயிடுது கதிர் அருக்குற மிசின் மாறி இதுவும் வந்தா தேவலதான் போல இருக்குது\nஇன்னும் எனக்கு வேலயே கிடைக்கல அப்புறம் எப்பிடி ரிடயர்டு ஆறது சாப்ட் வேர் ஆசாமிகளுக்கு வேலை போயிடுமுன உடனே பத்திக்கிட்டு வருது, கதிரு அருக்க நாத்து நடவுக்கெல்லம் மிசின் வந்தப்ப அப்ப உள்ள கூலி தொழிலாளிக கூடா இப்படித்தான் பதறுனாக அப்புறம் எல்லாம் சரி ஆயிடலயா அது மாறிதான் இதுவும் ஆகும் உங்களுக்கு வந்தா ரத்தம் விவசாய கூலீ தொழிலாளிக்கு வந்தா தக்காளி சட்னியா ,ரவிராஜ் கு சால் தெரியுமா\nஇல்லீங்ணா.. அந்த சட்னிய அரச்சவங்களே இவங்கதான். இப்போ இவங்களுக்கு இன்னோருத்தன் அரைக்கும் போது குய்யோ முறையோ ங்குறாங்க..\nஒரு ஆட்டோமெட்டடு மிசின டிசைன் பன்னதுக்கு நிறைய என்ஞ்சினியருங்க மூளய கசக்கி வேல செஞ்சு இருப்பாங்க ஒரு மிச���ன் வேலை செய்ய எலக்ட்ரானிக் சிப் அ டிஸைன் பன்ன 1000 வரில கோடிங்ஸ் எழுதனும் இதெயெல்லம் யோசிச்ச ஆளுக பாதாள சாக்கட அடைப்பு எடுக்குற மிசின் டிஸைன் பன்னி மாநகராட்சிக்கு குடுத்து இருக்கலாமே எத்தன பேரு சாவுறாங்க இவங்களுக்கு ஒரு ஆப்பு வைக்கட்டும் அப்பதான் புரியும் இவனுகளுக்கு\nநாம சாப்புடற சாப்பாட எவ்ளோ கிராமத்து விவசாயிகள் உழைத்து உற்பத்தி செஞ்சு இருப்பாங்க. ஆனா தொழிற்சாலைல வேலை செய்யுற ஒரு தொழிலாளியோ அவரது குழந்தையோ ஏன் பட்டினியால சாகனும்\n1000 வரிகளில் கோடிங் எழுதுவதோ 1000 டன் கோதுமை தயாரிப்பதோ வெறுமனே மென்பொருள் வல்லுநர் கையிலோ விவசாயியின் கையில் மட்டுமே இல்லை.\nஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்ற சொலவடை அப்படியே உமக்கு பொருந்தும். பாதாள சாக்கடையில வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தேவையான நவீன இயந்திரம் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் அதை தொழிலாளர்களுக்கு கொடுக்காதது எது அதன் மீது உங்களுக்கு கோவம் வராமல் வெறுமனே மென்பொருள் எழுதுபவர்களை நோவது ஏன்\nஅய்யா சிவப்பு அது எனக்கும் தெரியும் பாதாள சாக்கட சுத்தம் பன்ற மிசின் அவ்வளவு இன்டிலிஜன்ஸ் மிசின் கிடையாது அதுல சுத்தம் பன்னாலும் அடைப்பு இருந்தா மனுசங்க இறங்கிதான் ஆகனும்\nசாரி சுமார்ட் மிசின் இல்ல\nசாதாரன கூலி தொலிலாளி ,விவசாயிய விட தான் அதி புத்திசாலினு நினைச்சுக்குறானே என்ன செய்யலாம் அவுகள\nஆக நான் மட்டும் தப்பிப் பிலைத்தால் சரி – இது தானே உங்கல் வாதம், என்ன மனிதனோ கடவுலே.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F/?vpage=3", "date_download": "2020-10-29T17:36:43Z", "digest": "sha1:YHRHTUBO2ZMVSN2YIAWVFIA7ND6VOHBV", "length": 5455, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "அழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில் | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nயாழில் ஒரு கிர��மம் தனிமைப்படுத்தப்பட்டது\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nஇயற்கையான முறைகளில் தயாரித்த பொருட்களை பயன்படுத்திய மனிதன் அன்று ஆரோக்கியமாக வாழ்ந்தான்.\nநவீன காலத்தில் நவீன உற்பத்திப் பொருட்களின்பால் ஈர்க்கப்பட்ட மனிதன், அதன்பின்னால் ஓடும் நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக களிமண்ணால் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களின் இன்றைய நிலை தொடர்பாக ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nவவுனியா மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழில் அழிவை நோக்கி செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் மனிதனும் நவீன முறைகளை கையாள்கின்றான். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.\nமட்பாண்ட கொள்வனவில் மக்கள் அக்கறை செலுத்தாத காரணத்தால், விற்பனையும் குறைந்துள்ளது. இவ்வாறு செல்வதால் இத்தொழில்முயற்சி கைவிடப்படலாமென மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\nவெளிச்ச வீடின்றி ஆபத்தை எதிர்கொள்ளும் முல்லை மீனவர்கள்\nஅதிகாரப்போக்கினால் மக்களை அடக்கியாள வேண்டாம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nநந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை\nசட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதமிழர்களின் கையைவிட்டுச் செல்லும் பாரம்பரிய இடங்கள்\nதரமற்ற அபிவிருத்திகளால் மக்கள் அவதி\nதந்தை, தாய் முகம் அறியா செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1392", "date_download": "2020-10-29T17:11:48Z", "digest": "sha1:JFQWB3E6CENBYY53YQBNGQ4XD7LGYOPZ", "length": 11719, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கும் திட்டம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஉலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கும் திட்டம்\nதமிழ்நாடு அரசு 2017–18–ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறையின் மானிய கோரிக்கையில், உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள் ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது.\nஉலக மொழிகளில் தொன்மை வாய்ந்த மொழியாக திகழும் தமிழ் மொழியில், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரியவகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச் சுவடிகளை பேணிப்பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக, பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகளிடம் இருந்து அரிய வகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை பெறுவதற்கு மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் பணிபுரியும் அனைத்து நூலகப்பணியாளர்களும் ஒருங்கிணைந்து அரிய வகை ஆவணங்களின் விவரங்களை திரட்டி அவற்றை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகள் தம்வசம் உள்ள அரியவகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை கொடையாக அருகில் இருக்கும் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு (மாவட்ட மைய நூலகங்கள், கிளை, ஊர்ப்புற மற்றும் பகுதிநேர நூலகங்கள்) வழங்கலாம்.\nஇதற்கென, நூலகத்துறைப் பணியாளர்கள், பொதுமக்கள், தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை அணுகி அரியவகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை கொடையாக பெறுவார்கள். இவ்வாறு அரிய வகை நூல்கள், ஆவணங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை ஒப்படைக்கும் கொடையாளர்கள் நூலக வார விழாவின் போது கவுரவிக்கப்படுவார்கள்.\nகடல் கடந்து வாழும் தமிழருக்கு உயிர்நாடியாய் விளங்கும் தமிழ் நூலகங்களுக்கு நூல்களை வழங்க தமிழ்நாடு அரசு கருதியதன் முதற்கட்டமாக, பதிப்பாளர்கள், கொடையாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து தமிழில் உள்ள அரும்பெரும் இலக்கியங்கள், தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாடு தொடர்பான நூல்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த புதிய நூல்கள் கொடையாகப் பெற்று, யாழ்பாணத்தில் உள்ள பொது நூலகத்திற்கும், மலேயா பல்கலைக்கழகத்திற்கும் பொதுமக்களிடமிருந்து ஒரு லட்சம் அரிய நூல்கள் கொடையாகப் பெற்று, தாய் நிலத்து தமிழ்ச் சொந்தங்களின் சார்பில் வழங்கப்படும்.\nஉலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் பொதுமக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரியவகை நூல்களை வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2283", "date_download": "2020-10-29T17:17:08Z", "digest": "sha1:5M7YGQER3LM4H5FTCAYUYPW62IGNW6LU", "length": 6673, "nlines": 79, "source_domain": "kumarinet.com", "title": "பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 44 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\nபெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 காசுகள் குறைந்து ரூ.76.88-க்கு விற்பனையாகிறது. அதேபோல், டீசல் விலை 43 காசுகள் குறைந்து ரூ.72.77-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thecomicbooks.com/pics/index.php?/category/10-san_diego/flat&lang=ta_IN", "date_download": "2020-10-29T17:01:28Z", "digest": "sha1:SNFJLPYDNGBBTC6O2TA2XTNT3CYDMW32", "length": 15599, "nlines": 265, "source_domain": "thecomicbooks.com", "title": "San Diego | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nSeth Signing 0 கருத்துரைகள் - 140 ஹிட்ஸ���\nPrismAwards 0 கருத்துரைகள் - 604 ஹிட்ஸ்\nNeil Narvaez 0 கருத்துரைகள் - 495 ஹிட்ஸ்\nIMG 4567 0 கருத்துரைகள் - 123 ஹிட்ஸ்\nIMG 4552 0 கருத்துரைகள் - 110 ஹிட்ஸ்\nIMG 4536 0 கருத்துரைகள் - 131 ஹிட்ஸ்\nIMG 4517 0 கருத்துரைகள் - 128 ஹிட்ஸ்\nIMG 4509 0 கருத்துரைகள் - 132 ஹிட்ஸ்\nIMG 4507 0 கருத்துரைகள் - 119 ஹிட்ஸ்\nIMG 4505 0 கருத்துரைகள் - 133 ஹிட்ஸ்\nIMG 4501 0 கருத்துரைகள் - 117 ஹிட்ஸ்\nIMG 4497 0 கருத்துரைகள் - 125 ஹிட்ஸ்\nIMG 4495 0 கருத்துரைகள் - 132 ஹிட்ஸ்\nIMG 4492 0 கருத்துரைகள் - 114 ஹிட்ஸ்\nIMG 4486 0 கருத்துரைகள் - 130 ஹிட்ஸ்\nIMG 4480 0 கருத்துரைகள் - 132 ஹிட்ஸ்\nIMG 4479 0 கருத்துரைகள் - 139 ஹிட்ஸ்\nIMG 4478 0 கருத்துரைகள் - 114 ஹிட்ஸ்\nIMG 4476 0 கருத்துரைகள் - 106 ஹிட்ஸ்\nIMG 4470 0 கருத்துரைகள் - 123 ஹிட்ஸ்\nIMG 4468 0 கருத்துரைகள் - 126 ஹிட்ஸ்\nIMG 4453 0 கருத்துரைகள் - 126 ஹிட்ஸ்\nIMG 4440 0 கருத்துரைகள் - 133 ஹிட்ஸ்\nIMG 4438 0 கருத்துரைகள் - 112 ஹிட்ஸ்\nIMG 4435 0 கருத்துரைகள் - 111 ஹிட்ஸ்\nIMG 4431 0 கருத்துரைகள் - 110 ஹிட்ஸ்\nIMG 4426 0 கருத்துரைகள் - 120 ஹிட்ஸ்\nIMG 4424 0 கருத்துரைகள் - 131 ஹிட்ஸ்\nIMG 4423 0 கருத்துரைகள் - 127 ஹிட்ஸ்\nThi Bui 0 கருத்துரைகள் - 3349 ஹிட்ஸ்\nShannon Wheeler 0 கருத்துரைகள் - 3350 ஹிட்ஸ்\nLarry Stroman 0 கருத்துரைகள் - 5854 ஹிட்ஸ்\nDeadpool Promo 0 கருத்துரைகள் - 2789 ஹிட்ஸ்\nCaptain Caveman 0 கருத்துரைகள் - 2902 ஹிட்ஸ்\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 18 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-01-19-17-46-17/", "date_download": "2020-10-29T16:14:12Z", "digest": "sha1:Q4Y6ZWR57BTHUELZ4VDZ6UDEQJYEMBCV", "length": 6394, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "வங்கதேசத்தில் ராணுவம் மேற்கொண்ட முயற்சி தோல்வி |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nவங்கதேசத்தில் ராணுவம் மேற்கொண்ட முயற்சி தோல்வி\nவங்கதேசத்தில் ஆட்சியில் இருக்கும் ஷேக்ஹசீனா அரசை நீக்குவதற்க்கு வங்கதேசத்தின் ராணுவம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.\nஇந்தியக்கு எதிரான ராணுவ அதிகாரிகள் இந்தமுயற்சியில் ஈடுபட்டதாக\nதெரிகிறது இருப்பினும் அது முறியடிக்கப்பட்டது என்று ராணுவ செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .\nஇந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும்…\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய சீனா\nகாங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-10-01-06-39-06/", "date_download": "2020-10-29T17:00:02Z", "digest": "sha1:A2FCABBHPJZK2SARZAL4LLETMQBFDJUU", "length": 7415, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "ஊழல் அரசியலுக்கு எதிராக நீதி கிடைத்துள்ளது |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஊழல் அரசியலுக்கு எதிராக நீதி கிடைத்துள்ளது\nமாட்டுத்தீவன ஊழல் வழக்கில் வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பு நாட்டின் ஊழல் அரசியலுக்கு எதிராக நீதி கிடைத்துள்ளது என பா.ஜ.க பொதுச்செயலாளர் ராஜீவ் பிரதாப்ரூடி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, பிகாரில் முதல்வர்களாக இருந்த லாலுவும், ஜகன்னாத் மிஸ்ராவும் இந்தவழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பிகாருக்கு கிடைத்துள்ள நீதியாகும். இன்று பிகாருக்கு நியாயம்கிடைத்துள்ள நாள். பிகாருக்குமட்டும் அல்ல, நாட்டின் ஊழல் அரசியலுக்கு எதிராக நியாயம்கிடைத்துள்ள நாள் என்று கூறினார்.\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது\nநடிகர் ரஜினி அரசியலுக்குவந்தால் பாஜக முழுமனதுடன் வரவேற்கும்\nபாஜக விதியை பின்பற்றுவதை விட சமூக நீதிக்காக உயிரை விடுவேன்\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்\nகாங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்\nஜகன்னாத் மிஸ்ரா, ராஜீவ் பிரதாப்ரூடி, லாலு\nலாலுவுக்கு 5 ஆண்டு சிறை\nலாலு, மாயாவதி அரசியல் நாடகம்\nமுலாயம் , லாலு வீட்டு திருமண விழாவில் ந� ...\nபீகாரில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதாதளம் � ...\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13600", "date_download": "2020-10-29T15:57:58Z", "digest": "sha1:3NEQRGVLMSRJ7JKASHUXWTKN7DZLMJNC", "length": 13269, "nlines": 80, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "ஆவின் நிழல் அமைச்சர் சேதுபதியின்- பிராந்தி தாண்டவம்.. அதிரும் ஆவின் அலுவலகம் 3வது மாடி.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முத��்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / ஆவின் நிழல் அமைச்சர் சேதுபதியின்- பிராந்தி தாண்டவம்.. அதிரும் ஆவின் அலுவலகம் 3வது மாடி..\nஆவின் நிழல் அமைச்சர் சேதுபதியின்- பிராந்தி தாண்டவம்.. அதிரும் ஆவின் அலுவலகம் 3வது மாடி..\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான அருப்புக்கோட்டையை சேர்ந்த சேதுபதியை நிழல் அமைச்சர் என்றுதான் அழைக்கிறார்கள். ஆவினில் நடக்கும் அனைத்து சிவில் பணிகளை சட்டத்துக்கு புறம்பாக, டெண்டர் இல்லாமல் சேதுபதிதான் செய்கிறார்கள்.\nசென்னை நந்தனம் ஆவின் வளாகத்தில் மூன்றாவது தளத்தில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்காக அதி நவின கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அந்த கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ள நிழல் அமைச்சர் சேதுபதி, தினமும் இரவில் 10 பேரை அழைத்து வந்து, பிராந்தி பார்ட்டி நடத்துகிறார். போதை அதிகமானது, சேதுபதியும், அவரது ஆட்களும் போடும் ஆட்டம், நந்தனம் அலுவலகமே அதிருது.. நந்தனம் மக்கள் அதிர்ச்சியுடன், ஆவின் அலுவலகத்தை நிமிர்ந்து பார்க்கிறார்கள்..\nமேலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பெயரில் டெண்டர் இல்லாமல், தின வாடகைக்கு பால் ஏற்றி செல்லும் லாரிகளிடம் 15-20 சதவிகிதம் கமிசன் கேட்டு மிரட்டுகிறார் சேதுபதி..\nஆவின் அதிகாரிகளை அழைத்து, ஆட்சி முடியும் இன்னும் சில மாதங்களே உள்ளது, அமைச்சர் ரூ2கோடி வேண்டும் என்று கூறிவிட்டார், ரூ2கோடி வசூல் செய்து கொடுங்கள் என்று வெளிப்படையாக பேசி அதிகாரிகளை மிரட்டுகிறார் நிழல் அமைச்சர் சேதுபதி..\nபால்கோவா, மைசூர்பாக், குலோஜான் உள்ளிட்ட இனிப்புகளை தயாரிக்கும் பணிகளை தனி நபர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இனிப்ப��� தயாரிக்கும் நபர்களிடம், நிறுவனங்களிடமும் மிரட்டி மாமூல் வசூல் செய்கிறார் நிழல் அமைச்சர் சேதுபதி…\nஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ், தனக்கு மாமூல் வாங்கி கொடுக்க, டாமினிலிருந்து சிலரை அழைத்து வந்து வைத்துள்ளார்கள். வள்ளலார் ஐ.ஏ.எஸ்யின் மாமூல் நபர்கள், நிழல் அமைச்சர் சேதுபதியுடன் கூட்டணி அமைத்துவிட்டார்கள்.\nசேதுபதியின் மாமூல் ஆட்டம், பிராந்தி தாண்டவம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது..\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம், நிழல் அமைச்சர் சேதுபதியை டன் கணக்கில் புகார் சொன்னாலும், கண்டுகொள்ளுவதில்லை..\nஊழல் செய்யும் ஆவின் அதிகாரிகள் நிழல் அமைச்சர் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து, ஊழல் சாம்ராஜ்ஜியம் நடத்துகிறார்கள்..\nமக்கள்செய்திமையம் நிழல் அமைச்சர் சேதுபதியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் அனுப்பி உள்ளது.\nPrevious சென்னை மாநகராட்சியை இலஞ்சத்துக்கு நேந்துவிட்டாச்சா… உதவி செயற் பொறியாளர் அர்ச்சனா பின்னணியில்- அமைச்சர் பெஞ்சுமின்…\nNext திருவள்ளூர் மாவட்டம்… கொரோனா நெகடிவ் ரிசல்ட் மட்டும்.. முதல்வர் அரசி உத்தரவு… அதிவேகமாக பரவும் கொரோனா.. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மெளனம் ஏன்\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:27:09Z", "digest": "sha1:3JGQFKC4CHIXSAJNDNDB3ANZUXSVG2PG", "length": 9938, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐசோலியூசின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2-அமினோ-3- மீதைல் பென்டநோயிக் அமிலம்\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 131.18 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஐசோலியூசின் (Isoleucine) [குறுக்கம்: Ile (அ) I][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(CH3)CH2CH3. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AUU, AUC மற்றும் AUA. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், ஐசோலியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது. ஐசோலியூசினுக்கு நான்கு முப்பரிமாண மாற்றியங்கள் சாத்தியமானது. எனினும் இயற்கையில், ஐசோலியூசினானது ஒரு ஆடி மாற்றியன் உருவத்திலேயே உள்ளது [(2S,3S)-2-அமினோ-3- மீதைல் பென்டநோயிக் அமிலம்].\nகிளைத்தொடரி அமினோ அமிலங்கள்: ·\n(வாலின் · ஐசோலியூசின் · லியூசின்) · மெத்தியோனின் · அலனைன் · புரோலின் ·\nடைரோசின் · டிரிப்டோபான் ·\nகுளூட்டமின் · செரைன் ·\nஅஸ்பார்டிக் அமிலம் (≈3.9) ·\nகுளூட்டாமிக் காடி (≈4.1) · சிஸ்டீன் (≈8.3) ·\nஇன்றியமையா அமினோ அமிலங்கள் ·\nகீட்டோனாக்க அமினோ அமிலங்கள் ·\nசர்க்கரையாக்க அமினோ அமிலங்கள் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/honda-forza-750-teaser-released-features-specifications-details-024035.html", "date_download": "2020-10-29T16:26:34Z", "digest": "sha1:YU37OR65SDCJQQOOLOQL6F4ULF777N44", "length": 19127, "nlines": 269, "source_domain": "tamil.drivespark.com", "title": "நாம் நினைப்பதை விடவும் பெரிய உருவத்துடன் வரும் புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750... டீசர் வீடியோ வெளியீடு... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n14 min ago ஸ்வீடன் இன்ஜினியரா���் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n3 hrs ago போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews அதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாம் நினைப்பதை விடவும் பெரிய உருவத்துடன் வரும் புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750... டீசர் வீடியோ வெளியீடு...\nஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய ஃபோர்ஸா மேக்ஸி-ஸ்கூட்டரின் இரண்டாவது டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்த புதிய டீசர் வீடியோ ஆனது ஹோண்டாவின் புதிய தயாரிப்பான ஃபோர்ஸா 750, வருகிற அக்டோபர் 14ஆம் தேதி அறிமுகவுள்ளதை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி ஸ்கூட்டரில் எல்இடி டிஆர்எல்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் இரட்டை-எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில்லேம்பையும் வெளிக்காட்டுகிறது.\nஇவற்றுடன் எரிபொருள் நுகர்வு, வேகமானி, எரிபொருள் அளவு, ரெவ் கவுண்டர், கியர் நிலை காட்டி உள்ளிட்டவற்றை காட்டும் வண்ண டிஎஃப்டி திரையும் இந்த ஸ்கூட்டர் கொண்டிருப்பதையும் இந்த டீசர் மூலமாக அறிய முடிகிறது.\nமேலும் ஸ்கூட்டரின் சிறப்பம்சமாக வழங்கப்பட்டுள்ள ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் மற்றும் ரைடிங் மோட்களையும் வீடியோவில் கவனித்திருப்பீர்கள். மற்றப்படி புதிய ஃபோர்��ா 750-ன் என்ஜின் அமைப்பு குறித்த எந்த தகவலும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை.\nநமக்கு தெரிந்தவரை புத்தம் புதிய என்ஜினை இந்த புதிய மேக்ஸி-ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனம் பயன்படுத்தி இருக்கலாம். தற்சமயம் ஃபோர்ஸா வரிசையில் ஃபோர்ஸா 125 மற்றும் ஃபோர்ஸா 300 உள்ளிட்ட மாடல்களை ஐரோப்பிய சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் பிராண்ட் சந்தைப்படுத்தி வருகிறது.\nஇதில் ஃபோர்ஸா 300 இன்னும் சில வருடங்களில் இந்திய சந்தைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மாடலில் 279சிசி, லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. எஸ்ஒஎச்சி உள்ளமைவு மற்றும் ஃப்யூல்-இன்ஜெக்டட் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை இந்த என்ஜின் அமைப்பில் வழங்கப்படுகின்றன.\nதானியங்கி மையவிலக்கு கிளட்ச் மற்றும் வி-பெல்ட் உள்ளிட்டவற்றை கொண்ட சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-ல் 24.8 பிஎச்பி பவரையும், 5750 ஆர்பிஎம்-ல் 27.2 என்எம் டார்க் திறனையும் பெற முடியும்.\nமுக்கிய சிறப்பம்சமாக, முன் மற்றும் பின்புற சக்கர வேகங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை உணர்ந்து பின்புற சக்கர ட்ராக்‌ஷனை மீண்டும் பெற அனுமதிக்கும் ஹோண்டா தேர்ந்தெடுக்கப்பட்ட டார்க் கண்ட்ரோல் (HSTC) உடன் ஃபோர்ஸா 300 வருகிறது. இந்த அமைப்பானது ஸ்லிப் விகிதத்தைக் கணக்கிடுவதன் மூலம் ஃப்யூல்-இன்ஜெக்டட் சிஸ்டம் வழியாக என்ஜினின் டார்க்கை கட்டுப்படுத்த உதவுகிறது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுதிய அம்சங்களுடன் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்\nபோறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nஹோண்டா சிபி350 பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு இதெல்லாம் பொருத்தினால் பைக் வேற லெவலில் இருக்கும்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nபுதிய ஹோண்டா ஃபோர்ஸா 125, 350 மேக்ஸி ஸ்கூட்டர்கள் வெளியீடு... இந்தியா வர வாய்ப்பு\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஅறிமுகத்திற்கு தயாராகுகிறது ஹோண்டாவின் 1000சிசி பைக் அடு���்த ஆண்டில் இந்தியா வருகை\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஹார்னெட் 2.0 பைக் அடிப்படையில் புதிய அட்வென்ச்சர் பைக்: ஹோண்டாவின் அதிரடி திட்டம்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் டெலிவிரி துவங்கியது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/94691-", "date_download": "2020-10-29T17:10:48Z", "digest": "sha1:MH4SOH6A2LPGTKYV2FM5CNX2IKCUBWLN", "length": 9422, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 20 May 2014 - கைகொடுக்கும் கிராஃப்ட்! -14 | hand made greeting card, craft", "raw_content": "\n“ஆத்துல கண்டம்... அருவியில கண்டம்\nபேக்கேஜ் டூர் போறீங்களா... இதைப் படிங்க முதல்ல\nபட்ஜெட் டூர்... உங்களுக்கேத்த ஊர்\nதுபாய்ல ஷேக் இல்ல... எல்லாருமே தமிழருங்கதான்\nஎலெக்ட்ரிக் குக்கருடன் ஒரு சுற்றுலா\nஎன் டைரி - 328\nபாரம்பரியம் Vs பார்லர் - 11\n''காதலிலும் உறுதி... கடமையிலும் உறுதி\nகுரூப் 1... நம்பர் 1\n2 ஸ்டேட்ஸ்... 1 ஸ்டேட்டஸ்\nஅழகுக்கு அழகு... வருமானத்துக்கு வருமானம்\n30 வகை பிக்னிக் & டூர் ரெசிபி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஅவள் விகடன் - வாசகிகள் பக்கம்\nஅவள் விகடன் - ஜாலி டே\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n40 ஆயிரம் ரூபாய் தரும் நங்கநல்லூர் இன்ஃபோ\nகை கொடுக்கும் கிராஃப்ட் - 8\nநீங்களே தயாரிக்கலாம்... ஹேண்ட் மேட் க்ரீட்டிங் கார்டுவே.கிருஷ்ணவேணி, படங்கள் : ப. சரவணகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11319", "date_download": "2020-10-29T18:06:50Z", "digest": "sha1:MA4SO7GWOCVFIAYSFOFJEGELBSR3E3R2", "length": 24847, "nlines": 234, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுலை 18, 2013\nரமழான் 1433: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் நோன்புக் கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3196 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் காட்டு தைக்கா தெரு - தைக்கா தெரு - சிவன்கோயில் தெரு - பாக்கர் காலனி - தருவை ஆகிய தெருக்களுக்கு நடுவில் அமைந்துள்ளது, மஸ்ஜித் அல்அரூஸ் எனும் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளிவாசல்.\nஇடநெருக்கடி காரணமாக, இப்பள்ளியின் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு, புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, 20.07.2012 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகையுடன் புதிய கட்டிடத்தில் வணக்க வழிபாடுகளும் துவங்கின.\nஇப்பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் சுல்தான், செயலாளராக ஹாஜி எஸ்.எம்.பி.மூஸா நெய்னா ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.\nஇப்பள்ளியின் இமாமாக வடகரையைச் சேர்ந்த முஹம்மத் வலிய்யுல்லாஹ் என்பவரும், பிலாலாக அப்துர்ரஹ்மான் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.\nநடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, தைக்கா தெருவைச் சேர்ந்த ஜாஃபர் ஸாதிக் என்பவரது மகன் ஹாஃபிழ் ஜெ.எஸ்.செய்யித் அஹ்மத் வழிநடத்துகிறார்.\nஇப்பள்ளியில், வழமை போல இவ்வாண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, ஜமாஅத்திற்குட்பட்ட குடும்பத்தினருக்கு ஊற்றுக்கஞ்சி வினியோகிக்கப்படுவதுடன், நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இஃப்தார் நிகழ்ச்சியில் 40 பேர் முதல் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், கஞ்சி, வடை, தண்ணீர் ஆகியன பரிமாறப்படுகிறது.\nநடப்பாண்டு கஞ்சி கமிட்டியினராக ஏ.ஷாஹுல் ஹமீத், ஜெ.எம்.காதர், எஸ்.ஐ.அஹ்மத் அப்துல் காதிர், எஸ்.ஏ.முஹம்மத் சுல்தான் (தலைவர்), கே.எம்.ஸாலிஹ், எஸ்.டி.ஜெய்னுல் ஆப்தீன், எம்.எம்.மஹ்மூத் ஆகியோரும், கஞ்சி வினியோகப் பொறுப்பாளர்களாக எம்.ஏ.காதிர் ஒலி, ஜெ.எம்.கிதுறு முஹம்மத் ஆகியோரும் சேவையாற்றி வருகின்றனர்.\nரூபாய் 7 ஆயிரத்து 500 செலவு மதிப்பீட்டில் கறி கஞ்சியும்,\nரூபாய் 6 ஆயிரத்து 500 செலவு மதிப்பீட்டில் காய்கறி கஞ்சியும்,\nரூபாய் 5 ஆயிரத்து 500 செலவு மதிப்பீட்டில் வெண்கஞ்சியும்\nநாள்தோறும் வினியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை, இப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், 40 முதல் 80 பேர் வரை நாள்தோறும் கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.\n15.07.2013 புதன்கிழமையன்று நடைபெற்ற நோன்புக் கஞ்சி வினியோக (ஊற்றுக் கஞ்சி) படக்காட்சிகள் வருமாறு:-\n11.07.2013 அன்று நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படக்காட்சிகள் வருமாறு:-\nஇப்பள்ளியின் கடந்த ஆண்டு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nபள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசுபக்கதுல்லா காக்கா தூக்கு சட்டி போதுமா....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ்.அரூஸிய்யா பள்ளியின் கம்பீரமான அழகிய தோற்றத்தை பார்க்கும் போது.நாம் வெளிநாட்டில் இருக்கும் நினைப்பு தான் தோன்றுகிறது ......அவ்வளவு அற்புதமான வடிவமைப்பு ...........\nஅருமை சகோதரர் .சிபக்கத்துல்லா அவர்களிடம் இருக்கும் தூக்கை பார்க்கும்போது நமக்கே சிரிப்புடன் கலந்த ....ஒரு சோகமும் நமக்கு தோண்டுகிறது ....நாம் இந்த அருமை சகோதரர் அவர்களுக்கு .இந்த சிறப்பான நோன்பு நேரத்தில் உதவிகள் செய்தால் நல்லதுதானே .நாங்கள் சிறுவர்களாக இருந்த .படிக்கும் காலத்தில் இவரிடம் புளியங்கா வாங்கி சாப்பிட்ட பழைய நினைவுகள் வருகிறது ...... வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 19 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 76 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 76 சதவீதம் குறைந்த மழை\nமத்திய அரசின் SJSRY திட்டத்தின் கீழ் தமிழக அரசு பங்குடைய இரண்டாம் தவணை தொகை காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது\n‘முத்துச்சுடர்’ மர்ஹூம் நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீயின் சகோதரி காலமானார்\nபாபநாசம் அணையின் ஜூலை 19 (2012/2013) நிலவரம் 4 மி.மி. மழை\nஜூலை 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஆறுமுகனேரியில் தியாகிகள் தின விழா காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு\nதமிழக அரசின் தூய்மை கிராமம் விருது பெற்ற நட்டாத்தி கிராமத்திற்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் நேரடியாக சென்று வாழ்த்து\nசந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை 2013: 10ஆம், 12ஆம் வகுப்புகளில், நகரளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு விரிவான விபரங்கள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 18 அன்று மழை இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 76 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 76 சதவீதம் குறைந்த மழை\nஜூலை 19 அன்று, நகர அரிமா சங்கத்தின் சார்பில் புதிய பருவத்திற்கான நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி\nரமழான் 1434: ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் நோன்புக் கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்புக் காட்சிகள்\nஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிப்புப் பணிகள்\nதமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக தமிழ்மகன் உசேன் பொறுப்பேற்பு\nகுருவித்துறைப் பள்ளி முன்னாள் இமாம் மறைவை முன்னிட்டு, மத்ரஸா ஹாமிதிய்யா சார்பில் இரங்கல் நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஜூலை 17ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் ஜூலை 18 (2012/2013) நிலவரம்\nபொது மக்கள் கொடுக்கும் புகார் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்தால் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில்: மத்திய அரசு புதிய உத்தரவு\nதூத்துக்குடி மாவட்டத்தில் நல��லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-29T16:06:06Z", "digest": "sha1:P5E55JPKCYVV7FXUYW6CN4NPCKAKAHFB", "length": 11097, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "பைந்தொடி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on June 15, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 4.புலம்பியதற்கு காரணம் ஆங்கது கேட்ட அரசனும் நகரமும் ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர் தம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச் செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர் பருவ மன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கின ளாதலின் அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரற்றினென், இழை, உறு, உறுகடல், உலறிய, எய்த, ஓச்சினள், குரல், சிலப்பதிகாரம், செம்மொழி, சேயிழை, சேய், திரு, துவர், தெருட்சி, தெருட்சியள், தொடி. திருவிழை, நனி, நன், பைந்தொடி, பைம், மருட்சி, மருட்சியள், மாதவர், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வரம் தரும் காதை, வருமொழி, வியர்த்தனள், விழை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on May 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 9.வஞ்சிமகளிர் சொல் வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான் பஞ்சடி யாயத்தீ ரெல்லீரும் வம்மெல்லாம்; கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம் தென்னவன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; செங்கோல் வளைய வுயிர்வாழார் பாண்டியரென் றெங்கோ முறைநா இயம்பஇந் நாடடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம் பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஆயத்தீர், இடையீர், இயம்ப, எல்லீரும், கூடல், கோ, கோவேந்து, சிலப்பதிகாரம், செம், தென்னவன், தொடி, பஞ்சு, பாவை, பைந்தொடி, பைம், மற, மறம், முறை, வஞ்சிக் காண்டம், வஞ்சியீர், வம், வாழ்த்துக் காதை, வேந்தன், வேலான்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on August 11, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 18.கோவலனின் முன்பிறவி கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு, வடிவேல் தடக்கை வசுவும்,குமரனும், தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும், 140 காம்பெழு கானக் கபில புரத்தினும், அரைசாள் செல்வத்து,நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர்-தம்முள் பகையுற, இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணும், 145 செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின், அரும்பொருள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, parasaran, silappathikaram, அங்காடி, அங்காடிப்பட்டு, அரும்பொருள், அரைசு, ஆள், இன்மை, இரட்டி, இருமுக்காவதம், இற்று, உடுத்த, உறு, உறை, உழி, என்போள், எம், எழுநாள் இரட்டி, ஏணி, ஓர், கடி, கட்டுரை காதை, கபிலபுரம், கரந்து, கரந்துறைமாக்கள், கலிங்கம், காணாள், கானல், காம்பு, காவதம், குமரன், கூடுபு, கொலைத்தலை, கொல்வுழி, கோத்தொழில், கோவலன், சங்கமம், சிங்கபுரம், சிங்கா, சிங்காமை, சிலப்பதிகாரம், செரு, செருவல், சேரி, தாயம், தார், திரு, திறல், தீம், தொடி, நிலைக்களம், நீலி, பகரும், பட்டனிர், பரதன், பரதர், பழனம், புனல், பூசல், பெருங்கலன், பைந்தொடி, பொழில், மதுரைக் காண்டம், மறுகு, மலைத்தலை, மாக்கள், மால், யாங்கணும், வசு, வண், வண்புகழ், வல், வழுவில், வழுவு, வாணிகன், விசும்பு, விழுக்குடி, விழுவோள், வீயா, வெந்திறல், வென்றி, வேட்கை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகா�� இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25548", "date_download": "2020-10-29T17:34:06Z", "digest": "sha1:ZL3SEF3UVGTVLFPJ7MW2FFXFRGDNML7B", "length": 16284, "nlines": 247, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில��� தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » பொது »\nவெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஅறிவு மட்டுமே ஒருவரை மேன்மையானவர் ஆக்கி விட முடியுமா\nமெத்த படித்தவராக, உலகே வியக்கும் தலைவராக ஒருவர் திகழ்ந்தாலும், இவ்வுலகில் யாராவது ஒருவருக்குக் கூட அவர் பகைவராகத் தென்பட்டால் அல்லது நடந்து கொண்டால், அவர் மேன்மையானவர் என்ற சொல்லுக்கு உகந்தவர் அல்ல.\nகோபம், அகந்தை, சோம்பல், வெறுப்பு, பிறழ்ந்து பேசுதல் ஆகியவை மனித இயல்பு என கருதினாலும், அவை தான் ஒருவரை பண்பட அல்லது மேன்மையடையச் செய்ய முடியாத தடைக் கற்களாக உள்ளன என்பதை, குரு – சீடர் சம்பாஷணை மூலம், விளக்குகிறார் ஆசிரியர்.\nஎல்லாருமே, அவரவர் உள்ளுணர்வை, தன் நண்பனாகக் கருதி பேச வேண்டும். உள்ளுணர்வு சொல்வதை, மனமோ, மூளையோ கேட்கத் தவறும் நேரத்தில், வார்த்தைகளில் பொய் பிறக்கிறது.\nபொய் பேசுவது, முழுக்க முழுக்க நம்மை நாமே தற்காத்துக் கொள்ளத் தான் என்றாலும், இறுதி மூச்சு வரை, பொய்யிலேயே வாழ்ந்து விட வேண்டுமா... அப்படியெனில், மனிதன் தான் உண்மையான விலங்கு; காட்டில் வாழும் விலங்குகள் பொய்யாக நடந்து கொள்ளாது என்பது, ஆசிரியரின் கருத்து.\nஇயற்கையை எண்ணிப் பார்த்து, அது கற்றுத் தரும் பாடத்தை நம் வாழ்க்கையில் பிரயோகித்தால், இறுதியில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு மட்டுமே எப்பேற்பட்ட பிரச்னையையும் தீர்க்கும் என்பது விளங்கும்.\nஅன்பு செய்யக் கற்றுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல; கோபமும், ஆத்திரமும், ‘நான் தான் அறிவாளி’ என்ற எண்ணமும், பிறர் மீது அன்பு செலுத்த விடாது.\nஎல்லாவற்றையும் தாண்டி, ‘நாம் ஜடம்’ என்ற நிலையை எய்தும்போது, மனதில் எந்த, ‘ரிசர்வேஷனும்’ இல்லாமல், அன்பு பெருக்கோடும்; ‘என்னை முட்டாளாக இருக்கச் சொல்கிறாயா...’ எனக் கூட நீங்கள் கேட்கலாம். இருந்து பாருங்களேன்; ஆசிரியர் எழுதியுள்ள புத்தகத்தைப் படித்ததன் பலன் புரியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/1992-babri-masjid-demolition-case-verdict-on-advani-murli-manohar-joshi-on-sep-30-397798.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-29T17:13:46Z", "digest": "sha1:AASCC7D74QIHPXVZG3YBWWVLQJ3DPQFR", "length": 23418, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் க்ளைமாக்ஸ்- செப்.30ல் லக்னோ கோர்ட் தீர்ப்பு! | 1992 Babri Masjid demolition case verdict on Advani, Murli Manohar Joshi on Sep.30 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nஇந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nலடாக்கை சீனாவில் இருப்பதாக காட்டிவிட்டு படாதபாடு படும் ட்விட்டர் எம்பிக்கள் குழு வைத்த செக்\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெ��ியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் க்ளைமாக்ஸ்- செப்.30ல் லக்னோ கோர்ட் தீர்ப்பு\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகன் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30-ந் தேதி உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதனையடுத்து அத்வானி உள்ளிட்ட 32 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இந்திய ஜனநாயகத்தை உலுக்கி எடுத்த நாள்.. மதச்சார்பின்மையின் அடையாளமாக இருந்த உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதியை இந்துத்துவா ஆதரவாளர்கள் இடித்து தரை மட்டமாக்கினர்.\nசெப்.30ம் தேதிக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு- புது காலக்கெடு நிர்ணயித்த உச்சநீதிமன்றம்\nஇதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் கோரத் தாண்டவமாடின. இதன் உச்சமாக 1993-ம் ஆண்டு உலகையே உலுக்கிய பல நூறு உயிர்களை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. பின்னாளில் பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கிய குஜராத் வன்முறை சம்பவங்களுக்கும் இந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவமே அடிப்படையாக அமைந்தது.\nஅத்வானி உள்ளிட்டோர் மீது வழக்கு\nபாபர் மசூதியை இடித்ததாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் (எஸ்கே யாதவ்) விசாரித்து வந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி ஓய்வு பெற வேண்டியது இருந்தது.\nஅவகாசம் தந்த சுப்ரீம் கோர்ட்\nஇருப்பினும் இந்த வழக்கை கண்காணித்து வந்த உச்சநீதிமன்றம், நீதிபதி யாதவே, பாபர் மசூதி இடிப்பு வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என அனுமதி அளித்தது. இதனால் உத்தரப்பிரதேச மாநில அரசு, நீதிபதி யாதவுக்கு பணி நீட்டிப்பு வழங்கியது. அப்போது 9 மாதங்களுக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க வேண்டும் என்கிற ஒரு காலக் கெடுவையும் உச்சநீதிமன்றம் விதித்திருந்தது. ஆனால் கடந்த மே மாதம், கொரோனா பரவல்- லாக்டவுன் காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார் நீதிபதி யாதவ்.\nஇதனடிப்படையில் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் பாபர் மசூதி வழக்கை முடித்து வைக்க உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது. பின்னர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெற்றார் நீதிபதி. இந்த வாக்குமூலத்தின் போது, தங்களுக்கும் பாபர் மசூதி இடிப்புக்கும் தொடர்பு இல்லை என பாஜக தலைவர்கள் அனைவரும் மறுத்தனர். இதையடுத்து வழக்கின் இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து மேலும் கால அவகாசம் கோரினார் நீதிபதி யாதவ். இதனை ஏற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்தது.\nஇந்த நிலையில்தான் வரும் 30-ந் தேதி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறார் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யாதவ். இதற்காக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 28 ஆண்டு கால வழக்கில் வரும் 30-ந் தேதி க்ளைமாக்ஸாக தீர்ப்பு வழங்கப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விவரம்: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுதிர் கக்கார், சதீஷ் பிரதான், ராம் சந்திர கத்ரி, சந்தோஷ் துபே, ஓம் பிரகாஷ் பாண்டே, கல்யாண்சிங், உமாபாரதி, ராம்விலாஸ் வேதாந்தி, வினய் கட்டியார், பிரகாஷ் ஷர்னா, காந்தி யாதவ், ஜெய்பான் சிங், லல்லுசிங், கம்லேஷ் திரிபாதி, பிரிஜ் பூஷண் சிங், ராம்ஜி குப்தா, மகந்த் நிருத்ய கோபால் தாஸ், சம்பத் ராய், சாக்‌ஷி மகாராஜ், வினய் குமார் ராய், நவீன் பாய் சுக்லா, தர்மதாஸ், ஜெய் பகவான் கோயல், அமர்நாத் கோயல், சாத்வி ரிதம்பரா, பவான் பாண்டே, விஜய் பகதுர் சிங், ஶ்ரீவத்ஸ்வா,, தர்மேந்திர சிங் குஜ்ஜார்,\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nகொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbabri masjid ayodhya advani bjp murli manohar joshi lucknow cbi court பாபர் மசூதி வழக்கு அயோத்தி அத்வானி பாஜக முரளி மனோகர் ஜோஷி லக்னோ சிபிஐ நீதிமன்றம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2015/11/blog-post_17.html", "date_download": "2020-10-29T17:31:04Z", "digest": "sha1:UQGRO6PGHA3WWSSJVENQRGV5DW2VH2OK", "length": 33140, "nlines": 148, "source_domain": "www.padalay.com", "title": "கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்", "raw_content": "\nகனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்\nகனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் 'ய'வில் குத்துப்போட்டு அவரை நாய்கம் ஆக்கியிருந்தார்கள். சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.\nகனக்ஸ் மாமா வீட்டு முற்றத்துக்குள் நுழையும்போதே ஒரு வித்தியாசத்தை உணரலாம். அவரின் தோட்டம் முழுதும் புதினமான மரங்களே நிற்கும். எந்த செம்பரத்தையிலும் ஒரே நிறப்பூ பூக்காது. விதம் விதமான செம்பரத்தைகள் ஒரே மரத்திலேயே பூத்துத்தொங்கும். செம்பரத்தையின் கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு கிடக்கும். அருகில் இருந்த எலுமிச்சையின் கிளைகளில் சுற்றிக்கட்டப்பட்டிருந்த பொச்சுமட்டை பதியங்களில் தண்ணீர் எந்நேரமும் வடிந்தபடியே இருக்கும். வாழைமரத்தண்டுகளில் எல்லாம் சிறிய சிறிய பொந்துகள் அடித்து அதில் ரோசாச்செடிகள் நட்டு வளர்த்திருப்பார். வாழைக் குலை போட்டிருக்கும். அரையில் ரோசா பூத்திதிருக்கும். ஒரு வாழை பூராக மஞ்சள் கோன்பூ பூத்துக்கிடந்தது. ஒரு பக்கம் அரை அடியில் பிலாமரம் காய்த்திருந்தது. எல்லாவற்றுக்குமேலாக வாசலில் இரண்டு நீளமான தென்னை மரங்கள் எதிரெதிரே வட்டவடிவில் ஓலை நிலத்தில் முட்டும்வகையில் அலங்கார வளைவாய் நின்று வரவேற்கும். தேங்காயை கையாலே பிடுங்கலாம். மரம் ஏறத்தேவையில்லை. உச்சி வளைவில் ஒரு பொன்மொழி பெயிண்டால் எழுதப்பட்டிருக்கும்.\n\"ஐம்பதில் வளைக்கமுடியாது. ஆறிலிருந்தே வளைக்கத்தொடங்கு\nமாமி விளக்குமாற்றால் முற்றம் கூட்டிக்கொண்டிருந்தார். நான் வந்ததை கவனித்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை. விளக்குமாற்று வேகத்தில் புழுதி நாசியில் அடித்தது. அவர் நல்ல மூடில் இல்லை என்று புரிந்தது.\nநானா மாமாவா கழுதை என்ற டவுட்டை கிளியர் பண்ணாமல் மெதுவாக சைக்கிளை நிறுத்திவிட்டு பின்கோடியில் இருந்த மாமாவின் ஆய்வுகூடப்பக்கம் நழுவினேன்.\n“கனகு வேளாண் ஆய்வுகூடம்” என்று மட்டைப்பேப்பரில் பெயிண்டிங் ஸ்டிக்கால் எழுதிக்கிடந்தது. மூன்றடி அகல தடுப்பு வாசல். பத்தடிக்கு பத்தடி வடலி அடைப்பு. கூரை என்ற சமாச்சாரத்துக்கு மாமியின் பழைய வெள்ளை சேலைகள் இரண்டு போர்த்திக்கட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே வெளிச்சம் வர ஓட்டைகள் சேலைகளில் போடப்பட்டிருந்தன. சரியாக வேயாத அடைப்புக்குள்ளால் உள்ளே எல்லாமே தெரிந்தது. படலை என்கின்ற குட்டி அடைப்பை தூக்கி நகர்த்திவிட்டு நுழைந்தால், உள்ளே கனகு வேளாண் ஆய்வுகூடத்தின் மூலையில் ஒரு சின்ன மேசை. கதிரை போடக்கூட இடம் போதாது. விதம் விதமான அங்கர் பை மரங்கள், மண் வகைகள், ஜாடிகளில் செத்த எலிகள், கரப்பான்கள், மண் புழுக்கள், நிறைய நெருப்புப்பெட்டிகள், பட்டுப்பூச்சிகள் என்று ஆய்வுகூடம் எங்கனும் சாமான்கள் பரவிக்கிடந்தன.உடைத்து குடித்து முடிக்காமல் ஒரு கோக் டின் இருந்தது. உள் வேலியில் உதயனில் வெ���ிவந்த, மாமா டக்ளஸ் தேவானந்தாவிடம் “பசுமை வேளாண்” விருது வாங்கும் படம் லேமினேட் பண்ணப்பட்டு தொங்கியது.\nஎதிர் மூலையில் மாமா முதுகுகாட்டி குந்தியிருந்தார். வெறும் மேல். வெள்ளை பாண்ட்ஸ். பாண்ட்ஸ் பின் பக்கம் நடுவாலே மாமியில் தையலோடு சண்டைபோட்டு பிரிந்திருந்தது.\nமாமா குனிந்து பூதக்கண்ணாடியால் ஒரு செடியின் உச்சியை நுணுக்கமாக அவதானித்துக்கொண்டிருந்தார்.\nசொல்லிக்கொண்டே திரும்பினார். கண்ணிலே மலர்ச்சி தெரிந்தது. பூதக்கண்ணாடியை என் கையில் வைத்தார்.\n“வால்… பத்து கிழமைல வால்தான் முதலில வரும்”\nகுனிந்து அந்த செடியை கவனித்தேன். ஒற்றை தண்டில் ஆங்காங்கே இலைகள் இருந்தன. இந்த செடியை இதற்கு முன்னே எங்கேயும் கண்டதாக ஞாபகம் இல்லை. ஐந்தடிக்கு வளர்ந்திருந்தது. கிளைகள் இல்லை. உச்சியில் மொட்டு போல ஒன்று மொத்தமாக இருந்தது.\n“இது என்ன மரம் மாமா\n“டார்டாரி லாம்ப் பிளான்ட் … வெஜ்ஜிக்ரோஸ் பாமிலி”\n“மொட்டிண்ட நுனி சாதுவா ..”\n“அதுக்குள்ளால இந்த பூதக்கண்ணாடியால பாரு.. ஒரு வால் தெரியும்”\n“ ஒரு ஆட்டிண்ட வால்”\nதிரும்பி மாமாவை பேசாமல் பார்த்தேன்.\n“ஓமடா .. ஆட்டிண்ட வால்தான் தெரியும் .. வடிவா பாரு”\nமாமா கொஞ்சம் தயங்கினார். போய் ஆய்வுகூட தடுப்பை அகற்றி வெளியே எட்டி அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் கவனமாக மூடிவைத்துவிட்டு வந்தார். காதுக்குள் கிசுகிசுத்தார்.\n”இந்த செடியில இருந்து ஒரு ஆட்டுக்குட்டி காய்க்கப்போகுது\n“என்ன கொட்..” என்று ஆரம்பித்துவிட்டு படக்கென்று நிறுத்தினேன். மாமாவை கொஞ்சம் பதட்டத்தோடேயே பார்த்தேன். அவரில் எந்த சலனமும் தெரியவில்லை.\n“புறநானூறில இது இருக்கு .. தமிழன் என்னெல்லாம் கண்டு பிடிச்சிருக்கிறான் தெரியுமா .. ஆறுமாசமா குத்தி முறிஞ்சு .. மொட்டு வந்திருக்கு.. பார்த்தியா\nபகீர் என்றது. மாமா ஒரு லூசர் என்று குமரன் அப்பவே சொன்னவன். நான்தான் கேட்கவில்லை. “அந்த ஆளுக்குள்ள ஏதோ இருக்கடா” என்று சொல்லியிருந்தேன். இந்த கதையை குமரனிடம் போய் சொன்னால் கதையே கந்தல். மாமாவை மாமா வழியிலேயே போய் மடக்கலாம் என்று நானே ஆரம்பித்தேன்.\n இந்த செடில காய்க்கிறத ஆட்டுக்குட்டியள் சாப்பிடுமா\n“இல்ல தம்பி .. இந்த செடில ஆட்டுக்குட்டியே காய்க்க போகுது”\n“இதென்ன விழல் கதை” என்று வாய்நுனி வரைக்கும் வந்தாலும் அ��க்கிக்கொண்டேன்.\n”என்ன மாமா லூசுத்தனமா கதைக்கிறீங்கள்… எங்கையாவது ஆடு மரத்தில காய்க்குமா\n“நான் லூசன்தாண்டா … உன்ர மாமி கூட இத தான் சொன்னவா”\nமாமி யாரை கழுதை என்று சொன்னார் என்ற டவுட் கொஞ்சம் கிளியர் ஆனது. மாமா பயங்கர கோபத்தில் இருந்தாற்போல தோன்றியது.\n“ஐன்ஸ்டீனை கூட லூசு எண்டு தான் முதலில சொன்னவை.\"\nமாமா என் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஜாடியில் இருந்த ஒரு சில மண்புழுக்களை எடுத்து செடிக்கு போட்டார். பின்னர் ஒருவகை திரவத்தை எடுத்து ஊற்றினார். மீண்டும் ஒருமுறை அந்த மொட்டை உற்றுப்பார்த்தார்.\n“முதலில வால் வரும் .. மூன்றாம் வாரத்தில் பின்னங்கால் தொடங்கி இரண்டு நாளில் தலை வந்திடும் ..”\n“எங்க கிடந்து இந்த மரத்தை கண்டு பிடிச்சீங்கள்\n“இது ஒருவித ரைசொம் ப்ரோசஸ். இஞ்சி, உள்ளி, பருத்தி விதைகளையும் எலியின் கல்லீரலையும் பிணைஞ்சு, மூண்டு நாளு ஊறவிட்டு.. ச்சே .. இதுக்கு பேட்டண்ட் எடுக்கோணும் .. அமைச்சரோட கதைக்கோணும்”\n“ஆடு காய்ச்சா பாரத்தில தண்டு முறிஞ்சிடாதா மாமா\nநான் கேள்வி கேட்க மாமாவுக்கு உற்சாகம் தாளவில்லை.\n”ஆடு வளர வளர நடுத்தண்டு பாரத்துக்கு வளையும். நல்லா ஆடு முத்தின உடன, அது தரைக்கு வந்திடும். சுத்திவர இருக்கிற புல்லை எல்லாம் மேயும்”\n“அந்த தண்டு முறிஞ்சுது எண்டால் ஆடு செத்துப்போயிடும்… இந்த ஆட்டில இருந்து பால் கறக்க ஏலாது. புழுக்கையும் போடாது .. ”\n“அப்ப இந்த ஆட்டால என்ன பிரயோசனம்\n“ஆக்கள் சாப்பிடலாம் … மரத்தில காய்க்கிறபடியா சுத்த சைவ ஆடுதானே .. ஐயர்மார் எல்லாம் இனிமேல் ஆட்டுக்கறி வெளுத்துக்கட்டலாம்”\nஇதுக்குமேலே கேட்டால் நானே நம்பிவிடுவேன் போல தோன்றியதால் சொல்லிவிட்டு நைசாக நழுவினேன். வளவு முழுக்க ஆட்டுமர தோட்டம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க சிரிப்பு வந்தது. தோட்டமே மே மே என்று கத்திக்கொண்டிருக்கலாம்.\nமாமி கிணற்றடி கல்லில் உடுப்பு அடிச்சு தோய்த்துக்கொண்டிருந்தார். சொல்லாமல் கிளம்பினேன்.\nஒரு மாசம் ஓடியது. கிரிக்கட், புலி ரிலீஸ், பரீட்சை என்ற பரபரப்பில் மாமாவின் ஆட்டை நான் மொத்தமாக மறந்துபோனேன். தீபாவளியன்று ஆடு அடிக்கும் கதை வீட்டில் வந்தபோதுதான் “அட மறந்துவிட்டோமே” என்று ஞாபகம் வந்தது. உடனேயே சைக்கிளை புத்தூருக்கு விட்டேன். அதே மாமி, அதே விளக்குமாறு, அதே ஒட்டு செம்பரத்தை, அதே எலுமிச்சை. மாமா எங்கேயென்று கேட்க அதே கழுதை இருக்கும் இடத்தை மாமி சொல்ல நைசாக கனகு வேளாண் ஆய்வுகூடத்துக்குப் போனேன். மாமா குனிந்து இருந்து எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இம்முறை சாரம் கிழிந்திருந்தது.\n“நீயா வா .. இஞ்ச ஒருக்கா பாரு .. இந்த மொட்டில ஒரு செட்டை தெரியுது பாரு”\nபூதக்கண்ணாடியை நீட்டினார். விலகி வழி விட்டார்.\n“கவனமா .. பாரு .. மொட்டைத் தொட்டிடாத .. புறா பறந்திட்டுது எண்டால் பிடிக்க ஏலாது .. சனியன் .. ஏற்கனவே ஒண்டு ஓடிப்போயிட்டுது”\nசொல்லிக்கொண்டே பூதக்கண்ணாடியை கையில் அழுத்தினார். அசையாமல் நின்றேன்.\n“அந்த ஆடு பேந்து காய்ச்சதா மாமா\nகேட்டுக்கொண்டே அவர் கண்ணை பார்த்தேன். மாமா சலனமே இல்லாமல் சொன்னார்.\n“ஓ அதுவா .. தீபாவளிக்கு அடிக்கலாம் எண்டு பார்த்தன்.. ஆனா போன கிழமையே முத்தீட்டுது. சாரதாதான் சமைச்சவள். அப்பிடி ஒரு பொரியல் கறி வாழ்க்கைல சாப்பிட்டிருக்க மாட்டாய்”\nசாரதா மாமி கிணற்றடியில் ஊத்தை உடுப்பை கிழிய கிழிய அடிச்சுத் தோய்க்கும் சத்தம் கேட்டது.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு வியாழ மாற்றத்தில் எழுதிய சிறுகதை. அந்த சிறுகதையின் ஐடியா எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் அப்போது அதனை முழுமைப்படுத்தாமல் ஒரே இரவில் எழுதிப்போட்டது உறுத்திக்கொண்டேயிருந்தது. கூடவே இன்னொரு தவறும் நிகழ்ந்தது. பாத்திரங்களுக்கு, பொருத்தமான நிகழ்கால பெயர்களை சுவாரசியத்துக்கு போடும் பழக்கம் அப்போது இருந்தது. ஆனால் அந்த வேலை இந்த விடயத்தில் ஒரு நல்ல சிறுகதையை கெடுத்துவிட்டது என்று இரண்டு வருடங்களாகவே கவலையாக இருந்தது.\nஅண்மையில் ஒரு சஞ்சிகை சிறுகதை கேட்டது. வியாழமாற்றத்தில் போட்டது, மீளத்திருத்தி தனிக்கதையாக தரவா என்பதற்கு ஒகே சொன்னதால் மெனக்கட்டு திரும்ப ரசித்து எழுதினேன். இறுதிநேரத்தில் மாப்பிள்ளை பொண்ணு வேர்ஜினாகத்தான் இருக்கவேண்டும் என்று ரிஜெக்ட் பண்ணிவிட்டதால் மீண்டும் படலையில் அரங்கேற்றம்.\nவட்டக்கச்சி கட்டுரைகள் வாசித்தவர்களுக்கு கனக்ஸ் மாமாவின் இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வந்தது என்பதை அறிவது அவ்வளவு சிக்கலாக இருக்காது என்று நினைக்கிறேன்.\nமுன்னரே இந்தக்கதையை வாசித்து ரசித்திருந்தேன். நான்கூட சிறுவயதில் இதுபோல கற்பனைகள் செய்துள்ளேன் - எனது மரத்தி���் காசே காய்த்தது\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா பழமொழியை விட உங்கள் புதுமொழி அசத்தல். Uthayan\nஉங்கள் கதை, மித் – அறிவியல் இடைவெளியை பேசுவதாக அவதானிக்கிறேன். சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5542:2009-03-26-12-15-56&catid=277&Itemid=237", "date_download": "2020-10-29T16:12:22Z", "digest": "sha1:XRZBFNR7ICPTIQ4AQO2U2U5D2CAYSZJK", "length": 22584, "nlines": 53, "source_domain": "www.tamilcircle.net", "title": "நாம் என்ன செய்வது?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nஅதிரடியாக ஏற்படும் சமகால யதார்த்தம் மீதான புரிதல்கள், இலக்கற்ற பயணங்களும், எம்மை நோக்கிய கேள்விகளும், எம்மை பின்தொடருகின்றது. இந்த வகையில் எழுப்பப்பட்டுள்ள விவாதங்கள் மீது, அரசியல் ரீதியான தொடர் அணுகுமுறை அவசியமாகின்றது. இது பல தெளிவுகளை உருவாக்கும்.\nசமுதாய மாற்றம் ஒன்றுக்கான செயல் சிந்தனை நடைமுறை, இதற்கான உறுதியான போராட்டமே எதிர்காலத்தை வழிகாட்டும்;. இதையொட்டி எம்மிடம் எழுப்பிய சில கேள்விகளும், பதில்களும்.\n1.'ஆய்வுகள், தீர்வுகள் சொல்லியாகிவிட்ட போதிலும் பல கருத்துக் கொண்டவர்கள் தம்மிடையே மோதும் நிலைதான் மிஞ்சியிருக்கின்றது இவற்றை போக்குவதற்கான அணுகுமுறையை கண்டடைவது முக்கிய தேவையாக இருக்கின்றது. காரணம் மார்க்சீய லெனினிய சிந்தனையில் இருப்பவர்களுக்கும் அதில் படிப்பாற்றல் தேவை இவற்றில: முழுமை பெறாத ஊழியர்களுக்குமிடையிலான சிக்கலை தீர்ப்பதான நோக்கில் இருந்து முயற்சிக்கப்படுகின்றது.\"\nஇந்த வாதத்தில் 'ஆய்வுகள், தீர்வுகள்\" அனைவரும் ஏற்கும் வகையில் சொல்லியாகி விடவில்லை. பலரும் ஏற்கும் வண்ணம் அவை இருந்தால், மோதும் நிலை உருவாகாது. கற்றல், விடையங்களை நுணுகிப்பார்த்தல் என்பது எமக்கு அன்னியமாகியுள்ளது. இருந்ததை வைத்து அரைப்பதால், நிலைமைகளின் மாற்றத்தை உள்வாங்குவதில் பல குழறுபடிகள் நிகழ்கின்றது. கற்றல், கற்றுக்கொடுத்தல் என்பது, கற்காமல் சாத்தியமில்லை. இது நிலைமைகளின் மாற்றத்தை உள்வாங்குவதிலும் தங்கியுள்ளது.\nஇதில் உள்ள இரண்டாவது விடையம், இங்கு மோதல் என்பது, கருத்து தளத்திலல்ல. சமூதாயத்தை அவர்கள் பார்க்கும் வர்க்க கண்ணோட்டத்தில் அல்ல. சமுதாயத்தை தம் சொந்த இருப்பு சார்ந்த லும்பன் வர்க்க வாழ்வுக்குள், கருத்தைப் போட்டு உடைத்தல் தான். இது பழைய பெருசாளிகளுக்கு இடையில் தானே ஓழிய, சமூகத்தை நேசிக்க கற்றுக் கொண்டவர்களிடையே அல்ல.\n'பலகருத்துக் கொண்டவர்கள் தம்மிடையே மோதும் நிலை\" என்பது, தவறானது. அந்த பல கருத்து என்ன அதற்கும் சமூகத்துக்குமான அரசியல் தொடர்பு என்ன அதற்கும் சமூகத்துக்குமான அரசியல் தொடர்பு என்ன இங்கு பல கருத்து என்பது, கடந்தகால அரசியலற்ற செயல்பாட்டில் ஏற்பட்ட கதம்பமான சீரழிவின் அராஜகமான வர்க்க எச்சங்கள். இவர்களை திருத்த முடியாது. சரியான கருத்துக்கு கொண்டு வரவும் முடியாது. சமூகத்தை மாற்றுவதற்கு பதில், தம்மை நிலைநிறுத்���ி வைத்திருக்கும் வண்ணம் உருவான சமூக விரோத ஒட்டுண்ணிகள்.\nஇவர்களை நோக்கி காலத்தையும் நேரத்தையும் செலவு செய்தால், அவை பொறுப்பற்றதனமாகும். சமூகத்தால் ஓழித்துக்கட்டப்பட வேண்டிய உதவாக்கரைகள். அவர்கள் வரலாறுகள், அப்படித்தான் இருந்துள்ளது.\nஇவர்களுக்கு வெளியில் சமூகத்தில் இருந்துதான், புதிதாக கற்றல் கற்றுக்கொடுத்தல் என்பது சாத்தியமானது. இன்று ஏற்படும் அரசியல் வெற்றிடத்தில், எம்மை கடந்து செல்லும் மனித அவலம் பல கேள்விகளை சமூகத்தில் உருவாக்கும். இதில் இருந்து புதிய புரட்சிகர தலைமுறை, தன் தேடுதலை மெதுவாகத் தொடங்கியுள்ளது. இதன் மேல் வழிகாட்ட வேண்டிய, பாரிய பொறுப்பு எம் மீதுள்ளது.\nஇந்த வகையில் அவர்கள் இன்று உடனடியாக அணுகுகின்ற சமகால அரசியல் நிகழ்ச்;சிகள் ஊடாக, புரட்சியை கற்றுக்கொடுத்தல் என்பதே உடனடியாக சாத்தியமானதும் பொருத்தமானதுமாகும். சமகால விடையங்கள் மீதான விமர்சனங்கள், தம் சமூக அறியாமையை போக்கிக்கொள்ளவும், அதை புதிதாக கற்றுக்கொள்ளவும் தூண்டுதலாக அமையும்.\nபழைய பெருச்சாளிகளுக்கு உபதேசிப்பதற்கு பதில், அடித்தே கொல்ல வேண்டும். அதாவது அம்பலப்படுத்த வேண்டும். இரண்டு பணியும் ஓரே தளத்தில் அமைய வேண்டும். புதிய தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கவும், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், நாம் எம் கருத்துகளை அவர்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.\nமனித அவலத்தை அரசியலாக்கும் இன்றைய சூழல், பலரை தாம் சொந்த அனுபவத்தின் வாயிலாக கற்க வைத்துள்ளது. ஆனாலும் இவை அரசியல் மயமாகவில்லை. எதார்த்தம் மீதான தெளிவு, மக்களை வழி நடத்தும் வண்ணம் அதைக் கற்று அரசியல் மயமாகவில்லை.\nஅதற்காக மார்க்சீய லெனினிய மாவோயிச சிந்தனை மெக்கானிக்காக, நடைமுறை விடையங்களுக்கு வெளியில் கற்றுக்கொடுக்க முடியாது. அது மனப்பாடம் செய்யும் பாடப் புத்தகமல்ல. நடைமுறை வாழ்வில் சந்திக்கின்ற வாழ்வை புரிந்துகொள்ள உதவும் எல்லையில் இருந்துதான், மார்க்சீய லெனினிய மாவோவிய சிந்தனையை கற்றுக்கொள்ளமுடியும். இன்றைய நாளாந்த நிகழ்ச்சிகள் ஊடாக கற்றுக்கொடுக்க முனைவதன் மூலம், இதைக் கற்றுக்கொள்ளவும் முடியும்;. இதைக் கற்றுக் கொள்ளாத வரை, சமூகத்தை வழிநடத்த யாரும் இதற்கு வெளியில் இருக்கப்போவதில்லை.\n2. 'இந்தச் சமூகத்;தில் இருக்கின்ற புதிய அணுகு��ுறையைக் கண்டடைய ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எதிரியை எவ்வாறு இனம் கண்டு கொள்கின்றார்கள் தனது எதிரியை இனம் கண்டு கொள்வதற்கு அவர்களுடைய வாழ்க்கை முறையினால் பெற்ற படிப்பினை அடிப்படையாகின்றது. சிலர் தமது எதிரியை சரியாக தத்துவரீதியாக இனம் காண்கின்றனர். தமது இலக்கை அடைவதற்காக பாதையை தெரிவு செய்கின்றனர். இவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மை அவ்வாறில்லை. எதிரி யார் என்பது பற்றிய தெளிவின்மை இலக்கில் தெளிவின்மை தவறான சித்தாந்தத்தில் அணிதிரள்வது என சமூகம்; எங்கும் இதுதான் நிலை இதனை பரீஸ் போராட்டத்தின் போதும் சரி முத்துக்குமாரன் எடுத்த முடிவுகள் கூட இந்தக் குறைபாடுகளினால் உருவாகியதுதான்.\"\nஇவை உண்மை. இதுதான் பொதுவான சமூக நிலையாக நீண்டகாலம் இருக்கும். வாழ்க்கையின் சொந்த அனுபவம் தான், பெரும்பான்மையான மக்களுக்கு எதார்த்தத்தை கற்றுக்கொடுக்கின்றது. சமூகத்தை தத்துவார்த்த ரீதியாக ஒருங்கிணைத்து விளக்கக் கூடியவர்கள், ஒரு சிறிய பகுதியாகத்தான் இருப்பார்கள். இது அசமந்தமான சூழலில் தொடர்ந்து நீடிக்கும். சிறிய பகுதிதான் சமூகத்தை வழிகாட்டும் வண்ணம், சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கும்.\nஎம்மைச் சுற்றி அந்த நிலை இன்றில்லை. எம் சூழல் அதையும் அன்னியப்படுத்தி நிற்கின்றது. கடந்தகால அனுபவங்கள், மக்களுடன் கொண்டிருந்த அரசியல் உறவு, சமூகம் என்ன நினைக்கின்றது என்பதை நெருங்கி அணுகுவதன் மூலம், சரியானதற்கு மிக நெருக்கமாக எம்மால் நிற்க முடிகின்றது.\nஇதில் இருந்துதான் நாம் முன்னேற வேண்டும். இதைவிட வேறு எந்த மாற்றும் கிடையாது. புதிய தலைமுறையிடம் சமூகவுணர்வுகளை உருவாக்கும் வண்ணம், அரசியல் விழிப்புணர்வை கொண்டு செல்ல வேண்டும். அதற்குரிய காலகட்டம் கனிந்து வருகின்றது. சமூகம் தன் அறிவின் வெற்றிடத்தில் நிற்கின்றது.\nஎன்னசெய்வது எதைச் செய்வது என்று தெரியாது தடுமாறுகின்றது. ஒரு துரும்பை பிடித்துக்கொண்டு மிதக்க முனைகின்றது. இந்த சமூகத்தின் நிலையை இட்டு சிந்திக்கின்றவர்கள், இந்த வெற்றிடத்தில் இருந்து சமூகத்தை வழிகாட்ட முன்முயற்சியுடன் கற்க முனைகின்றனர். இங்கு தான், எம் பணியை மையப்படுத்தி அதை எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.\n3.'என்ன மாதிரியான அமைப்பை நோக்கிச் செல்கின்றோம் மேற்கு தேசத்தில் உருவாக்கக் கூடிய அமைப்பு வகை தான் என்ன மேற்கு தேசத்தில் உருவாக்கக் கூடிய அமைப்பு வகை தான் என்ன\nஇதில் ஐரோப்பிய சமூக உறவில் உள்வாங்கப்பட்டவர்கள் என பலரும் தத்தம் தளங்களில் இருக்கின்றனர். இவர்களிடையே தனித்துவவாத (தாராளவாத) சிந்தனை பிரபல்யம். தன்னிலையை முதன்மைப்படுத்துபவர்கள் ஆத்திரப்படுபவர்கள்\nஆத்திரப்பட்டு கைவைப்பவர்கள் (ஆத்திரப்பட்டு கல்வெட்டு வடிப்பவர்கள் - இவைகள் இந்தச் சமூகத்;தின் விழைவின் பயன் எவ்வாறு அணுகுவது) இவ்வாறானவர்கள் தமது தளத்தில் இருந்து செயற்படுவர். இவர்களை எவ்வாறு அணுகுவது\nஇவ்வாறான வேளையில் தன்னியல்பைக் களைந்தவர்களாக, தூய்மைவாதிகளாக இருக்கின்ற போதுதான் ஒரு அமைப்பு உருவாக்கி வழிநடத்த முடியும் என்ற நிலைப்பாடு சரியா\nகடந்தகாலத்தில் எம்மைச் சுற்றி இயங்கிய புலம்பெயர் இலக்கியவாதிகள் பற்றிய கற்பனைகள் தான், இந்தக் கருத்தை இப்படியாக முன்வைக்கின்றது. கடந்த காலத்தில் செயலாற்றியவர்கள் எதை சமூகத்துக்கு வைத்தனர் எந்த அரசியலை மாற்றாக வைத்தனர் எந்த அரசியலை மாற்றாக வைத்தனர் எதுவும் கிடையாது. படுபிற்போக்குவாதிகள். புலியை மிஞ்சியவர்கள். புலியெதிர்ப்பு அரசியல் தளத்துக்கு கம்பளம் விரித்தவர்கள். அனைத்து அரசியல் பிற்போக்கு விபச்சாரம் செய்ய உதவியவர்கள். இப்படிப்பட்ட இவர்களைச் சுற்றிச் சிந்திப்பது, இதற்குள் இருந்து சமூகத்தைப் பார்த்து முடிவு எடுப்பது என அனைத்தும் சமூகத்தைப் புரிந்து கொள்ளத் தவறுவதாகும்.\nஇவர்கள் அரசியல் அல்லாத அரசியலையும், இதனடிப்படையில் கலைப்புவாதத்தையும், இருப்பு சார்ந்த அராஜக அரசியலையும் கொண்டு, மக்கள் விரோத அரசியலையே எப்போதும் முன்வைத்தவர்கள். இந்த அடிப்படையில் அவர்களைப் பார்க்காமல், மற்றவர்களை 'தன்னியல்பைக் களைந்தவர்களாக, தூய்மைவாதிகளாக\" வரையறுப்பது தவறானது.\nஎம் எதிர்காலத்ததை திpர்மானிக்கக் கூடியவர்கள், புதிய தலைமுறையினர்தான். அவர்களை நோக்கி நாம் செல்வதே, இன்று முதன்மையான எம் அரசியல் பணியாகும். அதற்கான முயற்சியும், கருத்துகளை எடுத்துச் செல்லுவதும் தான், எதிர்காலத்தின் மாற்றத்துக்கான செயல்பூர்வமான ஒரேயொரு அரசியல் வழியாகும்.\nபழைய பெருச்சாளிகள் பின்னால் அரித்துக் கொண்டிருக்கின்ற அரசியலை கைவிட்டு, அவர்களை அம்பலப்படுத்த வேண்டும்;. இவர்கள் புரட்சிகர முன்முயற்சிகளையும், புரட்சிகர கருத்துகளையும் தடுத்து நிறுத்துவதுதான், இவர்களின் பிற்போக்கான அரசியல் இருப்புக்கான அரசியல் அத்திவாரமாக உள்ளது. எனவே குழிபறிப்பதுதான், இவர்களின் அரசியல். இதை புரிந்துகொண்டு இவர்களை அம்பலப்படுத்துவதும், புதிய தலைமுறையிடம் கற்கவும் கற்றுக்கொடுக்கவும் நாம் முனைய வேண்டும். அவர்களிடம் நாம் கற்றால்தான், கற்றுக்கொடுக்கவும் முடியும். இதுதான், எம்முன்னுள்ள உடனடி அரசியல் பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-10-29T16:17:53Z", "digest": "sha1:RABY5HGXNHWTUAKQQZPOPCP6JESQL56S", "length": 13099, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "குவைத் பயான்மிஷ்ரஃப் கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்குவைத் பயான்மிஷ்ரஃப் கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nகுவைத் பயான்மிஷ்ரஃப் கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் பயான்மிஷ்ரஃப் கிளையில் கடந்த 04-06-2010 வெள்ளிக் கிழமை ஜூம்மாவுக்குப் பின் மிஷ்ரஃப் ஜூம்மா பள்ளிவாசலில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குவைத் மண்டல தலைவர் சகோ. ராஜா அஹமது சரீஃப் அவர்கள் “ஏகத்துவமும் சமுதாய பணியும்“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.\nபயானுக்குப் பின் ஜூலை மாநாட்டிற்கு நம் சொந்தங்களை அனுப்ப கூறியும் பொருளாதார உதவி பற்றியும் விளக்கப்பட்டது மேலும் வந்திருந்த சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப் பட்டது\nகுவைத் ஹவல்லி கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nகுவைத் மங்காஃப் கிளையில் வாராந்திர நிகழ்ச்சி\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – சால்மியா கிளை\nசுலைபிகாத்கிளை – வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/end-year-it-raid-chase-away-businessmen/", "date_download": "2020-10-29T16:19:27Z", "digest": "sha1:Q4SLFYAUREWZRN2R36XALMLCOHWR6PLW", "length": 12896, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஆண்டு இறுதி... தொழிலதிபர்களை விடாமல் துரத்தும் ஐ.டி.ரெய்டு!! | End of year ... IT Raid to chase away businessmen !! | nakkheeran", "raw_content": "\nஆண்டு இறுதி... தொழிலதிபர்களை விடாமல் துரத்தும் ஐ.டி.ரெய்டு\nவருமானவரித்துறை ரெய்டு என்றாலே அது பிரபலமான அரசியல்வாதிகள் வீடுகள் உயரதிகாரிகள் வீடுகள் பெரும் தொழிலதிபர்கள் என இந்த ரெய்டு நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இப்போது வருமானவரித்துறை தொழில் செய்கிற எல்லோரையும் கணக்கெடுத்து தனது அதிரடி ரெய்டில் தீவிரமாக உள்ளது. அப்படித்தான் ஈரோட்டில் கடந்த 2 மாதத்தில் நான்கைந்து நிறுவனங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தியது இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு தொழில் நிறுவனத்தில் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது.\nராம் விலாஸ் என்ற உணவகம் நடத்தி வரும் ஒரு தொழிலதிபர். அவரது ஹோட்டல், தங்கும் விடுதிகளும் அவரது இன்னொரு தொழில் நிறுவனமான பேட்டரி கடையிலும் மற்றும் அவரது வீடு என நான்கு இடத்தில் இன்று காலை 25 வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்துள்ளனர். வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அனைவரையும் வெளியே செல்லக்கூடாது என்றும் புதிதாக யாரையும் உள்ளே விடாமல் ரெய்டு செய்கிறார்கள்.\nவருவாய் ஆண்டு மார்ச் 31 என்பதால் இவர்கள் முறையாக வருமான வரித்துறைக்கு கணக்கு கட்டினார்களா வருமான வரியை செலுத்தினார்களா என்றும், எவ்வளவு இவர்கள் இந்த வருடத்தில் வருவாய் ஈட்டினார்கள் அதற்கு எவ்வளவு வரி என புள்ளி விவரத்தோடு அலசுகிறார்கள். பொதுவாக இதுபோன்று தொழில் நிறுவனம் நடத்துபவர்கள் பெரும் செல்வந்தர்கள் அல்ல நடுத்தரமான ஒரு தொழிலதிபர்கள் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறைப்படி செலுத்தினாலும் இவர்களது உற்பத்தி மற்றும் விற்பனையில் கணக்கு வழக்கு 100% சரியாக இருக்காது. அதற்கு காரணம் இவர்கள் பொருள் வாங்கும் நிறுவனத்திற்கு கடன் வைத்திருப்பதும் பிறகு அதை கட்டுவதும் அதேபோல் இவர்கள் விற்பனை செய்யும் பொருளுக்கு கடனாக தருவதும் அதை மறு��டியும் வசூலிப்பதும் என ஒரு தொழிலில் நேக்கு போக்காக இருந்தால்தான் அந்த தொழில் நடத்த முடியும் என்பதால் அப்படி செய்வார்கள் இதைத்தான் வருமானவரித்துறை துல்லியமாக கண்டுபிடித்து நீங்கள் இவ்வளவு வரி செலுத்திய தீரவேண்டும் என்று அவர்களுக்கு வரி விதிப்பது வழக்கமாக இருக்கிறது.\nபெரும் தொழில் புரிவோருக்கு இது சரியாக இருக்கும் ஆனால் நடுத்தரமான தொழில் புரிவோருக்கு இது அவர்களை நசுக்குவது போல் உள்ளது என பரிதாபமாக கூறுகிறார்கள் ஈரோடு பகுதியில் தொழில் புரிவோர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'ஒரு நாளைக்கு 83 ரூபாயை வைத்து எந்த அமைச்சர் சமாளிப்பார்'-கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் கேள்வி\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nஈரோட்டில் திருமா வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய பா.ஜ.கவினர்... போலீஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு\n\"ஜனவரி மாதம் சீக்ரெட்...\" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த புதிர்..\nதமிழகத்தில் இன்று மட்டும் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா..\n7.5% உள் ஒதுக்கீடு : அரசாணை வெளியீடு\n சாலைகளில் சரிந்து கிடக்கும் வாகனங்கள்\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது- எஸ்.பி. அறிவிப்பு...\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\n\"பீகாரில் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்\" - வேட்பாளர் மீது குற்றஞ்சாட்டிய நடிகை\nவிஜய்யுடன் மீண்டும் இணைகிறாரா 'ஊர்' பட இயக்குனர்..\nமறைந்த நண்பனின் க்ளினிக்கை திறந்து வைத்த சந்தானம்\nஎடப்பாடியும் ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணம்\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\n\"அறிக்கை என்னுடையது அல்ல; ஆனால் தகவல் உண்மையே\" - நடிகர் ரஜினிகாந்த்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:20:36Z", "digest": "sha1:A2GHEO2TSBJPJ6Q2UTDDL4O3INT6V2RN", "length": 6916, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "கமல்ஹாசன் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஇதோ லவ் ட்ராக் ஸ்டார்ட் ஆகிடுச்சுல.. இணையத்தைக் கலக்கும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. Balaji And Shivani Romance...\nஐயோ என்னை காப்பாத்துங்க.. ஸ்டார் ஹோட்டலில் இருந்து கதறியபடி ஓடிய சுசித்ரா – அப்போ...\nஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுசித்ரா திடீரென்று நள்ளிரவில் என்னை காப்பாற்றுங்கள் என அலறி அடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Actress Suchitra...\nஎன்கிட்ட தான் பிரச்சனை போல.., கதறி அழுத Anitha Sampath..\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் அனிதா கன்பெக்ஷன் ரூமில் ஒரே கதறல் –...\nகன்பெக்சன் ரூமில் அனிதா கதறியழும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. Bigg Boss Day23 Promo1 : தமிழ்...\nபிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக விஜய் டிவி புதிய முயற்சி – மகிழ்ச்சியில்...\nhttps://youtu.be/TIvW2n5bmis Bigg Boss Tamil Day22 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்...\nநடிகர் ஆரி நேர்மைக்கு கிடைத்த பரிசு.‌. பாராட்டிய கமல்ஹாசன் – வெளியான புது வீடியோ\nநடிகர் ஆரி நேர்மை கிடைத்த பரிசு இது என அவர் காப்பாற்றப்படுவதாக அறிவித்துள்ளார் கமல்ஹாசன். Bigg Boss Day21 Promo3 : உலக...\nபேச்சு எல்லாம் பெருசா இருக்கு ஆனா உங்க கிட்ட பினிஷிங் சரி இல்லையேப்பா –...\nபேச்செல்லாம் பெருசா இருக்கு ஆனா உங்க கிட்ட பினிஷிங் சரி இல்லையே என பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவையும் உலகநாயகனையும் நெட்டிசன்கள் கலாய்த்து உள்ளனர்.\nஅழகில் அம்மாவை தூக்கி சாப்பிட்ட ரேகாவின் மகள் – ஒரே செல்பியில் கிறங்கி போன...\nஅழகில் அம்மாவை தூக்கி சாப்பிட்டுள்ளார் ரேகா மகள். இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. Actress Rekha...\nஅப்பா வயதில் இருப்பவரை போடா வாடா என பேசிய சனம் செட்டி,கண்ணீர் விட்டு கதறும்...\nஅப்பா வயதில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியை போடா வாடா என பேசியிருந்தால் சனம் ஷெட்டி. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Bigg Boss Day17...\nஅரக்கனா அசுரனான ரணகளமான பிக்பாஸ் வீடு – கடும் மோதலில் முடிந்த டாஸ்க் –...\nபிக்���ாஸ் வீட்டில் தற்போது அரக்கன் அசுரன் என இரண்டு குடும்பங்களாக பிரித்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. Bigg Boss4 Day16 Promo2 : தமிழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/8885/ba1a5b406cc05fe9d85ba44356136ac0", "date_download": "2020-10-29T16:08:46Z", "digest": "sha1:QW7222BEHOXODOKU6V3J4JST2O6NQ4F4", "length": 14211, "nlines": 202, "source_domain": "nermai.net", "title": "விஜயகாந்த் கொரோனாவிலிருந்து மீண்டாரா ? இரு வேறுவிதமான அறிக்கையால் குழப்பம் ! #விஜயகாந்த் #தேமுதிக #தமிழ்நாடு #vijayakanth #dmdk #tamilnadu #corona #covid19 || Nermai.net", "raw_content": "\nஉண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண\nஉயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.\nஅரியர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாதா நீதிமன்ற கருத்தால் தமிழக அரசுக்கு பின்னடைவு \nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nகழிப்பறைகளுக்கு கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரை நீக்குக: முத்தரசன் வலியுறுத்தல்\nகடிதம் போலி : ஆனால் , தகவல் உண்மை - ரஜினிகாந்த் \nதேவர் ஜெயந்தி : ஒரே விமானத்தில் எடப்பாடி - ஸ்டாலின் \nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்\nமனதுக்குள் ஆழமாக அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கும்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூரியகுமார் யாதவுக்காக வருந்தும் பொலார்ட்\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nஅரைஇறுதி டிக்கெட் உறுதி செய்த மும்பை : சிக்கலில் மற்ற அணிகள் \n இரு வேறுவிதமான அறிக்கையால் குழப்பம் \nவிஜயகாந்திற்கு கொரோனா என செய்திகள் வெளிவந்த நிலையில்,அதனை மியாட் மருத்துவமனையும் உறுதி செய்துள்ளது .\nமியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த செப்டம்பர் 22 ம் தேதி உறுதி செய்யப்பட்டது .தற்போது , அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் ,உடல்நிலை சீராக உள்ளது .விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .\nஇந்நிலையில் , தேமுதிக கட்சியின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , கொரோனா அறிகுறி தென்பட்டது உண்மை என்றும் , அது உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் தெ���ிவிக்கப்பட்டுள்ளது .தற்போது , பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது .\nஇந்த இரு அறிக்கையின் படி , தற்போது விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி என்பவை தெரிய வந்தாலும் ,கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டாரா \nதேமுதிக கட்சி தொண்டர்களும் ,விஜயகாந்த் ரசிகர்களும் இதனால் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்\nஅரியர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாதா நீதிமன்ற கருத்தால் தமிழக அரசுக்கு பின்னடைவு \nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nகடிதம் போலி : ஆனால் , தகவல் உண்மை - ரஜினிகாந்த் \nதேவர் ஜெயந்தி : ஒரே விமானத்தில் எடப்பாடி - ஸ்டாலின் \nஒரே நாளில் தண்ணீரில் மிதந்த சென்னை : தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் \nஆரோக்கிய சேது செயலியை கண்டுபிடித்தது யாரு - பதில் சொல்லாமல் மழுப்பிய மத்திய அரசு\nபுதிய கவலை: நவராத்திரிக்குப் பின் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையா \nகொரோனா தடுப்பூசி : தன்னார்வலர் உயிரிழப்பு - அதிர்ச்சியில் மருத்துவர்கள் \nஎனக்கு ஏன் ஐஏஎஸ் பணி தரல வழக்குத் தொடுத்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி \nதொடர் பண்டிகை காலம் : இரவு 10 மணி வரை அனுமதி ..கூடுதல் தளர்வு வழங்கிய எடப்பாடி \n பிளஸ் 2, பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் வேலை\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:40:24Z", "digest": "sha1:AHUT73JE3M2TGEZIHSQSNDC3ARHCOEID", "length": 9865, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு திரிப்புரா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)\nமேற்கு திரிப்புரா மாவட்டம், இந்திய மாநிலமாகிய திரிப்புராவில் உள்ளது.[1]. முற்காலத்தில் இது அரசப் பகுதியாக இருந்தது. இது மலைப்பிரதேசம் ஆகும். இங்கு காபி விளைவிக்கின்றனர். ���து சதர், பெலோனியா, பிஷால்கர், சோனாமுரா, கோவாய், தெலியமுரா ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு அதிகளவிலான இந்துக்கள் வாழ்கின்றனர். தேசிய கல்வியறிவு சராசரியை விடவும் இங்குள்ள மக்களின் சராசரி அதிகம். இந்த மாவட்டத்தின் கோவாய் வட்டம், தெலியமுரா வட்டம் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கோவாய் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, சிபாகிஜாலா மாவட்டம் உருவாக்கப்பட்டது.[2]\nஇது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nதிரிபுரா பழங்குடியினப் பகுதிகளின் தன்னாட்சி மாவட்டக் குழு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mahindra-introduces-corona-insurance-plan-for-its-bolero-pick-up-customers-024317.html", "date_download": "2020-10-29T16:08:00Z", "digest": "sha1:Y5HQCWGCWRUORTTWHB424DSW5SN7SU7F", "length": 25480, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "கொரோனாவை கண்டு பயப்படாதீங்க... இலவச காப்பீட்டு திட்டத்தை வழங்கும் மஹிந்திரா! யாரால் பயன்பெற முடியும்? - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n3 hrs ago போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\n3 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n5 hrs ago விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nNews அதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nSports இவரை பார்த்து வைச்சுக்குங்க.. 9 வருடம் முன்பே சொன்ன ரோஹித்.. வியந்து போன ரசிகர்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இலவச காப்பீட்டு திட்டத்தை வழங்கும் மஹிந்திரா\nஇந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, இலவச கோவிட்19 வைரஸ் காப்பீட்டு திட்டத்தை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை யாரால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nகொரோனா வைரஸ் பரவல் ஏழு மாதங்களைக் கடந்தும் இந்தியாவில் மிக தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இதனால் மார்ச் மாதத்தின் இறுதியில் நடைமுறைக்கு வந்த பொதுமுடக்கம் தற்போதும் லேசான தளர்வுகளுடன் நீடித்த வண்ணம் இருக்கின்றது. பரவல் ஒரு புறம் தீவிரம் காட்டி வந்தாலும், மக்கள் தங்களின் அன்றாட வாழ்வாதரத்தைக் கருத்தில் கொண்டு வெளியில் வர ஆரம்பித்துள்ளனர்.\nஎனவே, தொற்று எப்படி வேண்டுமானாலும் பரவலாம் என்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, அதன் வாடிக்கையாளர்களைக் கொரோனா வைரசிடம் இருந்து காக்கும் விதமாக இலவச காப்பீட்டு திட்டத்தை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.\nஇது அனைவருக்குமான திட்டம் கிடையாது. மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ பிக்-அப் டிரக்கை புதிதாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் ரூ. 1 லட்சம் வரை மஹிந்திரா பொலிரோ பிக்-அப் டிரக்கின் வாடிக்கையாளரால் பயனடைய முடியும். இந்த காப்பீட்டு திட்டம் பொலிரோ பிக்-அப் டிரக்கை வாங்கும் நபருக்கு மட்டுமின்றி அவருடைய மனைவி அல்லது கணவனுக்கும் பொருந்தும் என கூறப்படுகின்றது. மேலும், அவர்களின் குழைந்தைகளும் காப்பீட்டு திட்டத்தில் அடங்குவார்கள்.\nஆகையால், புதிதாக பிக்-அப் டிரக்கை வாங்குபவரின் குடும்பத்தினர் அனைவராலும் மஹிந்திரா நிறுவனத்தின் கொரோனா காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற முடியும் என்பது தெரிய வந்துள்ளது. சிறப்பு சலுகையாக வழங்கப்படும் இந்த காப்பீட்டு திட்டம் புதிய டிரக்கை வாங்கிய அன்றைய தினத்தில் இருந்து 9.5 மாதங்கள் வரை செல்லுபடியாகும் ஆகும் என கூறப்படுகின்றது.\nபொலிரோ பிக்-அப், பொலிரோ மேக்ஸி டிரக், பொலிரோ சிட்டி பிக்-அப் மற்றும் பொலிரோ கேம்பர் ஆகிய வாகனங்களுக்கே கொரோனா இலவச காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையை குறிப்பிட்டு காலங்கள் வரை மட்டுமே வழங்கப்படும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.\nஅதாவது, வருகின்ற நவம்பர் 30 வரை மட்டுமே கொரோனா இலவச காப்பீட்டு திட்டத்தை பொலிரோ டிரக்கை புதிதாக வாங்கும் வாடிக்கையாளர்களால் பெற முடியும். கடந்த 1ம் தேதியில் இருந்தே இத்திட்டம் பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தமே இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் பொலிரோ பிக்-அப் டிரக் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ளது.\nஇந்த தனித்துவமான முன்முயற்சி குறித்து மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், ஆட்டோமொடிவ் பிரிவின், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு துறையின் மூத்த துணைத் தலைவர் சதிந்தர் சிங் பஜ்வா கூறியதாவது, \"அத்தியாவசிய பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் பிக்-அப் டிரக் வாகன ஓட்டிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நேரம்-காலம் பார்க்காமல் கடிகாரத்தைப் போன்று அவர்கள் செயல்படுகின்றனர். இத்தகையோரைப் பாதுகாக்கு விதாகவும், ஆதரவு அளிக்கும் விதமாகவும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்\" என்றார்.\nமேலும் பேசிய அவர், \"மஹிந்திரா வெகுவிரைவில் 75 ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கின்றது. இதனுடன் ஒத்துப்போகும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக தனித்துவமான திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம். இதன்மூலம், எங்களைச் சார்ந்து இருக்கும் அனைவரும் சாதகமான சூழலைப் பெறுவார்கள் என நம்புகின்றோம்\" என்று கூறினார்.\nமஹிந்திரா நிறுவனத்தின் சிறப்பு திட்டத்தைப் பெறுவது எப்படி\nமஹிந்திரா பொலிரோ வரிசையில் விற��பனைக்குக் கிடைக்கும் ஏதேனும் ஓர் பிக்-அப் டிரக்கை புதிதாக வாங்கும் வாடிக்கையாளர், அவரது பெயர், பிறந்த தேதி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அனைத்து தகவலையும் வழங்க வேண்டும். இதனடிப்படையில், மஹிந்திரா நிறுவனம் காப்பீட்டு நிறுவனத்தில் பதிவு செய்து, அதற்கான அட்டை அல்லது சான்றை வழங்கும்.\nஇதை வைத்துக் கொண்டு, ஒரு வேலை பிக்-அப் டிரக்கை வாங்கியவரோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர் யாரேனும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் காப்பீட்டு நிறுவனம் வழிகாட்டும் மருத்துவமனை ஏதேனும் ஒன்றில் சென்று ரூ. 1 லட்சம் வரையிலான இலவச மருத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சிறப்பு திட்டத்தைதான் குறுகிய கால சலுகையாக மஹிந்திரா வழங்கி வருகின்றது.\nபுதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கும் மஹிந்திரா பொலிரோ பிக்-அப் டிரக்குகள் பிஎஸ்6 தர எஞ்ஜினுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. 1.5 லிட்டர், 3 சிலிண்டர், எம்-ஹாவ்க் 75 டீசல் எஞ்ஜினே அதில் பயன்படுத்தப்படுகின்றன. இது, அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த எஞ்ஜின்கள் 5 - ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றன.\nபோறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nஅதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nமஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nமஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nபுதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ பெயரை பதிவு செய்தது மஹிந்திரா\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஅசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில��நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nபெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/10th-new-book-slip-test.html", "date_download": "2020-10-29T17:23:19Z", "digest": "sha1:ZRVBEJ5DIONSQWCIY7MLAIOCIXTKVFYL", "length": 27681, "nlines": 177, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "10th new சமூக அறிவியல் Book இந்திய அரசியலமைப்பு slip test - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\n10th new சமூக அறிவியல் Book இந்திய அரசியலமைப்பு slip test\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் இதை மட்டும் படித்தால் போதுமானது. 601 to 700\nஇந்த topic-ல இதுக்கு மேல BOOK QUESTIONS இல்லை\n1. அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் எந்த நாட்டில் இருந்து தோன்றியது\n2. இந்திய அரசியல் நிர்ணய சபை எந்த குழு அடிப்படையில் உருவாக்கப்பட்டது\n3. இந்திய அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தார்கள்\n4. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது\n5. 1946 டிசம்பர் 9ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்\n6. சச்சிதானந்த சின்ஹா பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவராக\n7. டாக்டர் ராஜேந்திர பிரசாத் எப்போது இந்திய அரசியல் நிர்ணய சபையின்\n8. அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டு துணைத்\n9. அரசியல் நிர்ணய சபை எத்தனை கூட்டத் தொடர்கள் நடந்தன\n10. அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தின் போது எத்தனை திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன\n11. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர்\n12. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர்\n13. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்கப்பட்ட போது எத்தனை, பாவங்கள், எத்தனை சட்ட பிரிவுகள் எத்தனை அட்டவணைகள் இருந்தன\n14. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது\n15. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது\n16. இந்திய அரசியல���ைப்புச் சட்டத்தை இத்தாலி பாணியில் எழுதியவர்\n17. உலகிலேயே மிகவும் நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம்\n18. இந்திய அரசியலமைப்புச் சட்டம் \n19. இந்திய அரசாங்கம் எந்த முறை அரசாங்கம்\n20. இந்தியா எந்த குடியுரிமை வழங்குகிறது\n21. இந்திய அரசியலமைப்பிற்கு முன்னுரை அல்லது முகப்புரை என்று\n22. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் திறவுகோல் என்று அழைக்கப்படுவது\n23. நேருவின் குறிக்கோள் தீர்மானம் \n24. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த தீர்மானத்தின் அடிப்படையில்\n25. சமதர்மம். சமயசார்பின்மை, ஒருமைப்பாடு என்ற புதிய சொற்றொடர் எந்த\nசட்டத் திருத்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டது\n26. முகவரியில் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தை\n27. இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி. =\n22. பிரெஞ்சு புரட்சி எப்போது நடந்தது\n29. பிரெஞ்சு புரட்சியின் பொழுது முக்கியம் முழக்கங்கள்\n30. சிட்டிசன் என்ற சொல் சிவிஸ் என்னும் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது\n31. சிட்டிசன் என்றால் என்ன பொருள்\n32. இந்திய குடியுரிமை பற்றிக் கூறும் பகுதி\n33. இந்திய குடியுரிமை பற்றிக் கூறும் விதி\n34. குடியுரிமை சட்டம் எப்போது இயற்றப்பட்டது\n35. குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தால் எத்தனை முறை திருத்தம்\n36. இந்தியாவில் பின்பற்றி வந்த காமன்வெல்த் குடியுரிமை எப்போது நீக்கம்\n37. இந்தியாவில் குடியுரிமை பெற எத்தனை வழிகளில் பெறமுடியும்\n38. இந்தியாவில் குடியுரிமை எத்தனை வழிகளில் இழக்க முடியும்\n39. குடியுரிமை பெறும் வழிகள்\n40. இயல்புரிமை மூலம் குடியுரிமை பெற்றவர் எத்தனை ஆண்டுகளுக்கு மேல் சிறையில்\nஇருந்தால் அவரது குடியுரிமை ரத்து செய்யப்படும்\n41. அடிப்படை உரிமைகளை பற்றி கூறும் பகுதி \n42. இந்தியாவில் உள்ள அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது\n43. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எத்தனை அடிப்படை\n44. தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை அடிப்படை உரிமைகள்\n45. இந்தியாவின் மகா சாசனம் என்று அழைக்கப்படும் பகுதி \n46. அடிப்படை உரிமைகளை பற்றி கூறும் சட்ட விதி\n47. எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமை அடிப்படை\n42. சொத்துரிமை நீக்கப்பட்ட தன் காரணமாக எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு\n49. சொத்துரிமை தற்போது சட்ட உரிமையாக இங்கு வைக்கப்பட்டுள்ளது\n50. அடிப்படை உரிமைகளும் தொடர்புடைய எழுதப்பட்ட முதல் ஆவணம் மகா சாசனம்\n51. அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்வு காணும் உரிமை\n52. இந்தியாவில் உள்ள நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை எத்தனை\n53. நீதிப் பேராணைகள் வெளியிடக்கூடிய அமைப்பு \n54. அரசியலமைப்பின் பாதுகாவலன் என்று அழைக்கப்படுவது\n55. சட்டப்பிரிவு 32 இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று கூறியவர்\n56. நெருக்கடி நிலையின் போது விதி \n57. நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகளை நிறுத்திவைக்கும் அதிகாரம்\n58. இந்திய குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவிக்கும் போது \n59. இந்திய குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலை பொழுது எந்த இரண்டு உரிமைகளை\n60. குற்றங்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு வாழ்க்கை மற்றும் தனிநபர்\n61. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்\n62. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் சட்டப்பிரிவு\n63. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது\n64. ஒரு அரசு சட்டத்தை இயற்றும் போது இந்த கொள்கைகளையும் கவனத்தில் கொள்ள\n65. அரசு நெறிமுறைக் கோட்பாட்டின் பணி\n66. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியை அம்பேத்கார் புதுமையான சிறப்பம்சம்\n67. கல்வி அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்ட சட்டத்திருத்தம்\n63. 6 வயது முதல் 14 வரை உள்ள குழந்தைகளுக்கு அனைவருக்கும் தொடக்கக்கல்வி\nஇலவசமாக வழங்குவது அடிப்படை உரிமை என்று கூறும் சட்ட விதி\n69. கல்வி இலவசமாக வழங்குவது குறித்து 21A இன் கீழ் தொடக்க கல்வி அடிப்படை\nஉரிமையாக சேர்க்கப் படுவதற்கு முன்பு எந்த சட்டப் பிரிவில் இருந்தது\n70. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் நாட்டிலிருந்து எடுக்கப்பட்டது\n71. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் \n73. நமது அடிப்படை கடமைகள் எந்த நாட்டில் மாதிரி இருந்து எடுக்கப்பட்டது\n74. அடிப்படை கடமைகள் பற்றி கூறும்\n75. அடிப்படை கடமைகளைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி \n76. அடிப்படை கடமைகளைப் பற்றி கூறும் சட்ட விதி\n77. மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வினை பற்றிக்கூறும்\n78. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது எத்தளை மத்திய பட்டியல்,\nமாநில பட்டியல், பொதுப் பட்டியல் இருந்தனர்\n79. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றம் பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும்\nபோது மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால்\n80. 1975ஆம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்\nபட்டியலுக்கு எத்தனை முறைகள் மாற்றப்பட்டன\n81. 1975ஆம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுத்\nதுறைக்கு மாற்றப்பட்ட துறைகள் எவை\n82. தமிழக அரசால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி\n83. ராஜமன்னார் கமிட்டி எப்போது அமைக்கப்பட்டது\n84. ராஜமன்னார் தலைமையில் எத்தனை பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது\n85. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றி கூறும்\n86. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றி கூறும்\n87. நிதி ஆணையத்தை அமைக்க அதிகாரம் பெற்றவர்\n22. நிதி ஆணையம் அமைப்பதற்கான சட்ட விதி\n89. நிதி ஆணையத்தின் பணி \n90. மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றி ஆராய இந்திராகாந்தி\n91. சர்க்காரியா குழு எந்த வருடம் அமைக்கப்பட்டது\n92. சர்க்காரியா குழு எத்தனை பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது\n93. சர்க்காரியா குழுவின் எத்தனை பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தியது\n94. மாநிலங்களுக்கு இடையேயான குழு எப்போது அமைக்கப்பட்டது\n95. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அலுவலக மொழிகள் எந்த பகுதியில்\n96. இந்திய அரசமைப்புச் சட்டம் அலுவலக மொழிகளைப் பற்றி கூறும் சட்ட விதி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (13) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (25) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th ��ரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/theychu-song-lyrics/", "date_download": "2020-10-29T17:28:45Z", "digest": "sha1:JZXHUWY7IEXFXIXVU7ZHHA6G4SZ7S3SF", "length": 9901, "nlines": 258, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Theychu Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். பி. ஷைலஜா\nபெண் : தேய்ச்சு விடப் போறேன்…\nபெண் : தேய்ச்சு விடப் போறேன்….\nமச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்\nஎண்ணெய் தேய்ச்சு விடப் போறேன்\nகையத் தொட்டு காலத் தொட்டு\nஉச்சி முதல் காலு வர\nஇப்ப என் சேவையத்தான் பாரேன்\nபெண் : தேய்ச்சு விடப் போறேன்\nமச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்\nபெண் : ஆளான சின்னப் பொண்ணு\nஉம் மேலதான் ஆனேன் கண்ணு\nபெண் : மனசு முழுக்க மாமன் நெனப்பு\nநெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க\nபெண் மற்றும் குழு :\nமனசு முழுக்க மாமன் நெனப்பு\nநெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க\nபெண் : தழுவத் துடிக்கும்\nபருவப் பொண்ணு பாரு சேரு\nகுழு : நெஞ்சையும் தொட்டு\nவஞ்சிய கட்டிப் பாடு கூடு\nசந்தனப் பொட்டு சம்மதப் பட்டு\nஎன்னையும் கட்டு நெருங்கி நிக்கிற\nபெண் : தேய்ச்சு விடப் போறேன்\nமச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்\nஆண் மற்றும் பெண் :\nஎண்ணெய் தேய்ச்சு விடப் போறேன்\nபெண் : கையத் தொட்டு காலத் தொட்டு\nஉச்சி முதல் காலு வர\nஇப்ப என் சேவையத் தான் பாரேன்\nபெண் மற்றும் குழு :\nமச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன்\nபெண் : கண்ணான சின்னக் கண்ணா\nபெண் : சோப்பு போட்டு சொடக்கு போட்டு\nகோழி அடிச்சு கொழம்பு ஊத்தி\nபெண் மற்றும் குழு :\nசோப்பு போட்டு சொடக்கு போட்டு\nகோழி அடிச்சு கொழம்பு ஊத்தி\nபெண் : சொந்தத்துல போடு எனக்கு மால மால\nபெண் மற்றும் குழு :\nசொல்லித் தாரேன் நான் உனக்கு லீலை லீலை\nபெண் : மொட்டு சிரிச்சு காலங்கள் ஆச்சு மாமா மாமா\nஅத தொட்டுப் பறிச்சு சம்மதம் சொல்லு\nஎப்ப எனக்கு தாலி கட்டுற\nஆண் : ஆள விடு மானே\nஅந்த ஆளு இல்லே நானே\nஅந்த ஆளு இல்லே நானே\nபுள்ளி மயில் மேல் ���ருக்கும்\nஆண் : ஆள விடு மானே\nஅந்த ஆளு இல்லே நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://acpraac.org/details/Seed_Treatment_in_Organic_Method", "date_download": "2020-10-29T17:37:57Z", "digest": "sha1:HQ2TDJ7GN7QEZ6RZLV5IOKZY5CBED2X5", "length": 5084, "nlines": 80, "source_domain": "acpraac.org", "title": "அருப்பே கொள்கை ஆய்வு மையம் - அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nஇயற்கை முறை விதை நேர்த்தி\nஇயற்கை முறை விதை நேர்த்தி\nஇயற்கை முறை விதை நேர்த்தி\nஇயற்கை முறை விதை நேர்த்தி\nபிரிவு : உர நிர்வாகம் / உர மேலாண்மை\nஉட்பிரிவு : இயற்கை முறை விதை நேர்த்தி\nஅருட்பணி. முனைவர். பேசில் சேவியர், சே.ச, MA, M.Phil., PhD, NET\nஅருப்பே கொள்கை ஆய்வு மையம்\nஅருள் ஆனந்தர் கல்லூரி ( தன்னாட்சி)\nகருமாத்தூர், மதுரை - 625514\n1. தரமான விதை உற்பத்தி முறைகள் (2012) விதைக்கிராமத்திட்டம், தொழில் நுட்ப பயிற்சி கையேடு, வேளாண்மை இணை இயக்குநரகம் வெளியீடு, மதுரை\nசரி பார்த்தவர் விபரம் : Click to view\nவெளியிடு : அருப்பே கொள்கை ஆய்வு மையம்-அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை\nஇயற்கை முறை விதை நேர்த்தி\nஇயற்கை முறை விதை நேர்த்தி\nஇயற்கை முறை விதை நேர்த்தி\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nஉர நிர்வாகம் / உர மேலாண்மை\nபசுமை குடில் (இயற்கை விவசாயம்)\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மேலும்\nஉர நிர்வாகம் / உர மேலாண்மை\nபசுமை குடில் (இயற்கை விவசாயம்)\nஅருப்பே கொள்கை ஆய்வு மையம் (ACPR),\nஅருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-01-03-2020/?vpage=2", "date_download": "2020-10-29T16:20:18Z", "digest": "sha1:AJGMPC6MOVGDPX2IUD3YJGN6G6PBNQ6X", "length": 2585, "nlines": 50, "source_domain": "athavannews.com", "title": "முதன்மை செய்திகள் ( 01-03-2020) | Athavan News", "raw_content": "\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nமுதன்மை செய்திகள் ( 01-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 08-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 07-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 05-03-2020)\nமுதன்மை செய்தி��ள் ( 04-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 03-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 02-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 29-02-2020)\nமுதன்மை செய்திகள் ( 28-02-2020)\nமுதன்மை செய்திகள் ( 27-02-2020)\nமுதன்மை செய்திகள் ( 26-02-2020)\nமுதன்மை செய்திகள் ( 25-02-2020)\nமுதன்மை செய்திகள் ( 24-02-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:21:17Z", "digest": "sha1:ZRLNWTLKVAU2GOH2H65VMROFI4SUPBWB", "length": 11093, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "எயில் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on May 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 11.புகார் நகரைப் புகழ்தல் வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா னம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணியிழையார், அம், அம்மனை, அம்மானை, அம்மானை வரி, அரணம், இல், இழை, உரம், உரவோன், எயில், ஏத்த, ஒற்றி, ஒற்றினன், ஓங்கு, கடவரை, கறவை, கொம்மை, கொற்றம், கொற்றவன், கோன், சிலப்பதிகாரம், தகை, தார், தார்வேந்தன், திக்கு, தூங்கு, நிறை, பாடேலோர், புக்கு, புறவு, பூம், பொன்னுலகம், வஞ்சிக் காண்டம், வடவரை, வரை, வாள் வேங்கை, வாழ்த்துக் காதை, விசும்பில், விண்ணவர், விண்ணவர்கோன், வீங்கு, வீங்குநீர், வேங்கை, வேந்தன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on March 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 22.உழவர்களின் பாடல் வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 225 கவடி வித்திய கழுதையே ருழவன், குடவர் கோமான் வந்தான் நாளைப், படுநுகம் பூணாய்,பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும் தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230 ‘வடதிசை மன்னர்களின் நிலையான கோட்டைகளை அழித்து,’கவடி’ என்னும் வெள்வர���ை விதைத்துக்,கழுதை ஏர் பூட்டிய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடித்தளை, அலர், ஆடுநர், ஆன், ஆன்நிரை, ஆன்பொருநை, எயில், ஏருழவன், ஓதை, ஓதைப்பாணி, கவடி, குஞ்சி, குடவர், குருகு, கோட்டு, கோட்டுமிசை, கோதை, கோமான், கோவலர், சிலப்பதிகாரம், தண், தளை, தொடுப்பு, தோட்டு, தோய, நிறை, நீர்ப்படைக் காதை, நுகத்தடி, நுகம், பகடு, படர்குவிர், படீஇ, படுநுகம், பரந்து, பல், பல்லான், பாணி, மன், மன்னெயில், மிசை, முண்டகம், முருகு, முருகுவிரி, வஞ்சிக் காண்டம், வித்திய, வியன், வில்லவன், வெள்ளணி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on February 20, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 15.சோழர்களின் நிலை வாயி லாலரின் மாடலற் கூஉய், இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160 செங்கோற் றன்மை தீதின் றோவென எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் 165 குறுநடைப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரு, அருமறை, அறந்தரு, ஆடகம், ஆர், இகல், இகல்வேல், இடும்பை, இரட்டி, இளங்கோ, எயில், எறிதரு, ஏத்தி, ஐயிரு, ஐயிருபதின்மர், ஐயைந்து, ஐயைந்து இரட்டி, கிழவோர், கூஉய், கெழு, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தன்நிறை, துலாபாரம், துலாம், தோடார், தோடு, நன்னாட்டு, நாடுகிழவோர், நிறை, நீர்ப்படைக் காதை, பதின்மர், புரக்கு, புரக்கும், புறவு, பெருநிறை, பெருமகன், போந்தை, மங்கலம், மணிப்பூண், மறை, முதல்வன், வஞ்சிக் காண்டம், வளங்கெழு, வாயிலாலர், விண்ணவர், வியப்ப, வெயில், வேலோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bzx/Hainyaxo+Bozo", "date_download": "2020-10-29T17:32:29Z", "digest": "sha1:DDTSX4MQUMDM7QJRGPRLL7ZNZIUBTWGB", "length": 5684, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Hainyaxo Bozo", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nHainyaxo Bozo மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Novel/Gopallapurathu%20Makkal/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20/?prodId=60584", "date_download": "2020-10-29T16:06:21Z", "digest": "sha1:M5XSCWDCNLCG3C62D3EMGSHWIAPEQVKD", "length": 11372, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Gopallapurathu Makkal - கோபல்லபுரத்து மக்கள் - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஅப்பா பிள்ளை அம்மா பிள்ளை\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nகடல் புறா பாகம் 1,2,3\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 4\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 5\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 2\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 3\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 1\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 6\nகங்கை கொண்ட சோழன் பாகம் 1,2,3\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/01/11151602/Kurumbukkara-Pasanga-tamil-cin.vpf", "date_download": "2020-10-29T17:27:16Z", "digest": "sha1:VSN2WU73AKSOTWHPJTF7422SWEMYF7DU", "length": 8413, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kurumbukkara Pasanga tamil cinema review || குறும்புக்கார பசங்க", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிராமத்தில் நண்பர்களுடன் குறும்புத்தனம் செய்து திரியும் இளைஞன் சஞ்சீவ். அதே ஊரில் வசிக்கும் மோனிகாவுக்கும் சஞ்சீவுக்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் சஞ்சீவின் அடாவடிகள் அத்துமீற மோனிகாவுக்கு எரிச்சல் வந்து விலகுகிறார். ஊர் பண்ணையாருக்கு ஒரே தங்கை. அவளை தொட்டவர்களின் கையை வெட்டி இம்சை செய்கிறார்.\nஇதில் சஞ்சீவுக்கும் பண்ணையாருக்கும் மோதல் உருவாகிறது. பண்ணையார் தங்கைக்கு திருமணம் ஏற்பாடாகிறது. அவளோ காதலனை இழுத்துக் கொண்டு ஓடுகிறாள். சஞ்சீவ் அவளுக்கு உதவி செய்து வெளியூருக்கு தப்ப வைக்கிறார். இதனால் பண்ணையார் கும்பல் சஞ்சீவையும், அவர் நண்பர்களையும் பழி தீர்க்க திட்டம் போடுகிறது. அதில் இருந்து அவர்கள் தப்பினார்களா\nசஞ்சீவ் துறுதுறுவென குறும்பு செய்கிறார். கடன் வாங்கி ஏமாற்றுவது. போதை போட்டு ஆடுவது... பெண்கள் பின்னால் சுற்றுவது என நண்பர்கள் கலாட்டாக்கள் சுவாரஸ்யம். பண்ணையாருக்கும் சஞ்சீவுக்கும் தகராறு மூண்டதும் விறுவிறுப்பாகிறது.\nமோனிகா அழகாய் கவர்கிறார். மனோபாலா காமெடி போலீசாக சிரிக்க வைக்கிறார். கே.ரவீந்திரன் வில்லத்தனத்தில் குரூரம் காட்டுகிறார். தந்தை கேரட்டரில் பாண்டியராஜன் அழுத்தம் பதிக்கிறார்.\nஆரம்ப சீன்கள் வலுவின்றி நகர்கின்றன. பிற்பகுதி ஆக்ஷனுக்கு மாறியதும் வேகம். சாமிதுரை இயக்கியுள்ளார். அருள் ராஜ் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/02/20154209/1228693/Vijay-Sethupathys-Super-Deluxe-acquired-by-YNOTX.vpf", "date_download": "2020-10-29T17:58:58Z", "digest": "sha1:SP2SDR7XV4OG7E4SPAZ6BJ6MR6ETZ2HV", "length": 14765, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சூப்பர் டீலக்ஸ் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் || Vijay Sethupathys Super Deluxe acquired by YNOTX", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூப்பர் டீலக்ஸ் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் விநியோக உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #SuperDeluxe #VijaySethupathi\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் விநியோக உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #SuperDeluxe #VijaySethupathi\n‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.\nஇந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும்.\nபடப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒய் நாட் ஸ்டூடியோஸின் சசிகாந்த் யு நாட்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சூப்பர் டீலக்ஸ் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார். யு நாட்எக்ஸ் வெளியிடும் முதல் படம் சூப்பர் டீலக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadhFaasil\nSuper Deluxe | Thiagarajan Kumararaja | Vijay Sethupathi | Samantha | Fahadh Faasil | சூப்பர் டீலக்ஸ் | தியாகராஜன் குமாரராஜா | விஜய் சேதுபதி | பகத் பாஷில் | சமந்தா | காயத்ரி | பகவதி பெருமாள் | யுவன் ஷங்கர் ராஜா\nசூப்பர் டீலக்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் சூப்பர் டீலக்ஸ்\nசூப்பர் டீலக்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nதிருநங்கைகளை அவமதித்ததாக புகார் - விஜய் சேதுபதியை கைது செய்ய வற்புறுத்தல்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு எதிர்ப்பு\nவாழ்க்கையின் ரகசியம் - சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்\nமேலும் சூப்பர் டீலக்ஸ் பற்றிய செய்திகள்\nலாரன்ஸ் பட டைட்டில் திடீர் மாற்றம்\nஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://fsno.org/ta/%E0%AE%8E%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2020-10-29T17:33:22Z", "digest": "sha1:CUZR7SULWQFPC6DR25G3AESANT2S7KF3", "length": 8682, "nlines": 79, "source_domain": "fsno.org", "title": "எடை இழப்பு → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிட���ப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nஎடை இழப்பு → வெறும் பொய்களா\nநீங்கள் எதை வாங்குகிறீர்கள் என்பது குறித்து ஆராய்ச்சி செய்வது மிகவும் முக்கியம். எடை இழப்பு தயாரிப்பு பெயர் மற்றும் அதன் ஊட்டச்சத்து நன்மைகளைப் பார்க்கும்போது, தயாரிப்பு வலைத்தளத்திற்குச் சென்று முழு தொகுப்பையும் படிக்கவும். இது ஒரு உணவு என்றால், ஊட்டச்சத்து உண்மைகள் லேபிளைப் படியுங்கள், குறிப்பாக மூலப்பொருள் பட்டியலில். உற்பத்தியின் பின்புறம் மற்றும் பேக்கேஜிங் பற்றிய ஊட்டச்சத்து உண்மைகளையும் நீங்கள் காணலாம். உற்பத்தியின் சில பொருட்களில் GMO கள் மற்றும் டை ஆக்சின்கள் போன்ற நச்சு பொருட்கள் இருக்கலாம். உங்கள் சொந்த ஆராய்ச்சி செய்யுங்கள்.\nதயாரிப்பில் என்ன இருக்கிறது, அது உண்மையில் என்ன செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பது பற்றிய கூடுதல் தகவலை நீங்கள் காணலாம். நீங்கள் அதை ஒரு கடையில் கண்டால், பொருட்கள் என்ன என்பதைக் காண கடை மேலாளரிடம் கேளுங்கள், அவை உங்களுக்கு சிறந்த விலையைத் தர முடியுமா. கடையின் பெயர், தயாரிப்பின் தயாரிப்பு எண், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் நிறுவனத்தின் பெயர் ஆகியவை லேபிளில் இருக்க வேண்டும். சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை முன்பக்கத்தில் ஒரு சின்னம் மற்றும் பின்புறத்தில் தயாரிப்பு பெயருடன் பெயரிடுகின்றன. பின் லேபிளைப் பார்த்தால், இந்த தயாரிப்பு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதா என்பதையும், கடையில் வைப்பதற்கு முன்பு பொருட்கள் ஒரு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதையும் பார்க்கலாம். உற்பத்தியாளரை நேரடியாக அழைக்கவும் நான் பரிந்துரைக்கிறேன்.\nஎடை இழப்பு பற்றி பேசினால், நீங்கள் ULTRASLIM வெல்ல ULTRASLIM - அது ஏன்\nஎடை இழப்பில் ஒரு உள் Burneo. உற்சாகமான பயனர்களிடமிருந்து உறுதிப்படுத்தும் அனுபவங்களின் Burneo வளர்ந...\nஒரு உரையாடல் உடல் எடையை குறைப்பதாக இருந்தால், நீங்கள் Chocolate Slim சுற்றி வருவீர்கள் - ஏன்\nதரவு ChocoFit தெளிவாகத் தெரிகிறது: ChocoFit அதிசயங்களைச் செய்கிறது. ஆர்வமுள்ள பயனர்களால் சமீபத்தில்...\nஈர்த்த வெகுவாக அதிகரித்தது பற்றி சொல்ல Garcinia Ultra Pure மற்றும் பயன்படுத்தி வெற்றிகளை Garcinia ...\nமேலும் அதிகமான ஆர்வலர்கள் இந்த தயாரிப்பு மற்றும் பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் தொடர்புடைய ...\nசமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த பல அறிக்கைகளை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Green Coffee காப்ஸ்ய...\nஉடல் எடையை குறைப்பது பற்றி பேசும்போது, நீங்கள் பொதுவாக Probiox Plus பற்றி ஏதாவது Probiox Plus - அது...\nUnique Hoodia மிக நீண்ட கால எடையைக் குறைப்பதில் விதிவிலக்காக நல்லது, ஆனால் அது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-29T17:20:22Z", "digest": "sha1:SPRDRBB3KCYHA5F4VQN6LRDRXRHY5HBV", "length": 19626, "nlines": 262, "source_domain": "hemgan.blog", "title": "கவிதை – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஇரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nசில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது.\nசொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை கொடுத்து கொண்டிருந்தது. சதா அது பற்றிய சிந்தனையோட்டத்தினால் என் மனத்தில் மிகுந்த உளைச்சல். உடனடியாக அந்த அனுபவத்தின் விளைவைச் சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் செய்யமுடியாத சூழ்நிலை. உதவியற்ற ஒரு நிலை.\nநேற்றிரவு தூக்கமே வரவில்லை. கவனத்தை திசை திருப்ப பலவிதங்களில் முயன்றேன். ரூமி ஞாபகம் வந்தார். The Essential Rumi புத்தகத்தைப் புரட்டினேன். எந்த குறிப்பான நோக்கமுமில்லாமல் ஒரு பக்கத்தில் நின்றேன்.\nஅவள் பூசிக் கொள்ளும் வாசனையோ\nஅல்லது அணிந்து கொள்ளும் பிரகாசமான உடைகளோ –\nஅவளுடைய வெறுப்பு படிந்த பார்வையை\nஎன்னுள் வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடுக்கிறது\nஒன்று கருப்பு இன்னொன்று வெள்ளை\nஇரண்டுக்கும் நடுவில் அன்றோ தீர்வு பிறக்கிறது\nமெலிதான அதிர்வு என்னுள். என்னுடைய சங்கடத்தை ரூமி அறிந்து கொண்டாரோ எந்த அனுபவக் கூண்டுக்குள் சிக்கியுள்ளாயோ அதனுள்ளேயே இரு. வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடு.\nThe Essential Rumi-யை மூடி வைத்தேன். One Robe One Bowl எனும் ரியோகனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கையிலெடுத்தேன். கண்ணை மூடிக் கொண்டு ஒரு பக்கத்தை பிரித்தேன்.\nசரி என்ற ஒன்று இருந்தால்\nதவறு என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும்\nஅறிவும் பேதைமையும் ஓர் இணை\n“இது வேண்டும் அது வேண்டும்”\nநான் உனக்கொரு ரகசியத்தைச் சொல்வேன்\nரியோகனுக்கும் என்னுடைய கவலை பற்றித் தெரிந்துவிட்டிருக்கிறது “இது வேண்டும் அது வேண்டும்” என விழைவது முட்டாள்தனமின்றி வேறில்லை என்று வைகிறார் ரியோகன். “எதுவும் நிரந்தரமில்லை” என்றொரு “ரகசியத்தையும்” பகிர்ந்திருக்கிறார்.\nநண்பர்கள் கொடுத்த பாடங்களை அளவிலா ஆச்சரிய உணர்வுடன் சிந்தித்தவாறே தூங்கிப்போனேன்.\nAuthor hemganPosted on June 9, 2020 June 9, 2020 Categories Translations, UncategorizedTags அனுபவம், அறிவு, அழகு, ஆசை, உடை, உறக்கம், கவிஞர், கவிதை, சரி, ஞானம், தவறு, தீர்வு, பதற்றம், பதாகை, பார்வை, பொறுமை, மயக்கம், ரூமி, வலிமை, வாசனைLeave a comment on இரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nமுகநூல் நண்பரொருவர் இன்று காலை Naomi Shihab Nye எழுதிய Burning the old year என்ற அருமையான கவிதையொன்றை பகிர்ந்திருந்தார்.\nகாற்றுடன் மணம் புரிந்து கொண்டன\nஎளிதில் எரியக் கூடியவை –\nஆரஞ்சு நிறத்தில் சுழலும் தினங்களின் சுடர்கள் –\nதிடீரென இல்லாமல் ஆகும் போது\nஇலைகளின் நஷ்டங்களின் கலைப்பு ;\nநான் செய்யாத விஷயங்கள் மட்டும்\nமாயை – ராம் சின்னப்பயல்\nநண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.\nஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,\nஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,\nஎதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்\nவெகு உயரே பறக்கும் ஒரு பறவை\nஎங்கு சென்றாலும் எதோ ஒன்று\nஎன் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.\nகடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை\n”எது கவிதை இல்லை என்பது புரிந்தது;\nஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா\nஒரு கறுப்பு புள்ளி மட்டும் வைத்து\nகளைப்பில் நின்று போனது கார்.\nஜன்னல் வழி தெரிந்த துண்டு வானத்தில்\nசிரித்துக் கொண்டிருந்தது அழகு நிலா.\nவார்த்தைகள் கட்டி உருவானது கவிதை.\nகட்டின் முடிச்சு இறுக்கம் தளர்ந்திருப்பது\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஇரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nசப்பே சதா பவந்து சுகிததா\nபயம் - கலீல் கிப்ரான்\nஇலைகள், மலர்கள், மரங்கள் Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/24/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2020-10-29T15:49:43Z", "digest": "sha1:LYRILUXZRTFPBR6YUBPJADW36CUD2JVT", "length": 7872, "nlines": 143, "source_domain": "makkalosai.com.my", "title": "கொரோனா தீவிரமடைகிறது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News கொரோனா தீவிரமடைகிறது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தீவிரமடைகிறது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nசீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் உலக அளவில் முதல் 1 லட்சம் பேருக்கு பரவ 67 நாட்களை எடுத்துக்கொண்டது. அதைத்தொடர்ந்து, அடுத்த 11 நாட்களில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரித்தது.\nஆனால், தற்போது வெறும் 4 நாட்களில் மேலும் 1 லட்சம் பேருக்கும் (மொத்தம் 3 லட்சம்) வைரஸ் பரவியுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.\nநாம் ஒன்றும் உதவியற்ற பார்வையாளர்கள் அல்ல.\nநாம் இந்த தொற்றுநோயின் பாதையை மாற்றலாம்.\nமக்களை வீட்டில் இருக்க சொல்வதும் உடல் அளவில் ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருப்பதும் வைரஸ் பரவுவதை குறைக்கும்.\nஆனால் இவை அனைத்தும் தடுப்பு நடவடிக்கைகளே தவிர இந்த வைரசை வீழ்த்தி வெற்றியடைவதற்கான வழிமுறை அல்ல.\nஇதில் வெற்றியடைய வேண்டுமானால் குறிவைக்கப்பட்ட இலக்குகளையும், யுக்திகளையும் கொண்டு நாம் இந்த வைரசை மிகவும் ஆக்ரோஷமாக தாக்க வேண்டும்.\nசந்தேகத்திற்குரிய அனைவரையும் பரிசோதனை செய்யுங்கள், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு அக்கறை செலுத்துங்கள்.\nபாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் உடனடியாக கண்டறிந்து அவ��்களையும் தனிமைபடுத்துங்கள்.\nஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் செய்தியாளர்களை சந்தித்தார் இவ்வாறு அவர் கூறினார்.\nNext articleகொரோனா பாதிப்பு குறித்து சோதனை\nசாப்பாட்டுக்கே வழியில்லை – வில்லன் நடிகர்\nசமூக ஊடகங்களில் மலேசியர்கள் திவிரமா\nஆப்பிரிக்கர்களை ரணமாக்கும் கருத்து – மலேசிய முன்னாள் அழகு ராணிக்கு எதிராக கடும் விமர்சனம்\nசுகாதார தலமை இயக்குநருக்குப் பாராட்டு\nதீயணைப்பு அதிகாரி லாரியில் மோதப்பட்டு மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்வு\nகொரோனா பீதி: தனிமை படுத்தப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:12:53Z", "digest": "sha1:BIQPVZ3ALH553TJT7QPYSWCZEVN77HBZ", "length": 7798, "nlines": 121, "source_domain": "makkalosai.com.my", "title": "இன்னும் உலவுகிறது கோவிட் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா இன்னும் உலவுகிறது கோவிட்\nகோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ) ஜூன் 10 முதல் ஜூன் 26 வரை கோவிட் -19 க்கான சோதனைக்கு உடபடுத்தப்பட்ட 6,155 பேர்களில் 34 பேர்களுக்கு மட்டுமே அறிகுறி தென்பட்டது என்று டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.\nமீதமுள்ள 6,121 பேர்கள் சோதிக்கப்பட்டு, தற்போது கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்றார் அவர்.\nஎதிர்ம்றையான் 34 பேர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.\nபிலிப்பைன்ஸ், நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சீனா, இந்தோனேசியா, ஹாங்காங், கம்போடியா, கத்தார், பாகிஸ்தான் , புருணை ஆகிய நாடுகளில் இருந்து 425 மலேசியர்கள் அனைத்துலக விமான நிலையம் வழியாக நாடு திரும்பினர். திரும்பி வந்தவர்களில் மூன்று பேர் தொற்றுக்கான சோதனை மேற்கொண்டனர்.\nமலேசியாவை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டினரை அவசரகால சந்தர்ப்பங்களில் அல்லது மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்ததாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.\nஇது, ஒரு வழிப்பயணமாக இருந்தால் எந்தவொரு வெளிநாட்டினரும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப, அரசாங்கம் தடையாக இருக்காது .\nபயண ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் முதலில் அந்தந்த தூதரகங்களிலிருந்து ஆவணங்களைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.\nமலேசிய மீன்பிடிக் கப்பல்களில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் கூறினார்.\nஇருப்பினும், இந்த வெளிநாட்டினர் குடிவரவுத் துறையின் தனிமைப்படுத்தல் உட்பட கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் . முதலாளிகள் அவர்களுக்கு வசிக்கும் இடங்களை வழங்க வேண்டும்.\nPrevious articleபணக்கார சீனர்கள் என்ற மகாதீரின் கருத்து ஏற்புடையதல்ல\nNext articleதூவானம் விட்டும் தொற்றுவிடவில்லை\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகோ ஜேக்கை மலேசியாவில் பயன்படுத்தலாம்- பாதுகாப்பு முக்கியம்\nதொழிலாளர்கள் நலனை அரசு உறுதி செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-10-29T17:03:26Z", "digest": "sha1:ECRMFAGGYEXAIFVXTHTHECZV42S77MHT", "length": 4286, "nlines": 56, "source_domain": "sportstwit.in", "title": "எனக்கு சச்சின் மட்டும் தான் உதவினார்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த் உருக்கம்! – Sports Twit", "raw_content": "\nஎனக்கு சச்சின் மட்டும் தான் உதவினார்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த் உருக்கம்\nபல நெருக்கடிகளுக்கு உள்ளான ஸ்ரீசாந்த், தற்போது பிக் பாஸ் ரியாலிட்டி டிவி ஷோ-வில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த், தன் சக போட்டியாளர் ஒருவருடன் சச்சின் குறித்து, ‘சச்சினை என்னால் மறக்கவே முடியாது. 2011 உலக கோப்பையை வென்று ஓரிரு ஆண்டுகள் கழித்து அணியின் அத்தனை வீரர்களையும் ஒன்றாக நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அணியில் அங்கம் வகித்த அனைத்து வீரர்களின் பெயரையும் சொல்லி, சிறப்பாக விளையாடினார்கள் என்று பேசினார். என் பெயர் விடுபட்டது. உடனே சச்சின், ‘உலக கோப்பையை வென்றதில் ஸ்ரீசாந்துக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது’ என்றார். அன்று இரவு முழுவதும் நான் அழுதுக் கொண்டே இருந்தேன்’ என்று உருக்கமாக தெரிவித்தார். இது பிக் பாஸ் வீட்டில் மட்டும் அல்லாமல், அதைப் பார்த்தவர்களையும் நெகிழச் செய்தது.\nமைதானத்திற்குள் புகுந்து ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த தீவிர ரசிகர் : வைரல் வீடியோ\nஒருநாள் தொடருக்கு முன்னதாக பயிற்சியாளருக்கு இரண்டு போட்டிகள் விளையாட தடை\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/karnataka-bypolls-results-2018/", "date_download": "2020-10-29T16:29:50Z", "digest": "sha1:V6FISXLLO74K6ZGIHWMBPLARSA7IRXOH", "length": 11289, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு வெற்றி!", "raw_content": "\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு வெற்றி\nகாங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: கர்நாடகாவின் 3 நாடளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் இன்று (6.11.18) காலை முதல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nஇடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் 4 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி. மேலும் பெல்லாரி தொகுதியில் 1999-க்குப் பிறகு முதல் முறையாக பாஜக தோல்வி கண்டு பின்னடைவு கண்டது.\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி யாருக்கு\nகர்நாடகா மாநிலத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று மக்களவை தொகுதிகள், ராம்நகரா, ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஒரு அணியும், பாஜகவும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், காலியாக உள்ள இந்த ஐந்து தொகுதிகளில் கடந்த சனிக்கிழமை (3.11.18) தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.\nமொத்தம் 67 சதவீத வாக்குகள் ப���ிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.\nமொத்தம் 5 இடங்களில் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கையில் 1248 வாக்கு எண்ணும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதேர்தல் முடிவுகள் முழு நிலவரம்:\nமாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரைவிட 3,24,943 வாக்குகளை கூடுதலாக பெற்று மஜத வேட்பாளர் ஷிவராமகவுடா வெற்றி பெற்றுள்ளார்.\nஜமாகாந்தி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா வெற்றி. பாஜக வேட்பாளரைவிட 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் காங்.வேட்பாளர் சித்து யமகவுடா வெற்றி பெற்றுள்ளார்.\nஷிமோகா மக்களவை தொகுதியில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் 2019 மக்களவை தேர்தலில் வெற்றிக்கு பாடுபடுவோம் என கர்நாடக பாஜக தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.\nராமநகரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சந்திரசேகரை 1,09,197 வாக்குகள் வித்தியாசத்தில் மஜத வேட்பாளர் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றி பெற்றுள்ளார்.\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: ‘நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்’\nஜம்மு காஷ்மீரில் இஸ்லாம், இந்துக்களின் மக்கள் தொகை; சென்செஸ் கூறுவது என்ன\nதொடங்கியது வடகிழக்கு பருவமழை… தமிழகத்துக்கு `மஞ்சள் அலர்ட்’ \nTamil News Today Live: தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று –...\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்ன��ி என்ன\n13 கல்லூரிகள் முழுமையாக நிரம்பின: பொறியியல் அட்மிஷன் லேட்டஸ்ட்\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்துகிறது\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/others/82/101245", "date_download": "2020-10-29T17:03:49Z", "digest": "sha1:SRJGKXGBNQCHQJVDD25CZ3CVXNZGLJW5", "length": 4590, "nlines": 39, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "கொரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல வீட்டிலே இருந்தார் கமல்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்", "raw_content": "\nகொரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல வீட்டிலே இருந்தார் கமல்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nபிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் நடிகர் கமல்ஹாசன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு 17 ஆண்டுகளாக துரோகம் இழைத்தது திமுக தான்.\nதிமுக காலத்தில் தான் கல்வி மாநிலப் பட்டியில் இருந்து பொதுப்பட்டியலுக்கு சென்றது என்றும், அதை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\nபில்லி,சூனியத்தை நம்பி 105 சவரன் நகையை பறிகொடுத்த மக்கள்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policyx.com/tamil/life-insurance/lic-of-india/lic-kanyadan-policy/", "date_download": "2020-10-29T16:54:15Z", "digest": "sha1:6CV5MCOA3MJVTEUXFAMDIOBP2J3RTNWG", "length": 27258, "nlines": 161, "source_domain": "www.policyx.com", "title": "எல்ஐசி கன்யாதான் பாலிசி - ஆன்லைனில் எல் ஐ சி கன்யாதான் பாலிசியின்", "raw_content": "\nகுழந்தை திட்டம் பென்ஷன் திட்டம்\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nஎல்ஐசி கன்யாதான் பாலிசியானது உங்களின் மகளுக்கு நீங்கள் வழங்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த வருவாய்ச் சார்ந்த பரிசாக இருக்கிறது. உங்கள் மகளின் திருமணத்திற்காகவும் மற்றும் கல்விக்குமான நிதியை வழங்கும் ஒரு தனித்துவமான திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அடிப்படை நிதியானது உங்கள் மகளின் வருங்கால செலவிற்காக உதவுகிறது.\nகன்யாதான் பாலிசியின் விவரங்களை ஹிந்தியில் படித்து அறிந்து அதன் சில திட்டங்களை ஆய்ந்தரிந்து அதன் கலவையாக இந்த கன்யாதான் திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது ஆகையால் இது அதிக அளவிலான லாபத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.\nஎல்ஐசி கன்யாதான் பாலிசியின் சலுகைகள் என்னென்ன\nவருமானத்தைக் கருத்தில் கொள்ளும் போது அதற்கு ஏற்பச் செலவுகள் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை இல்லை என்பதையும் உங்களுடைய மகளின் திருமணத்திற்குச் சேமிப்பது என்பதும் கடினமான ஒன்றாக இருப்பதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் மகளின் திருமணத்திற்கு இந்தத் திட்டம் போதுமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் எனில் அதற்காகத் தான் இந்தத் திட்டமே இருக்கிறது. எல்ஐசி கன்யாதான் பாலிசியானது எப்படி உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான முழு நிதிக்குரிய சுதந்திரத்தை வழங்கக் கூடிய மேம்பட்ட திட்டமாக இருக்கிறது என்பதையும் அவளுடைய வாழ்க்கையில் சிறந்த ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்பதையும் 2017 ஆம் ��ண்டுக்கான எல்ஐசி கன்யாதான் பாலிசியின் விவரங்களை படித்தறிந்து கொள்ளலாம்.\nஉங்கள் மகளின் பள்ளி, கல்லூரி, மேல்நிலை படிப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றைப் பற்றித் திட்டமிடும் போது நேரிடும் மன அழுத்தத்திலிருந்து உங்களை எல்ஐசி கன்யாதான் பாலிசியானது விடுவிக்கிறது என்பதனை எல்ஐசி கன்யாதான் பாலிசியின் ஹிந்தி பிடிஎப் மூலம் படித்துப் புரிந்து கொள்ளலாம். உங்களுடைய மகளுக்கு எதிர்பாராமல் ஏதாவது நிகழும் நிலையில் அதிலிருந்து உங்கள் மகளை எல்ஐசி கன்யாதான் பாலிசியானது பாதுகாக்கிறது.\nஎல்ஐசி கன்யாதான் பாலிசியின் விவரங்களை படித்தறிந்து கொள்ள விரும்பினால் 2017 ஆம் ஆண்டுக்கான ஹிந்தி பி‌டிஎப் வாயிலாக எல்ஐசி கன்யாதான் பாலிசியின் கூடுதல் விவரங்களைப் புரிந்து கொள்ளலாம். உங்கள் மகள் விலைமதிப்பற்றவள் மேலும் அவளின் அனைத்து விருப்பங்களையும் உள்ளடக்கிய விலையற்ற பரிசு ஒன்று உங்களிடமிருந்து அவளுக்கு இப்போது மட்டுமல்ல அவளின் வாழ்நாள் முழுமைக்கும் தேவைப்படுகிறது.\nஎல்ஐசி கன்யாதான் பாலிசியின் பிரீமியத்திற்கான அட்டவணையானது சுயமாக விளக்கம் அளிக்கும் தன்மை உடையது மேலும் நீங்கள் எல்ஐசி கன்யாதான் பாலிசியை வாங்கும் போது உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு தேவைப்படும் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். மேலும் அவளின் அனைத்து கனவுகளையும் முழுமையாக நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்கிறது.\nஎல்ஐசி கன்யாதான் பாலிசியைப் பற்றிப் தெரிந்து கொள்ளுதல்\nஉங்கள் மகளுக்கு நிதிக்குரிய முழு சுதந்திரத்தையும் வழங்குகிறது\nஉங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட, உங்களுக்காக உங்கள் மகளை எல்ஐசி கன்யாதான் பாலிசியானது எப்பொழுதும் பாதுகாக்கிறது.\nஉங்கள் மகளின் வாழ்நாள் முழுமைக்கும் அவளது திருமணத்திற்கு பிறகும் கூட நிதிக்குரிய சுதந்திரத்தை அளித்து உதவுகிறது.\nகுறுகிய காலத்திற்கு மட்டுமே பிரீமியங்கள் செலுத்தினால் போதுமானது ஆகும். நீங்கள் 6, 10, 15, அல்லது 20 ஆண்டுகளுக்குப் பணம் செலுத்துவதை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nஎல்ஐசி கன்யாதான் பாலிசி என்பது வேறொன்றுமில்லை ஆனால் உங்கள் மகளின் வாழ்நாள் முழுமைக்கும் நிலைத்து இருக்கக் கூடிய ஒரு பரிசாக இந்தத் திட்டமானது இருக்கும்.\nஎல்ஐசி கன்யாதான் பாலிசியின் சில தனிச்ச��றப்புகள் என்னென்ன\nஎல்ஐசி கன்யாதான் பாலிசியின் அட்டவணை எண்ணைச் சரிபார்த்து இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம். உங்கள் மகளின் திருமணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் சில தனிச்சிறப்புகள் ஆவன:\nதந்தை இறக்க நேரிடும் பட்சத்தில் பிரீமியத்தை செலுத்த தேவையில்லை.\nவிபத்தின் மூலம் இறப்பு நேரிடும் நிலையில் உடனடியாக 10 லட்சம் வழங்கப்படுகிறது.\nவிபத்தின் மூலம் இறப்பு நிகழாத நிலையில் உடனடியாக 5 லட்சம் வழங்கப்படுகிறது.\nமுதிர்வு தேதி வரையிலும் ஒவ்வொரு ஆண்டும் 50000 வழங்கப்படுகிறது.\nமுழு முதிர்வு தொகையும் முதிர்வு காலத்தில் வழங்கப்படும்.\nவெளிநாட்டில் இருப்பவர்கள் கூட இந்தியாவிற்கு வராமலேயே இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். நரேந்திர மோடி சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் தனிச்சிறப்புகள் சிலவற்றையும் இத்திட்டமானது கொண்டுள்ளது.\nஎல்ஐசி கன்யாதான் பாலிசியின் சலுகைகள்\nகன்யாதான் பாலிசியின் விளக்கப்படத்தைப் பார்த்து எல்ஐசி கன்யாதான் பாலிசியின் மூலம் உங்களுக்கு எவ்வாறு சலுகைகள் கிடைக்கிறது என்பதை அறிய முடியும்.\nபாலிசி ஆனது முழுமையான மணிபேக் திட்டத்தின் கலவை ஆகும்.\nசந்தை மதிப்பு வீழ்ச்சி அடையும் போது கூடப் பாலிசி நீடிக்கும். இந்தத் திட்டத்திற்கு முழுமையான வரி விளக்கு அளிக்கப்படுகிறது.\nவாழ்நாள் முழுமைக்கும் ஆன அபாய நேர்விற்கான பாதுகாப்பை உறுதி செய்யப்பட்ட தொகை கூடுதலாக ஏதேனும் கூடுதல் மற்றும் விசுவாச சலுகை ஆகியவற்றை வழங்குகிறது.\nஉங்கள் மகள் திருமணம் செய்து கொண்ட பிறகும் கூட அவருடைய மொத்த வாழ்நாள் வரை ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பாலிசியானது தொகையை வழங்குகிறது.\n2017 ஆம் ஆண்டிற்கான எல்ஐசி கன்யாதான் பாலிசியை பற்றிப் புரிந்து கொள்ளுதல்\nஇந்த எளிய எடுத்துக்காட்டானது எல்ஐசி கன்யாதான் பாலிசியானது எப்படி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறது.\nதந்தையின் வயது 30 ஆண்டுகளாக இருக்கும் போது மகளுக்கு 1 வயது என்று நினைத்துக் கொள்ளுங்கள். தந்தையின் வருமானம் ரூ. 75,00,000 என அனுமானித்துக் கொள்ளுங்கள். பயனாளிச் சலுகை இல்லாமல் பாலிசி காலமானது 20/20 என்பதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த பாலிசியின் நன்மைகள்: தந்தை ஒவ்வொரு நாளும் 100 ரூபாயை அடுத்த 20 ஆண்டுகளுக்குச் சேமித்துக் கொண்டிருக்கிறார் எனில் பிறகு அவள் 7,20,000 ரூபாயை மொத்த தொகையாகப் பெறுவாள். இதன் பிறகு, அவளுக்கு 100 வயதாகும் வரையிலும் வாழ்நாள் முழுமைக்கும் 41250 ரூபாயை அவள் பெறுவதற்கு உறுதி அளிக்கப்படுகிறது.\nஉங்கள் குழந்தைக்காக நீங்கள் ஒவ்வொரு நாளும் ரூ.10000 சேமிக்க முடியும் என்று வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 50 லட்ச ரூபாயை அவள் 16 வயதை எட்டியதிலிருந்து பயன் பெற முடியும். இந்தக் குழந்தைக்கு 26 வயது வரையிலும் 10 சமமான தவணைகளில் சலுகைகள் ஆனது வழங்கப்படுகிறது. அந்தக் குழந்தை தன்னுடைய 26 வயதை எட்டிய பிறகு மாதம் 45000 ரூபாயை வாழ்நாள் முழுமைக்கும் ஒய்வூதியமாகப் பெற முடியும். இத்துடன் அவள் 1 கோடி ரூபாய்க்கான முழு ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பினையும் பெறுவாள்.\nஎல்ஐசி கன்யாதான் திட்டத்தின் நிலைத்தன்மை\nஎல்ஐசி கன்யாதான் பாலிசியானது காப்பீட்டுப் பிரிவில் இருக்கக் கூடிய திட்டங்களிலேயே ஒரே தனித்துவமான பாலிசி ஆகும். இது பொருளாதார உதவியை வழங்கக் கூடிய அதே நேரத்தில் பெண்குழந்தையின் பெற்றோர் இறந்த நிலையில் அவளின் தேவையையும் பாதுகாக்கிறது. தலைசிறந்த இந்தப் பாலிசியின் மற்றொரு பெயர் தான் எல்ஐசி கன்யாதான் திட்டம் என்பது ஆகும்.\nநீங்கள் எல் ஐ சி கன்யாதான் திட்டத்தைத் தேர்ந்தெடு வைத்திருக்கிறீர்களா\nஉங்களுடைய முழு வாழ்நாள் என்பது மிகவும் குறைவானதது இப்போதே நீங்கள் உங்களுடைய மகளின் திருமணத்திற்காகச் சேமிக்க தொடங்க வேண்டும். பணத்தைச் சேமிப்பதற்கு போதுமான காலம் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. முன்கூட்டியே திட்டத்தைத் தொடங்குவதே சிறந்தது இதன் மூலம் உங்களுடைய பெண் குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை, அல்லது அவர்களின் திருமணம் ஆகியவற்றிற்குத் தேவையான நிதி பாதுகாப்பைப் பெற முடியும். இந்த பாலிசியானது பெற்றோருக்கு எதிர்பாராத இறப்பு நேரிடும் சமயத்தில் உங்களுடைய குழந்தைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது.\nஎல்ஐசி கன்யாதான் பாலிசியானது மற்ற திட்டங்களுக்கு இடையில் தனித்து நிற்கிறது எனவே இதனை அதிகமாக விரும்பப்படுகிறது. மக்கள் பரஸ்பர நிதிக்குப் பதிலாக இந்தப் பாலிசியை வாங்குகிறார்கள். பாலிசியை முகவர் மூலமாக ஆஃப்லைனிலும் வாங்கலாம். இது வாழ்நாள் பாலிசியாகவும் உள்ளது அதாவது உங்களுக்கு ஏதேனும் இறப்பு நேர்ந்தால், உங்கள் மகள் உடனடியாக 5 லட்சத்தைப் பெற முடியும். உங்களுக்கு விபத்து நேரிடும் நிலையில், உங்கள் மகள் 10 லட்சம் பெறுவார்.\nஎல்ஐசி பீமா டைமண்ட் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஆதார் ஷிலா திட்டம்\nஎல்ஐசி ஆதார் ஸ்டம்ப் திட்டம்\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 20 ஆண்டுகள்\nஎல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ஆரோக்யா திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லாப் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லக்ஷ்யா திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ரக்ஷாக் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் சாந்தி திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி நியூ என்டௌமென்ட் ப்ளஸ் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த் திட்டம்\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 25 ஆண்டுகள்\nஎல்ஐசி சிங்கிள் பிரிமியம் என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி பீமா பச்சட் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் தருண் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் சாரல் பிளான்\nஎல்‌ஐ‌சி யின் நியூ சில்ட்ரன் மணி பேக் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ டெர்ம் அஷ்யூரன்ஸ் ரைடர்\nஎல்.ஐ.சி கிரிட்டிகல் இல்னெஸ் பெனிபிட் ரைடர்\nஎல்‌ஐசியின் பிரீமியம் செலுத்துதல் செயல்முறை\n2018-19 இல் முதலீடு செய்ய சிறந்த எல்‌ஐ‌சி திட்டங்கள்\nஎல்ஐசி ஆன்லைன் உள்நுழைவிற்கான செயல்பாடு\nஎல்ஐசி ஆஃப் இந்தியா பாலிசி டிராக்கர்\nஎல்ஐசி மூத்த குடிமக்களுக்கான திட்டம்\nஎல்.ஐ.சி பாலிசி ஸ்டேட்டஸ் ஆன்லைன்\nஎல்ஐசி பீமா ஸ்ரீ பாலிசி (திட்டம் எண் 948)\nஎல்.ஐ.சி நிவேஸ் பிளஸ் (திட்ட எண்: 849)\nஎல்.ஐ.சி எஸ்ஐஐபி பாலிசி (திட்ட எண். 852)\nஎல்.ஐ.சி ஜீவன் அக்‌ஷய் VII - அட்டவணை எண். 857\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/07/blog-post_31.html", "date_download": "2020-10-29T16:54:35Z", "digest": "sha1:QEFW6OP46GNDWIFKCSI7CFU7L5AKXHCG", "length": 10101, "nlines": 173, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: ராகுல் பிடிவாதம் எதிரொலி- சோனியாவை மீண்டும் தலைவராக்க முயற்சி!", "raw_content": "\nராகுல் பிடிவாதம் எதிரொலி- சோனியாவை மீண்டும் தலைவராக்க முயற்சி\nபல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறாததை அடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறவில்லை. சொந்த தொகுதியான அமேதியில் தோல்வி அடைந்ததால் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் அவர் பிடிவாதமாக உள்ளார்.தனது குடும்பத்தில் இருந்தும் யாரையும் தலைவர்\nபதவிக்கு தேர்வு செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ள ராகுல் புதிய தலைவர் தேர்வில் தலையிடமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் கடந்த 1½ மாதங்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் உள்ளது.\nராகுலின் பிடிவாதம் நீடிப்பதால் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனகார்கே, அசோக்கெலாட் உள்பட சிலரது பெயர் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. தென்மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என்ற ஆலோசனையும் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத நிலையில் 17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காததால் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசின் உள்கட்டமைப்பு வலு இழந்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் கட்சி நிலை குலைந்துள்ள நிலையில் தலைவர் பதவியை எப்படி ஏற்பது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இது தவிர நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக இருந்த காலங்களில், அந்த தலைவர்கள் கட்சியை கட்டுக்கோப்பாக வைக்க முடியாத நிலையே ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டும் தலைவர் பதவியை ஏற்க காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தயக்கம் காணப்படுகிறது.\nஇதையடுத்து தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானபோது, ��ட்சி தலைவர் பதவியை ஏற்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு சோனியா அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். என்றாலும் சோனியாவை விட்டால் காங்கிரசை வழி நடத்த வேறு தலைவர்கள் இல்லை என்று மூத்த தலைவர்கள் நினைக்கிறார்கள். எனவே சோனியாவை மூத்த தலைவர்கள் மீண்டும், மீண்டும் சந்தித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளும் படி தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் சோனியா காங்கிரஸ் தலைவர் பதவியில் சிறிதும் விருப்பம் இல்லாமல் உள்ளார்.\nதற்போது சோனியாவுக்கு 72 வயதாகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலையில் கட்சியில் எந்த பொறுப்பும் வேண்டாம் என்ற மனநிலையில் சோனியா இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை மூத்த தலைவர்கள் தற்காலிகமாவது தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியபடி உள்ளனர். அதை சோனியா ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. சோனியா முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=2211", "date_download": "2020-10-29T17:03:04Z", "digest": "sha1:UG47YKHEE26DSZXB5KGD7P666WMAE6I7", "length": 18476, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "அ. முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில்வண்டி\nஉல்லாசப் பயணம் செய்யும் வழக்கம் எமக்கு இல்லை. மேலை நாட்டவர் களும், அவுஸ்திரேலியர்களும், யப்பானியர்களும் குளிர்காலங்களில் இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுக்கு உல்லாசப் பயணங்களை மேற்கொள்வார் கள். இவர்கள் பெரும்பாலும் ஒரு வருடத்துக்கு முன்னமே தாம் அடுத்த ஆண்டு இன்ன இடத்திற்கு விடுமுறையில் செல்லவேண்டுமென்று திட்டமிட்டுப் பணத்தைச் சேமிப்பார்கள். நாம் பேச்சில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொல்லிக்கொள்வோம், ஆனால் நடை முறையில் ஒதுங்கியே வாழ்கிறோம். விதிவிலக்காகச் சிலர் உளர். அவர்களில் அ. முத்துலிங்கமும் ஒருவர்.\nஅவர் பாக்கியசாலி. உத்தியோகத்தின் நிமித்தம் வெவ்வேறு நாடுகளைச் சுற்றிப் பார்த்து அந்தந்த நாட்டு மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடைய பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் ஊன்றி அவதானித்து வந்திருக்கிறார். அவருடைய அறிவும், ஆற்றலும் அவரை ஆங்கில எ��ுத்தாளராய் ஆக்கியிருக்கலாம். ஆனால் தமிழில், அதுவும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சொற்களையே ஆங்காங்கே பெய்து அவர் எழுதுகிறார். பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் படும் அவலங்களை நையாண்டி தொனிக்கும் வகையில் கதைகளைப் புனைகிறார். ஆயினும் பிறநாட்டவர்களைப் பாத்திரங் களாக்கிப் படைக்கும் கதைகளிலும் இந்த நளினமும், நையாண்டியும் தோன்றவே செய்கின்றன.\nமுத்துலிங்கத்தின் கதைகளில் வேறு சிறப்புகளையும் காணலாம். 'மகாராஜாவின் ரயில்வண்டி' என்னும் கதைக்கோவையில் 20 கதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சிறந்த கதையென ஒன்றைச் சுட்டிக் காட்டுதல் சிரமம். சொல் புதிது, பொருள் புதிது எனப் பாராட்டத் தகுந்த வகையில் ஒவ்வொரு கதையும் புனையப்பட்டுள்ளது. சேக்ஸ்பியர் ஒருபோதும் சொன்ன விடயத்தை திருப்பிச் சொல்லார் என்பது அ. முத்துலிங்கத்தின் கதைகளுக்கும் பொருந்தும். மற்றொரு சிறப்பு கதைகளில் கையாளப்பட்டிருக்கும் உவமானங்கள். ஆங்கில இலக்கியத்திலும், தமிழ் இலக்கியத் திலும் மட்டுமல்லாமல் இசைத்துறையிலும் பரந்த ஈடுபாடு உள்ளவரென்பதை அவரின் கதைகள் புலப்படுத்துகின்றன.\nஅறிவியல் துறையில் பட்டம் பெற்றவர் என்பதும் சில கதைகளில் பளிச்சிடுகின்றது. குறிப்பாக 'தொடக்கம்' என்னும் கதையை சுட்டிக் காட்டலாம். அதே கதையில் வரும் கீழ்க்காணும் பந்திகள் இன்றைய உலகாளும் நிறுவனங்களின் அந்தரங்கத்தை அம்பலமாக்குகின்றன: \"உலகில் உள்ள கம்பனிகள் எல்லாம் ஒரு பொருளை அல்லது சேவையை வாங்கி, பிறகு விற்கும்; அல்லது உற்பத்தி செய்து விற்கும். ஆனால் இந்த நிறுவனம் அதற்கு விதி விலக்கு. இது ஒரு அடி மேலே போய் அந்தக் கம்பனிகளையே வாங்கி விற்கும் தொழிலைச் செய்தது.\" \"இதற்கு வேண்டிய மூலதனத்தில் முக்கியமானது அயோக்கியத்தனம். இதன் அடித்தளமே தர்ம விரோதமாகச் செயல் படுவதுதான். இது தவிர வஞ்சகம், சூழ்ச்சி போன்ற குணாம்சங்களும் வரவேற்கத் தக்கவை.\"\n\"மீதியான மூலதனம் வாடிக்கையாளர்களிடமிருந்தே கிடைக்கும். மனிதனுக்கு மிக இயல்பான மெளடீகம்தான் இதற்கு ஆதாரம். மக்களிடையே மெளடீகம் ஏராளமாக இருந்ததால் வியாபாரமும் ஏராளமாகப் பெருகியது.\" அமெரிக்காவிலும் ஏனைய முதலாளித்துவ நாடுகளிலும் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் பற்றிச் சமீபத்���ில் வெளியாகிவரும் செய்திகள் முத்துலிங்கத் தின் இந்தக் குறிப்பினை எண்பிப்பனவாய் விளங்குகின்றன.\n'ஆயுள்' என்றொரு கதை. ஒரு கவிதை போல அதன் நடை அமைந்திருக்கிறது. இதில் எந்தப் பகுதியை உதாரணம் காட்டுவதென்பது எனக்குத் தெரியவில்லை. ஆயினும் ஒரு பந்தியை மேற்கோளாகக் காட்டுகிறேன். \"பனிதான் நிரந்தரமானது. தண்ணீர் பனியின் மாறுவேடம்தான். சிலுசிலுவென்று தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பனி உருகி வழிந்த நீர். அவன் குனிந்து அந்த பிளாஸ்டிக் குடுவையில் அதை நிரப்பினான். திவலைகள் சிதறின. சூரிய ஒளியில் அவை தகதகவென்று பிரகாசித்தன. வாயிலே ஊற்றியபோது குளிர்ந்து அவன் களைப்பை நீக்கியது.\"\nஇந்தக் கதையில் பிளாஸ்டிக் குடுவைதான் கதாபாத்திரம். இங்கே முத்துலிங்கத்தின் வாழ்க்கை வாஞ்சை நாம் ஓரளவு காணக் கூடியதாக இருக்கிறது. \"வேகமும் யந்திர வாழ்க்கையும் அவனுக்குப் பிடிக்காதது. இந்த மலைவாசிகள் இயற்கையைப் பலவந்தம் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இங்கே சத்துருக்கள் இல்லை; ஆகவே சமரும் இல்லை. ஆற்றில் கழிவுகள் இல்லை. ஆகாயத்தை மறைத்து நச்சுப் புகையும் இல்லை. உண்மையான பூமியின் மணம் இங்கே அவனுக்குக் கிடைத்தது. எல்லாமே மண்ணில் மறைந்தது, துளிர்த்தது, கிளைவிட்டது, மீண்டும் மறைந்தது.\" இயற்கையின் இந்த லாவண்யத்தைக் குலைக்கும் வகையில் மனிதனின் செயற் பாடுகளும், அவற்றின் விளைவான பிளாஸ்டிக் நாகரிகமும் அமைந்துள்ளன என்பதுதான் இந்தக் கதையில் முத்துலிங்கத் தின் அங்கலாய்ப்பு. பிளாஸ்டிக் குடுவையின் ஆயுட்காலம் நானூறு வருடம். 'ஒரு நூறு வருடம்தான் இப்போது கழிந்திருந்தது... அது மண்ணோடு மண்ணாகி முற்றிலும் அழிந்து போவதற்கு இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. அது மாத்திரம் நிச்சயம். திறமான நிச்சயம்.\" இவ்வாறு முடிகிறது 'ஆயுள்' என்னும் இக்கதை.\nதேசாந்திரியான ஓர் ஆணுக்கும், மலைவாசியான ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் உறவுக்குச் சின்னமாக அமைந்த பிளாஸ்டிக் குடுவை அவர்கள் மறைந்து நூறு வருடத்தின் பின்னரும் அழியாதிருக்கும் என்பதை வலியுறுத்தும் ஆசிரியர் இன்றைய நாகரிகத்தின் அனர்த்தத்தை சூசகமாக உணர்த்துகிறார்.\n- \"கலிவரின் பயணங்களில் வரும் ஒரு ராட்சதப் பறவைபோல அம்மா எங்கிருந்து தான் பறந்து வந்தாளோ தெரியாது.\"\n நான் ராப்புன்ஸேல் மாதிரி��் தலைமயிரை தொங்கவிட்டுக் கொண்டிருப்பேன். நீங்கள் ராசகுமாரன் மாதிரி அதிலே பிடித்து ஏறிவரலாம்.\"\n- \"கர்ணன் போர் உக்கிரத்தில் கவச குண்டலங்களைக் கழற்றி தானம் செய்தது போல இவனும் தந்தான்.\"\n- \"நிலவறையில் மறந்துபோன, பாரதிராஜா பார்த்துப் பொறாமைப் படும்படியான, நீண்ட வெள்ளைத் துகில் ஆடை இருந்தது.\"\n- \"சாளரம் 2000 வெளியீடு விழாவை பில் கேட்ஸ் மேற்பார்வை செய்வதுபோல, தம்பிராசா கொஞ்சம் தள்ளி நின்று, நெஞ்சிலே கைகளைக் குறுக்காகக் கட்டி, தன் மனையாளைப் பெருமையோடு பார்த்தார்.\"\n- \"இலச்சினை மோதிரம் கிடைத்த வந்தியத்தேவன் போல ஒருவித உற்சாகத் துடன் புறப்பட்டார்.\"\nஇவற்றில் பாரதிராஜாவின் படங்களில் வரும் விநோத ஆடை அலங்காரத்தை மட்டுமே வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். கலிவரின் பயணங்கள், ராபுன்ஸேலின் கேசம், சாளரம் 2000, ஏன் வந்தியத்தேவன் பெற்ற இலச்சினை மோதிரம்கூட இன்றைய வாசகர்களுக்கு விளங்குமோ என்பது சந்தேகமே.\nஇப்படியான உவமானங்கள் எல்லாக் கதைகளையும் அலங்கரிக்கின்றன. இந்த வகையில் முத்துலிங்கத்தின் பல தரப்பட்ட வாசிப்பு மற்றும் கவனிப்புகளை நாம் கண்டு வியக்கிறோம். இவை சாதாரண சம்பவங்களுக்கு ஒரு வகை வேகத்தையும், எழிலையும் வழங்குகின்றன.\n\"ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது.\" இப்படி ஆரம்பிக்கிறது விவிலிய நூலிலே யோவான் எழுதின சுவிசேஷம். இதை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கிறது முத்துலிங்கம் தன் முன்னுரையில் தெரிவித்திருக்கும் கருத்து. \"வார்த்தைகளே என் கதைகளுக்கு ஆரம்பம். ஒரு நடு நிசியிலே அபூர்வமான ஒரு வார்த்தை வந்து என்னைக் குழப்பிவிடும். அது என்னை வசீகரிக்கும். சிந்திக்க வைக்கும். பிறகு ஆட்கொள்ளும். அப்படித்தான் தொடக்கம்.\" என்று சொல்கிறார். கடவுள் சரி, எழுத்தாளனும் படைப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு வார்த்தைதான் ஆதாரமோ\nமுத்துலிங்கத்தின் கதைகளை எவ்வாறு வகைப்படுத்தலாமென எனக்கு விளங்கவில்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி, லா.ச.ரா ஆகிய தமிழ்க் கதாசிரியர்கள் அனைவரின் கதைசொல்லும் பாங்கின் சங்கமம் போல அவரின் ஆக்கத்திறன் காணப்படுகிறது. ஆயினும் கதைப் புனைவு, பாத்திர வார்ப்பு, உவமான உவமேயங்களின் பிரயோகம், குறியீடுகள், வார்த்தைகளின் தெரிவு, கதைகளின் நிகழ்விடம் இவை யாவும் தமிழுக்கே புதியவை. முத்துலிங்கத்தின் கதைகளைப் படித்த துணிவிலேதான் எஸ்.பொ \"நொபெல் பரிசு பெறும் தகைமை இலங்கை எழுத்தாளர்களுக்கே உண்டு\" என்று மார் தட்டினார் போலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bmd/Mandore", "date_download": "2020-10-29T16:45:39Z", "digest": "sha1:K4ZZECKISVKDAYQ2642OFLTMYAKBJ6Y4", "length": 5628, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Mandore", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nMandore மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.motortraffic.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=116&Itemid=142&lang=ta", "date_download": "2020-10-29T16:30:28Z", "digest": "sha1:4B66THPWW6AHCOPDULDWQI7IXRU3GXY6", "length": 6979, "nlines": 76, "source_domain": "www.motortraffic.gov.lk", "title": "பிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்.", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத��திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nமுதற்பக்கம் அனுமதிப் பத்திரம் பிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்.\nஅனுமதிப் பத்திரத்தின் மற்றொரு பிரதியை பெற்றுக் கொள்ளல்\nசாரதி அனுமதிப் பத்திரம் காணாமல் போயிருப்பின் 6 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டின் பிரதி.\nசேதமடைந்து அல்லது மங்கலானதாக இருப்பின் குறித்த சாரதி அனுமதிப் பத்திரம்.\nதற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரம்.\nபெயரை மாற்றியமைப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் /திருமணச் சான்றிதழ்/ விவாகரத்துச் சான்றிதழ் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஆவணங்கள்.\nமுகவரியை மாற்றியமைப்பதற்காக கிராம அலுவலரின் வதிவுச் சான்றிதழ்.\nபுதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2011 04:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\tவியாழக்கிழமை, 19 மே 2011 05:57\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2011/43-2011-10-03-09-39-54/310-2011-10-03-16-18-51.html", "date_download": "2020-10-29T16:45:22Z", "digest": "sha1:WXDDYBBG23EPHJAFPM3LHBQFFKOBVKVF", "length": 6562, "nlines": 36, "source_domain": "www.periyarpinju.com", "title": "தகவல் களஞ்சியம்", "raw_content": "\nHome 2011 அக்டோபர் தகவல் களஞ்சியம்\nவியாழன், 29 அக்டோபர் 2020\nபீரங்கி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன பீரங்கி மரம் ஆமாம், தென் அமெரிக்கா, அமேசான் வெப்ப மண்டலக் காடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் வளரக் கூடிய ஒரு வகை மரம்தான் இது. 1755 ஆம் ஆண்டில் பிரஞ்சு தாவரவியலாளரான ஜே எஃப்.ஆப்லட் என்பவர் இதனைக் கண்டறிந்தார். இந்த மரத்தின் பழங்கள் பழுப்பு நிறத்தில் பீரங்கிக் குண்டுகள்போல இருந்ததால் பீரங்கி மரம் (Cannon Tree) என்று பெயர் சூட்டப்பட்டது. 82 அடி வரை உயரமாக வளரும் இந்த மரத்தின் பூக்கள் ஆரஞ்சு மற்றும் ��ளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் 24 செ.மீ.அளவு விட்டமுள்ளதாகவும் மிகவும் கடினமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 200 முதல் 300 விதைகள் உள்ளன. ஒரு பழத்தின் எடை 5 கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். எனவே, இம்மரத்தின் கீழே நிற்கக்கூடாது. ஏனென்றால், இப்பழம் கீழே விழும்போது மனிதனின் தலையில் விழுந்துவிட்டால் ஆளையே கொன்றுவிடுமாம். எனவே,இப்பழத்தை ஆட்கொல்லிப் பழம் என்றும் கூறுகிறார்கள்.\nஆனால், இதன் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து மருந்து தயாரித்து புண்களில் தடவினால் புண்கள் ஆறிவிடுமாம். இலைகளை மென்று சாப்பிட்டால் வாயின் ஈறுகளில் உள்ள நுண் கிருமிகள் வெளியேறி பற்கள் சொத்தையாகாமல் காப்பாற்றப்படுமாம். இந்த மரங்களைத் தமிழ்நாட்டில் சில இடங்களில் காணலாம். இதனை நாகலிங்க மரம் என்று சொல்லுவார்கள்.\nஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பில்பாரா மாகாணத்தின் கடைக்கோடிப் பகுதியில் ஸ்டெரெலி ஏரி உள்ளது. அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.\nவெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன.\nஆனால், புதை படிவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமியில் உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜன் இல்லை. கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும் இருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை.\nஎனவே, உயிரினம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2017/03/tamil-song-407-anpar-anpai-yaaral.html", "date_download": "2020-10-29T17:18:19Z", "digest": "sha1:L7TQRF2HIYTCDVSJT2DAMNOT57L5XKWW", "length": 4974, "nlines": 91, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 407 - Anpar Anpai Yaaral Kuralaam", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஅன்பர் அன்பை யாரால் கூறலாம் ஆ ஆ\nஅன்பாகவே இருக்கும் என் நேசர்\nஅன்பின் உயரம் நீளம் அகலம்\nஆழம் அளக்க யாரால் கூடும் அன்பரின் பேரன்பை\nஇங்கு அழகாய் கூற யாரால் கூடும்\n1.எல்லா ஜலமும் மையானாலுமே அன்பை எழுதிட\nஎல்லா மரமும் பேனாவானாலும் ஆகாயத்தைத்\nதாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும் (2)\nஅன்பின் அம்சம் எழுதித் ர்க்க அன்பர்கள் எங்குதானுண்டு\n2.மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் - ஆழ்ந்து\nதூதரும் பார்ப்பதிலே பணிந்து குனிகிறார் பாவிமேலே\nபாய்ந்த அன்பு சாவின்கூரை ஒடித்து வென்றது (2)\nஎன்ன அன்பு என்ன நேசம் மன்னரேசுவின் மகத்துவ நேசம்\n3.எந்தன் நேசர் என்னை மீட்கவே - ஏழை\nரூபமாய் இந்த லோகில் வந்த பின்னுமே\nபாவம் நீக்க சாபமாகி, சிலுவையில் மாண்டதினால்\nஜீவன் தந்து சிங்காரித்து சிறந்த விண்ணோன் ஆக்கிடுமென்\n4.ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் ஆ ஆ\nஏழை என்னால் பகரக் கூடுமோ\nமகிழ்ந்து பாடி இங்கும் எங்கும் அன்பைக் கூறுவேன்\nஅன்பின் இன்பம் ருசித்துப் புசித்து அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24271/", "date_download": "2020-10-29T17:11:09Z", "digest": "sha1:KHVBMGDFX5TVYHPLBJISLHJ3AOBSHYQZ", "length": 17712, "nlines": 284, "source_domain": "www.tnpolice.news", "title": "தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழா – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழா\nதஞ்சை : தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாழுக்கா திருவிடைமருதூர் காவல்துறை நடத்திய 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி இன்று (24-1-2020 ) தலைகவச விழிப்புணர்வு வாகன பேரணி நடைப்பெற்றது.\nஇப்பேரணியை கனம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதியரசர் உயர்திரு . நிலவரசன் அவர்கள் முன்னிலை வகித்து பச்சை கொடியசைத்து துவக்கி வைக்க திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.V.அசோகன் அவர்கள் தலைமையில் பேரணி தொடங்கியது .\nஇவ்விழாவில் திருவிடைமருதூர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி . விஜயா , பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி .சுகுணா ,திருப்பணந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி .கவிதா , உதவி ஆய்வாளர்கள் திரு .காசிஅய்யா,இளம்பரிதி மற்றும் தலைமை காவலர்கள் சிங்காரவேலு, சுதாகர் மற்றும் காவல் துறையினர் சுமார் ஐம்பது பேர்களும் மற்றும் பொதுமக்கள் பலரும் திருவிடைமருதூர் காவல் நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து திருவிடைமருதூர் தாழுக்காவின் முக்கிய ஊர்களின் வழியாக ஆடுதுறை பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு தலைகவச விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.\nசோமரன் பேட்டை காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\n167 திருச்சி : திருச்சி மாவட்டம், ஜீயபுரம் கோட்டம், சோமரன் பேட்டை காவல் நிலைய நடத்திய சாலை பாதுகாப்பு வார விழாவை அரசினர் மேல்நிலைப்பள்ளி சோமரசம்பேட்டை மாணவ […]\nதமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\nதிருடர்களை பிடிக்க உதவிய காவலர் மற்றும் FOP க்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nதூத்துக்குடி SP தலைமையில், காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு அறிவுரை கூட்டம்\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருட்டு மற்றும் தொலைந்த மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை மாவட்ட போலீசார்.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,176)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-02-08-2020/?vpage=25", "date_download": "2020-10-29T17:26:26Z", "digest": "sha1:ERRHMFB4TW7HEC467O5OESR3YWKNWD62", "length": 2496, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 02- 08 – 2020 | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nயாழில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nபத்திரிகை கண்ணோட்டம் 02- 08 - 2020\nபத்திரிகை கண்ணோட்டம் – 17 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 14-05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 13 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 12 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 07 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 06 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 05 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 04 -05-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/world/2020/jun/11/number-of-confirmed-coronavirus-cases-in-germany-increased-by-555-to-185416-3425317.amp", "date_download": "2020-10-29T16:42:33Z", "digest": "sha1:WAZ5R7U7PNTO7AIOSQI3J327VRZZXDQU", "length": 5577, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "ஜெர்மனியில் மேலும் 555 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 1.85 லட்சமாக உயர்வு! | Dinamani", "raw_content": "\nஜெர்மனியில் மேலும் 555 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 1.85 லட்சமாக உயர்���ு\nஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 555 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1,85,416 ஆக அதிகரித்துள்ளது.\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே இங்கு கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.\nகடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகபட்சமாக ஒருநாளில் 6,174 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், கடந்த சில தினங்களில் பாதிப்பு சராசரியாக 300 ஆக இருந்தது.\nதொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 555 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,85,416 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேபோன்று ஜெர்மனியில் இறப்பு விகிதமும் மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்தமாக 8,755 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் சுமார் 1.70 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.\nஅந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபா் தோ்தல் 7 கோடிக்கும் மேற்பட்டோா் முன்கூட்டியே வாக்குப் பதிவு\nகாற்றில் மிதக்கும் சுவாசத் துளிகளால் கரோனா பரவும் வாய்ப்பு குறைவு\nஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கரோனா தொற்று\nமாலத்தீவில் தூதரகம்: அமெரிக்கா அறிவிப்பு\nலடாக் எல்லைப் பிரச்னை இருதரப்பு விவகாரம்\nஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவு\nஇந்தோனேசியாவில் 4 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு\nபொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம்: ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்\nheavy rainமஞ்சள் அலர்ட்கரோனா பாதிப்புRCB\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\nRCBகரோனா பாதிப்புமஞ்சள் அலர்ட்heavy rainசூர்யகுமார் யாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-10-29T16:32:49Z", "digest": "sha1:QXLE2LHKRZDHJ33FXQ7ON5M7UMETR6XF", "length": 5067, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "ஷாந்தனு Archives - Newstamil.in", "raw_content": "\nவெள்ளக்காடான சென்னை; கன மழை எச்சரிக்கை\nஇளநீர் பாயாசம் செய்வது எப்படி | Illaneer Payasam Recipe\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nகாமெடி கதையில் தந்தையுடன் இணைந்து நடிக்கும் சாந்தனு\nநடிகர் பாக்யராஜ், சாந்தனு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் மற்றும் அவருடைய மகன் சாந்தனு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். மாஸ்டர்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Corona", "date_download": "2020-10-29T16:16:54Z", "digest": "sha1:K5QM5UMJUHE5Z67KEP42N2I4RVUHC4DS", "length": 4919, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஏர் இந்தியா சாதனை: விமானத்தில் பறந்த 10 லட்சம் பேர்\nதமிழகத்தில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் - சி.பி.எம்\nகொரோனா எப்போது குறையும், எப்போது வெளியே வருவது பாதுகாப்பு மூத்த மருத்துவரின் அறிவுரை\nநெல்லையப்பர் கோயில் வாசலில் பரபரப்பு: திருவிழா நடக்காது என அறிவிப்பு\nநெல்லையப்பர் கோயில் வாசலில் பரபரப்பு: திர���விழா நடக்காது என அறிவிப்பு\nபோலி இந்திய டாக்டர்களிடம் கவனமாக இருங்க: கையூட்டு ஒழிப்புத் துறை\nபோலி இந்திய டாக்டர்களிடம் கவனமாக இருங்க: கையூட்டு ஒழிப்புத் துறை\nநெல்லை, தென்காசியில் குறையும் கொரோனா எண்ணிக்கை...\nநெல்லை, தென்காசியில் குறையும் கொரோனா எண்ணிக்கை...\nநெல்லை, தென்காசியில் குறையும் கொரோனா எண்ணிக்கை...\nஇந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி எப்போ வரும்\nகொரோனாவை இப்படித்தான் ஒழிக்கணும்: உலகிற்கே பாடம் எடுத்த நாடு\nகொரோனா விழிப்புணர்வு : முதல்வர் தொடங்கி வைத்தார்\nஇன்னைக்கு தேதியில் கொரோனா ட்ரீட்மென்டில் எத்தனை பேர் - இதோ மண்டலவாரியாக விவரம்\nமீண்டும் கொரோனா பொது முடக்கம்: அரசு அறிவிப்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/6qqVPb.html", "date_download": "2020-10-29T16:08:28Z", "digest": "sha1:HWU5CWUTWDX4HLC6UFV3SHOM6CPQ65KD", "length": 4086, "nlines": 40, "source_domain": "unmaiseithigal.page", "title": "மதுரை மாணவி ஐநா-வின் நல்லெண்ண தூதராக நியமனம் - Unmai seithigal", "raw_content": "\nமதுரை மாணவி ஐநா-வின் நல்லெண்ண தூதராக நியமனம்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மதுரை மாணவி ஐநா-வின் நல்லெண்ண தூதராக நியமனம்\nமதுரை அண்ணா நகரை சேர்த்த நபர் தான் தமிழகத்தில் முதல் முதலாக கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவரின் நேத்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.\nஅப்பகுதி மக்கள் படும் இன்னல்களை பார்த்த அந்த மாணவி தனது எதிற்கான படிப்பிற்காக வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்து அப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளார். சுமார் 1,500 குடும்பங்களுக்கு மாணவ நேத்ரா உதவி செய்தார்.\nஇந்த தகவல் அறிந்த பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் மாணவி நேத்ராவை பாராட்டியிருந்தார்.\n* பிரதமர் பாராட்டிய மதுரை மாணவி நேத்ராவுக்கு புதிய கவுரவம்\n* இந்த நிலையில் மதுரையை சேர்ந்த இவரை கவுரவிக்கும் வகையில் ஐநாவின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏழை ம��்களின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் முடி திருத்தும் தொழிலாளி மோகன் மகள் நேத்ராவுக்கு 1 லட்சம் ஊக்க தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மாநாட்டில் வறுமை தொடர்பாக பேசவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=7910", "date_download": "2020-10-29T16:48:01Z", "digest": "sha1:FODANUCGDYC73PLJGH7IXWPLUPQZQZ6V", "length": 14302, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் கிருபானந்த வாரியார்\n* துன்பமாகத் தோன்றுவது கூட அறியாமையே. கடவுள் அருளால் துன்பத்திலும் நன்மையே வரும்.\n* உண்ணும் போது அவசரமோ, மிகுந்த நிதானமோ காட்டக் கூடாது. இயல்பாக சாப்பிட்டு எழுந்து விட வேண்டும்.\n* செய்த பாவத்தை பிறரிடம் வருந்திச் சொல்வதால் அதன் கடுமை குறைந்து விடும்.\n* இல்லை என்று மறுக்கும் நாத்திகரையும் காப்பது தான் கடவுளின் அருட்குணம்.\n* எல்லாம் தெரிந்தவன், ஏதும் அறியாதவன் என்று யாரும் உலகில் இருப்பதில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n3 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரத்து 478 பேர் மீண்டனர் மே 01,2020\nடாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு அக்டோபர் 29,2020\nஒரு நாள் கனமழைக்கு தோற்ற சென்னை: ஸ்டாலின் அக்டோபர் 29,2020\nஉதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு\n'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., விடுவித்தது' அக்டோபர் 29,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2020/oct/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3486528.html", "date_download": "2020-10-29T16:22:38Z", "digest": "sha1:6ORXYUEYFCQGXEIWIB2S6DG4P7UPBUJ5", "length": 9538, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காரீஃப் பருவ உணவுதானிய உற்பத்தி சாதனை அளவை எட்டும்: வேளாண் அமைச்சகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nகாரீஃப் பருவ உணவுதானிய உற்பத்தி சாதனை அளவை எட்டும்: வேளாண் அமைச்சகம்\nநடப்பு 2020-21 காரீஃப் பருவத்தில் நாட்டின் உணவுதானிய உற்பத்தி 14.45 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டும் என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:\nதற்போது காரீஃப் பருவ அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்பருவத்தின் முக்கிய பயிராக நெல் உள்ளது. முதல் கட்ட ஆய்வுகளின்படி உணவுதானிய உற்பத்தியானது கடந்தாண்டைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் என தெரியவந்துள்ளது.\nகுறிப்பாக, நடப்பு 2020-21-ஆம் காரீஃப் பருவத்தில் உள்நாட்டில் உணவுதானிய விளைச்சல் 14.45 கோடி டன் என்ற புதிய சாதனை உச்சத்தைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019-20 காரீஃப் பருவத்தில் உணவு தானிய விளைச்சல் 14.34 கோடி டன்னாக இருந்தது.\nபணப்பயிரான, சா்க்கரை மற்றும் பருத்தி விளைச்சலும் மிகச் சிறப்பாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.\nஇந்திய பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூணாக விவசாயம் உள்ளது. இத்துறையின் வளா்ச்சி 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.4 சதவீதமாக இருந்தது.\nஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிவை நோக்கி செல்லும்போதும்கூட வேளாண் துறை மட்டும் வளா்ச்சி பாதையை நோக்கி பயணித்தது என்று தோமா் தெரிவித்துள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/11/blog-post_41.html", "date_download": "2020-10-29T17:48:19Z", "digest": "sha1:PIEFAAAQYEIP3OJKIH535A7RTFKWNUOD", "length": 17503, "nlines": 103, "source_domain": "www.nmstoday.in", "title": "அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ\nஅதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ\nபெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற கூறி அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், நடிகர் கமலஹாசன் முதலில் அரசியலை படித்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்களது அறிவுரை என்றும், பருவகால மாற்றத்தினால் நோய்கள் வருவது வழக்கம், இதற்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கலாம், ஆனால் மக்களை அச்சுறுத்தி, மக்களிடையே பீதியை ஏற்படுத்த கூடாது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் எதிரே உள்ள கோவில்பட்டி பொது கூட்டுறவு பண்டகசாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன் தொகை வழங்கும் நிகழச்சி நடைபெற்றது இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ கலந்து கொண்டு ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கினார்.\nஇதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது, நிறுத்துவது கூறித்து தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும் என்றும், நடிகர் கமலஹாசன் அரசியல் அரிசுவடி அறியமால் காலடி எடுத்து வைக்கிறார். அவசரப்பட வேண்டும், அவருக்கு சிறந்தது கிடையாது, நடிகர் கமலஹாசன் முதலில் அரசியலை படித்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்களது அறிவுரை என்றார். மேலும் மு.க.ஸ்டாலின் எமர்ஜென்சியில் பழக்கப்பட்டவர், முதலில் கால் அடி எடுத்து வைத்ததுமே திமுகவினர் நாங்��ள் எமர்ஜென்சியை பார்த்தவர்கள் என்று கூறுவர்கள், இந்திராகாந்தி பிரதமாரக இருந்த போது நெருக்கடி நிலையில் அறிவித்த போது ஏற்கனவே அரசில் இருந்த போது திமுகவினர் ஊழல் செய்த காரணத்தினால் தான் கைது செய்யபட்டனர்.\nதமிழகத்தில் எந்த எமர்ஜென்சியும் இல்லை, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் எந்த தொற்று நோய்களும் தமிழகத்தில் பரவலாக காணப்படவில்லை, பருவகால மாற்றத்தின் காரணமாக நோய்கள் வருகிறது., அதற்கு ஏற்ப வருமுன் காப்போம் என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை எடுத்துள்ளது. இது போன்ற நேரங்களில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கலாம், ஆனால் மக்களை அச்சுறுத்தி, மக்களிடையே பீதியை ஏற்படுத்த கூடாது.எப்போதுமே மக்களை அச்சறுத்தி, பீதி ஏற்படுத்தி அரசியல் நடத்துவது திமுகவின் வாடிக்கை என்றார்.மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் மாற்று அணிக்க சென்ற காரணத்தினால் இன்றைக்கு தேவையில்லாத இடைத்தேர்தல் வந்துள்ளது, இனி மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களை ஒதுக்கிட்டு உண்மையான விசுவாசிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து வெற்றி பெறுவோம்18 எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் விளக்கம் கேட்ட போது அல்லது நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது , பேச வந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது தற்போது அரசியலுக்காக பல்வேறு கதைகளை கூறி வருகின்றனர் என்று கூறிய அமைச்சர், தமிழக அரசு திரையரங்குளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுத்து முறைப்படுத்தியுள்ளது.பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க பல்வேறு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஸ்டார் வேல்யூ என்று கூறும் நடிகர்கள் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட வேண்டும், இதனால் சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் யார் திரைப்படமாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்த திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் அறிவித்துள்ளது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் தெரிவித்துள்ளதாக கூறினார்.\nசெய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்\nஇதற்கு குழ���சேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2765", "date_download": "2020-10-29T17:14:16Z", "digest": "sha1:4ALGZOJBXT3NJU6LCSCVPXSTYCCBAE3I", "length": 11442, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "ஆலயங்களில் மிருக பலிக்குத்தடை – நீதிபதி இளஞ்செழியன் | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை ஆலயங்களில் மிருக பலிக்குத்தடை – நீதிபதி இளஞ்செழியன்\nஆலயங்களில் மிருக பலிக்குத்தடை – நீதிபதி இளஞ்செழியன்\non: April 02, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nயாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் விலங்குகள் பலியிட்டு வேள்வி நடத்த யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nயாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை நேற்று விடுத்துள்ளார்.\nஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக���கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு 10 வயது சிறுவன் பலி\nபிரேத பரிசோதனை மூலம் அறியவந்த உண்மை – காவற்துறை தீவிர விசாரணையில்\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனிய��� நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/247/", "date_download": "2020-10-29T17:06:01Z", "digest": "sha1:B2B6JXXOJBDEBXARDYSX2EMM7UGB2NDY", "length": 26876, "nlines": 271, "source_domain": "www.tractorjunction.com", "title": "பிரீத் 955 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | பிரீத் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n955 டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\n5.0 (1 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபகுப்புகள் HP 50 HP\nதிறன் சி.சி. 3066 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nகாற்று வடிகட்டி Dry Air Cleaner\nபிரீத் 955 பரவும் முறை\nமின்கலம் 12 V 75 AH\nமுன்னோக்கி வேகம் 34.15 kmph\nதலைகீழ் வேகம் 14.84 kmph\nஸ்டீயரிங் நெடுவரிசை Single Drop Arm\nபிரீத் 955 சக்தியை அணைத்துவிடு\nபிரீத் 955 எரிபொருள் தொட்டி\nபிரீத் 955 டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2150 MM\nதரை அனுமதி 475 MM\nதூக்கும் திறன் 1800 kg\nபிரீத் 955 வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 x 16\nபின்புறம் 14.9 x 28\nபிரீத் 955 மற்றவர்கள் தகவல்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் பிரீத் 955\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஜான் டீரெ 5310 வி.எஸ் பிரீத் 955\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI பிளானட்டரி பிளஸ் V1 வி.எஸ் பிரீத் 955\nதரநிலை DI 450 வி.எஸ் பிரீத் 955\nமாஸ்ஸி பெர்குசன் 9000 PLANETARY PLUS\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E\nசோனாலிகா DI 750 சிக்கந்தர்\nசோனாலிகா DI 55 புலி\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 65 EPI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பிரீத் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பிரீத் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பிரீத் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2014/03/blog-post_31.html", "date_download": "2020-10-29T17:19:19Z", "digest": "sha1:7NGZUXRI5L3CIQUHYZX4FNW3LCXVDUAQ", "length": 8272, "nlines": 176, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: மகிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து, மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்துள்ளனர்: ஹிஸ்புல்லாஹ்!", "raw_content": "\nமகிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து, மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்துள்ளனர்: ஹிஸ்புல்லாஹ்\nஇலங்கை::நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் போது இந்த நாட்டு மக்கள் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதையும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் முழு அங்கிகாரம் வழங்கியுள்ளதையும் உணர்த்துகின்றது.\nஇவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாணத் தேர்தல் முடிவுகள் பற்றி கருத்த�� வெளியிடுகையில் தெரிவித்தார்.\nபிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்; தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் ஜெனிவா தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இச் சூழ்நிலையில் நாம் அரசுடனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் இருக்கின்றோமென்ற செய்தியை சர்வதேச சமூகத்திற்கு இத்தேர்தல் மூலம் அறிவித்துள்ளனர்.\nகுறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களின் தலைநகரங்களில் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த பெருமளவு மக்கள் இத்தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து அதிகப்படியான வாக்குகளை அளித்துள்ளனர். நாம் இந்த ஆதரவுக்கு பாராட்டுவதுடன் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இத்தேர்தலூடாக மக்கள் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தியுள்ளனர்.\nசர்வதேச சமூகத்திற்கும் இலங்கைக்கெதிராக செயல்படும் அமெரிக்கா, அதன் நேச நாடுகளுக்கும், தோற்கடிக்கப்பட்ட புலிகளுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் சிறந்;த பதிலடி வழங்கப்பட்டுள்ளது.\nமிக நேர்மையாக நடைபெற்ற இத்தேர்தலில் அரசின் ஆதரவை குறைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறுபட்ட முயற்சிகளை எடுத்துக்கொண்ட போதிலும் அரசுக்கு பெருமளவு ஆதரவினை மக்கள் வழங்கியுள்ளனர். பல தேர்தல்களில் வெற்றி கொண்ட அரசு மக்கள் எதுவித அச்சமுமின்றி வாக்களிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.\nஇத்தேர்தல்களில் அமோக ஆதரவினை வழங்கிய இந்நாட்டு மக்களின் பொருளாதாரம் வளரவும் வறுமையை ஒழிக்கவும் தொடர்ச்சியாக முன்னின்று பாடுபடுமென்றும் இந்த அமோக ஆதரவினை வழங்கிய மக்களுக்கு பிதரி அமைச்சர் நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும் என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/11320-treated-for-corona-in-chennai-13936.html", "date_download": "2020-10-29T17:55:19Z", "digest": "sha1:7KRJ6COQWDC6PCJNGAQHR2JB3JHQIED3", "length": 5821, "nlines": 66, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "சென்னையில் கொரோனாவுக்கு 11,320 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nசென்னையில் கொரோனாவுக்கு 11,320 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்\nசென்னையில் கொரோனாவுக்கு 11,320 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,67,376 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் 11,320 பேர் உள்ளனர்.\nசென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-\nஅண்ணா நகர் - 1,206\nதிரு.வி.க. நகர் - 886\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/boologam-news-about-stunt/", "date_download": "2020-10-29T16:58:24Z", "digest": "sha1:OGP24QY7JHVCYHLDNZ3VNFCMQ3S44NZU", "length": 8435, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "Boologam News About Stunt", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nஹாலிவுட் ஆக்சன் இயக்குனரை சமாதானப்படுத்தி��� பூலோகம் இயக்குனர்..\nஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக்கி, கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாக இருக்கும் ‘பூலோகம்’ படத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த நாதன் ஜோன்ஸ் என்ற பிரபல மல்யுத்த வீரருடன் ஜெயம்ரவி மோதுகிறார் என்பது தெரிந்ததுதான்.. இந்த நாதன் ஜோன்ஸ் வெறும் மல்யுத்த வீரர் மட்டும் அல்ல, பல ஹாலிவுட் படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.\nகுறிப்பாக ஜாக்கிசானுடன் நடித்த போலீஸ் ஸ்டோரி படத்தின் நான்காம் பாகமான ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில் ஜாக்கிசானையே மிரட்டியிருப்பார் நாதன் ஜோன்ஸ். இவர் பூலோகம் படத்தின் ஸ்க்ரிப்ட்டை கேட்டதும், அதில் தான் நடிப்பதற்கான நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதன்பின்தான் ஒப்புக்கொண்டார்..\nஆனால் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஹாலிவுட் ஆக்சன் இயக்குனர் நாலன் ஸ்டோன் ஆரம்பத்தில் அவ்வளவு சுலபமாக ஒப்புக்கொள்ளவில்லையாம்., நாதன் ஜோன்ஸும் ஜெயம் ரவியும் மோதினால் பார்ப்பதற்கே காமெடியாக இருக்கும் என்று கூறி சண்டைக்காட்சிகளை அமைக்க மறுத்துவிட்டாராம்.\nஅதன்பின் படத்தின் ஸ்கிரிப்ட்டை அவருக்கும் படிக்க கொடுத்தாராம் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். அதைப்படித்து பார்த்ததும் தான் கதையின் தன்மையும் ஜெயம் ரவி, நாதன் ஜோன்ஸுடன் மோதி ஜெயிப்பதற்கான தேவையும் புரிந்ததாம். அதன்பின் ஈடுபாட்டோடு சண்டைக்காட்சிகளை வடிவமைத்தாராம்.\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nஇறைத்தூதராக இந்த மண்ணில் அவதரித்த நபிகள் நாயகம் பிறந்த மாபெரும் நன்னாள் இது. இந்த நாளில் அமைதியும் சமாதானமும் இந்த உலகில்...\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர் ஸ்ரீரங்கம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்...\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ த���்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13605", "date_download": "2020-10-29T16:15:18Z", "digest": "sha1:OJC66DGSVLA57T7ENQ4A23OOUFV5HVBB", "length": 14922, "nlines": 78, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "திருவள்ளூர் மாவட்டம்… கொரோனா நெகடிவ் ரிசல்ட் மட்டும்.. முதல்வர் அரசி உத்தரவு… அதிவேகமாக பரவும் கொரோனா.. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மெளனம் ஏன்? – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்தி��ள் / திருவள்ளூர் மாவட்டம்… கொரோனா நெகடிவ் ரிசல்ட் மட்டும்.. முதல்வர் அரசி உத்தரவு… அதிவேகமாக பரவும் கொரோனா.. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மெளனம் ஏன்\nதிருவள்ளூர் மாவட்டம்… கொரோனா நெகடிவ் ரிசல்ட் மட்டும்.. முதல்வர் அரசி உத்தரவு… அதிவேகமாக பரவும் கொரோனா.. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மெளனம் ஏன்\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாரித்துக்கொண்டே போகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து கொரோனா மாதிரிகள், ஒரு நாளைக்கு சராசரி 800 பெறப்படுகிறது. கொரோனா மாதிரி 800ல் 75 சதவிகிதம் அதாவது 600 மாதிரிகளுக்கு கொரோனா நெகடிவ் ரிசல்ட் கொடுக்க வேண்டும் என்று தனியார் ஆய்வு மையங்களுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கம் முதல்வர் டாக்டர் அரசி உத்தரவிட்டுள்ளார். இதனால் தனியார் ஆய்வு மையங்கள் தங்களுக்கு பணம் வந்தால் போதும் என்று உண்மையான பாசிடிவ் ரிசல்ட்டை மறைத்து நெகடிவ் ரிசல்ட் கொடுத்து வருகிறார்கள்.\nஇதனால் கொரோனா திருவள்ளூர் மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வருகிறது என்ற உண்மை மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்க்கு தெரிந்தும், நடவடிக்கை எடுக்கமால் இருப்பது ஏன்.. என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமேலும் திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யாமல், பிரசவ வார்டாக மாற்றிவிட்டார் டீன் டாக்டர் அரசி. பிரசவ வார்டில்(மகப்பேறு) பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது. ஆனால் கொரோனா தொற்று உறுதியான ஊழியர்கள் வெளியே சொல்ல முடியாமல் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். இதனால் மகப்பேறு வார்டுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது.\nமேலும் கொரோனா மாதிரிகளில் சென்னை பூந்தமல்லி ஹைரோடு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் பாசிடிவ் ரிசல்ட் என்ற உண்ம���யான ஆய்வை டீன் அரசிக்கு அனுப்பி இருக்கிறார்கள். நெகடிவ் ரிசல்ட் தான் கொடுக்க சொன்னேன் என்று கூறி, ஆர்த்தி ஸ்கேன் மையத்திற்கு சீல் வைத்துவிட்டார் டீன் அரசி…\nஇனி ஆர்த்தி ஸ்கேன் மையம், கொரோனா மாதிரிகளை ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டுவிட்டது.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா அதிவேகமாக பரவுவது மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்க்கு தெரியும். டீன் டாக்டர் அரசியுடன் கூட்டணி அமைத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் செயல்படுவதால் எதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே இருக்கிறார். மக்களைப்பற்றியும் கவலைபடவும் இல்லை.\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்க்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதும், டாக்டர் அரசி நெகடிவ் ரிசல்ட் மட்டும் கொடுக்க வேண்டும் தனி ஆய்வு மையங்களை மிரட்டுவது தெரியும். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு டாக்டர் அரசி மிகவும் வேண்டியவர் என்பதால் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிட்டார்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவுவதை, டாக்டர் அரசி, மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் இருவரும் இருக்கும் வரை கட்டுப்படுத்த முடியாது…\nPrevious ஆவின் நிழல் அமைச்சர் சேதுபதியின்- பிராந்தி தாண்டவம்.. அதிரும் ஆவின் அலுவலகம் 3வது மாடி..\nNext சமூக விரோதிகளின் ஆதிக்கத்தில் ஆவின்… சேதுபதியை தொடர்ந்து- பள்ளப்பட்டி ரமேஷின் ஆட்டம்..\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசிய��ன் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/2/", "date_download": "2020-10-29T17:23:00Z", "digest": "sha1:4WRWG2ABJLYQWRBD4C3KFX2OMQVZB2LZ", "length": 44371, "nlines": 356, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடன் பேட்டி | நாஞ்சில்நாடன் | பக்கம் 2", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: நாஞ்சில் நாடன் பேட்டி\nதிருப்பு முனை (குங்குமம் பேட்டி)\nத சே ஞானவேல் குங்குமம் 8-10-2012 இதழிலிருந்து படங்கள்: புதூர் சரவணன்\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், திருப்பு முனை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nதென்றல் : நாஞ்சில்நாடன் நேர்காணல்\nஉரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன் கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தென்றல், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் நேர்காணல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவாருங்கள் எல்லாம் பேசுவோம்.. 03-05-2012 தேதி முதல் 09-05-2012-ம் தேதி வரை 044-66808034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். உள்ளதைப் பேசுவோம். உள்ளத்தில் உள்ளதைப் பேசுவோம்……நாஞ்சில் நாடன்\nபடத்தொகுப்பு | Tagged இன்று..ஒன்று..நன்று, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன் பேட்டி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் புகைப்படங்கள்\nநாஞ்சில் நாடன்-ஜெமோ குவைத் ��ுகைப்படங்கள்\nபடத்தொகுப்பு | Tagged சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் குவைத், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்\nnid=6000 ‘தீதும் நன்றும்’ மூலம் வெகுவாக கவனத்தை ஈர்த்தவரும், ‘சூடிய பூ சூடற்க’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம், ‘பனுவல் போற்றுதும்’. சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nதுருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி\nஎந்த எழுத்தாக இருந்தாலும், மனித இனத்துக்கு எதிரான எழுத்து கலையே அல்ல. நமக்கெல்லாம் தெரியும், ஒருகாலத்தில், இலக்கிய திறனாய்வுகளில், கருத்தரங்குகளில், ஓங்கிக் கேட்கும் குரல் ஒன்றிருந்தது. கலை கலைக்காகவா மனிதனுக்காகவா அழுத்தந் திருத்தமாக ஈண்டு நான் எடுத்துக் கூற விரும்புவது, தனி மனித சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் கலை அல்ல. ……………நாஞ்சில் நாடன் முன்பகுதி: ”துருப்பிடித்த … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged துருப்பிடித்த வேலைத் தூர எறி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nகீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 3\nநேர் காணல்: கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது ,அக்டோபர் 2011 முன்பகுதிகள் கீரனூர் ஜாகீர்ராஜா-புத்தகம் பேசுது-நேர்காணல் 1 கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2 நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged கீரனூர் ஜாகீர்ராஜா, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2\nஎழுதத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை கட்டுரை எழுத���வதில் என் கவனம் சென்றதில்லை. பிறகு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் சில என் எழுத்துக்கள் சார்ந்து கட்டுரை கோரியபோது, அத்தனை கடினமான வேலையாக அது இருக்க வாய்ப்பில்லை என்பதால், சிலகட்டுரைகள் எழுதினேன். தொடர்ந்து எனது இலக்கியப் பார்வைகள் சார்ந்து, மேலோட்டமான வாசகப் பார்வையுடன், தீவிரமான திறனாய்வுப் பார்வை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எனது படைப்புலகம், கீரனூர் ஜாகீர் ராஜா, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், புத்தகம் பேசுது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகீரனூர் ஜாகீர்ராஜா-புத்தகம் பேசுது-நேர்காணல் 1\nபுதிய புத்தகம் பேசுது- கீரனூர் ஜாகீர்ராஜா – நாஞ்சில் நாடன் நேர்காணல் தொடரும்……\nபடத்தொகுப்பு | Tagged கீரனூர் ஜாகீர்ராஜா, நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன் கருத்துகள், புத்தகம் பேசுது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n. அந்த வகையில் பல மொழிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்த மொழிதான் சிறந்தது, அந்த மொழிதான் சிறந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுடன் பிரச்சனை இருக்கலாம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுடன் பிரச்சனை இருக்கலாம், சிவசேனாவினால் மராட்டியர்களுடன் கருத்து மாறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களுடைய மொழியை நேசிக்கிறேன். அவர்களிடமுள்ள சிறந்த படைப்புகளைநேசிக்கிறேன். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சுதந்திரமாகப் பேசுவோம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nவட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன்.\nகானா பிரபா நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கானா பிரபா, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், வட்டாரமொழி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த வாரம் : நாஞ்சில் நாடன் வாயு வேகம் மனோ வேகமாக நினைவு பின்னோக்கிப் பாய்கிறது. ‘எடுத்தது கண்டார்… இற்றது கேட்டார்’ எனச் சொல்லும் கம்பனின் விரைவு. தோளில் கிடந்த உத்தரீயம் காற்றில் பறந்து கீழே விழுந்ததை எடுக்க இறங்கியபோது நள மகாராஜனின் புரவி நூறு காதம் கடந்து போய்விட்டதுபோல் மனதின் வேகம். … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், விகடன் கதைகள்\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், நானும் விகடனும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநீ யாமுல ஆடி பூவெடுக்க\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தன் ஊர் வீரநாராயணமங்கலம்பற்றியும், தன் குதூகல இளமைப் பருவம் பற்றியும் இங்கே மனம் திறக்கிறார். ”நாகர்கோவில் பக்கத்துல ‘வீரநாராயணமங்கலம்’ கிராமம்தான் என் ஊர். மொத்தமே 120 வீடுங்கதான் இருக்கும். பெரும்பாலும் சொந்தக்காரங்களா இருப்பாங்க. உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவாங்க. நாஞ்சில் நாட்டில் தி.மு.க வேர்விட்ட காலத்துல, … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடன் கதைகள்\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நீ யாமுல ஆடி பூவெடுக்க, விகடன் பேட்டி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஉயிர் எழுத்து நாஞ்சில் நாடன் உரை\n2010 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அமுதனடிகள் விருது பெற்ற நாடக காவலர் முத்துவேலழகன் ஆகியோருக்கு பாராட்டு விழா உயிர் எழுத்து சார்பில் 13-03-2011 அன்று திருச்சிராப்பள்ளி கலையரங்க கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது, அதில் நாஞ்சில் நாடன் பேசிய உரை, ‘என் பயண வரைபடத்தில் திருச்சி இருந்ததே இல்லை. 35 … Continue reading →\nPosted in இலக்கியம், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged உயிர் எழுத்து, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nவெற்றி குரல் பேட்டி…நாஞ்சில் நாடன்\nPosted in “தீதும் நன்றும்”, அசைபடம், அனைத்தும், நாஞ்சில���நாடனைப் பற்றி\t| Tagged இளைஞர்களுக்கு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், வெற்றி குரல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் எழுத்தாளர்கள் அச்சப்படுகிறார்கள்….நாஞ்சில் நாடன்\nதினமலர் -அங்காடித் தெரு- ரசனை பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட மாமிசத் துண்டு போல் உறுத்தாமல், எச்சில் பண்டத்தை தட்டி பறிக்கும் நண்பனின் நேசத்தைப் போல் இயல்பானது நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள். இவருடைய ‘சூடிய பூ சூடற்க’ என்கிற சிறுகதை தொகுதிக்கு, இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் தொடர்ந்து பாராட்டு விழாக்களில் கலந்து … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், தமிழ் எழுத்தாளர்கள் அச்சப்படுகிறார்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது\nவீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது: நாஞ்சில் நாடன் திண்டுக்கல், பிப். 22: தமிழ் மொழி வீட்டில் மட்டும் பேசும் மொழியாக மாறிவிடுமோ என்ற கவலை இலக்கியவாதிகளுக்கு உள்ளது என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் தெரிவித்தார். காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, சென்னை தமிழினி பதிப்பகம் இணைந்து … Continue reading →\nPosted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா\t| Tagged சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎழுதுகிறவர்கள் சக மனிதரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்…\nசூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த ஆண்டின் சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார் நாஞ்சில் நாடன். ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழில் எழுதிவருபவர். இதுவரையிலும் 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர். இவரது முதல் நாவலான … Continue reading →\nPosted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாட���ைப் பற்றி\t| Tagged சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், செம்மலர், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநக்கீரனின் நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்…\nஒவ்வொரு முறையும் சாகித்ய அகாடமி விருது பற்றி பேச்சுக்கள் கிளம்பும் போதேல்லாம் நாஞ்சில் நாடன் பெயர் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். 1998 இல் வெளியான இவரின் ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவலுக்கே சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு அவரின் “சூடிய பூ சூடற்க” என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருது இவரை சாகித்யம் … Continue reading →\nPosted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நக்கீரன் நாஞ்சில், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது\nதமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது நாஞ்சில்நாடன். சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. ‘தலைகீழ்விகிதங்கள்’, ‘எட்டுத்திக்கும் மத யானை’, ‘என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாஞ்சில் நாடன், ”என்னைப் … Continue reading →\nPosted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன் பேட்டி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 7 பின்னூட்டங்கள்\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஇது தாமதமாக வந்த விருது\nகல்கி இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே, எனக்கு சாகித்ய அகாதெமி விருது பெறுவதற்கான தகுத��� இருப்பதாக நினைத்தேன். கடந்த ஆண்டுகளில் சில முறை எனது பெயர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டபோதிலும், எனக்கு விருது வழங்கப்படவில்லை. இந்த விருதுகளை எல்லாம் நான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். காரணம் சமீபகாலமாக விருதுகள் எல்லாம் வியாபாரமாகிவிட்டன. எனவே, அதன் பிறகு … Continue reading →\nPosted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (123)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/biker-gets-rs-10500-hefty-penalty-for-blocks-ksrtc-bus-024173.html", "date_download": "2020-10-29T16:58:48Z", "digest": "sha1:DJXG6T2IUOJF2QMCLNTECU3VPMFPJ7SM", "length": 24586, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு!! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n46 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 10,500 அபராதம் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்... இந்த சம்பவத்த அவரு வாழ்க்கைல மறக்கவே மாட்டாரு\nஇளைஞர் ஒருவருக்கு போலீஸார் ரூ. 10,500க்கான அபராத செல்லாணை வழங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஎப்போதும் சாலையில் சீறிப் பாய்ந்தவாறு செல்லும் பொது பேருந்துகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீண்ட காலமாக முடங்கிய நிலையில் இருந்தன. இந்த நிலையில், வெகு நாட்களுக்கு பிறகு தற்போது அவை மீண்டும் சேவை ஈடுபட ஆரம்பித்துள்ளன. அதேசமயம், இப்போதும் ஒரு சில மாநிலங்கள் பொது போக்குவரத்துச் சேவையை துவங்க தயக்கம் காட்டி வருகின்றன.\nவைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் தற்போதும் தீவிரம் காட்டி வருவதால் அவை தயங்குகின்றன. எனவே, குறிப்பிட்ட சில மாநிலங்கள் பிற மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை இன்றளவும் தொடங்காமல் நிறுத்தி வைத்தம் வண்ணமே இருக்கின்றன.\nஇம்மாதிரியான சூழ்நிலையில் மக்களுக்கு சேவை வழங்கும் விதமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொதுப் பேருந்துகளை மாநில அரசுகள் இயக்கி வருகின்றன. இந்நிலையில் இளைஞர் ஒருவர் அரசின் பொதுப் பேருந்து ஒன்றிற்கு வழி விடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் தமிழகதத்தில் அரங்கேறியது அல்ல. கேரள மாநிலம், பயண்ணூர் (Payannur) எனும் பகுதியிலேயே அரங்கேறியிருக்கின்றது. சம்பவத்தில் ஈடுபட்டவரை தற்போது போலீஸார் கைது செய்து, அவருக்கான அபராதத்தை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபோலீஸார் அளித்துள்ள தகவலின்படி, அந்த இளைஞரின் பெயர் பிரணவ் என்பது தெரியவந்துள்ளது. இவரே கேஎஸ்ஆர்டிசிக்கு சொந்தமான பேருந்திற்கு நீண்ட நேரமாக வழி விடாமல் பயணித்துள்ளார். இளைஞரின் இந்த விதிமீறல் செயலை பேருந்தில் பயணித்த பயணி ஒருவரே, அவரது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவை அதிகப்படியோனார் பகிர்ந்ததால் பதிவிட்ட சில நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை எட்டி, வைரலாகியது. மேலும், கேரள மாநில போக்குவரத்து போலீஸாரின் கண்களிலும் அந்த வீடியோ பட்டது. இதனடிப்படையிலேயே வீடியோவையேச் சான்றாக வைத்து போலீஸார் அந்த இளைஞரை (பிரணவ்) பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.\nமேலும், அரசு பேருந்துக்கு வழி விடாமல் அலைக் கழித்த குற்றத்திற்காக அவருக்கு ரூ. 10,500-க்கான அபராதத்தையும் வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. வீடியோவில், பல முறை பேருந்து அவரைக் கடக்க முயன்றபோதும், இளைஞர் துளியளவும் வழி விடாமல் சென்றதை நம்மால் காண முடிகின்றது. இது மிகவும் ஆபத்தான செயலாகும்.\nஎனவேதான், இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு அந்த நபரை போலீஸார் தேடிப்பிடித்து அபராதச் செல்லாணை வழங்கியிருக்கின்றனர். இளைஞரின் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத வகையில் இந்த சம்பவத்தைப் போலீஸார் செய்திருக்கின்றனர். இளைஞர் இந்த முரண்பாடான செயல் அவருக்கு மட்டுமின்றி பேருந்திற்கும் நொடிப்ப���ழுதில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.\nஆனால், எதைப் பற்றியும் துளியளவும் கவலையின்றி அவர் பேருந்திற்கு வழி விடாமல் ஆட்டம் காட்டியவாறு சென்றிருக்கின்றார். இதற்கு தக்க பாடம் புகட்டும் விதமாகவே போலீஸார் ரூ. 10,500க்கான அபராத செல்லாணை அந்த இளைஞருக்கு வழங்கியிருக்கின்றனர். எந்தெந்த பிரிவுகளின்கீழ் இந்த அபராதம் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் தெரியவில்லை.\nஇருப்பினும், வீடியோவில் அந்த நபர் ஹெல்மெட் அணியாமல் இருப்பது தெரிகின்றது. மேலும், அவர் பல இடங்களில் சாலை விதிகளை மீறியிருப்பதும் தெரிய வருகின்றது. இதனடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் இந்த அபராதத்தை கேரள மாநில போலீஸார் வழங்கியிருக்காலம் என தெரிகின்றது.\nமிகப்பெரிய வாகனங்களை மறித்தவாறு சாலையில் பயணிப்பது மிகவும் ஆபத்தான செயலாகும். பஸ் அல்லது டிரக்குகளை கட்டுப்படுத்துவது அதிக சிரமமான ஒன்று. எனவேதான் கனரக வாகனங்களுக்கு இடையே குறைந்தபட்ச இடைவெளியை விட்டு பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. இம்மாதிரியான நிலையில் பல முறை அந்த இளைஞர் பேருந்திற்கு முன்னால் சேட்டையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கின்றது.\nஇதேபோன்று ஆம்புலன்ஸ்களை இடைமறைத்து சென்ற வாகன ஓட்டிகளுக்குகூட போலீஸார் தேடிச் சென்று அபராதச் செல்லாணை வழங்கியிருக்கின்றனர். இதற்கு போக்குவரத்து சட்டத்தில் இடம் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, அவசர கால வாகனங்களான தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் வழியை மறித்தவாறு பயணித்தால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் வழங்க சட்டம் இருக்கின்றது.\nஅதேசமயம், அரசின் பொது பேருந்திற்கோ அல்லது பிற வாகனங்களுக்கோ இடையூறு செய்தவாறு சென்றால் இதுபோன்று அதிகபட்ச அபராதம் வழங்க சட்டத்தில் எந்த விதியும் இல்லை. ஆகையால், வேறு ஏதேனும் காரணங்களுக்காக பிரணவிற்கு கேரள போலீஸார் அதிகபட்ச அபராதத்தை வழங்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந��துகள் விற்பனை...\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/harley-davidson-shuts-down-sales-manufacturing-operations-in-india-details-024081.html", "date_download": "2020-10-29T17:25:18Z", "digest": "sha1:MUSQQMB5QXQ3R2EBEQ3TP37QEIGUFU5U", "length": 21295, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "பைக் பிரியர்களுக்கு பேரதிர்ச்சியாக... இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது ஹார்லி டேவிட்சன்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னு��் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபைக் பிரியர்களுக்கு பேரதிர்ச்சியாக... இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது ஹார்லி டேவிட்சன்...\nஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை மற்றும் தயாரிப்பு பணிகளை நிறுத்தி கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. பைக் பிரியர்களின் தலையில் இடியாக விழுந்துள்ள இந்த அறிவிப்பை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.\nஉலகளவில் பிரபலமான அமெரிக்க மோட்டார் சைக்கிள் பிராண்டாக ஹார்லி டேவிட்சன் விளங்குகிறது. இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு ஹரியானா மாநிலம் பவால் பகுதியில் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்துதான் இந்நிறுவனம் தயாரிப்புகளை நாடு முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது, இந்தியாவில் தனது வணிக மாதிரியை மாற்றி வருவதாகவும், 'தி ரிவைர்' என்ற தனது வியாபார யுக்தியின் ஒரு பகுதியாக பெரிய சந்தை (இந்தியா) மறுசீரமைப்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன்படி இந்நிறுவனத்தின் பவால் தொழிற்சாலை விரைவில் இழுத்து மூடப்படவுள்ளது. அதேநேரம் இந்தியாவில் நிறுவனத்தின் டீலர்கள் ஒப்பந்த கால அடிப்படையில் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சேவையினை வழங்குவார்கள் எனவும் இந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் எதிர்கால ஆதரவிற்காக ஹார்லி டேவிட்சன் பிராண்ட் நாட்டில் உள்ள தனது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள ஏற்கனவே தொடங்கிவிட்டது. இருப்பினும், உதிரிபாகங்கள், மாற்று பாகங்கள் மற்றும் எதிர்கால வாகன சேவைகளில் இந்த பிராண்ட் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு உதவி புரியும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.\nஇந்திய சந்தையில் தயாரிப்புகளின் விற்பனையில் மிக பெரிய அளவிலான பின்னடைவை கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் உண்மையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை இந்தியாவில் பெரிய அளவில் புரட்டி போட்டுள்ளது.\nஇதன் காரணமாக கடந்த வருடத்தில் நிறைய பணியாளர் நீக்க நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இந்த நடவடிக்கைகளும் ஹார்லி டேவிட்சனின் ரீவைர் வியாபார யுக்தியில் ஒரு பகுதியாக அடங்குகின்றன.\nஇந்த ரிவைர் வியாபார யுக்தி 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. இது 2021 - 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வியாபார திட்டத்திற்கு வழிவகுக்கும். ஹார்லி டேவிட்சனின் இந்த வருங்கால திட்டம் ‘தி ஹார்ட்வைர்' என அழைக்கப்படுகிறது.\nஇந்த திட்டம் பிராண்ட் மற்றும் தயாரிப்புகளுக்கான விரும்பத்தக்க சந்தையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு செயல்முறை இந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்துவதாக கூறியிருந்த புதிய 338சிசி எண்ட்ரீ-லெவல் பைக்கின் இந்திய வருகையையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.\nஏனெனில் இந்தியாவில் அனைத்து உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், ஹார்லி-டேவிட்சனிடமிருந்து புதிய அறிமுகம் குறித்த எந்த செய்தியும் இல்லை. புதிய 338சிசி ஹார்லி டேவிட்சன் பைக் இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு நேரடி போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nகடந்த 4-5 ஆண்டுகளில் ஜென்ரல் மோட்டார்ஸ், யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ், ஃபியாட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்றுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஹார்லி டேவிட்சன் பிராண்ட்டும் இணைந்துள்ளது. தற்போதைய வாடிக்கையாளர்களை எதிர்காலத்தில் இந்நிறுவனம் எவ்வாறு கையாளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஹார்லி டேவிட்சன் & ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி சேர்ந்தன இனி இவற்றின் பைக்குகள் எவ்வாறு வரப்போகிறதோ..\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஇழுபறியில் ஹார்லி டேவிட்சன் - ஹீரோ மோட்டோகார்ப் 'டீல்'... பரபரப்பு காரணங்கள்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nதொடர்ந்து வெளியாகிவரும் ஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக்கின் காப்புரிமை படங்கள்... இந்தியாவிற்கு வருமா..\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஇந்தியர்களுக்காக புது வழியை தேர்வு செய்யும் ஹார்லி டேவிட்சன்... விரைவில் நல்ல செய்தி காத்திருக்கும்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஇந்தியர்களின் துரதிர்ஷ்டம்... மலிவான விலையில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஇந்தியாவில் 'பார்ட்னர்' தேடும் ஹார்லி டேவிட்சன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹார்லி டேவிட்சன் #harley davidson\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=261205&name=P%20Karthikeyan", "date_download": "2020-10-29T17:17:03Z", "digest": "sha1:S34V7LKECKBIX5NFEBVMQZCEJ3LHCUCN", "length": 14807, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: P Karthikeyan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் P Karthikeyan அவரது கருத்துக்கள்\nபொது ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான் டுவிட்டரில் டிரண்டிங்\nஉலகம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சிஇலங்கை அமைச்சர் திமர்பேச்சு\nவைகோ வாழ்த்து சொல்லவில்லையா சாரி எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா. 29-அக்-2020 09:31:31 IST\nபொது முதல்வரின் ஆசியுடன் கோவில் சொத்து அம்போ\nஹிந்து மதத்திற்கு ஊஊஊ ஊத ஆரம்பித்து விட்டார்கள் திராவிட வழி வந்தவர்கள். 28-அக்-2020 12:33:39 IST\nஅரசியல் ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது முருகன்\nஸ்டாலினை பார்த்து இப்படி சொல்ல ஒருவரால் முடியுமா என்று ஏங்கிய நாட்கள் உண்டு. அது���ும் பாஜகவிலிருந்து ..வெற்றி நமதே . 27-அக்-2020 09:12:53 IST\nஉலகம் நவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே\nபொது சலூன் கடையில் நூலகம் தூத்துக்குடிக்காரருக்கு மோடி பாராட்டு\nதமிழர்கள் (ஊபிஸ்) 200(0) காசும் சரக்கும் கொடுத்தால் போதும். நல்லது சொன்னால் கேக்கவா போறீங்க . உங்களுக்கு உங்களை ஏமாற்றும் திராவிஷர்களும் பெண்களை இழிவாக பேசும் சரக்கு மிடுக்கு ஆட்கள்தான் உங்களை ஆள்வதற்கு லாயக்கு 25-அக்-2020 13:31:26 IST\nபொது கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு சிறப்பு திட்டம்\nமுக்கியமாக கார்பொரேட் ஆஸ்பத்திரிகள் கைகளுக்கு மருந்து கிடைக்க கூடாது 24-அக்-2020 10:26:43 IST\nஅரசியல் மூச்சுள்ள வரை மோடியை விட்டு அகல மாட்டேன் சிராக் பஸ்வான்\nஇப்படி சொன்னாலே கூடிய விரைவில் காலை வார போகிறார் என்று அர்த்தம் 24-அக்-2020 10:24:03 IST\nஎக்ஸ்குளுசிவ் விஜயதசமியில் ரஜினி அறிவிப்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு\nடிசம்பர் மாதத்திலும் வெளியாகவில்லை என்றால் விடுங்க பாஸ் 2026 இல் பார்த்துக்கொள்ளலாம் . overnightla படிச்சு பாஸ் பண்ண இது mid term டெஸ்ட் இல்லை . 23-அக்-2020 10:06:27 IST\nஅரசியல் ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை கமல்\nஇவரை முதல்வர் ஆக்கினால் புயல் மழை காலத்தில் நாட்டை விட்டு ஓடிவிடுவார் 23-அக்-2020 10:01:39 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:28:27Z", "digest": "sha1:HQH72AJHU7RJB6M4D47J5PFF62KB34BR", "length": 8734, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for போலீசார் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nசென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் போக்குவரத்துப் போலீசார்\nசென்னையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படும் 120 இடங்களை அடையாளம் கண்டு, போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். ...\nதண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம்...தடியடி நடத்தி கலைத்த போலீசார்\nதிண்டுக்கல் மாவட்டம் குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி ஆயிரக்கணக்காணோர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். திண்டுக...\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனை : பண்டிகை காலத்தை ஒட்டி ரயில்வே போலீசார் நடவடிக்கை\nபண்டிகை காலத்தையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். பண்டிகை காலங்களில் அதிகளவில் மக்கள் வெளியூர் செல்வர் என்பதால் இந்த சோதனை நடைபெற்றது. ரயில...\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு\nசென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்களை கொச்சைப்படுத்தும் மனு தர்மத்தை தடை செய்ய வலியுறுத்த...\nபாகிஸ்தானில் துர்க்கை அம்மன் சிலையை அவமதித்து சேதப்படுத்திய விஷமிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நாகர்பார்கர் பகுதியில் நவராத்திரி பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த துர்க்கையம்மன் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்தினர். பாகிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள் நவ...\nகண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் குட்கா பறிமுதல் சேசிங் செய்து மடக்கிய போலீசார்\nபெங்களூரில் இருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ஐந்தரை டன் (5.5 டன்) குட்கா போதைப் பொருளை தனிப்படை போலீசார் சேஸிங் செய்து பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 ...\nசென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் செலுத்தியவர்கள், குறுஞ்செய்தி வந்தாலும் மீண்டும் கட்ட வேண்டாம்-போலீசார்\nசென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் செலுத்தியவர்கள், குறுஞ்செய்தி வந்தாலும் மீண்டும் கட்ட வேண்டாமென போலீசா��் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக சென்னையை சேர்ந்த இப்ராஹிம்...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/brandix_7.html", "date_download": "2020-10-29T15:52:18Z", "digest": "sha1:VRTII2T7PKIQUGV7HMHIHACD33RG2JHD", "length": 11554, "nlines": 54, "source_domain": "www.yazhnews.com", "title": "Brandix ஆடை நிறுவனத்திற்கு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்!", "raw_content": "\nBrandix ஆடை நிறுவனத்திற்கு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்\nஇந்தியா அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் எந்தத் தரப்பினரும் மினுவங்கொடை தொழிற்சாலையை அணுகவில்லை என Brandix நிறுவனம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமினுவங்கொடையில் Brandix ஆடை தொழிற்சாலையில் கண்டறிந்த கொரோனா தொற்று தொடர்பாக எழுந்த வினாக்கள் குறித்த தெளிவுபடுத்தும் நோக்கில் அந்நிறுவனம் வௌியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில், எங்கள் Brandix நிறுவனம், மினுவங்கொடையில் அமைந்துள்ள எங்கள் தொழிற்சாலையில் ஏற்பற்ற கொரோனா நெருக்கடியை வழிநடத்தும் சவாலை தொடர்ந்து எதிர்கொள்கிறது.\nஇந்த செயல்முறை முழுவதும், வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பொதுமக்கள் எழுப்பும் எந்தவொரு வினாவைப் பற்றியும் புதுத் தகவல்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.\nமினுவங்கொடையில் அமைந்துள்ள எங்கள் தொழிற்சாலையில் வெளிநாட்டினர் பணிபுரிகின்றனர் என்பதை குறித்து வினாக்கள் எழுந்துள்ளன என்பதை நாங்கள் புரிந்துள்ளோம், மேலும் அதனை பின்வருமாறு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.\nஇந்த காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் எந்தவொரு தரப்பினரும் இத்தொழிற்சாலையை அணுகவில்லை என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும். மேலும் எங்கள் மினுவங்கொடை தொழிற்சாலையில் இந்தியாவிலிருந்து எந்தவொரு துணியையு���் பயன்படுத்தவில்லை என்பதையும், இந்தியாவில் உள்ள எங்கள் தொழிற்சாலைகலிளிருந்து எந்த தயாரிப்பு ஆர்டர்களையும் எடுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.\nசார்ட்டர்ட் விமானங்கள் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பும் ஊழியர்கள் பற்றிய வினாக்கள் குறித்து, பின்வருமாறு உறுதிப்படுத்த முடியும். இந்தியாவில் பணிபுரியும் எங்கள் இலங்கை ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கைக்குத் திரும்பி பயணிப்பதற்கு இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து மூன்று சார்ட்டர்ட் விமானங்களை இயக்கினோம்.\nகொரோனா பரவலை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான இலங்கை அரசு நெறிமுறையை அவர்கள் தமது குடும்பங்களுடன் பின்பற்றினார்கள் என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும். இந்நெறிமுறை, PCR சோதனை மற்றும் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் தத்தமது பிரதேச பொது சுகாதார ஆய்வாளர்களின் (PHI) மேற்பார்வையின் கீழ் செய்யப்படும் 14 நாள் சுய தனிமைப்படுத்தப்படல் செயல்முறை ஆகியவையை கொண்டது.\nஇது தவிர, இந்த இலங்கையர்களோ அவர்களது குடும்ப உறுப்பினர்களோ யாரும் மினுவங்கொடையில் அமைந்துள்ள எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமினுவங்கொடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதியான முதல் ஊழியரை அடையாளம் கண்டதற்கு பின்பும் நிறுவனம் ஊழியர்களை வேலைக்கு வருமாறு கோரியதாக குற்றம் சாட்டும் ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதை நாங்கள் அவதானித்தோம். அக்காணொளியில் முக்கியமாக திகழும் பெண் ஒரு வாடகை விடுதி உரிமையாளர் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். யாழ் நியூஸ்\nமேலும் அவரது விடுதியில் வசிக்கும் இரண்டு பேர் மற்றும் குறித்த மேற்பார்வையாளர் பிரண்டிக்ஸ் மினுவங்கொடை தொழிற்சாலையால் ஒப்பந்தம் செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு சுத்தப்படுத்தும் சேவை வழங்குநர்களாக பணிபுரிகின்றனர். இந்நபர்கள் யாரும் பிரண்டிக்ஸ் ஊழியர்கள் இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.\nஒரு நிறுவனம் என்ற வகையில், பாதிக்கப்பட்ட ஊழியர்களின் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வசதியை கவனித்துக்கொள்ள நாம் ஒன்றாகத் திரண்டு வருகிறோம். அதே நேரத்தில், எங்கள் சமூகங்கள் மீது மற்றும் எங்கள் நாட்டின் மீது இதன் தாக்கத்தை குறைத்து இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற கூட்டாக முயற்சி செய்கிறோம்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇலங்கையின் இரண்டாவது கொரோனா அலையின் தோற்றம் கண்டுபிடிப்பு - பிரண்டிக்ஸ் இல்லை\nகொரோனா தொற்றில் மரணமானதாக கூறப்பட்ட 19 வயது சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/mumbai/", "date_download": "2020-10-29T17:01:34Z", "digest": "sha1:6GQHCQ6UOJOLCVGEB3JFJAUTH4ERLXR4", "length": 4076, "nlines": 38, "source_domain": "ohotoday.com", "title": "Mumbai | OHOtoday", "raw_content": "\nமும்பையில் பத்திரிகை நிருபர் ராகவேந்திரா துபே படுகொலை… பதற்றம்\nமும்பை மீரா ரோட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் பத்திரிகை நிருபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் பெயர் ராகவேந்தர் துபே என்பதாகும். மும்பை புறநகர் பகுதியான நயா நகரில் உள்ள ஒயிட் ஹவுஸ் பாரில் போலீஸார் ரெய்டு மேற்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராகவேந்திர துபே அங்கு செய்தி சேகரிக்கச் சென்றார். அவருடன் மற்றொரு பத்திரிகையாளரும் செய்தி சேகரிக்க அங்கே சென்றுள்ளார். அப்போது இருவரையும் பார் ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து ராகவேந்திர துபே அங்கிருந்து மீரா நகர் காவல் நிலையம் […]\nமும்பையில், கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெரிய அளவில் மழை\nகடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டி உள்ளது. நேற்று காலையில் இருந்து தற்போது வரை 283.4 மி.மீ., என்ற அளவில் மழை பொழிவு இருந்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு, ஜுனில் 399 மி.மீ., மழைக்கு பின்னர் அதிகபட்சமாக இந்த ஆண்டு தான் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்��ுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில நிர்வாகம் கூறி உள்ளது…\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?page_id=202", "date_download": "2020-10-29T17:21:57Z", "digest": "sha1:4GDOCSAIU5VNRRRW62AR6MGOJAOOVGX4", "length": 3578, "nlines": 49, "source_domain": "saanthaipillayar.com", "title": "வாழ்த்துக்கள் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nபுதிய வண்ணத்தில் அறிமுகமாகும் சாந்தைப்பிள்ளையார் இணையத்தளம்\nபுதுப் பொலிவுடன் வந்து புதுமைகளைப் படைக்க எமது வாழ்த்துக்கள்\nஇந்தத் திருநாளை புதிய எண்ணங்களுடனும்,\nபுதிய முயற்சியுடனும் , பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.\n2 Responses to “வாழ்த்துக்கள்”\nசாந்தை சித்தி விநாயகர் ஆலைய இணைய வருகைகண்டு மகிழ்ச்சி மேலும் பல ஆலயம் சம்மந்தமான தகவல்களை உள்ளடக்கி ஆலைய நிகழ்வுகளை சரியான முறையில் மக்களுக்கு தெரியப்படித்தி சிறப்பான முறையில் இவ் இணையம் செயற்பட எனது வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-29T18:27:14Z", "digest": "sha1:Y7UKYCN7JM2F5XTSTOJ2GHLR4Z3WWTBW", "length": 9204, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு(EAST) என்பது ஒரு திசையைக் குறிக்கும். தமிழில் இது கீழ்த்திசை என்றும் அறியப்படுகிறது. இத்திசை சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கும்.இச்சொல் பெயர்ச்சொல், உரிச்சொல் அல்லது வினையுரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. நான்கு முக்கியமான திசைகளில் (திசைகாட்டி புள்ளிகளில்) கிழக்கும் ஒன்று. மேற்கு திசைக்கு எதிர்புறத்திலும், வடக்கு, தெற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும். திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வல���் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது..[1][2]\nஒரு வரைபடத்தில் வலது புறம் இருப்பது கிழக்குத் திசையாகும். இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். கிழக்குத் திசை வடக்குத் திசையிலிருந்து 90° திசைவில் அமைந்து இருக்கும்.\nகிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mercedes-benz-sprinter-3500-modified-into-an-armoured-vehicle-024390.html", "date_download": "2020-10-29T16:20:15Z", "digest": "sha1:GT4YKKHNXOYHWHIWUOQMKYUWGTM5ZQPU", "length": 24513, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "விஐபி அலுவலகமாக மாறிய பென்ஸ் கார்... இது பக்கத்துல போனா செல்ஃபோனுக்கு டவர் கிடைக்காது... ஏன் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\n1 hr ago போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\n1 hr ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n1 hr ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n3 hrs ago விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nSports அந்த பார்வை.. விலகல்.. பெரும் அவமானம்.. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை\nMovies பழிக்கு பழி வாங்கிய சனம்.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பாலாஜி \nNews நான் தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்... கமலா ஹாரிஸ்\nFinance பீகாரில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்.. படுமோசம்..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள��, செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஐபி அலுவலகமாக மாறிய பென்ஸ் வேன்... இது பக்கத்துல போனா செல்ஃபோனில் டவர் கிடைக்காது\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த வாகனம் ஒன்று விஐபி அலுவலமாக மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த வாகனங்களில் ஸ்பிரிண்டர் 3500 மாடலும் ஒன்று. இது ஓர் டெம்போ டிராவல்லர் ரக வாகனம் ஆகும். இதைதான் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று லக்சூரி அலுவலகமாக மாற்றியிருக்கின்றது. இந்த வாகனத்தில் லக்சூரி வசதிக் கொண்ட அலுவலகம் மட்டுமின்றி மேலும் பல சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றது.\nஅதில், மிக முக்கியமானது அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட கவச அமைப்பு ஆகும். முன்பெல்லாம், வாகனத்தின் எஞ்ஜினை மையப்படுத்தி மட்டுமே மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் அதிக மற்றும் சிறப்பான எஞ்ஜின் திறனைப் பெற முடியும். ஆனால், இப்போது இந்த நிலை மாறியிருக்கின்றது.\nஅதாவது, இப்போது வாகன ஆர்வலர்களின் பார்வை சற்று பரந்திருக்கின்றது என்றே கூறலாம். ஆம், சமீப காலமாக வாகன ஆர்வலர்கள் மாடிஃபிகேஷன் செயல் மூலம் தங்களின் மிக சாதாரண வாகனத்தை சொகுசு வசதிகள் நிறைந்த வாகனமாக மாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். இதற்காக மட்டுமே மாடிஃபிகேஷன் மற்றும் கஸ்டமைசேஷன் ஆகியவற்ற அவர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.\nஇந்த நிலையிலேயே சொகுசு வசதியை மட்டுமே கருத்தில் கொண்டு மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரிண்டர் 3500 மாடல் வாகனம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் உட்பகுதி லக்சூரி வசதிகள் கொண்ட அலுவலகமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதனை கனடா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இன்காஸ் (inkas) எனும் நிறுவனம் செய்திருக்கின்றது.\nஇன்காஸ் ஓர் புகழ்வாய்ந்த வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் ஆகும். இதுவே, விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரிண்டர் 3500 சொகுசு வாகனத்தை மேலும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த வாகனமாக (அலுவலகமாக) மாற்றியிருக்கின்றது. இந்த வாகனம் சொகுசு அலுவலமாக மாறியிருக்கின்றது என்று கூறுவதற்கு பதிலாக அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட பாதுகாப்பு கவசமாக மாறியிருக்கின்றது என்றே கூறலாம்.\nஆம், இந்த வாகனத்திற்கு துப்பாக���கி தோட்டக்களின் தாக்கத்தை தாங்கக்கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, எதிரி துப்பாக்கியை வைத்து சரமாரியாக சுட்டுத் தள்ளினாலும் இந்த வாகனத்தையும், அதில் இருப்பவரையும் ஒன்னுமே செய்ய முடியாதாம். இதுவே, லக்சூரி அலுவலமாக மாறியிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரிண்டர் 3500 வாகனத்தின் மிக சிறப்பான வசதியாக அமைந்துள்ளது.\nஇந்த வசதிக்காக இன்காஸ் நிறுவனம் பென்ஸ் ஸ்பிரிண்டர் 3500 வாகனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்திருக்கின்றது. புல்லட் ப்ரூஃப் திறன் கொண்ட உடல் பகுதி, கண்ணாடி ஆகியவற்றை அது பயன்படுத்தியுள்ளது. மேலும், உட்பகுதியில் இருந்த வழக்கமான சொகுசு இருக்கைகளை நீக்கிவிட்டு, அதிக சொகுசு திறன் கொண்ட இருக்கைகளை அது பொருத்தியிருக்கின்றது.\nமுக்கியமாக, அதிக இடவசதி மற்றும் சொகுசைக் கருத்தில் தற்போது ஐந்து இருக்கைகள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றிற்கு மேசை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், லேப்டாப் மற்றும் கோப்புகளை வைத்துக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, டிராவ் (அறை) வசதியும் அந்த மேசையில் இருக்கின்றது. இதில், அதிக பாதுகாப்பாக வைக்க வேண்டிய பொருட்களை மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்ள முடியும்.\nமீதமுள்ள நான்கு இருக்கைகளும் தனி தனியாக கேப்டன் இருக்கைகளப் போன்று நிறுவப்பட்டிருக்கின்றன. அதனைத் தேவைக்கேற்ப திருப்பி வைத்துக் கொள்ள முடியும். அதாவது, பிற இருக்கையில் அமர்பவர்களின் முகத்தை பார்த்து அமரும் வகையில் திருப்பிக் கொள்ள முடியும். ஆகையால், இந்த வாகனத்தை அலுவலகமாக மாட்டுமின்றி சிறிய மீட்டிங் ஸ்பாட்டாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஇதற்கேற்ப இருக்கைகளின் மையப்பகுதியில் ஓர் சிறிய மேசை வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவையில்லை எனில் தனியாக கழட்டி வைத்துக் கொள்ள முடியும். இத்துடன், 45 இன்ச் அளவிலான ஸ்மார்ட் டிவி, ஒயர்லெஸ் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளும் வேனில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இந்த வாகனம் விஐபிக்களின் அலுவலக அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது.\nஇதன் இருக்கைகள் மசாஜ் வசதிக் கொண்டவை என கூறப்படுகின்றது. மேலும், கால்களுக்கு நன்கு ஓய்வளிக்கும் வகையில் ஃபூட் ரெஸ்ட்களும் அந்த இருக்கையில் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, சிறிய ஃபிரிட்ஜ், ரீடிங் மின் விளக்கு ��ற்றும் ஆம்பிசியண்ட் மின் விளக்கு உள்ளிட்டவையும் இந்த வேனில் நிறுவப்பட்டிருக்கின்றன.\nபுல்லட் ஃப்ரூஃப் அம்சத்தைப் போலவே பாதுகாப்பு வசதிக்காக மேலும் பல சிறப்பு கருவிகள் இந்த வேனில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 360 டிகிரி சுழலும் சிசிடிவி கேமிரா, ஃபில்டர் சிஸ்டம், செல்போன் சிக்னலை துண்டிக்கும் ஜேம்மர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப கருவிகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனால் விஐபி-க்களின் முழு பாதுகாப்பு வாகனமாக இது மாறியிருக்கின்றது.\nபோறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nஇந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம் வாகனத்தை இப்படி அலங்கோலம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்...\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nகியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான் வேறு எர்டிகாவில் இது இருக்காது\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\n35ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன் பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர்..\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nமாஃபியா கும்பல்களின் கார்கள் இப்படிதான் இருக்கும்... மாடிஃபை ஹூண்டாய் வெர்னா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #modification\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/hilarious-viral-video-of-dog-stole-his-hoomans-girl-202958/", "date_download": "2020-10-29T16:56:12Z", "digest": "sha1:TXZLL75L4OAC7KSGP3XY66PFSXHC2JC6", "length": 8847, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காதலியை திருடிக் கொண்டது மட்டுமில்லாமல் அவன் கொடுத்த லுக் இருக்கே!", "raw_content": "\nகாதலியை திருடிக் கொண்டது மட்டுமில்லாமல் அவன் கொடுத்த லுக் இருக்கே\nநாய்கள் தான் மனிதர்களின் உற்ற நண்பர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் கட்டாயம் உங்களின் எண்ணம் மாறும்\nHilarious Viral Video of dog stole his hooman’s girl : யானைகளைப் போன்றே நாய்களும் என்ன செய்தாலும் க்யூட் தான். அத்தனை அழகு. நம்முடைய வேலையை துவங்குவதற்கு முன்பு இப்படி ஒரு வீடியோவை பார்த்தோம் என்றால் அனைத்து டென்சன்களும் குறைந்து நாம் மகிழ்ச்சியாக நம் வேலையை ஜாலியான மூடில் செய்யலாம்.\nஜூன் 23ம் தேதி அன்று 25 நொடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ ரெட்டிடில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பெண் ஒருவரின் தோளில் தலை சாய்த்து கொண்டிருந்தது அந்த நாய்க்குட்டி. மேலும் அந்த பெண்ணுடன் சேர்ந்து செல்ஃபிகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது.\nசில நொடிகளிலேயே அவர்கள் இருவரையும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறார் என்பதை உணர்ந்து இருவரும் திரும்பிப் பார்க்கின்றனர். அப்போது அந்த செல்லப்பிராணி தருகிறதே ஒரு பார்வை. அப்ப்பா\nநாய்கள் தான் மனிதர்களின் உற்ற நண்பர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அந்த பார்வையை பார்த்தால் நாம் இது நாள் வரை நினைத்துக் கொண்டிருந்தது தவறோ என்று கூட தோன்றும். காதலி யாருக்கு சொந்தம் என்பது போல் இருக்கும் இந்த ஜாலியான வைரல் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் செம்ம ஹிட். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nமனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2013/04/20/636/?shared=email&msg=fail", "date_download": "2020-10-29T17:02:55Z", "digest": "sha1:RTYBJMP3KLQ6IBQHINM5FY6XKINK2BX6", "length": 8604, "nlines": 112, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்போர்க்குற்றமல்ல, இனப்படுகொலையே !", "raw_content": "\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஆனால் மருத்துவக் கல்லூரியல் சீட் கிடைக்காது\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nசிவாஜிக்கு எதிராக யார் சதி செய்தது\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nOne thought on “போர்க்குற்றமல்ல, இனப்படுகொலையே \nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஆனால் மருத்துவக் கல்லூரியல் சீட் கிடைக்காது\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nசிவாஜிக்கு எதிராக யார் சதி செய்தது\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா\nbigg boss க்கு முன்பு\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரிய���்களே இல்லை\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-10-29T16:49:48Z", "digest": "sha1:4NN3SQCKAZK5PX3KUT7D73CJQGNXGQE3", "length": 15325, "nlines": 218, "source_domain": "globaltamilnews.net", "title": "பூஜித் ஜயசுந்தர Archives - GTN", "raw_content": "\nTag - பூஜித் ஜயசுந்தர\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலும், சாட்சியங்களும், அல்லாடும் பாதுகாப்பு தரப்பும்…\nபூஜித் வழங்கிய சாட்சி பொய்யானது – லதீப்உயிர்த்த ஞாயிறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹேமசிறி – பூஜித மீதான விசாரணைகள் நிறைவு.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூஜித், ஹேமசிறிக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் விசாரிக்கப்பட உள்ளன…\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோவுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி…\nநாரஹன்பிட்டிய காவற்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூஜித் ஜயசுந்தர, பணிநீக்கம் செய்யப்படுவாரா\nபூஜித் ஜயசுந்தரவை, பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் அறிக்கை…\nதடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணாண்டோ – விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்..\nகைது செய்யப்பட்ட காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பூஜிதவின் மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்\nகட்டாய விடுமுறை குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிஷாந்த சில்வாவை இடம் மாற்றுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்தார்\nகொழும்புக்கு அண்மித்த பகுதியில் பதினொரு இளைஞர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை மா அதிபர் – முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கெதிரான மனுக்களை விசாரிக்க குழு நியமிப்���ு\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் தொடர்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை மா அதிபர் – முன்னாள் பாதுகாப்பு செயலாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை\nகாவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி நெவில் சில்வா மேன்முறையீடு\nகாவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவற்துறையினருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராடிய நாம் தற்போது குற்றச்செயல்களுடன் போராடவேண்டியுள்ளது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nசமூக பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசனை\nமுஸ்லிம்களுக்கெதிரான இனவாத வன்செயல்கள் இனிமேலும் நடவாது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை திணைக்களம் யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கில் எடுக்கப்பட்ட போன்று சிவாஜிலிங்கத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை :\nவடக்குக்கு ஒரு நீதியும் தெற்குக்கு ஒரு நீதியும் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுயாதீனமாக இயங்கியதனால் காவல்துறை திணைக்களம் சவால்களை எதிர்நோக்குகின்றது – பூஜித் ஜயசுந்தர\nகாவல்துறை உத்தியோகத்தர்கள் இன, மத பேதமின்றி செயற்பட வேண்டும் – பூஜித் ஜயசுந்தர\nகாவல்தறை உத்தியோகத்தர்கள் இன, மத பேதமின்றி செயற்பட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் ஊடகங்களுக்கு காவல்துறை செய்தி வழங்கப்படாது என்ற செய்திகளில் உண்மையில்லை\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச���சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19614", "date_download": "2020-10-29T17:19:48Z", "digest": "sha1:HARDWD6FUVB3TKJZEALHTXTL663DOTL3", "length": 20961, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஆகஸ்ட் 31, 2017\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: ஒருவர் கைது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1771 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூ���் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nSRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து, பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – சரியான துறைகள் மூலமாக வலிமையான கோரிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.\nமீராத்தம்பி படுகொலை செய்யப்பட்டு 4 நாட்களாகிவிட்ட பின்பும் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக “நடப்பது என்ன” குழுமத்திடம் நேற்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\n30.08.2017. அன்று இரவு சுமார் 7 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ADSP அவர்களும், ஆறுமுகநேரி காவல் ஆணையர் திரு சிவலிங்கம் அவர்களும் நமது “நடப்பது என்ன” குழும நிர்வாகிகளைத் தொடர்புகொண்டனர். சம்பந்தப்பட்ட கொலையாளிகள் இருவருள் ஒருவரை அவர்கள் பிடித்துவிட்டதாகவும், தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.\n[நாள் : 30 ஆகஸ்ட் 2017, இரவு 7:20 மணி]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹஜ் பெருநாள் 1438: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை பெருந்திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 02-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்���ளில்... (2/9/2017) [Views - 497; Comments - 0]\nஹஜ் பெருநாளை முன்னிட்டு, எல்.கே.மேனிலைப் பள்ளி பயின்றோர் பேரவை சிறப்புக் கூட்டம் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு\nசுகாதாரத்துறை முதன்மைச் செயலருடன் ஐக்கியப் பேரவையினர் சந்திப்பு அரசு மருத்துவமனைக்கு வசதிகள் கோரியதாக தெரிவிப்பு அரசு மருத்துவமனைக்கு வசதிகள் கோரியதாக தெரிவிப்பு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: பேருந்து நிறுவன அதிபருடன் ஐக்கியப் பேரவையினர் சந்திப்பு\nஅரசு பொதுத் தேர்வின்போது மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித்தனி தேர்வறைகள் அமைத்திட கல்வித்துறைக்கு இக்ராஃ கல்விச் சங்கம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 01-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/9/2017) [Views - 544; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 31-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/8/2017) [Views - 608; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1438: ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nமின்னணு குடும்ப அட்டை(Smart Card)யில் திருத்தங்கள் தேவைப்படின் பொதுசேவை மையங்கள் மூலம் செய்துகொள்ளலாம்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: 4 நாட்களாகியும் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை முதல் தகவலறிக்கை முழு விபரம் முதல் தகவலறிக்கை முழு விபரம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்துடன் தொடர்புடைய – இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் காலமானார்\nசெப். 10 அன்று - அல்அமீன் பள்ளி & நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் மருத்துவ இலவச முகாம்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: சென்னையிலுள்ள தமிழக அரசின் போக். முதன்மைச் செயலர், காவல்துறை DGP ஆகியோரிடம் – நடவடிக்கை கோரி “நடப்பது என்ன” குழுமம் நேரில் மனு” குழுமம் நேரில் மனு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: “உயிரிழந்தவர் குடும்பத்திற்கு பேருந்து நிறுவனம், அரசிடமிருந்து நிவாரணம் கிடைக்க முயற்சிப்பேன்” – “நடப்பது என்ன” – “நடப்பது என்ன” குழுமத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அனிதா உறுதி” குழுமத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அனிதா உறுதி\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: மேல் நடவடிக்கை முனைப்பில் ஐக்கியப் பேரவை\nநாளிதழ்களில் இன்று: 30-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/8/2017) [Views - 539; Comments - 0]\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=0&Bookname=Genesis&Chapter=40&Version=Tamil", "date_download": "2020-10-29T17:29:10Z", "digest": "sha1:QVIUYVP5OKVIWUDYTV6FA4N653AK65GN", "length": 13478, "nlines": 93, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:40|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n40:1 இந்த நடபடிகளுக்குப் பின்���ு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்.\n40:2 பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு,\n40:3 அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான்.\n40:4 தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.\n40:5 எகிப்து ராஜாவுக்கு பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்.\n40:6 காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள்.\n40:7 அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான்.\n40:8 அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.\n40:9 அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சைச் செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன்.\n40:10 அந்தத் திராட்சைச் செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.\n40:11 பார்வோனுடைய பாத்திரம் என் கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான்.\n40:12 அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம்.\n40:13 மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;\n40:14 இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.\n40:15 நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்.\n40:16 அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக் கண்டேன்;\n40:17 மேற்கூடையிலே பார்வோனுக்காகச் சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின்மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்.\n40:18 அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம்.\n40:19 இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான்.\n40:20 மூன்றாம்நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,\n40:21 பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.\n40:22 சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.\n40:23 ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=58&Bookname=JAMES&Chapter=5&Version=Tamil", "date_download": "2020-10-29T16:35:48Z", "digest": "sha1:RG4Q6PMQG7OTOIAOWSNURAPSMKPKJRLX", "length": 11695, "nlines": 45, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH Tamil | யாக்கோபு:5|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n5:1 ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.\n5:2 உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின.\n5:3 உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.\n5:4 இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.\n5:5 பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள்.\n5:6 நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.\n5:7 இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.\n5:8 நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் ��ருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.\n5:9 சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.\n5:10 என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசி தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.\n5:11 இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.\n5:12 விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.\n5:13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.\n5:14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.\n5:15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.\n5:16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.\n5:17 எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.\n5:18 மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.\n5:19 சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத்திருப்பினால்,\n5:20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறிய���்கடவன்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=6&Bookname=JUDGES&Chapter=20&Version=Tamil", "date_download": "2020-10-29T17:21:08Z", "digest": "sha1:P6HYW3RP7HRXVTHFFXBL3PTV3X3MAB7K", "length": 28643, "nlines": 89, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH Tamil | நியாயாதிபதிகள்:20|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n20:1 அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.\n20:2 சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்,\n20:3 இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.\n20:4 அப்பொழுது கொலைசெய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.\n20:5 அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலைசெய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்து கொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள்.\n20:6 ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.\n20:7 நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம் பண்ணுங்கள் என்றான்.\n20:8 அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.\n20:9 இப்பொழுது கிபியாவுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம்.\n20:10 பென்யமீன் கோத்திரமான கிபியாபட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானியதவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேரில் பத்துப்பேரையும், ஆயிரம்பேரில் நூறுபேரையும், பதினாயிரம்பேரில் ஆயிரம்பேரையும், தெரிந்தெடுப்போம் என்றார்கள்.\n20:11 இஸ்ரவேலரெல்லாரும் ஒன்றுபோல ஏகோபித்துப் பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,\n20:12 அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன\n20:13 இப்பொழுது கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்; பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,\n20:14 இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம் பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.\n20:15 கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.\n20:16 அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடதுகை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கள் எறிவார்கள்.\n20:17 பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.\n20:18 இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.\n20:19 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.\n20:20 பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.\n20:21 ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.\n20:22 இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டு, முதல்நாளில் அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே, மறுபடியும் போ���்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.\n20:23 அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்; அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.\n20:24 மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரர் கிட்டச் சேருகிறபோது,\n20:25 பென்யமீன் கோத்திரத்தாரும் அந்நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல் புத்திரரில் பட்டயம் உருவுகிற பதினெண்ணாயிரம்பேரைத் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.\n20:26 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,\n20:27 கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது.\n20:28 ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்; எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.\n20:29 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கிபியாவைச் சுற்றிலும் பதிவிடையாட்களை வைத்து,\n20:30 மூன்றாம்நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டுதரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.\n20:31 அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.\n20:32 முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன்புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.\n20:33 அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தங்கள் ஸ்தானத்திலிருந்து எழும்பி, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; இஸ்ரவேலரில் கிபியாவின் பள்ளத்தாக்கிலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,\n20:34 அவர்களில் எல்லா இஸ்ரவேலிலும் தெரிந்துகொள்ளப்பட்ட பதினாயிரம்பேர் கிபியாவுக்கு எதிரே வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு விக்கினம் நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.\n20:35 கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.\n20:36 இஸ்ரவேலர் கிபியாவுக்கு அப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்தபடியினாலே, பென்யமீனருக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரருக்குக் காணப்பட்டது.\n20:37 அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல் பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள்.\n20:38 பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது.\n20:39 ஆகையால் இஸ்ரவேலர் யுத்தத்திலே பின்வாங்கினபோது, பென்யமீனர்: முந்தின யுத்தத்தில் நடந்ததுபோல, அவர்கள் நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்களே என்று சொல்லி, இஸ்ரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.\n20:40 பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது, பென்யமீனர் பின்னாகப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினிஜுவாலை வானபரியந்தம் எழும்பிற்று.\n20:41 அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து,\n20:42 இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.\n20:43 இப்படியே பென்யமீனரை வளைந்து ��ொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.\n20:44 இதினால் பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.\n20:45 மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும் பின் தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள்.\n20:46 இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம் பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்.\n20:47 அறுநூறுபேர் திரும்பிக்கொண்டு ஓடி, வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே நாலு மாதம் இருந்தார்கள்.\n20:48 இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர் மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப் போட்டார்கள்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bko/Bakoa", "date_download": "2020-10-29T16:50:48Z", "digest": "sha1:ADPKRSLWOFPVPYVSXRINWGD3KMQSR6TT", "length": 5409, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bakoa", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBakoa மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினிய��ல் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cdn/Chaudangsi", "date_download": "2020-10-29T16:53:20Z", "digest": "sha1:GIHD7CZRT63WCYTHAPQFYLA5YP7L76KH", "length": 5425, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Chaudangsi", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nChaudangsi மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:54:07Z", "digest": "sha1:W74EIMNBWQFN7EGZW52PBBRRFKECA7Z2", "length": 8079, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "நான் சிகப்பு மனிதன் Archives - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nரஜினியை நலம் விசாரித்த விஜ��்யின் அம்மா..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\n“விஷாவின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும்” – நெகிழும் சண்டக்கோழி 2′ வில்லன் அர்ஜெய்\nவிஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சண்டக்கோழி 2′. இப்படத்தில்...\nஹேப்பி பர்த்டே ட்டூ லட்சுமி மேனன்..\nகடந்த வருடத்தில் லட்சுமி மேனன் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள் தான்.. நடிப்புடன் அவரது ராசியும் சேர்ந்து இப்போதுவரை நன்றாகவே...\nமீண்டும் ரஜினி டைட்டிலில் விஷால் படம்..\nஇளம் முன்னணி நடிகர்கள் அனைவரும் ரஜினி நடித்த படங்களை வைப்பதுதான் வாடிக்கையாகிவிட்டதே.. என்ன ஒன்று.. அந்தப்படம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பிரச்சனை எதுவும்...\nவிஷால், லட்சுமி மேனன் மீண்டும் இணைந்து நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இன்னொரு ஹீரோயினாக இனியா ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே லட்சுமி...\n‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்காக சர்ச் கட்டிய விஷால்\n‘பாண்டியநாடு’ தந்த வெற்றியின் உற்சாகத்தோடு பரபரப்பாக ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்துவருகிறார் விஷால். தற்போது மகாபலிபுரம் அருகில் மிகப்பிரம்மாண்டமான சர்ச்...\nவிறுவிறு படப்பிடிப்பில் விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’\nபாண்டியநாடு’ படத்தை தயாரித்ததிலும் அதை குறுகிய காலத்தில் படமாக்கி சொன்ன தேதியில் வெளியிட்டதிலும் தன்னை ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடையாளப்படுத்தி இருக்கிறார்...\n‘நான் சிகப்பு மனிதன்’ – யுடிவி-யுடன் கை கோர்க்கிறார் விஷால்\n‘பாண்டியநாடு’ படத்தில் ஜோடியாக நடித்த விஷாலும் லட்சுமி மேனனும் அடுத்த படத்திலும் ஜோடி சேர்கிறார்கள் என்று நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். சுசீந்திரன்...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெ���க்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-39-24/elayajar-muzham-jan10/7715-2010-01-30-04-39-51", "date_download": "2020-10-29T17:02:54Z", "digest": "sha1:V3LDUQKKNJ7X3NQK4ISMIUJ5ZEMHJG2O", "length": 39760, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "பேரிடர் கடந்த நீதி மேலவளவு படுகொலை 'விசாரணை வரலாறு' - III", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇளைஞர் முழக்கம் - ஜனவரி 2010\nதலித் முரசு - ஜூலை 2006\nஅனைத்து சாதியினரும் இனி அர்ச்சகர் ஆகமுடியுமா\nமறவநத்தம்: மண்ணுரிமைப் போராட்டத்தின் வெற்றி\nஇளவரசனின் தற்கொலையில் சாதிவெறியர்களுக்குப் பங்கில்லையா\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் -17\nசாதி ஆணவப் படுகொலைகளும், சனநாயக இயக்கங்களின் கடமைகளும்\nநீதிபதிகள் நீக்கமும் உள்ளார்ந்த அரசியலும்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பும் மாநகர காவல் துறையின் முடிவும்\nமதமாற்றம் - திரும்ப கிடைத்த உரிமை\nதலித் உரிமைகளை மீட்டுத் தந்த இரு வழக்குகள்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇளைஞர் முழக்கம் - ஜனவரி 2010\nபிரிவு: தலித் முரசு - ஜூலை 2006\nவெளியிடப்பட்டது: 01 மே 2010\nபேரிடர் கடந்த நீதி மேலவளவு படுகொலை 'விசாரணை வரலாறு' - III\nகேசன், ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, மூக்கன், பூபதி ஆகியோர் கொலை செய்யப்பட்ட (30.6.1997) ச���மார் 85 நாட்களில், 41 பேர் மீது குற்றப்பத்திரிகை 25.9.1997 அன்று தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஜெயராமன் என்பவர் பாம்புக் கடித்து இறந்ததால், 40 பேர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் காட்டப்பட்டனர். 9.3.1998 மற்றும் 27.3.1998 ஆகிய நாட்களில் குற்றம் சாட்டப் பட்டவர்களில் பெரும்பாலானோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்திருந்தனர். இம்மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர். ராமமூர்த்தி, பலருக்கு ஜாமீன் வழங்கி ஆணையிட்டார். நீதிபதி கே. நடராஜன் கடைசி மனு மீது ஜாமீன் வழங்கி ஆணையிட்டார். குற்றம் சுமத்தப் பட்டவர்களில் பலருக்கு மேலவளவிற்கும், தத்தம் சொந்த கிராமங்களுக்கும் சென்று தங்கிக் கொள்ளும் வகையில், நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது. இந்தச் சூழலில் மேலவளவில் தலித் மக்களிடையே பீதியும், அச்சமும் மேலோங்கி இருந்தது.\nதலித் மக்கள் மீது ஏவப்பட்ட வன்கொடுமை மற்றும் படு கொலையில் தொடர்புடைய பலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய நிபந்தனையற்ற ஜாமீன் உத்தரவுகளைக் கண்டு தலித் மக்களின் மனித உரிமைகளுக்காகப் போராடும் மன உறுதி பூண்ட 75 வழக்குரைஞர்கள் (பொ. ரத்தினம் உட்பட), மேலவளவு படுகொலை விசாரணை எந்தவிதக் குறுக்கீடும், அச்சுறுத்தலும் இன்றி அமைதியான சூழலில் நடைபெறவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளைக் கலைக்காமல் இருக்கவும், 30.4.1998 அன்று அன்றைக்கிருந்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மனு ஒன்றை அளித்தனர்.\nஅம்மனுவில் மேலவளவு படுகொலையைப் பற்றி வழக்குரைஞர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர் : \"குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஆறு பேர் தலைமறைவாகி உள்ளதையும், நீதிமன்றக் காவலில் (சிறையில்) இருந்த 30 பேர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டதையும், நான்கு பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றக் காவலில் (சிறையில்) உள்ளது பற்றியும் கவலை தெரிவித்திருந்தனர். மேலவளவு படுகொலையும், தலித் மக்களின் துயரங்களும் நியாய சிந்தனையுடைய அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், பிற சாதியினரால் தாங்கள் மேலும் தீர்த்துக் கட்டப்படக் கூடுமென்று - தலித்துக��ுக்குத் தொடரும் அச்சுறுத்தலும் மென்மேலும் அதிர்வுறச் செய்வதாகத் தெரிவித்திருந்தனர்.\nகொலை செய்யப்பட்ட முருகேசன் மற்றும் ராஜாவின் மூத்த சகோதரர் கருப்பையா 14.4.1998 அன்று, தமிழக அரசின் முதலமைச்சருக்கு - எதிரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையிட்டும் பயன் ஏதும் இல்லாததால், கருப்பையா ஜாமீனை ரத்து செய்யக் கோரி மூன்று மனுக்களை தாக்கல் செய்துள்ளார். எஞ்சியுள்ள மூன்று மனுக்களில் அளிக்க வேண்டிய தேவையான தகவல்கள் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதால், எங்களில் ஒரு சிலர், அரசு வழக்குரைஞரிடம் தேவையான தகவலைத் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.''\nஇப்படுகொலையில் தொடர்புடைய 11 பேர், மேலவளவிலேயே தங்க உயர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலை மறைவாகியுள்ள முக்கிய குற்றவாளிகளில் ராமர் மற்றும் சிலர் மீது இரட்டைக் கொலை மற்றும் கடுங் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன என்பதால், மேற்கண்ட நபர்களின் ஜாமீனை ரத்து செய்வது குறித்து விசாரிக்க, \"டிவிஷன் பென்ஞ்ச்' ஒன்றினை அமைக்கும்படி கேட்டுக் கொண்டனர். 30.4.1998 கடிதத்தினைத் தொடர்ந்து, வழக்குரைஞர்கள் 4.5.1998 அன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மீண்டும் ஒரு முறையீட்டை அளித்தனர்.\nஇம்முறையீட்டில், \"மேலவளவு படுகொலையில் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள 10 பேர் இன்னும் கைது செய்யப்பட வேண்டும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப் பட்டவர்களைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதன் முதலாக ஜாமீனில் விடப்பட்ட \"எ12' தினகரன், மேலவளவு ஊராட்சியில் 10 ஆண்டுகளாகத் தலைவராக இருந்து, மேலவளவு \"ரிசர்வ்' தொகுதி ஆக்கப்பட்டதால் - பாதிப்புக்குள்ளானவரும், இப்படுகொலையை திட்டமிட்டு நடத்தியவருமான \"எ1' அழகிரிசாமியின் மகன்.\n\"இவர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும் மேலவளவிற்கு அடிக்கடி சென்று வருவதாகவும் அறிய வருகிறோம். குறிப்பாக, இந்த தினகரன், 20.4.1998 அன்று மாலை 6.30 மணியளவில் அவரது தாத்தாவின் வீட்டில் சக குற்றம் சாட்டப்பட்ட நாகேஷ் என்பவருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். தினகரனை வேறு சிலருடன் மேலவளவு ஊராட்சித் தலைவர் ராஜாவும் (முருகேசனின் கொலைக்குப் பின்னர் தேர்வு செய்யப்பட்டு, கள்ளர் சாதியினரால் பழி வாங்கப்படுவோமா என்ற��� அச்சத்திலிருந்தவர்) பார்த்திருக்கிறார்.\n\"உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் நிபந்தனைகளை காவலர்களின் கண்ணெதிரே மீறியும், காவலர்கள் தினகரனின் ஜாமீனை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்காததும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதில், மேலவளவு தலித் மக்களின் மற்றும் பிற பகுதிகளில் உள்ளோரின் நம்பிக்கையில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலவளவு வழக்கில் சாட்சியம் அளிக்க முன்வரும் சாட்சிகள், இதனால் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் தலையிட்டு சி.ஆர்.எல். ஓ.பி. 3021/98 நாள் 9.3.98, 3068/98 நாள் 13.3.98, 3544/98 நாள் 19.3.98, 4187/98 மற்றும் 4188/98 நாள் 27.3.98, 4558/98 நாள் 4.4.98இல் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உதவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டிருந்தனர்.\nதலைமை நீதிபதியின் ஆணையின் பேரில் வழக்குரைஞர்களின் மனுவை இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர். விசாரணையின் முடிவில் 24.9.1998 அன்று நீதிபதிகள் ஜெயராம் சவுதா மற்றும் வி. பக்தவச்சலு ஆகியோர் மனு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனத்தள்ளுபடி செய்தனர். இத்தீர்ப்பினை எதிர்த்து வழக்குரைஞர் ரத்தினம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் கே.டி. தாமஸ் மற்றும் டி.பி. மகோபத்ரா ஆகியோர் 8.2.2000 அன்று வழங்கிய தீர்ப்பில், உயர் நீதிமன்றம் 75 வழக்குரைஞர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தது சரியல்ல என்று கூறினர். மேலும், இம்மனு மீது தகுதி அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.\nமுருகேசனின் அண்ணன் கருப்பையா, 14.12.2000 அன்று வழக்கை மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றி சாட்சிகளை விசாரித்தால் தான் அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் சாட்சியம் அளிக்க ஏதுவாக இருக்குமென, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அத்துடன் ஈரோடு வழக்குரைஞர் திருமலை ராஜனை அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய பிரிவு, மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்த வழக்கை சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அத்துடன் ஈரோடு வழக்குரைஞர் திருமலை ராஜனை அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமித்தும் உத்தரவிட்டது.\nசேலம் அமர்வு நீதிமன்றத்தில் 5.2.2001 அன்று வழக்கு ஆவணங்கள் பெறப்பட்டு வழக்கு எண். எஸ்.சி. 10/2001 ஆகப் பதிவு செய்யப்பட்டது. வழக்கினை விசாரிக்க சாட்சிகள் மேலவளவில் இருந்தால் ஆபத்து எனக் கருதி, நாமக்கல் பகுதியில் அவர்களை வழக்குரைஞர்கள் தங்க வைத்தனர். இவர்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கு வழக்குரைஞர்களே ஏற்பாடு செய்தனர். வழக்கு விசாரணை 2.4.2001 அன்று தொடங்கியது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள நீதிபதி ஏ.ஆர். ராமலிங்கம், 26.7.2001 அன்று இவ்வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் 23 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். மேலும், வன்கொடுமைத் தடைச் சட்டம் 1989இன் பிரிவின் கீழ் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லையெனத் தீர்ப்புரைத்தார்.\nஆகஸ்டு, செப்டம்பர் 2001இல் ஆயுள் தண்டனை பெற்ற 17 பேரின் மேல் முறையீடும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் விடுதலை செய்யப்பட்ட 23 பேர் தொடர்பான சீராய்வு மனுவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. (இதற்கிடையில் தண்டனை பெற்ற அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளிவந்தனர். இவர்களது ஜாமீனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக என். பூபாலன் என்பவர் தொடுத்த மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம், 17 பேருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை பிப்ரவரி 2005இல் ரத்து செய்து, இவர்கள் அனைவரையும் சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டது.)\nமுருகேசனின் அண்ணன் கருப்பையா, தமிழக அரசுக்கு தமது 10.8.2001 நாளிட்ட கடிதம் மூலம் ஆந்திர மாநில மூத்த வழக்குரைஞர் கே.ஜி. கண்ணபிரானை, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மற்றும் சீராய்வு மனு விசாரணையில் அரசு வழக்குரைஞராக நியமிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசு இந்த முறையீட்டின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காததால், இம்முறையீட்டின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 1.10.2004 அன்று மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார், இவ்வழக்கில் சட்டப் பிரச்சினை உள்ளதாகவும், அரசுக்கு நிறைய செலவு ஆகுமென்பதால் வழக்கை தலைமை நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் எஸ்.ஆர். சிங்கார வேலு ஆகியோர் அடங்கிய பிரிவிற்கு மாற்றி விசாரிக்க அனுப்பி வைத்தார். இவ்வழக்கை விசாரித்தவர்கள், அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அய். சுப்பிரமணி��ம், இவ்வழக்கைத் திறமையாக நடத்தும் தகுதி பெற்றவர் எனக் கூறி விசாரணையை முடித்துக் கொண்டனர்.\nஅரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அய். சுப்பிரமணியம், 16.11.2005 அன்று விலகிக் கொண்டார். மூத்த வழக்குரைஞர் கே. துரைசாமி அரசு குற்றவியல் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவரும் விலகிக் கொண்டார். மீண்டும் வழக்குரைஞர் குழு கே.ஜி. கண்ணபிரானை இவ்வழக்கில் அரசு சார்பில் நியமிக்கும்படிக் கோரி, தமிழக அரசின் உள்துறைச் செயலரிடம் 16.11.2005 அன்று மனு அளித்தனர். இம்மனுவின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு 16.12.2005 அன்று தமிழக அரசு மேலவளவு வழக்கில் அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன், அரசு, தரப்பில் ஆஜராவார் என்று அறிவித்ததன் பேரில் முடித்துக் கொள்ளப்பட்டது. இறுதியாக, 19.4.2006 அன்று வழங்கிய தீர்ப்பில் 17 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது. அரசு மேல் முறையீடு செய்யாததால், 23 பேர் விடுதலை செய்யப்பட்டதில் எதுவும் செய்வதற்கில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமேலவளவு படுகொலை விசாரணை முழுக்க சந்தித்த தடைகள் எண்ணிலடங்கா. கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற வேறு எந்தவொரு தலித் வழக்கைக் காட்டிலும், மேலவளவு வழக்கு அனைவராலும் பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும், இத்தகையதொரு வழக்கில் கூட நீதி பெறுவதற்காக நாம் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. \"வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது' என்றொரு கருத்து, இச்சமூகத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக வேரூன்றப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலை அதற்கு நேர் எதிராக இருக்கிறது. \"மேலவளவு பஞ்சாயத்தில் ஒரு தலித் தலைவனானால், அவன் தலையே இருக்காது' என்று சொல்லி பட்டவர்த்தனமாக பொது மக்கள் முன்னிலையில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட ஒரு கொடூரத்தைக் கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 860இன் கீழ் ஆயுள் தண்டனை அளிக்க முன்வந்த நீதிமன்றம், கொலையுண்ட காயம்பட்ட அனைவரும் தலித்துகள் என்பது நன்கு தெரிந்திருந்திருந்தும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளவில்லை. இச்சட்டத்தை சரியாகப் பயன்படுத்தக்கூட, சாதிய அரசு எந்திரங்களும் \"கள்ளர்' ஆதிக்க காவல் துறையும் முனைவதில்லை என்பது மேலும் நிரூபணமாகியிருக்கிறது.\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப் படாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது, கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய செய்தி. இவ்வளவு இடர்ப்பாடுகளைக் கடந்தும் 23 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில், தலித்துகளுக்கு எதிராக அ.தி.மு.க. அரசு செய்த அதே தவறை, தி.மு.க. அரசும் செய்யப் போகிறதா என்பது அது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறதா, இல்லையா என்பதைப் பொருத்தே தெரியவரும்.\nமேலவளவு போராளிகளுக்கு \"விடுதலைக் களம்' அமைப்பது, எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு மேலவளவு கொலையாளிகள் \"விடுதலை' பெற்று விடாமல் பார்த்துக் கொள்வதும் மிக மிக இன்றியமையாததாகும். தேர்தல் நேரத்தில் மேலவளவு தொடர்பாக வெளிவந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் ஓர் அறிக்கை கூட வெளியிடாதது, மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது.\nஇன்றைக்கு வரலாற்றை முன்மொழியும் முயற்சியாக, அயோத்திதாசர் தொடங்கி, கீழ் வெண்மணி கொடுமைகள் போன்றவை தோண்டியெடுக்கப்பட்டு, அன்றைய இயக்கங்கள் மீதும், தலைவர்கள் மீதும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதே நேரத்தில் தற்கால வரலாறும் செப்பனிடப்பட வேண்டும். இல்லை எனில், தலித் இயக்கங்களின் தற்கால \"சமரச வரலாறு'களை எதிர்காலத் தலைமுறை விசாரிக்கும். பழம் பெரும் வரலாறுகளையும், பழந்தலைவர்களையும் ஆராதிப்பது மட்டுமே தலித்துகளை விடுதலை செய்துவிடாது. அத்தலைவர்களின் சிந்தனைகளை தற்காலப் பிரச்சினைகளுடன் பொருத்திப் பார்த்து, களப்பணி ஆற்றுவதன் மூலமே வரலாற்றை நேர் செய்ய முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10526", "date_download": "2020-10-29T15:54:32Z", "digest": "sha1:XH5MB6URAKXDNTI6ENGGVNDZF65USUAU", "length": 6206, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "சமைத்துப் பார் ப���கம் 5 » Buy tamil book சமைத்துப் பார் பாகம் 5 online", "raw_content": "\nசமைத்துப் பார் பாகம் 5\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : பிரியா ராம்குமார்\nபதிப்பகம் : எஸ். மீனாட்சி அம்மாள் பப்ளிகேஷன்ஸ் (S. Meenakshi Ammal Publications)\nசமைத்துப் பார் பாகம் 4 Samaithu Par Part 2\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சமைத்துப் பார் பாகம் 5, பிரியா ராம்குமார் அவர்களால் எழுதி எஸ். மீனாட்சி அம்மாள் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பிரியா ராம்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசமைத்துப் பார் பாகம் 4\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nமிக எளிதில் தயாரிக்கலாம் ஆரோக்கியம் தரும் சூப் வகைகள் 100\nசிநேகிதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வித்தியாசமான ரெசிபிகள்\nவிற்பனைக்கும் வீட்டிற்கும் ஏற்ற ஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்புகள் - Virpanaikkum Veetirkkum Yetra Fast Food Thayaarippugal\nரேவதி ஷண்முகம் கைவண்ணத்தில் சாதம் வகைகள் - Saada Vagaigal\nதஞ்சாவூர் நளபாகம் சைவச் சமையல்\nருசியான பிஸ்கட்டுகள் - Ruchiyana Biscuitgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசமைத்துப் பார் பாகம் 4\nசமைத்துப் பார் பாகம் 2\nசமைத்துப் பார் பாகம் 3\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/air-india-air-hostess-falls-off-plane-at-mumbai/", "date_download": "2020-10-29T17:56:27Z", "digest": "sha1:VPDPKAKNOEHVXPSCUHCWT77OKWBJLUWG", "length": 8836, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இப்படியும் நடக்குமா? புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் !", "raw_content": "\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஏர் இந்தியா விமானத்தை கதவை அடைக்க சென்ற விமானப் பணிப்பெண்\nமும்பையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்திலிருந்து விமானப் பணிப்பெண் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகதவை மூடும் நேரத்தில் நடந்த விபத்து:\nஏர் இந்தியா விமான சேவை சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்வதைதொடர் கதையாக வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது விமானத்திலிருந்து விமானப் பணிப்பெண் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.\n53 வயதான அந்த பணிப்பெண் விமானத்திலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.\nமும்பையிலிர���ந்து டெல்லிக்குக் கிளம்ப தயாரான ஏர் இந்தியா விமானத்தை கதவை அடைக்க சென்ற விமானப் பணிப்பெண் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழந்தார்.\nஅவரின் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் மற்ற விமான பணிப்பெண்கள் ஒடிச் சென்று அவரை மீட்டனர். பின்பு,உடனடியாக அந்த பணிப்பெண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுக்குறித்து சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. இந்நிலையில்,இதுத் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா விமானம், ”ஹர்ஷா லோபோ என்கின்ற எங்கள் குழு பணிப் பெண் கீழே விழுந்துள்ளார். அவருக்கு மருத்துவமனைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் நடந்த போது, மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜி���ிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/4408", "date_download": "2020-10-29T16:13:06Z", "digest": "sha1:JDVGZ63XBBXTMUV7EVLB5HIRFCWC3ZNK", "length": 9743, "nlines": 102, "source_domain": "thesam.lk", "title": "பட்டதாரி சங்கங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்தன - Thesam", "raw_content": "\nபட்டதாரி சங்கங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்தன\nபட்டதாரி சங்கங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்தன\nபயிற்சி நியமனங்களை நிறுத்திவைக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய பல அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nநேற்று (05) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்த பட்டதாரிகளுக்கான தேசிய மையம், வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், வெளிவாரி பட்டத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் திட சேவைகள் ஆகியவையே இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளன.\nஅரசாங்கத்திற்கு உண்மையான நோக்கம் இல்லை\nமார்ச் 2 ம் தேதி பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது என்பதை அரசாங்கம் நன்கு அறிந்திருந்து, அன்றைய தினம் பட்டதாரிகளுக்கு நியமனத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கையை மேற்கொண்டது பட்டதாரிகளை சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளது.\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலை வழங்க விரும்பினால், 2019 நவம்பர், டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி 31 வரை மூன்று மாத காலம் இருந்ததாகவும் பட்டதாரிகளுக்கான தேசிய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன சூரியராச்சி கூறினார்.\nஇன்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் பணியிடத்தில் முதல் வேலைநாளை உறுதி செய்வதல், நியமனக் கடிதங்கள் பெறாத அனைவருக்கும் முறையீட்டு கடிதங்களை வழங்குவதற்கு முறையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்தல், தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வலைத்தளம் மூலம் வெளியிடல் ஆகியவற்றுக்கு தான் ஒப்புக்கொண்டதாக சந்தனசூரியராச்சி தெரிவித்தார்.\nபொதுச் சேவை ஆணையத்திடமிருந்தும் பின்னர் தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்திடமிருந்தும் வேலைவாய்ப்பை வழங்கல் தொடர்பபில் கலந்து பேசுவதற்கு அரசாங்கத்திற்கு போதுமான நேரம் இருந்தது.\nஆனால், அரசாங்கம் கருத���திற் கொள்ளவில்லை என்றும், 56,000 வேலையற்ற பட்டதாரிகள் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் பட்டதாரிகளுக்கான தேசிய மையம் சுட்டிக்காட்டுகிறது.\nபத்திரிகை இயக்குனர் பயங்கரவாத விசாரணைக்கு அழைக்கப்பட்டார்\nதேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட மாநாடு\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nஅத்தியாவசிய மரக்கறி விதைகள் 20 ரூபாவிருக்கு வழங்க தீர்மானம்\nMCC ஒப்பந்தத்தின் அறிக்கை ஜனாதிபதியிடம் மக்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/85216/instant-bhangarappan-leaves-fritters/", "date_download": "2020-10-29T17:18:22Z", "digest": "sha1:4TVUS65XJG4BMVGXUWG4PH2M3ZBTQPA3", "length": 22466, "nlines": 382, "source_domain": "www.betterbutter.in", "title": "Instant Bhangarappan leaves Fritters recipe by Juvaireya R in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஆரோக்கியமான சிற்றுண்டி மற்றும் இருமல் நிவாரணியும்.மிகவும் சுவையாகவும் இருக்கும்.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 10\n1/2 கப் முள்ளு முருங்க இலைகள்\n1 கப் அரிசி மாவு\nமுள்ளு முருங்கை இலைகளில் உள்ள நரம்புகளை தணியே எடுக்கவும்.\nஅவ்விலைகலை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, மைதா சேர்த்து,மிளகு ஒரிரண்டாக அரைத்தது மற்றும் உப்பு சேர்க்கவும்.\nமாவின் மேல் முள்ளு முருங்கை தண்ணீர் விட்டு பிசைந��துக்கொள்ளவும்\nபின் சிறு உருண்டைகளாக்கி கையில் எண்ணெய் தடவி தட்டிக்கொள்ளவும்.\nபின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தட்டிவைத்த வடையை போடவும்.\nவடையானது உப்பி வரும் மற்றும் 3 நொடிகளில் வேந்துவிடும்.\nபின் வடையை எண்ணெய் வடிந்ததும். பருப்பு பொடியுடன் சாப்பிட்டால் அரும்மையான மற்றும் ஆரரோக்கிய சிறற்றுண்டி தயார்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nJuvaireya R தேவையான பொருட்கள்\nமுள்ளு முருங்கை இலைகளில் உள்ள நரம்புகளை தணியே எடுக்கவும்.\nஅவ்விலைகலை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, மைதா சேர்த்து,மிளகு ஒரிரண்டாக அரைத்தது மற்றும் உப்பு சேர்க்கவும்.\nமாவின் மேல் முள்ளு முருங்கை தண்ணீர் விட்டு பிசைந்துக்கொள்ளவும்\nபின் சிறு உருண்டைகளாக்கி கையில் எண்ணெய் தடவி தட்டிக்கொள்ளவும்.\nபின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தட்டிவைத்த வடையை போடவும்.\nவடையானது உப்பி வரும் மற்றும் 3 நொடிகளில் வேந்துவிடும்.\nபின் வடையை எண்ணெய் வடிந்ததும். பருப்பு பொடியுடன் சாப்பிட்டால் அரும்மையான மற்றும் ஆரரோக்கிய சிறற்றுண்டி தயார்.\n1/2 கப் முள்ளு முருங்க இலைகள்\n1 கப் அரிசி மாவு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/cid.html", "date_download": "2020-10-29T17:12:31Z", "digest": "sha1:JYZE6JY2SNJKCD32LNPRHQ5ZLWFK7P5R", "length": 4552, "nlines": 63, "source_domain": "www.flashnews.lk", "title": "ரிஷாடை கைது செய்ய CID முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 0718885769\nரிஷாடை கைது செய்ய CID முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு\nWeb Administrator October 13, 2020 உள்நாட்டு செய்திகள், சூடான செய்திகள், விசேட செய்திகள்,\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இருவரை கைது செய்வதற்கு பிடியானை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nNews உள்நாட்டு செய்திகள், சூடான செய்திகள், விசேட செய்திகள்\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1686", "date_download": "2020-10-29T17:15:01Z", "digest": "sha1:LPLONWXDL6R3ASW42J6GPZROJMGZIZGS", "length": 32920, "nlines": 61, "source_domain": "www.kaakam.com", "title": "தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா? -காக்கை- காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா\nதாம் விரும்புகின்ற, நம்பிக்கொண்டிருக்கின்ற செய்திகளை மட்டுமே செவிமடுக்க அணியமாக இருப்பதும், செயற்பாடுகளில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் விளைவுகளில் மட்டுமே நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் தமிழ்மக்களிடம் இருக்கின்ற பெருங்குறைகள் எனலாம். வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், கசப்பானதாயினும் உண்மைநிலையை உணர்ந்துகொள்ளவும் முனைப்பேதும் காட்டாத நிலையே முள்ளிவாய்க்காலவலத்தின் பத்தாண்டுகளின் பின்பும் தொடர்கின்றது. பண்டைத் தமிழர்களின் அறிவுமரபிற்கு போதுமான சான்றுகள் வழிவழி நூல்களாக உள்ளங்கை நெல்லிக்கனியாகவுள்ள போதும், இற்றைத் தமிழர்களின் அறிவுமரபு மக்கிப்போய்க் கிடப்பதற்கு இன்றைய ஊடகங்களின் தரம் இழிநிலைக்கும் கீழ்நிலைக்குப் போய்விட்டதைப் பெருங்காரணமெனக் கூறலாம்.\nதமக்குவப்பானதும் தாம் கேட்கவும் வாசிக்கவும் விரும்புவனவற்றை மட்டுமே பேசக்கூடிய ஊடகங்களையே பெருமளவானோர் தேடுகின்றமையால், ஊடகங்களின் வேலையும் இலகுவாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் கட்டற்ற பயன்பாட்டால், அவற்றில் வாசிக்கக் கிடைப்பனவற்றில் உண்மைத்தன்மையும் ஊடகவொழுக்கமும் அறவேயற்றுப்போன பதிவுகளே கூடுதலான நூற்றுக்கூறில் உள்ளது. இதனால் உதிரி எழுத்தாளர்களும் உதிரி வாசிப்புகளும் நிறைந்த ஊடகவெளிக்குள் தமிழர்கள் வாழத���தலைப்பட்டுள்ள இடரே நிலவுகின்றது.\nஉதிரிகளின் தான்தோன்றித்தனமான எழுத்துகளும் பேச்சுகளும் நடைமுறை அரசியலுரையாடல்கள் என்றளவில் வைத்து நோக்குமளவிற்கு சிக்கல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதனால், எண்ணவோடங்களில் சிதலமடைந்த தன்மை கூடிக்கொண்டே வருகிறது. விளைவாக, தம்மைச் சுற்றி நிகழ்வனவற்றை புரிந்துகொள்ளுமாற்றலற்ற ஒரு சமூகமமே உருவாகி வருகிறது. தாம் வாழும் சமூகத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும் அதனது போக்குகளையும் சமூக உறவுகளையும் புரிந்துகொள்ளுவதென்பது புரட்சிகர மாற்றங்களை நோக்கிப் பயணம் செய்வதற்கு இன்றியமையாதது.\nநிகழ்வுகளைத் தமக்குப் பிடித்தவாறு தொகுத்து, அந்த நிகழ்வுகளின் தொகுப்பை அரசியல் ஆய்வெனக்கொள்வோரைத் தவிர தமிழர்களின் இன்றைய சமூக, பொருண்மிய, அரசியல் சூழலைப் புரிந்து அவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லும் எவரையும் காண்பதென்பது நடவாதவொன்றாகவே இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்ற சொல்லானது இன்று பொருட்திரிபோடு மிகவும் மலினமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்த்தேசியம் என்பது தமிழர்களின் விடுதலைக் கருத்தியல் என்றும் அது தமிழர் தேசமானது தேச அரசமைத்து தனது இறைமையை மீட்டெடுத்தலை நோக்கி உழைக்கும் தமிழ்மக்களை வழிநடத்தும் ஒளிவிளக்கு என்றும் புரிந்துசெயற்படுவதற்கு மாறாக, வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகளின் செயல்திறன் குறித்த மதிப்பீட்டைச் செய்யும் அறிகருவியே தமிழ்த்தேசியம் என்றாற் போல சொட்டைத்தனமாக தமிழ்த்தேசியம் என்ற சொல் நடைமுறையில் மலினப்படுத்தப்படுகிறது.\nஎமது இனம் எமது மண்ணில் சிங்கள பௌத்த பேரினவெறியாட்டத்தாலும் இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுச் சூழ்ச்சியாளர்களாலும் இனக்கொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது என்பதை எண்ணியுணர்ந்து வஞ்சினம் கொண்டு இளையோர்கள் தாம் தொடர வேண்டிய தடம் தொடர்வதாய் எந்தவொரு முனைப்பையும் இதுவரை காட்டாமல், வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகளினைத் தரவரிசைப்படுத்தும் அளவுகோலாகவும், தாம் வாக்குப்பொறுக்கும் நோக்குடன் செய்யும் குழுவாதச் சீர்கேடுகளை கொள்கைத் தெளிவாகக் காட்டத்தேவைப்படும் சொல்லாகவும் தமிழ்த்தேசியம் என்ற தமிழர்கள் அரசியலின் உயிர்மைச் சொல்லைப் பாழாய்ப் பயன்படுத்திப் பழகுகின்றனர்.\nசிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரம் அது கட்டமைக்கப்பட்ட விதத்திலேயே தானியங்கியாக இடைவிடாமல் நிகழ்த்திவரும் கட்டமைக்கப்பட்ட இனக்கொலையானது, 2009 இல் தமிழர்களை வகைதொகையின்றி நரபலிவெறிகொண்டு கொன்று குவித்து தமிழர்தேசத்தை முற்றிலும் வன்வளைத்து முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரினவாதம் தமிழர்கள் மீது நிகழ்த்திய இனக்கொலையின் பின்பாக தமிழர்களுக்கு தமது தேச அரசமைப்பதை விட வேறெந்த அறத்தீர்வும் இல்லை. முள்ளிவாய்க்காலின் முன்னவலம் வரை வேறெதையானாலும் பேசித்தொலைக்க ஒரு தருக்கவெளியேனும் இருந்திருக்கலாம். ஆனால், இனக்கொலைக்குள்ளாகிய பின்பு இற்றைவரை இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்தேசத்திற்கு தனது இறைமையை மீட்டெடுப்பதைத் தவிர இந்த உலகில் உரிமையுடன் வாழ்வதற்கு வேறெந்த வழியும் இல்லை.\nசிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறை அரசின் வன்வளைப்பை அடித்துத் தகர்த்தவாறு தமிழர்தேசம் தனது தாயகநிலங்களை மீட்டு தமிழீழ நிழலரசு அமைத்து தன்னாட்சி பெற்ற தேச அரசாக மிளிரத்தொடங்கும் போதே தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா என்ற தமிழரினத்தின் வரலாற்றுப் பகையின் நேரடி வழிநடத்தலிலும் மேற்குலக வல்லாண்மையரின் கூட்டுச் சூழ்ச்சியுடனும் சீனா, பாகித்தான் போன்ற நாடுகளின் போர்ப்பொருண்மியம் ஈட்டும் வெறியினதும் துணைகொண்டு சிங்கள பௌத்த பேரினவாத அரசால் தமிழர்கள் இனக்கொலைக்குள்ளாகி தமிழர்தேசத்தின் இருப்பைக் குலைக்கும் வேலையை சிங்களதேசம் இன்றுவரை தொடர்கின்றமை இன்றைய அரசியல் நிலைவரமாகவுள்ள போது, தமிழ்மக்களால் சிங்கள அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தம்மையும் தமது தேசத்தையும் தற்காத்துக்கொள்ளும் வழியேதுமில்லாதவாறு தமக்கென புரட்சிகர விடுதலை அமைப்பெதுவுமில்லாமல் தனித்துவிடப்பட்டுள்ளார்கள். எனவே, இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள சமூகமாக தமிழர்களிடத்தில் புரட்சிகர அரசியலை முன்னெடுக்கத் தேவையான புரட்சிகர அரசியல் முனைப்பு இற்றைத் தேவையாக உள்ளது. ஆனால், இன்றைய இளந்தலைமுறையானது இப்படியெந்த முனைப்புமில்லாமல் ஓட்டுப்பொறுக்கிகளுக்கு முட்டுக்கொடுப்பதை தமிழ்த்தேசிய அரசியல் என பொருட்திரிபு செய்கிறது. தமிழர்கள் புரட்சிகரமாக அணிதிரண்டு அமைப்பாகியே ஆக வேண்டிய காலந்தாழ்த்த முடியாத இன்றைய அரசியல் தேவையானது பாராளுமன்ற அரசியலுக்கு வெகுதொலைவிலேயே உள்ளது. புரட்சிகரமாக அணிதிரளுவென்பது கூடிப்பேசி விட்டு பெயர்வைத்துத் தொடங்கும் ஒரு சடங்குடனான செயற்பாடல்ல. எமது சமூகத்தின் இற்றைச் சூழலைப் புரிந்துகொள்ளும் தன்மையிடத்தே புரட்சிகர மாறுதல்களே வேண்டி நகரக்கூடிய அரசியலறிவு கைகூடும்.\nகூட்டமைப்பு, முன்னணி, கூட்டணி எனப் பல கூத்தணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதைத் தாண்டி தமிழர்தேசம், தன்னாட்சியுரிமை, தமிழர் இறையாண்மை போன்ற புரிதல்களுடன் தமிழ்த்தேசிய அரசியல் விழிப்பூட்டல் என்பது மருந்துக்கேனும் நடைபெறாச் சூழலே தமிழர் தாயகத்தில் இன்று நிலவுகிறது. தமிழீழ நிழலரசும் புரட்சிகர வாழ்வும் என்றிருந்த போர்ச்சூழல் அரசசார்பற்ற நிறுவனங்களின் நேரடி ஊடாட்டத்தினுடனான சூழலாக மாறியிருக்கிறது. அரசசார்பற்ற நிறுவனங்கள் போரின் கொடிய வடுவைச் சுமந்து நின்ற மக்களின் மீட்பர்கள் என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்ருக்கிறது. தாராளமயப்போக்கு தமிழர்களின் அத்தனை வாழ்வியல் கூறுகளிலும் வியாபித்திருக்கிறது. அறிவின்பாற்பட்டு நுகர்வுத்தெரிவுகளை மேற்கொள்ளாமல் கண்டதையும் நுகரும் கட்டற்ற தாராளமய நுகர்வுப் பண்பாட்டிற்குள் தமிழ்ச் சமூகம் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டுள்ளது. அனைத்தையும் தீர்மானிக்கும் அரசியலைத் தீர்மானிக்கவல்ல பொருண்மியம் குறித்தும் அதன் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள சமூக அடித்தளம் குறித்த பார்வையேதுமின்றியும் அது குறித்த விழிப்பு ஏதுமின்றியும் சமூக மாற்றம் குறித்து பேசுவதும் திட்டித்தீர்ப்பதும் பயனற்ற செயலே..\nஉற்பத்தி, விநியோகம், சந்தை, நுகர்வு என்ற பொருளியலின் கூறுகளை ஆழமான உடற்கூற்றாய்வுக்குட்படுத்தினால் மட்டுமே தமிழர்களின் இற்றைச் சமூக இருப்பினை அதன் உண்மைநிலையில் புரிந்துகொள்ளலாம். தமிழர்களின் உற்பத்திப் பொருளியல் என்பது வீழ்ச்சியை நோக்கியே செல்கிறது. வேளாண் மற்றும் கடற்றொழில் போன்றவற்றைத் தவிர வேறெந்த உற்பத்தித்துறையும் தமிழர்களிடத்தில் சொல்லுமளவுக்கு இல்லையென்பதோடு இவற்றின் சந்தையையும் மாற்றார்களே தீர்மானிக்குமளவுக்கு தமிழர்கள் தமது வேளாண் மற்றும் கடல்சார் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையினையும் இழந்துள்ளனர். இப்போதெல்லாம் மாற்ற���ரின் குறிப்பாக தென்னிலங்கையின் உற்பத்திப் பொருட்களை கூவி விற்கும் முகவர்களாகவே தமிழிளையோர் தொழில்வாய்ப்பைப் பெறுகின்றனர். மாற்றாரின் பொருட்களை எமது மண்ணில் கூவி விற்றுத் தரகு பெறும் ஒரு இழிநிலைப் பொருண்மியப் பண்பாட்டிற்குள் எமது இளையோர் உள்வாங்கப்படுகின்றனர். உணவு, உடை, உறையுள், கல்வி, மருத்துவம், விளையாட்டு என எந்த நுகர்வுத்தெரிவும் அறிவின்பாற்பட்டில்லாமல் தாராளமயத்தின் விளம்பர உத்திகளுக்குள் இலகுவில் எடுபட்டுப் போகும் நுகர்வுப்பண்பாடே இன்று எமது மண்ணில் நிலவிவருகிறது.\nஇப்படியாக பண்டங்களை நுகரும் பிண்டங்களாக தமிழர்கள் மாறி அத்தனை அடிப்படைத் தேவைகளுக்கும் மாற்றானின் உற்பத்தியிலும் சந்தையிலும் தங்கியிருக்கும் இழிநிலையில் இருந்தால் எமது சமூகக் கட்டமைப்பும் அதிலுள்ள அரசியலும் அவ்வாறான இழிநிலையிலேயே இருக்கும். இப்படிப் பண்டங்களை நுகரும் பிண்டங்களாக எதையும் கேள்விகளுக்கப்பால் நுகரும் தாராளமய எண்ணப்பிரள்வுகளுக்குள் மூழ்கியிருக்கும் சமூகத்திற்கு என்ன வகையான அரசியல் தேவைப்படும் இப்படிக் கட்டற்று வாழ்வதற்கு ஏன் தனிநாடு இப்படிக் கட்டற்று வாழ்வதற்கு ஏன் தனிநாடு ஏன் அரசியல் அதிகாரம் எனவே இப்படியாக தறிகெட்ட நுகர்வுப் பண்பாட்டில் தன்னிறைவு சார்ந்த பொருண்மியப் பார்வை எதுவுமின்றி வாழ்வதற்கு அவர்களுக்கு எல்லோருக்கும் திறந்துவிட்டு மாற்றாரின் பொருட்களைக் கூவிக் கூவி விற்று வாழ்வதற்கு தனித்த தேசம் தேவைப்பபடுமா தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகப் போகின்றது தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகப் போகின்றது இதுநாள் வரை தமிழர்கள் செய்த ஈகங்களும் கொடுத்த விலைகளும் எதற்காக இதுநாள் வரை தமிழர்கள் செய்த ஈகங்களும் கொடுத்த விலைகளும் எதற்காக மாண்ட வீரர்களின் கனவுகள் மண்டியிட்டு வாழ்வோரின் இழிநிலையில் வெந்து தணியட்டும் என்று விட்டு விட்டு நக்கிப்பிழைத்து நாட்களை நகர்த்திப் பழகுவதா தமிழரின் இனிவருங்கால அரசியல்\nஇந்தியச் சூழ்ச்சியாளரின் சூழ்ச்சிதிட்டத்திற்காக தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்வதற்காக தேன் தடவிய நஞ்சாக இறக்கிவிடப்பட்ட விக்கினேசுவரன், மேற்கின் அடிவருடியாக அரசியல் செய்யும் மெதடிச கிறித்துவ அவையின் பேராளரான சுமந்திரன், கா.கா.பொன்னம்பலத்தின் மேட்டுக்குடிப் பரம்பரை அரசியல் கட்சியை நிலைநிறுத்த கொள்கைக்குன்றாகக் காட்டி அரசியல் விளையாட்டுச் செய்யும் கயேந்திரகுமார் என்ற இந்த மூவருமே தமிழ்மக்கள் அதிலும் குறிப்பாக இளையோர் குழுக்களாகச் சிதறிக் கிடக்கப் பெருங்காரணமானவர்கள் எனலாம். “தலைவரின் பேச்சு விக்கியின் மூச்சு”, “Stand for Wikki” என்று இந்திய அடிவருடிக்குக் கொடிபிடிக்கத் தமிழிளையோரைத் தூண்டி விட்ட கயேந்திரகுமாரின் மதிகெட்ட அரசியல் இன்று அவரின் பரம்பரைக்கட்சியின் இருப்பிற்கே ஆப்பாகிவிட்டிருப்பது குறித்து அவர் தற்திறனாய்வு செய்து தன்னைத் திருத்திக்கொள்பவராகவும் இல்லை. விக்கினேசுவரன், சுமந்திரன் மற்றும் கயேந்திரகுமார் என்ற இந்த மும்மூர்த்திகளும் சட்டவாளர்கள் என்ற பின்னணி கொண்ட கொழும்புமைய மேட்டுக்குடி அரசியலாளர்களே. இவ்வாறாக, இன்னமும் தமிழ் மக்களைக் குழுப்பிரிப்பதில் இந்தக் கொழும்பு மைய கொழுப்பேறியவர்களே வேறு வேறு வேடமணிந்து தமிழ்மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பித்தலாட்டக்காரர்களாக உள்ளனர்.\nகுழுப்பிரிந்து நிற்கும் அனைவரும் இம்மும்மூர்த்திகளைப் பற்றி “காக்கை” புலனாய்வு செய்து அரசியலடிப்படையில் அம்பலப்படுத்திய மூன்று கட்டுரைகளையும் நேரமெடுத்துப் படிக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\nஇக்கட்டுரைகளை ஆழமாகப் படித்த பின்பாக நீங்கள் மெய்நிலையுணர்ந்து மாற்றங்களை பாராளுமன்ற வாக்குப்பொறுக்கும் அரசியலுக்கு வெளியில் நின்று வேண்டுவீர்கள் என நம்புகின்றோம்.\nஇரண்டகர்களை இனங்காண்பதை தொடர்செயன்முறையாகக் கொண்டால், பட்டியல் நீண்டு செல்லுமே தவிர வேறெந்தப் பயனுமிராது. வாக்குப்பொறுக்கும் பாராளுமன்ற அரசியலில் பதவியில் அமரும் வரை அவர்கள் சொல்லும் பொய்புரட்டுகளை மக்கள் இலகுவில் அடையாளங் காண்பதில்லை என்ற மக்களின் அரசியற் போதாமைகளை நம்பியே பலர் பதவிக்கு வரத்துடிக்கின்றனர். 6 வது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை சுமந்திரன்+சம்பந்தன் மட்டும் அல்ல பாராளுமன்ற அரசியலில் நுழையும் மற்றும் இயக்கவழிமுறையைக் கையிலெடுக்காமல் இருக்கும் அனைவரும் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மறுதலித்து இக்கட்டான காலச் சூழல்களில் தமிழர்தேசத்திற்கு இரண்டகம் செய்வர் என்பத�� இங்கு தடித்தகோடிட்டுக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.\n“தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தந்தை செல்வா சரியான திட்டமிடலும் வேலைத்திட்டமுமில்லாமல் இயலாமையின் வெளிப்பாடாக கூறியது போல இல்லாது, தமிழ்த்தேசியம் குறித்த விரிந்த பார்வையும் அதன்வழி வந்த தற்சார்பு வாழ்வியலும் அது வேண்டிநிற்கும் தமிழர்தேசம், தமிழர் இறையாண்மை, தமிழர் தன்னாட்சியுரிமை என்பவற்றைக் கோரும் புரட்சிகர இயக்க அரசியல்வழி மட்டுமே தமிழர்களை இனி காப்பாற்றும் என்று வரலாற்றின் பதிவை இற்றைப்படுத்திக்கொள்வோமாக\nதமிழில் “சிங்கள தேசியகீதம்” பாடவில்லையென்ற கவலையா இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா இல்லை தமிழர்தேசத்தின் விடுதலைப் பரணியை இசைக்கும் வேட்கையா\nஅரசியல் உதிரிகளினதும் உதிரி அரசியலினதும் காலமா இந்த முள்ளிவாய்க்காலின் பின்னவலக் காலம்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/General/Netru%20Potta%20Kolam/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/?prodId=22838", "date_download": "2020-10-29T17:13:57Z", "digest": "sha1:LYLA2YLYSY7RHBQMGT4U24XPFBLUR4PO", "length": 11446, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Netru Potta Kolam - நேற்று போட்ட கோலம்- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஇந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல\nஇந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல\nஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்\nகாவி நிறத்தில் ஒரு காதல்\nகொஞ்சம் தேநீர் : நிறைய வானம்\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nநெஞ்சுக்கு நீதி பாகம் 1\nஏழாவது அறிவு (முதல் பாகம்)\nஏழாவது அறிவு (மூன்றாம் பாகம்)\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13581", "date_download": "2020-10-29T16:07:13Z", "digest": "sha1:YLCQCV6J7APBVFWQVQT4FMEAUU5OAKBN", "length": 12127, "nlines": 93, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "துரை மாநகராட்சி… ஊழலில் சிக்கி சீரழிந்து போச்சு… கண்ணாடி இழை கேபிள் பதிப்பு- தட வாடகையில் ஊழல்… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / துரை மாநகராட்சி… ஊழலில் சிக்கி சீரழிந்து போச்சு… கண்ணாடி இழை கேபிள் பதிப்பு- தட வாடகையில் ஊழல்…\nதுரை மாநகராட்சி… ஊழலில் சிக்கி சீரழிந்து போச்சு… கண்ணாடி இழை கேபிள் பதிப்பு- தட வாடகையில் ஊழல்…\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nஉள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் ஊழலில் சிக்கி சீரழிந்து போச்சு என்பதை மக்கள்செய்திமையம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.\nமதுரை மாநகராட்சி ஊழல் சிக்கி மூழ்கிவிட்டது. கண்ணாடி இழை கேபிள் பதிப்புக்கு அனுமதி கொடுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம், தட வாடகை வசூ��ில் ஊழல் நடந்துள்ளது.\n1. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கேபிள் பதிப்புகளுக்கு தட வாடகை வசூல் செய்யாமல், 15 நிறுவனங்களுக்கு கண்ணாடி இழை கேபிள் பதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த 15 நிறுவனங்களிடமிருந்து தட வாடகை வசூல் செய்யாத காரணத்தால் மாநகராட்சிக்கு இழப்பு ரூ3,08,96,489(ரூ3.08கோடி). ஆனால் ரூ3.08கோடியில் அதிகாரிகள் இலஞ்சமாக ஒரு கோடி வாங்கிவிட்டதாக இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் புலம்புகிறார்கள்..\n2. VIdesh Sanchar Nigam ltd தொலை தொடர்பு நிறுவனம் 28.1.2008 முதல் TCL நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது.\nVSNL –TCL நிறுவனம் 173.90கிமீ தூரத்திற்கு கண்ணாடி இழை கேபிள் பதித்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்திடம் தட வாடகை ரூ1,16,23,450/-(ரூ1.16கோடி) வசூல் செய்யவில்லை. இதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கமிசன் எவ்வளவு என்று தெரியவில்லை.\nஇதே பாணியில் BSNL நிறுவனம் கண்ணாடி இழை கேபிள் பதிப்பு பணியை L&T நிறுவனம் மூலம் மேற்க்கொண்டது. தட வாடகை வசூல் செய்யப்படவில்லை. இதனால் மாநகராட்சிக்கு இழப்பு ரூ10 இலட்சம்..\nஇப்படி கண்ணாடி இழை பதிப்பில் தட வாடகை வசூல் செய்யாத காரணத்தால் கோடிக்கணக்கில் மதுரை மாநகராட்சிக்கு இழப்பு. ஆனால் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தட வாடகையை இலஞ்சமாக வசூல் செய்து, தங்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை.\nPrevious செங்கல்பட்டு நகராட்சி விற்பனைக்கு… அரசு வாகனங்களின் அவல நிலை..\nNext தேர்தல் வருது.. தேர்தல் வருது… வாங்கு.. வாங்கு.. இலஞ்சம் வாங்கு… 10,000 சதுர அடி அப்ரூவலுக்கு சலுகை.. ஒ.பன்னீர்செல்வத்தின் இலஞ்ச சாதனை… அதிகார பகிர்வா.. இலஞ்ச பகிர்வா…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி ��ுதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2011/11/blog-post_24.html", "date_download": "2020-10-29T16:34:06Z", "digest": "sha1:KNZXYWBAWXOOIIT2TGBTWFEENQX7QYMV", "length": 46943, "nlines": 1001, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: மீண்டும் புதிய உத்தியுடன் மீசையை முறுக்கும் அல் கெய்தா/தலிபான் இயக்கங்கள்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nமீண்டும் புதிய உத்தியுடன் மீசையை முறுக்கும் அல் கெய்தா/தலிபான் இயக்கங்கள்\nபின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் இந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது \"We are within reach of strategically defeating al-Qaeda\" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்\" என்றார்.\nஅண்மைக் காலமாக தலிபான் இயக்கமும் அல் கெய்தா இயக்கமும் சந்தித்த பின்னடைவுகள்:-\n1. பின் லாடன் கொலை\nசிறந்த தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்த பின் லாடன் கொல்லப்பட்டது அல் கெய்தாவிற் பெரும் பின்னடைவு. அத்துடன் பின் லாடனைக் கொல்லச் சென்ற அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பின் லாடன் தங்கியிருந்த மூன்று மாடி மாளிகையில் இருந்த பல கணனிகளையும் இலத்திரன் தகவல் பேழைகள் பலவற்றையும் எடுத்துச் சென்று விட்டனர். அதில் இருந்த தகவல்கள் அல் கெய்தா எதிரான போரில் அமெரிக்காவிற்கு மிக உதவியது. இது பாக்கிஸ்த்தான் அரசிலும் படைத்துறையிலும் அல் கெய்தாவிற்கும் தலிபானுக்கும் இருக்கும் ஆதரவுத் தளங்களைக் கண்டறிந்து சிதைக்கப் பெரிதும் உதவின.\n2. அதியா அப் அல் ரஹ்மான் கொலை\nபின் லாடனைத் தொடர்ந்து அல் கெய்தாவின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவரான அதியா அப் அல் ரஹ்மான் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டார். அதியா அப் அல் ரஹ்மான் ஈரானுடன் நல்ல உறவில் இருந்தவர். அத்துடன் சிறந்த பேச்சாளர், நிர்வாகி, பல நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம் மிகுந்தவர்.\n3. அன்வர் அல் அவ்லாக்கி கொலை\nஅதன் பின்னர் அமெரிக்காவின் முதல் தர தீவிரவாத எதிரியாகக் கருதப்படும் அமெரிக்கக் குடியுரிமையுடைய அன்வர் அல் அவ்லாக்கி என்பவரை யேமனில் வைத்து அமெரிக்க ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் செப்டம்பர் 30-ம் திகதி யேமன் நேரம் காலை 9-55 அளவில் கொல்லப்பட்டார்.\n4. ஆளில்லாப் போர் விமானங்கள்\nஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கடந்த சில வருடங்களாக நடாத்தி வரும் தாக்குதல்கள் அல் கெய்தாவிற்கு பலத்த ஆளணி இழப்புக்களை ஏற்படுத்தியதுடன் அவர்கள ஆளணிகளையும் படைக்கலன்களை விரும்பியபடி நகர்த்த முடியாத நிலையை ஏற்படுத்தியது. அமெரிக்கப் படைத்துறையினர் தமது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அல் கெய்தாவைப் பின் வாங்க வைத்தது என்கின்றனர். அது மட்டுமல்ல அமெரிக்கா இன்னும் பல புதுவித ஆளில்லா விமானங்களைக் களமிறக்க இருக்கிறது. ஆளில்லா விமானங்களை அதிகம் பயன் படுத்தலாம் என்ற துணிவுடனேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானில் இருந்து பாரிய அளவிலான அமெரிக்கப் படைகளை அடுத்த ஆண்டு விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.\nஅல் கெய்தாவிலும் தலிபானிலும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தமது குடும்பங்களில் இருந்து முற்றிலும் விலகி தனித்தே வாழவேண்டியவர்களாக உள்ளனர். இது பல உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறச் செய்தது. பிரித்தானிய அரசு மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது.\n6. பொருளாதாரப் பிரச்சனை மதப் பிரச்சனையிலும் பெரிது\nஅமெரிக்காவும் மேற்குலகும் இசுலாமிய மார்க்கத்திற்கு எதிரானது அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற பரப்புரையிலும் பார்க்க தாம் வாழும் நாட்டில் சிறந்த பொருளாதார நிர்வாகம் அவசியம் என்ற பரப்புரையால் படித்த பல இசுலாமிய இளைஞர்கள் கவரப் பட்டுள்ளனர் என்பதற்கு துனிசியா, எகிப்து, லிபியா, சிரியா, அல்ஜீரியா போன்ற பல நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தம்/மல்லிகை புரட்சி எடுத்துக் காட்டுகிறது. ஒரு ஊடகம் இசுலாமிய இளைஞன் ஏகே-47 துப்பாக்கி வாங்குவதிலும் பார்க்க ஐ-பாட் வாங்குவதில் அதிக அக்கறை கொண்டுள்ளான் என்று எழுதியது. இந்த பின்னணியில் அல் கெய்தாவின் ஆட் சேர்ப்பு நடவடிக்கைகள் பின்னடைவைக் கண்டது.\nஇத்தனை பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அல் கெய்தா இனித் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல் கெய்தா தனது உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக அல் கெய்தா இயக்கம் தனது நடவடிக்கைகளை மட்டுப் படுத்திக் கொண்டது. ஒரு தீவிரவாத கரந்தடி இயக்கத்திற்கு எப்போது பதுங்க வேண்டும் என்று தெரியும். அல் கெய்தாவும் தலிபானும் தாம் பதுங்கிக் கொண்டு பாக்கிஸ்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி இயக்கத்தை ஆப்க்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் இவ்விரு இயக்கங்களும் தூண்டின. ஹக்கானியை இந்தியா ஆப்கானிஸ்த்தானில் காலுன்றுவதைத் தடுக்க பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.\nஐமன் அல் ஜவஹிரியும் அவரது உதவியாளருமான அபு யஹியா அல் லிபியுமே இப்போது அல் கெய்தாவின் முக்கிய தலைவர்களாகக் கருதப் படுகின்றனர். 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் பின் லாடன் தலை மறைவாக இருந்து கொண்டு ஒரே ஒரு தொடர்பாடல் உதவியாளர் மூலமாக அல் கெய்தாவை இயக்கினார். பின் லாடனின் கொலைக்குப் பின்னர் ஐமன் அல் ஜவஹிரி தலைமைப் பொறுப்பை ஏற்றார் அவர் பின் லாடனைப் போல் அல்லாமல் கள நிலையை நேரடியாக அறிந்து களத்தில் நின்று செயற்படுகிறார். இதனால் அவரால் பின் லாடனிலும் பார்க்க சிறப்பாகச் செயற்பட முடிகிறது. அத்துடன் பாக்கிஸ்தானில் பரவலாக ஏற்பட்ட எதிர்ப்பால் அமெரிக்கா தனது ஆளில்லா விமானத் தாக்குதலை அண்மைக் காலங்களாக மட்டுப்படுத்தியுள்ளது.\nஅல் கெய்தாவின் புதிய உத்தி: Lone wolf\nஅமெரிக்காவின் நவீன கருவிகள் தனது தொடர்பாடல்கள் மூலம் தன் இருப்பிடத்தை அறிந்து விடும் என உணர்ந்த பின் லாடன் அல் கெய்தாவை பல Franchise இயக்கங்களாக மாற்றினார். அனுமதி பெற்ற(Franchise) சிறு இயக்கங்கள் பின் லாடனின் உத்தரவின்றி அல் கெய்தாவின் கொள்கைகளுக்கு ஏற்ப சுயமாகச் செயற்பட முடியும். ஐமன் அல் ஜவஹிரி இப்போது அல் கெய்தாவை தனி ஓநாய்(Lone wolf)கள் கொண்ட இயக்கமாக மாற்றியுள்ளார். அல் கெய்தாவின் உறுப்பினர்கள் தனித்து ஒரு தனி மனித இயக்கமாகச் செயற்படுவதை தனி ஓநாய்(Lone wolf) என அழைப்பர். இப் புதிய தனி ஓநாய்(Lone wolf)கள் அமெரிக்காவிற்கு இனி வரும் காலங்களி பெரும் சவாலாக அமையப் போகின்றன. இப்படிப்பட்ட ஒரு தனி ஓநாய்(Lone wolf) 21-ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் குண்டு வைக்கச் சென்ற இடத்தில் பிடிபட்டார். 27 வயதான அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இவரின் நடவடிக்கை அமெரிக்காவை பெரும் அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது. அல் கெய்தாவின் நாட்கள் எண்ணப் படுகின்றன என்று கூறிய அமெரிக்க உளவுத் துறையினர் இப்போது அல் கெய்தாவை அழிக்க இன்னும் சில வருடங்கள் எடுக்கும் என்கின்றனர்.\nLabels: அமெரிக்கா, அரசியல், ஆய்வுகள்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/another-road-crater-happened-in-chennai-keezhpakkam-today/", "date_download": "2020-10-29T17:38:01Z", "digest": "sha1:R2XAQ6WZH5REK7JBHVDBNN2KCPKRLWEO", "length": 7719, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தொடர்ந்து வாயை பிளக்கும் ரோடுகள்… சென்னையில் இன்று….!", "raw_content": "\nதொடர்ந்து வாயை பிளக்கும் ரோடுகள்… சென்னையில் இன்று….\nஅடிக்கடி இதுபோன்று சாலைகளில் பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nமெட்ரோ ரயில் பணிக்காக சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில், சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 9-ஆம் தேதி அண்ணா மேம்பாலம் சாலையில் திடீர் பள்ளம் ஓன்று ஏற்பட்டது. அதில், அரசுப் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் சிக்கிக் கொண்டன. அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை. இந்த திடீர் பள்ளம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், இதுபற்றி யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினர்.\nஇந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, டெய்லர்ஸ் சாலையில் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக இன்று 6 அடி ஆழத்தில் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில், எந்த வாகனமும் விபத்தில் சிக்கவில்லை. ஆனால், அடிக்கடி இதுபோன்று சாலைகளில் பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nஇதையடுத்து, பள்ளத்தைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி மற்றும் மெட்ரோ பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nல��ஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:51:21Z", "digest": "sha1:UBB6X6IWOSSBC2YL4E76D7RZUE5RR5UT", "length": 8244, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பாலா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅம்பாலா மாவட்டம், இந்திய மாநிலமான அரியானாவின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் அம்பாலாவில் உள்ளது.\nஇந்த மாவட்டம் நாராயண்கட், முலானா, அம்பாலா நகரம், அம்பாலா பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மாவட்டம் அம்பாலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஅம்பாலா மாவட்ட அரசின் தளம்\nஆன்மிகம் & சுற்றுலாத் தலங்கள்\nசண்டிகரின் பாறைச் சிற்பத் தோட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2016, 22:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2016/01/21/ok-1198/?shared=email&msg=fail", "date_download": "2020-10-29T17:51:52Z", "digest": "sha1:3E5FKA6ZERG2XBXASE6PW27PM55FWEIY", "length": 13700, "nlines": 128, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்இளையராஜா – Mr, Mrs – OK ரிலீஸ் பண்ணிக்க", "raw_content": "\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஆனால் மருத்துவக் கல்லூரியல் சீட் கிடைக்காது\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nசிவாஜிக்கு எதிராக யார் சதி செய்தது\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nஇளையராஜா – Mr, Mrs – OK ரிலீஸ் பண்ணிக்க\nஆங்கிலம் நன்றாகத் தெரிந்த தமிழ் உணர்வு கொண்டவர்கள் ஆங்கிலத்தில் பேசும்போது, ‘திரு, திருமதி’ என்ற தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.\nMr, Mrs என்றே ஆங்கிலத்திற்கு மரியாதைக் கொடுத்துப் பேசுவார்கள்.\nஆனால் தமிழ் – ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த ஆச்சாரமான பார்ப்பன அறிவாளிகளோ தமிழில் பேசும்போது, எழுதும்போது ‘திரு. திருமதி’ என்று குறிப்பிட மாட்டார்கள்.\nஆங்கிலத்தில் பேசும்போதும் Mr, Mrs என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள், பதிலாக ஸ்ரீ, ஸ்ரீமதி – ‘Shri, Shrimati’ என்று சமஸ்கிருதத்திலேயே குறிப்பிடுவார்கள்.\nஆனால் அவர்கள்தான் சொல்கிறார்கள் தமிழ் உணர்வாளர்களைப் பார்த்து, ‘மொழி வெறிக் கூடாது’ என்று.\nமாயாண்டி பாரதி தன் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதாக இருந்தார். அதை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதற்கு எங்களுக்கு வாடகைக்குக் கொடுங்கள் என்று இளையராஜா சகோதரர்கள் கேட்டதற்கு,\nஅதைக் கட்சியிடம்தான் கேட்க வேண்டும் என்று மாயாண்டி பாரதி சொன்னது எப்படிச் சரி அவருக்கு தேவை வாடகைதானே. யார் கொடுத்தால் என்ன\nசரி. அவர் சொன்னதுபோல் கட்சியிடம் கேட்டாரா கட்சி என்ன சொல்லிற்று என்பதாக விளக்கங்கள் சொல்வது தான் இளையராஜாவிற்குக் கட்சியினர் சொல்கிற பொறுப்பான பதிலாக இருக்கும்.\nஅதை விடுத்து, இளையராஜாவின் கடந்தகால ஏழ்மையைச் சுட்டிக் காட்டி கேலி பேசுவதும், ‘பாவலர் சகோதரர்களுக்கு உதவி செய்த, வள்ளல், தர்மபிரபு மாயாண்டி பாரதி’ என்ற பாணியில் பதில் சொல்வதும் கம்யுனிஸ்டுகளுக்கு அழகல்ல.\nஇதுபோன்ற மோடி மஸ்தான் பதில்கள் நகரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு தர மறுக்கிற ஜாதி இந்துவின் உணர்வாகவே புரிந்து கொள்ளப்படும்.\nஅவ்வள���ுதான். சிம்பிள். போதும்.OK ரிலீஸ் பண்ணிக்க.\n“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்ட்டராகுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்…” – பிச்சைக்காரன்.\nஇந்தப் படம் ரிலீஸ் ஆகுணும்ன்னா;\n‘கோட்டா’ விற்குப் பதில் ‘தனியார்’ என்று ஒரே ஒரு வார்த்தையை மாற்றி,\n“தனியாரிடம் சீட்ட வாங்கி டாக்ட்டராகுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்…” – இடஒதுக்கிடுக்கு எதிரான பாடல் ஒரே வார்த்தையில் ஆதரவான பாடலாக மாறிடும். படத்தை ரிலீஸ் பண்ண அனுமதிக்கலாம்.\n‘இது தாண்டா நம்ம சென்சார்’\nஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம்\nபரவாயில்லையே.. மாற்றி விட்டாரே – ‘பிச்சைக்காரன்’\nPingback: பரவாயில்லையே.. மாற்றி விட்டாரே | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஆனால் மருத்துவக் கல்லூரியல் சீட் கிடைக்காது\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nசிவாஜிக்கு எதிராக யார் சதி செய்தது\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா\nbigg boss க்கு முன்பு\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/oct/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3486664.html", "date_download": "2020-10-29T17:42:20Z", "digest": "sha1:ENTBUF3UT6IK4XKBMK7XSUWDEDZCZ4ML", "length": 9010, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாசரேத் காவல் ஆய்வாளருக்கு எஸ்.பி. பாராட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்���ேலி\nநாசரேத் காவல் ஆய்வாளருக்கு எஸ்.பி. பாராட்டு\nகல்லூரி மாணவனை மிரட்டி பணம் பறித்தவா்களை ஒரே நாளில் பிடித்த நாசரேத் காவல் ஆய்வாளா், தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.\nதிருநெல்வேலி சந்திப்பு சி.என் கிராமத்தைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரபோஸ் . மும்பை கல்லூரியில் பயின்று வருகிறாா்.\nஇவா் கடந்த வாரம் கருங்குளம் வந்தபோது, மூவா் மிரட்டி பணம், தங்கநகைகளை பறித்து சென்றனா். புகாரின்பேரில் நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையில் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி ஒரே நாளில் இந்த சம்பவத்தில் தொடா்புடைய மூவரை கைது செய்து அவா்களிடம் இருந்து பணம் மற்றும் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதையடுத்து ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்த நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் அனந்தமுத்துராமன், தலைமை காவலா் பிரேம்குமாா், காவலா் ஆறுமுகசெல்வம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/99858/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:30:34Z", "digest": "sha1:MVOYIIID2MCUTL3Y7ZVT4Y4GIWWO6KX6", "length": 9025, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்காவில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்���ுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலம...\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 ...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் ம...\nஅமெரிக்காவில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்\nதிரைத்துறையினருக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.\n92 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு யாருக்கு ஆஸ்கர் என்ற எதிர்பார்ப்புடன் உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.\nஜோக்கர் திரைப்படம் 11 பரிந்துரைகளை பெற்று சிறந்த படங்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளது. அடுத்த இடத்தில் 1917, The Irishman , Once Upon A Time In Hollywood ஆகிய திரைப்படங்கள் பத்து பரிந்துரைகளை பெற்றன. தென் கொரிய படமான பாரசைட் உள்ளிட்ட மொத்தம் 9 திரைப்படங்கள் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்றன.\nசிறந்த இயக்குனருக்கான போட்டியில் மார்ட்டிஸ் ஸ்கார்சசி , சாம் மென்டஸ், பாங் ஜூன் ஹோ ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். தென் கொரிய இயக்குனரான பாங் ஜூன் ஹோவுக்கு பாரசைட் படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகர்கள், நடிகைகள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறிது நேரத்தில் முழுப்பட்டியலும் வெளியாகிவிடும்.\nஇதனிடையே ஆஸ்கர் விழாவுக்கு வருகை தந்த நட்சத்திரங்களுக்காக விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளம் திடீரென பெய்த மழையில் நனைந்ததால் பலர் அடைக்கலம் தேடி ஓடினர்.\nஆன்மீகத்திற்குச் செல்ல உள்ளேன், தேவைப்பட்டால் விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - டி.ராஜேந்தர்\nநடிகை மால்வியாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபர் கண்டுபிடிப்பு\nசிலம்பரசன் நடிக்கும் புதிய திரைப்பட படப்பிடிப்பு தள வைரல் வீடியோ\nநடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்-இலங்கை நபர் குறித்த தகவலை கேட்டு இண்டர்போல் மூலம் புளூகார்னர் நோட்டீஸ்\nஇயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அள���த்த இந்தி நடிகை பாயல் கோஸ், ராம்தாஸ் அத்வாலே கட்சியில் இணைந்தார்\nவருங்கால கணவருடன் ஜோடியாக உள்ள புகைப்படத்தை முதன்முறையாக பகிர்ந்துள்ள காஜல் அகர்வால்\nசூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று நவ. 12-ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nசிம்புவின் \"ஈஸ்வரன்\" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகங்கணா இன்று விசாரணைக்கு ஆஜராக மாட்டார்.. சுப நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி அவரது வழக்கறிஞர் விளக்கம்\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் ம...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4565:48-&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2020-10-29T16:12:18Z", "digest": "sha1:N46ZUCSQ65SAHCJQIU4SMKHNW5LQVOQM", "length": 33163, "nlines": 209, "source_domain": "geotamil.com", "title": "48வது இலக்கியச் சந்திப்பு - கனடா!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n48வது இலக்கியச் சந்திப்பு - கனடா\nThursday, 31 May 2018 18:26\t-தகவல்: அருண்மொழிவர்மன் -\tநிகழ்வுகள்\nகாலம்: ஜூன் 2, 3ம் நாட்களில்\nசனிக்கிழமை, 2018 ஜூன் 2: நிகழ்ச்சி நிரல்\nகாலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம்\nகாலை 11:00: ஆரம்ப நிகழ்வு\n•பூர்வீக மக்களின் நில உரிமை பற்றிய அறிவிப்பு\n•இலக்கியச் சந்திப்பின் வரலாறு - அதீதா\nகாலை 11:20 - பி.ப 1:00 : அமர்வு 1: இளையோர் உலகம்: சமகாலப் பார்வைகள்\nசாலினி | கவிதன் | ஶ்ரீரஞ்சனி\nபி.ப 1:00 - பி.ப 2:00: மதிய உணவு இடைவேளை\nபி.ப 2:00 - பி.ப 3:15: அமர்வு 2: கனடியத் தமிழ் நாடகங்கள், திரைப்படங்கள்: வரலாறும் வளர்ச்சியும்\nசிறிஸ்கந்தன் | ரதன் | சாந்திநாதன்\nபி.ப 3:30 - பி.ப 4:30: சிறப்பு அமர்வு: காணாமலாக்கப்பட்ட மற்றும் கொலைசெய்யப்பட்ட பூர்வீகப் பெண்களும் பூர்வீக - கனடிய நல்லிணக்க நடவடிக்கைகளும்\nமுதன்மையுரை: ஜெனெற் அயேய்க்வயக்‌ஷீத், B.A., M.A\nபூர்வீக வெளித்தொடர்பு மற்றும் கற்றலுக்கான ஒருங்கிணைப்பாளர், ஒன்ராறியோ அரச நூதனசாலை\nஅறிமுகமும் தமிழ் மொழிபெயர்ப்பும்: யாழினி\nபி.ப 4:30 - பி.ப 4:45: தேநீர் இடைவேளை\nபி.ப 4:45: கலையமர்வு: கூத்தின் வடிவ மரபுகளும் அவற்றின் முன்னோடிக் கலைஞர்களும்: நிகழ்த்துகைகளுடனான உரையாடல்\nச��ல்வம் அருளானந்தம் | களப்பூரான் தங்கா | ரெஜி மனுவேல்பிள்ளை | அசோக் மைக்கல்ராஜா | சுதர்சன் சேவியர் | ஜோசப் அந்தோனிப்பிள்ளை | துஷி ஞானப்பிரகாசம் | அன்ரன் ஃபீலிக்ஸ் | சுதர்சன் சவரிமுத்து | அன்ரனி அமிர்தம் (துரை) | சண்முகநாதன் இரமணீகரன் | இரமணீகரன் ரிதுஸ்கரன்\nஞாயிற்றுக்கிழமை, 2018 ஜூன் 3: நிகழ்ச்சி நிரல்\nகாலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம்\nகாலை 11:00 - 11:45: அமர்வு 1: காலனியப் பிணக்குகளும் விடுபடல்களும்\nபுலரி அமைப்பு | நீரஜா | தமிழினி | யாழினி |\nகாலை 11:45 - பிப 1:15: அமர்வு 2: கனடிய தமிழ் இலக்கிய முயற்சிகளும் பிரதிகளும் ஆளுமைகளும்\nதேவகாந்தன் | எஸ்.கே. விக்னேஸ்வரன் | ஔவை\nபிப 1:15 - பிப 2:15: மதிய உணவு இடைவேளை\nபி.ப 2:15 - பி.ப 3:45: அமர்வு 3: கனடா வாழ் ஈழத்தமிழரின் வாழ்வும் பிரதிபலிப்புகளும்\nகற்சுறா | சேரன் | ராம் செல்வராஜா | கிருத்திகன்\nபி.ப 3:45 - பி.ப 4:00: தேநீர் இடைவேளை\nபி.ப 4:00 - பி.ப 5:30: அமர்வு 4: ஈழத்தின் சமகாலப் பிரச்சனைகள்\nதமயந்தி | கிரிசாந்த் | அருண்மொழிவர்மன்\nபி.ப 5:30: அமர்வு-5 : சிறுபான்மைத் தமிழரின்/பஞ்சமரின்/தலித் மக்களின் வாழ்வும், எழுத்தும் கலையும்\nபேராதரன் | சீவரத்தினம் | தர்சன்\nமுடிவுரையும் 49 வது இலக்கியச் சந்திப்புக் கையளிப்பும்\n•கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களும் நூல்களும் விற்பனைக்குண்டு\n•உங்களது வாகனங்களை இலக்கியச் சந்திப்பு நடக்கவிருக்கும் கட்டிடத் தொகுதிக்கான வாகனத் தரிப்பிடங்களிலோ அல்லது 1371 Neilson Rd, Scarborough, ON M1B 4Z8 என்ற முகவரில் இருக்கின்ற, சந்திப்பு நடக்கவிருக்கும் கட்டிடத் தொகுதிக்கு எதிர்ப்பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் வாகனத் தரிப்பிடங்களிலோ தரிப்பிடலாம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொட��க்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...\nஅள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை\nநெலிகோலு (தீக்கடைக் கோலும் படகர்களின் தொன்மையும்)\nநபிகள் நாயகத்தின் வாழ்வியல் சிந்தனை\nபதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று)\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை வழங்கும் சான்றோர் சந்திப்பு: \"பெண்களும் நவீனத் தமிழ் நாடகங்களும்\"\nபடித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம்\nபதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதலிரண்டு தொகுதிகள் (82 கட்டுரைகள்) மின்னூல்களாக:\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' ��ின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthpromo.gov.lk/ta/news-single/2", "date_download": "2020-10-29T17:10:38Z", "digest": "sha1:IV7A2YHXHZNG326XWNR3UKWOJJD6U4UL", "length": 2754, "nlines": 41, "source_domain": "healthpromo.gov.lk", "title": "HPB | New Coronavirus (COVID-19) outbreak", "raw_content": "\nதொற்றா நோய்களுடைய நோயாளிகளுக்கு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்\nகோவிட்19 பரவும் காலத்தில் மார்படைப்பு என சந்தேகப்படும் நெஞ்சு நோவு உங்களுக்கு ஏற்பட்டால்\nதொற்றா நோய்களுடைய நோயாளிகளுக்கு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்\nமருந்துகளை வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்ப்பது பற்றிய ஊடக அறிவுறுத்தல்\nஉங்களது மனநல சாய்சாலையை தொடர்புகொள்ளவூம்\nசிறுநீரக நோயாளிகள் தொடர்பு கொள்வதற���கான துரித இலக்கம்\nCOVID 19 க்கு எதிராக முன்னணியில் செயற்படும் செயல்வீரர்களுக்கு\nபுதிய வாழ்க்கை முறையுடன் கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுங்கள்\nதொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு: +94011 269 5112\nதனிமைப்படுத்தல் பிரிவு: +94011 211 2705\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம்: +94011 307 1073\nஇல் 2, கின்சி வீதி, கொழும்பு 08,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-29T16:40:33Z", "digest": "sha1:7WCQ6D4RTMCN6BDLCVDGXSCJJDXH6ORI", "length": 12012, "nlines": 234, "source_domain": "hemgan.blog", "title": "பாதை – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபயம் – கலீல் கிப்ரான்\nபரந்து விரியும் கடலை நோக்குகிறாள்\nநதி பின்திரும்பிச் செல்ல முடியாது\nயாரும் பின்திரும்பிச் செல்ல முடியாது\nஇந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லை\nஇடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்\nஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும்\nஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும்\n– இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று,\nஏரி – கவிஞர் சல்மா\nநீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்\nஉன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்\nநமது உறவின் முதலாவது பிசகு\nஇன்னும் என் உடலில் மறைக்கப்பட\nஅச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை\nதன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு\nயாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற\nகூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு\nதூங்க ஓரிடம் தேடினால் என்ன\nநம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல\nஇந்த இரவை விடியாமல் செய்ய\nவிபத்திலிருந்து மீண்ட நாளின் உடை\n(இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஇரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nசப்பே சதா பவந்து சுகிததா\nபயம் - கலீல் கிப்ரான்\nஇலைகள், மலர்கள், மரங்கள் Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-29T16:01:10Z", "digest": "sha1:QHNW5EE4WQQW4ZM255PENJSEID5HB3DK", "length": 16815, "nlines": 139, "source_domain": "ta.mysteryanime.com", "title": "மர்ம அனிம் | ஜப்பானிய அனிம் துணி ஆபரனங்கள் புள்ளிவிவரங்கள்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > செய்தி 2\nஇடுகையிட்டது ஜிடி கூட்டுப்பணியாளர் on ஜூன் 12, 2020\nMysteryAnime இந்த புதுப்பிப்பு பலருக்கு பொருந்தாது என்றாலும், எங்கள் தற்போதைய புதுப்பித்து அமைப்புகள் / விருப்பங்களை நிவர்த்தி செய்ய விரும்புகிறோம். நாங்கள் தற்போது எங்கள் புதுப்பித்தலை விரைவாகவும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதான அனுபவமாகவும் மாற்றுவதில் பணியாற்றி வருகிறோம். இதன் மூலம், அடுத்த சில நாட்களில் நாங்கள் எங்கள் புதுப்பித்துப் பக்கத்தில் பணிபுரிந்து அதை மேம்படுத்துவோம், இதைச் செய்யும்போது வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுடன் சரிபார்க்க முடியாது, அவர்கள் பேபால் அல்லது அமேசான் பேவைப் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் இதைச் செய்யும்போது, ​​தற்போதைய பிழைகளை சரிசெய்வது மேலே உள்ள இந்த இரண்டு முறைகளும் மட்டுமே கிடைக்கும் விருப்பங்கள் ...\nஇடுகையிட்டது அன் கோவா on 17 மே, 2020\n எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவில் பலர் மின்னஞ்சல், பேஸ்புக் மற்றும் பிற சமூக தளங்கள் வழியாக ஆர்டர்களைப் பற்றிய கேள்விகளைப் பெற்று வருகின்றனர். சமீபத்திய நிகழ்வு காரணமாக, கிடைக்கக்கூடிய வாடிக்கையாளர் ஆதரவு பிரதிநிதிகளில் நாங்கள் மிகக் குறைவாக இருக்கிறோம், இது சமீபத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பதிலளிப்பதும் உறுதியளிப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது. சிக்கல்களுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம், ஒரு டெவலப்பருக்கு சரிசெய்ய நேரம் தேவை என்று எங்கள் கண்காணிப்பில் சமீபத்தில் ஒரு சிக்கலைக் கண்டோம். அதனுடன், உங்கள் பொறுமை அனைத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம், உங்கள் ஆர்டர் வரும் என்று உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்\nபுதுப்பித்தலில் ஒரு தொண்டுக்கு பங்களிப்பு\nஇடுகையிட்டது அன் கோவா on 1 மே, 2020\nஒரு பொருளை வாங்குவதன் மூலம் எல்லோரும் தங்களுக்கு விருப்பமான ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்க ஒரு முறையை செயல்படுத்தி முடித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் இது எவ்வாறு இயங்குகிறது ஒரு தயாரிப்பைப் பார்க்கும்போது அல்லது வண்டி அல்லது புதுப்பித்தலுக்குச் செல்லும்போது, ​​வண்டியில் சேர் பொத்தானுக்கு மேலே உள்ள ஒரு பகுதி மேலும் அறியவும், நீங்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்தைத் தேர்வுசெய்யவும் ஒரு விருப்பத்தைத் தரும். எந்த தொண்டு நிறுவனத்தை நீங்கள் ஆதரிக்க விரும்புகிறீர்கள் என்பதை மாற்ற தயவுசெய்து அங்கிருந்து \"புதுப்பிப்பு காரணம்\" என்ற பொத்தானைக் கிளிக் செய்க, இப்போது 5-7 வெவ்வேறு பிரபலமான காரணங்கள் கிடைக்கும். நன்கொடை அளிப்பதை நினைவில் கொள்க ...\nஇடுகையிட்டது ஜி-மொழிபெயர்ப்பு கூட்டு on ஏப்ரல் 29, 2020\nMysteryAnime's கப்பல் நேரம் உலகம் முழுவதும் 2-4 வாரங்கள், மற்றும் வைரஸ் இல்லை உங்கள் ஆர்டர்கள் ஏற்றுமதி நேரம் அல்லது விநியோகத்தை பாதிக்கும். எனவே தயவுசெய்து உங்கள் ஆர்டர் வழங்கப்படும் என்பதில் உறுதியாக இருங்கள், உங்கள் ஆர்டருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது \nஇடுகையிட்டது ஜார்ரோட் கேவனாக் on ஏப்ரல் 5, 2020\n இந்த கட்டுரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்படும், தயவுசெய்து உங்கள் சொந்த மொழியைக் கண்டுபிடி, அது ஆங்கிலம் என்றால் தயவுசெய்து இந்த இடுகையை புறக்கணிக்கவும் நன்றி ~ MysteryAnime Team எங்கள் வலைத்தளத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எளிதாக அணுகலாம் மற்றும் அவர்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். சமீபத்தில் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுடன் தயாரிப்பு விலைகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது, மேலும் கடையைச் சுற்றி செல்லவும். உலகெங்கிலும் உள்ள ஆங்கிலம் அல்லாத மொழி பேசும் நாடுகளுடன் நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம், நாங்கள் சர்வதேச அளவில் கப்பல் அனுப்புகிறோம், எல்லா இடங்களுக்கும் இலவச கப்பல் வைத்திருக்கிறோம் ...\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உ���்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/hero-motocorp-likely-to-be-appointed-official-distributor-of-harley-davidson-024351.html", "date_download": "2020-10-29T17:39:08Z", "digest": "sha1:O7T4NCGPAHAPJZVO2V7WGSB4XGAEPZJV", "length": 22459, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "இழுபறியில் ஹார்லி டேவிட்சன் - ஹீரோ மோட்டோகார்ப் 'டீல்'... பரபரப்பு காரணங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇழுபறியில் ஹார்லி டேவிட்சன் - ஹீரோ மோட்டோகார்ப் 'டீல்'... பரபரப்பு காரணங்கள்\nஹார்லி டேவிட்சன் - ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தாமதமாகி வருவதற்கான காரணங்கள் வெளியாகி இருக்கின்றன.\nஅமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிரிமீயம் வகை க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. உலக அளவில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை பெரும் பணக்காரர்கள் அந்தஸ்தின் அடையாளரமாக கருதுகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்தியாவில் கால் பதித்த ஹார்லி டேவிட்சன் முன்னணி பிரிமீயம் பைக் நிறுவனமாக இருந்து வந்தது.\nஹரியானா மாநிலம், பவல் என்ற இடத்தில் மோட்டார்சைக்கிள் ஆலையையும் அமைத்து மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்து வந்தது. உலக அளவில் அமெரிக்காவிற்கு வெளியே அமைக்கப்பட்ட ஒரே ஆலையாகவும் பவல் ஆலை இருந்து வந்தது.\nஇந்தநிலையில், இந்தியாவில் எதிர்பார்த்த அளவு தனது மோட்டார்சைக்கிள் விற்பனை இல்லை என்று ஹார்லி டேவிட்சன் கருதியது. இதையடுத்து, பவல் ஆலையில் உற்பத்திப் பணிகளை அதிரடியாக நிறுத்தியதுடன், இந்திய சந்தையில் நேரடி மோட்டார்சைக்கிள் விற்பனையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது.\nஇதனால், ஹார்லி டேவிட்சன் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் டீலர்கள், அதன் பணியாளர்களும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் ஹார்லி டேவிட்சன் ஈடுபட்டுள்ளது.\nஅதாவது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ மோட்டார்சைக்கிள் வினியோகஸ்தராக நியமிக்க ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டது. இதற்காக, இரு நிறுவனங்கள் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் வினியோகஸ்தர் என்பதை தாண்டி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளது. இதற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் செவி சாய்க்காமல் இருந்து வருவதால்தான் ஒப்பந்த நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.\nஅதாவது, மோட்டார்சைக்கிள்களை வினியோகம் செய்யும் உரிமை தவிர்த்து, நடுத்தர வகை மோட்டார்சைக்கிள்களுக்கான தொழில்நுட்பத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஹீரோ மோட்டோகார்ப் வலியுறுத்தி வருகிறது. அத்துடன், பைககுகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தையும் கோருவதாக தெரிகிறது. ஆனால், ஹார்லி டேவிட்சன் இதற்கு சம்மதம் தெரிவிக்காமல், தொடர்ந்து பரிச���லனையில் வைத்துள்ளதாக சிஎன்பிசி டிவி-18 தள செய்தி தெரிவிக்கிறது.\nஎனினும், ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் இடையிலான கூட்டணி குறித்து மிக விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. முதல்கட்டமாக தாய்லாந்து நாட்டில் இருந்து ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஅடுத்த ஓரிரு வாரத்திற்குள் ஹார்லி டேவிட்சன் - ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, ஹார்லி டேவிட்சன் திடீரென இந்தியாவில் இருந்து வெளியேறியதால், ஆலை தொழிலாளர்களும், டீலர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் முதலீடு செய்துள்ள டீலர்கள் ஹார்லி முடிவால் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.\nமறுபுறத்தில் வாடிக்கையாளர்களும் எதிர்காலத்தில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களுக்கான பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் சப்ளை குறித்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனினும், ஹீரோ மோட்டோகார்ப் கையில் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை உரிமங்கள் வழங்கப்பட்டால், அது வாடிக்கையாளர்களுக்கு ஆசுவாசத்தை தரும் விஷயமாக இருக்கும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஹார்லி டேவிட்சன் & ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி சேர்ந்தன இனி இவற்றின் பைக்குகள் எவ்வாறு வரப்போகிறதோ..\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nதொடர்ந்து வெளியாகிவரும் ஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக்கின் காப்புரிமை படங்கள்... இந்தியாவிற்கு வருமா..\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஇந்தியர்களுக்காக புது வழியை தேர்வு செய்யும் ஹார்லி டேவிட்சன்... விரைவில் நல்ல செய்தி காத்திருக்கும்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஇந்தியர்களின் துரதிர்ஷ்டம்... மலிவான விலையில் தயாராக���ம் ஹார்லி டேவிட்சன் பைக்...\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nபைக் பிரியர்களுக்கு பேரதிர்ச்சியாக... இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது ஹார்லி டேவிட்சன்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஇந்தியாவில் 'பார்ட்னர்' தேடும் ஹார்லி டேவிட்சன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹார்லி டேவிட்சன் #ஹீரோ மோட்டோகார்ப் #hero motocorp\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/political-parties-protest-against-desecration-of-thanthai-periyar-statue-in-trichy-398838.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T17:47:39Z", "digest": "sha1:VKIENFWWUNH2LRYUOMZPFVGXCU4AC4IM", "length": 22090, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்புக்கு கண்டனம்- திருச்சி, கோவை,நெல்லையில் வெடித்த போராட்டம் | Political parties protest against desecration of Thanthai Periyar statue in Trichy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nஎன் தலைவனை பற்றி பேச குஷ்பு யார்... திருமாவளவன் ஆதரவாளர் திருச்சியில் தீக்குளிக்க முயன்ற நிகழ்வு..\nத��ருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nமூட்டைக்கு ரூ.3,000 வரை விலை... சீரகசம்பா நெல் சாகுபடியில் அசத்தும் திருச்சி பெண் விவசாயி..\nசுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து ஓராண்டு நிறைவு... உள்ளத்தை உறைய வைத்த நிகழ்வு ரீவைண்ட்..\nதிருச்சி பசுமை பண்ணை கடைகளில் விற்றுத் தீர்ந்த வெங்காயம் - பொதுமக்கள் ஏமாற்றம்\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. அரசே வழங்கும்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்புக்கு கண்டனம்- திருச்சி, கோவை,நெல்லையில் வெடித்த போராட்டம்\nதிருச்சி: திருச்சியில் தந்தை பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் திருச்சி, கோவை மற்றும் நெல்லையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்திற்குள்பட்ட மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த பெரியார் சமத்துவபுரம் முன்பாக தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு இருப்பதையும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு ��ந்த மணிகண்டன் காவல்துறையினர் பெரியார் சிலை மீது பூசப்பட்டு இருந்த காவி சாயத்தை துடைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல செருப்பு மாலையும் உடனடியாக அகற்றப்பட்டது.\nபெரியார் சிலை அவமதிப்பு-மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்து கொள்வர்\nமேடை உடன் கூடிய இந்த வெண்கல சிலையின் தலைமீது காவி சாயம் ஊற்றப்பட்டு, அந்த காவி சாயம் அவரது மார்பு வழியாக வழிந்தோடி, கல்வெட்டுகளிலும் உள்ளது. எனவே, நடு இரவில் யாரோ மர்ம நபர்கள் யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த அவமதிப்புக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யக்கோரியும் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சியினர், பெரியார் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதேசிய நெடுஞ்சாலை அருகே இருப்பதால் அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவமானது நடு இரவுவில் நடைபெற்றிருக்க வேண்டும் என தெரிகிறது. பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு சம்பவம் காட்டுத்தீ போல அந்த பகுதியில் பரவி வருகிறது. எனவே பதற்றமான சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஓபிஎஸ்\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துளார். மேலு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு தொடந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nஇச்சம்பவத்தைக் கண்டித்து பெரியார் ஆதரவாளர் கோவை மற்றும் நெல்லையில் போராட்டம் நடத்தினர். மேலும் கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள, பெரியார் திராவிடர் கழக தலைமை அலுவலகத்தின் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் நெல்லையிலும் போராட்டம் நடைபெற்றது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஒரு அமைச்சரே இப்படி செய்யலாமா.. முதல்வரே இதை விரும்ப மாட்டாரே.. அதிர்ச்சியில் அதிமுக\n'ஹெல்மெட்' போடாத ஆட்டோ டிரைவருக்கு ரூ100 அபராதம் போட்ட அடேங்கப்பா திருச்சி போலீஸ்\nதிருச்சிக்கு மற்றொரு மணிமகுடம்.. சூப்பராக மாறப்போகிறது திருச்சி விமான நிலையம்\nதிருச்சியில் கருணை இல்லம் - முதல்வருக்கு எம்ஜிஆர் நற்பணி மன்றத்தினர் கோரிக்கை\nசின்னம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை... திமுகவை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை -ஜி.கே.வாசன்\nசமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ. 72 லட்சம் பக்தர்கள் காணிக்கை\nகாவிரியில் வெள்ளம்... ஒரே ஆண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை\nஅதிமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பில்லை... சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்போம்... கருணாஸ்\nதிருச்சியில் பள்ளிவாசல் முன் பகுதி இடிக்கபட்டதால் பதற்றம்... 3 மணி நேரம் சாலைமறியலால் பரபரப்பு..\nதிருச்சியில் இரு சக்கர வாகனங்களாக பார்த்து பார்த்து திருடியவர் கைது.. 77 வாகனங்கள் பறிமுதல்\nதிருச்சியில் திருநங்கை காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்\n10 பைசா பிரியாணிக்காக.. அதிகாலை 4 மணிக்கே நின்ற கூட்டம்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்\nமுதலில் ஸ்டெல்லா,2வது வாணி, 3வது மீனா.. 4வதாக சுமதி.. கல்யாண மன்னன் கார்த்திக்.. கம்பி எண்ணுகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nperiyar statue trichy protest பெரியார் சிலை திருச்சி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/central-information-commission-shields-modi-from-rti-once-again/", "date_download": "2020-10-29T17:44:34Z", "digest": "sha1:6BTVHGTSR2IUSHMVZEMDGETHTJ462AEH", "length": 19338, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "மோடியை தொடர்ந்து பாதுகாக்கும் தகவல் ஆணையம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிரா��ணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமோடியை தொடர்ந்து பாதுகாக்கும் தகவல் ஆணையம்\nமோடியை தொடர்ந்து பாதுகாக்கும் தகவல் ஆணையம்\nபிரதமர் மோடி குறித்த தகவல்களை அளிக்காமல் அவரை 3வது முறையாக மத்திய தகவல் ஆணையம் பாதுகாத்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளது.\nகுஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவு தலைவர் சவுகான், மத்திய உள்துறை முதன்மை ம க்கள் தகவல் தொடர்பு அலுவலருக்கு மனு அளித்திருந்தார். அதில் பிரதமர் மோடி முதல் முறையாக பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பித்த போது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்கள், அதை தொடர்ந்து புதுப்பிக்கட்ட போது அளித்த தகவல்கள், கவுரவ பாஸ்போர்ட் வழங்கப்பட்டபோது பெறப்பட்ட ஆவணங்கள் ஆகிய தகவல்களை அளிக்குமாறு கேட்டிருந்தார்.\nஇதற்கு பதில் அளிக்க அந்த அதிகாரி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து முதன்மை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் வசம் இது மேல் முறையீடு செய்யப்பட்டது. உள்துறை அதிகாரியின் மறுப்பு உத்தரவை இவரும் ஏற்றுக் கொண்டு பதில் அளிக்க உத்தரவிட மறுத்துவிட்டார். ‘‘சவுகான் கோரியிருந்த தகவல்கள் பொது நல நோக்கம் கொண்டதல்ல. ஒருவரது தனிப்பட்ட தகவல்களை அளிக்க கட்டுப்பாடு இச்சட்டத்தில் உள்ளது. அதிக பொது நலன் இருந்தால் மட்டுமே தனிப்பட்ட தகவல்களை அளி க்க முடியும்’’ என்று மாத்தூர் தெரிவித்தார்.\n‘‘மோடி மிகவும் பிரபலமான ஒரு நபர். நான் கேட்டிருக்கும் தகவல்கள் ஏற்கனவே பொது இணையதளத்தில் உள்ளது. அதனால் அந்த தகவல்களை தாராளமாக வெளியிடலாம். இதில் அதிக பொது நலன் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்று சவுகான் தெரிவித்தார். இது முதல் முறையல்ல. மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை பாதுகாக்க மத்திய தகவல் ஆணையம் முயற்சி செய்கிறது.\nகடந்த ஜனவரி மாதம் சத்யானந்தா மிஸ்ரார் என்பவர், விவிஐபி வெளிநாட்டு பயணங்களின் செலவின விபரங்களை அளிக்க வேண்டும். இது அதிக பொது நலன் நோக்கம் கொண்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார்.\nஇதற்கு மாத்தூர் பதில் கூறுகையில்,‘‘முக்கிய பாதுகாப்பு தொடர்புடையது என்பதால் பிரதமரின் வெளிநாட்டு செலவினங்கைள கணக்கிட்டு வெளியிட முடியாது’’ என்று தெரிவித்திருந்தார்.\nஇதேபோல், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோடி பட்டம் படித்த விபரங்களை அளிக்க டெல்லி பல்கலைக்கழகம் மறுத்திருந்தது. இதற்கு தேவையான தகவல்கள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை எடுத்து சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மத்திய தகவல் ஆணையராக இருந்த ஸ்ரீதர் ஆச்சார்யலு துணிச்சலாக முடிவெடுத்து மோடி பட்டப் படிப்பு குறித்த தகவல்களை அளிக்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார். பொது வாழ்வில் இருப்பவர்களின் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டும் வகையிலான ஆச்சார்யலுவின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய பிரச்னையில், சவுகான் கடந்த 2016ம் ஆண்டு இந்த தகவல்களை கேட்டிருந்தார். முதல் பாஸ்போர்ட் பெற விண்ணப்பத்துடன் மோடி சமர்ப்பித்த ஆவணங்கள், பின்னர் புதுப்பித்தல் அல்லது கவுரவ பாஸ்போர்ட் பெற சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விபரங்களை கேட்டிருந்தார். இதற்கு மத்திய தகவல் ஆணையர், முதல் மேல் முறையீட்டு அதிகாரி ஆகியோர் அளித்த பதில் திருப்தி இல்லாததால் மீண்டும் கடந்த செப்டம்பரில் இரண்டாவது முறையாக அந்த மனுவை மேல்முறையீடு செய்தார்.\n‘‘மோடி இந்த தகவல்கள் ரகசியமானவை என்று குறிப்பிடவில்லை. இது தொடர்பாக மோடியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா. அவ்வாறு விளக்கம் கேட்காமல் எப்படி மறுக்கப்பட்டது. இந்த கேள்வியில் பொது நலன் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களை வெளிப்படையாக அளிப்பதால் மோடிக்கு நலனுக்கு எப்படி பாதிப்பு ஏற்படும்.\nகுஜராத் முதல்வராகவும் இருந்த, பிரதமராகவும் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள மோடி குறித்த தகவல்கள் மட்டுமே கேட்கப்பட் டுள்ளது. அவரது வெளிப்படைதன்மை என்பது பொது நலன் சார்ந்ததே’’ என்று சவுகான் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 3ம் நபர் விபரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஆவணங்களையும் அவர் மேற்கோள் காட்டி ஆதாரங்களையும் இணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசு தொடக்கப்பள்ளியைத் தத்தெடுக்கும் புதிய கொள்கை: உத்திரப்பிரதேசத்தில் அமுலாக்கம் அரசியல் படிக்க தன்னை ஆலோசகராக நியமியுங்கள் தீபிகா படுகோனேவுக்கு பாபா ராம்தேவ் வ���ண்ணப்பம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் பணிகள்: தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு என தகவல்\nPrevious ராஜஸ்தானில் மத அரசியல்: அக்பர் பெயரை நீக்கிய பாஜக அமைச்சர்\nNext ஹோலி தள்ளுபடி: ரூ. 1,499க்கு விமான டிக்கெட்\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n15 mins ago ரேவ்ஸ்ரீ\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n15 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா ���ரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/income-tax-business-application-itba-an-electronic-platform-for-regular-operations/", "date_download": "2020-10-29T17:39:44Z", "digest": "sha1:CQY3L4TRFTNKSDVTFTYIJYTDCSZEBHIF", "length": 13571, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "வருமான வரித் துறையின் தினசரி செயல்பாடு டிஜிட்டல் மயமாகிறது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவருமான வரித் துறையின் தினசரி செயல்பாடு டிஜிட்டல் மயமாகிறது\nவருமான வரித் துறையின் தினசரி செயல்பாடு டிஜிட்டல் மயமாகிறது\nதன்னிச்சை அதிகாரத்தை குறைக்கும் வகையில் கள பணியாளர்கள் சம்மன், நோட்டீஸ், சிறப்பு தணிக்கை போன்றவற்றை டிஜிட்டல் ஆவணங்களாக பராமரிக்க வருமான வரித் துறை உத்தரவிட் டுள்ளது.\nவருமான வரி தொழில் பயன்பாட்டு மென்பொருள் என்ற புதிய மதிப்பீட்டு தொகுப்பு மூலம் வழக்கமான பணிகளை டிஜிட்டல் மயமாக்க வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது.\nஇதன் மூலம் ஆன்லைன் டிஜிட்டல் பதிவேடுகள் உருவாக்கப்படுகிறது. உத்தரவு பிறப்பித்தல், அனுமதிக்கான தேவைகள், விசாரணை, வரி செலுத்துவோரின் மனுக்கள் போன்றவை இந்த திட்டத்தில் சேர்க்கப்படுகிறது.\nஇதன் மூலம் வரி செலுத்தும் நபரின் விபரம், நேரம், தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்படும். இதன் பின்னர் இந்த விபர ஆவணங்கள், வரி செலுத்துபவரின் பட்டியல், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை பதிவுகளாக வைத்துக் கொள்ள முடியும்.\nஇது போன்று பல அலுவலக நடைமுறைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுகிறது. ‘‘வருமான வரித் துறையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை டிஜிட்டல் மற்றும் தரமான செயல்பாட்டுக்கு சான்றாக அமையும்.\nஅனைத்து நடைமுறைகளும் டிஜிட்டல் முறையில் கைவசம் இருக்கும். தானியங்கி செயல்பாடுகள், வெளிப்படையான செயல்பாடுகள் வரி நிர்வாகத்தில் ஏற்படும். இதன் மூலம் தன்னிச்சை அதிகாரம் குறைக்கப்ப்டடு, இ.நிர்வாகம் ஊக்குவிக்கப்படும்’’ என்று நாங்கிய மற்றும் இணை இயக்குனர் ( நேரடி வரி வதிப்பு) சைலேஷ் குமார் தெரிவித்தார்.\nஇனி இரண்டு இலட்���ம் கல்விக் கட்டணம் அனைத்து சாதி ஏழைக்கும் சலுகை அனைத்து சாதி ஏழைக்கும் சலுகை: மனிதவளத் துறை அறிவிப்பு ரூ.500, 1000 தடை: பணமில்லாமல் ரேஷன் கடையை சூறையாடிய மக்கள் கவிழ்கிறது கமல்நாத் ஆட்சி: மனிதவளத் துறை அறிவிப்பு ரூ.500, 1000 தடை: பணமில்லாமல் ரேஷன் கடையை சூறையாடிய மக்கள் கவிழ்கிறது கமல்நாத் ஆட்சி\nPrevious பணத்திற்காக கர்ப்பப்பை நீக்கம்: மருத்துவமனைகளை மூட போராட்டம்\nNext பில் கேட்ஸின் மருத்துவ அறக்கட்டளைக்கு மத்திய அரசு தடை\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n10 mins ago ரேவ்ஸ்ரீ\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n10 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க ���ேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/more-than-10-lakhs-of-people-joined-in-aayushman-insurance-scheme-minister-pon-radhakrishnan/", "date_download": "2020-10-29T17:26:32Z", "digest": "sha1:TUCAATPWTYGGNRCEVN35TX2IQ2PJUO7P", "length": 13217, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ஆயுஷ்மான் காப்பிடு திட்டத்தில் 10 கோடி பேர் இணைப்பு : அமைச்சர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆயுஷ்மான் காப்பிடு திட்டத்தில் 10 கோடி பேர் இணைப்பு : அமைச்சர்\nஆயுஷ்மான் காப்பிடு திட்டத்தில் 10 கோடி பேர் இணைப்பு : அமைச்சர்\nமத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பிடு திட்ட்த்தில் 10 கோடி பேர் இணைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண்கள் கிறித்துவக் கல்லூரியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த விழாவை மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், கூடுதல் ஆட்சியர் ராகுல் நாத், நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.\nதனது உரையில் பொன் ராதாகிருஷ்ணன், “நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது. மகாத்மா காந்தியின் கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளார். பாஜகவின் 4 ஆண்டு ஆட்சியில் 8,64,00,000 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 4 கோடி கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. இந்த தூய்மை இந்தியா திட்டம் மேலும் சிறப்பாக செயல்படுத்தப் படும்.\nபொதுமக்கள் நலனுக்காக மத்திய அரசு ஆயுஷ்மான் என்னும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் நாடு மு��ுவதும் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள்” என தெரிவித்துள்ளார்.\nசென்னை: சுவாதி…. அடுத்து நந்தினி பேஸ்புக்கில் புகைப்படம்: கூடாது என்பது முட்டாள்த்தனம் 50 நாட்களுக்கு பிறகு போனில் பேசிய ஜெயலலிதா பேஸ்புக்கில் புகைப்படம்: கூடாது என்பது முட்டாள்த்தனம் 50 நாட்களுக்கு பிறகு போனில் பேசிய ஜெயலலிதா : விசாலாட்சி நெடுஞ்செழியன் மகன் தகவல்\nPrevious பண மோசடி செய்த மகன் : தற்கொலை செய்துக் கொண்ட பெற்றோர்\nNext கருணாஸ் மீண்டும் கைது \nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக ம��தானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tower-block-in-brazil-collapses-leaving-at-least-one-dead-after-massive-fire-tore-through-26-storey-building/", "date_download": "2020-10-29T17:49:36Z", "digest": "sha1:K5YYVBOBFVGUJU6IIFWWBMSZFZELEVQX", "length": 12083, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "பிரேசிலில் 26 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ…. ஒருவர் பலி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரேசிலில் 26 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ…. ஒருவர் பலி\nபிரேசிலில் 26 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ…. ஒருவர் பலி\nபிரேசிலில் 26 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் எற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமுடன் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபிரேசில் நாட்டின் சா பாலோ(Sao Paulo) என்ற நகரில்உ ள்ள 26 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு, அங்கிருந்தவர்களை அவசர வழியாக மீட்டனர். 57 தீயணைப்பு வாகனங்களில் வந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் விரைந்து பணியாற்றிதன் காரணமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படகிறது.\nஇந்த தீவிபத்தின்போது கட்டிடத்தின் மேற்பகுதியில் நின்றவர், கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந் ததில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களும் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஆஸி.தேர்தல்: வெற்றியை அறிவித்தார் பிரதமர் சுதந்திரதின பரிசு: கூகுள் குரல் தேடலில் தமிழும் இணைந்தது 24 பெண்களை திருமணம் செய்த பாதிரியார் கைது\nPrevious பயனாளிகளின் தகவல்களை விலைக்கு விற்ற டிவிட்டர்\nNext காற்று ��ாங்க விமானத்தின் அவசர வழி கதவை திறந்துவிட்ட சீன பயணி கைது\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/", "date_download": "2020-10-29T15:48:25Z", "digest": "sha1:LWHGAT3EQSR45YWEZIXXCMVZTFC327SY", "length": 18187, "nlines": 132, "source_domain": "www.tiktamil.com", "title": "tiktamil – yaavum arivom", "raw_content": "\nமத வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nமேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு-உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது\nயாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை\nவவுனியா பொலிஸாரினால் கொவிட்19 விழிப்புணர்வு சுவரொட்டிகள்\nபருவநிலை மாற்றத்தால் நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்\nமைக் பொம்பியோ ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கின்றார் \nதொடர்ந்தும் 68 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 73 பேர் வெளியேற்றம்\nமத வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nமேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு-உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது\nயாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை\nகடந்த 25 ம் திகதி LCBO...\nNorth York பொது மருத்துவமனையில் COVID-19...\nLakeshore East GO புகையிரத நிலையத்தின்...\nமார்க்கம் நகரில் பொலீசாரினால் துரத்தப்பட்ட 55...\nமத வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nமேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு-உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது\nயாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை\nவவுனியா பொலிஸாரினால் கொவிட்19 விழிப்புணர்வு சுவரொட்டிகள்\nScarborough வீதியில் அதிகாலை 3 மணியளவில் 1 வயது சிறுவன் கண்டுபிடிப்பு\nதிருமண வைபவத்தில் கலந்து கொண்ட 44 பேருக்கு Covid -19 தொற்று\nகனடாவில் COVID-19 முதல் தொற்றில் 80 % மரணங்கள் முதியோர் நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் இடம்பெற்றது\nகனடாவில் COVID-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 10 ,000 கடந்தது\nஒண்டாரியோ பொது பாடசாலைகளில் COVID-19 தொற்றுகள் அதிகரிப்பு\nபாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் Calgary இல் கைது செய்யப்பட்டார்\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை\nசென்னையில் ரூ.5,000 கோடி மதிப்பில் இரண்டடுக்கு மேம்பாலம்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு\n80 லட்சத்தை கடந்தது இந்தியாவில் கொரோனா பாதிப்பு\n”ஒன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும்”- மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் கடிதம்\nஇந்தியாவில் 80 லட்சத்தை நெருங்கும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு\nசுவநிதி திட்டத்தின் மூலம் தற்சார்பை நோக்கி சாலையோர வியாபாரிகள் முன்னேறி கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்\nபிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் மூவர் பலி\nஎல்லை விவகாரம் பற்றி பேசிய மைக் பாம்பியோ.. கொந்தளித்த சீனா\nதாய்லாந்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் இறுதி வரை அவசரகால நிலையை நீடிக்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு\nவடக்கு பிரான்ஸின் கடற்கரையில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கி நான்கு பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்க ரஷ்யா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது\nவாட்ஸ் ஆப்பில் வருகிறது வீடியோ ஆடியோ வாய்ஸில் புது அப்டேட்ஸ்…. பயனாளர்கள் மகிழ்ச்சி\n12 மணி நேரத்தில் ரூ. 350 கோடி வருவாய்: அசத்தும் எல்ஜி\nபுதிய பெயரில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மைக்ரோமேக்ஸ்\nசியோமியின் Amazfit Bip U : ஸ்மார்ட்வாட்ச் எப்படி\nபட்ஜெட் விலையில் கூல் ஸ்மார்ட்போன்\nடிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு…\nசும்மா உட்கார்ந்துக்கிட்டே போஸ் கொடுத்தா எப்புடி…\nமறைந்த நண்பரின் கிளினிக்கை திறந்து வைத்த சந்தானம்\nராகவா லாரன்ஸ் – ஜிவி பிரகாஷ் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nலவ் பண்ண எனக்கும் தான் ஆசை இருக்கு – காதல் ரூ��் ஸ்ட்ராங்கா போகுது\nநடுரோட்டில் கஞ்சா வாங்கினாரா நடிகை\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்… இன்னொரு ஹீரோ யார் தெரியுமா\nகடந்த 25 ம் திகதி LCBO வில் நடந்த வாக்குவாதத்தின் பின் சுட்டுக்கொல்லப்படவர் டொரொன்டோவை சேர்ந்த 21 வயதான JAKUB SUDOMERICKY என் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nNorth York பொது மருத்துவமனையில் COVID-19 தொற்று பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது\nLakeshore East GO புகையிரத நிலையத்தின் ஓடுபாதையில் பாதசாரி ஒருவர் புகையிரதத்தால் மோதுண்டு மரணம்\nமார்க்கம் நகரில் பொலீசாரினால் துரத்தப்பட்ட 55 வயதுடைய நபர் விபத்தில் சிக்குண்டு படுகாயமடைந்தார்\nOntario வில் இன்று(Oct28) 834 Covid-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன\nசூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங்… பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nBaseball world series போட்டியின் 6 வது போட்டி இன்று TB RAYS அணியினருக்கும் Los angles dodgers அணியினருக்கும் இடையில் நடைபெற இருக்கிறது Los angles dodgers அணியினர் 7 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 3 -2 என்ற ரீதியில் முன்னணியில் உள்ளனர்\nஇன்று நடந்த IPL கிரிக்கெட் போட்டியில் Sunrisers Hyderbad அணியினர் Delhi Capitals அணியினரை 88 ஓட்டங்களினால் வெற்றி பெற்றனர்\n2007 – காங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் உயிரிழந்து, 100 பேர் காயமடைந்தனர்.\n1999 – ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.\n1990 – வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.\n1982 – யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது\n1981 – பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி ஒன்று சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.\n1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1958 – பாக்கித்தானின் முதலாவது அரசுத்தலைவர் இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இராணுவத் தலைவர் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.\n1922 – தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந��தது\n1914 – முதலாம் உலகப் போரில் பிரித்தானிக் கடற்படை முதலாவது தோல்வியைச் சந்தித்தது. ஓடாசியசு என்ற போர்க்கப்பல் அயர்லாந்தின் வடமேற்கே செருமனியின் கண்ணிவெடித் தாக்குதலில் மூழ்கியது.\n1904 – முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்\n1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது\n1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=283", "date_download": "2020-10-29T17:37:50Z", "digest": "sha1:B4LMUDTM2NFEYUY2EWWBEQSTPCFISKQS", "length": 2891, "nlines": 40, "source_domain": "www.kaakam.com", "title": "“செ” இன் சிந்தனைச் சித்திரங்கள்- 2 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரங்கள்- 2\nJanuary 9, 2017 Admins சிந்தனைச் சித்திரங்கள் 0\nஅத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாத இஸ்ரேலின் முடிவில்லாத குற்றங்கள் – மொழிபெயர்ப்பு: முல்லை\nதமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 1\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/06/03170257/sengal-kottai-murattu-singanga.vpf", "date_download": "2020-10-29T18:07:36Z", "digest": "sha1:CJZAGHIDPXNPWPODJLS6RXNHRWL5RLPN", "length": 11800, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :sengal kottai murattu singangal movie preview || செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரிக் மேன்சஸ் பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும், பிரிக் மேன்சன் பகுதியை அழித்து, அங்கு மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நகர மேயர் முடிவெடுக்கிறார்.\nஇந்நிலையில், பிரிக் மேன்சன் பகுதியில் இருக்கும் போதைக் கும்பலை ஒழிக்க அதே ஊரில் வசிக்கும் டேவிட் பெல்ல��� முயற்சி செய்கிறார். அவர்களிடமிருந்து போதை பொருளை திருடி, அதை அழிக்கிறான். இதனால், அந்த போதை பொருள் கடத்தல் கும்பல் இவனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. பெல்லியை பிடிப்பதற்காக அவனது காதலியை கடத்திவந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.\nஅவளை மீட்கச் செல்லும் வேளையில், டேவிட் பெல்லி போதை கும்பலின் தலைவன் ரஸாவை துப்பாக்கி முனையில் கடத்தி வருகிறான். அவனை போலீசில் ஒப்படைக்க, போலீசோ போதை கும்பல் தலைவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ரஸாவை விடுதலை செய்துவிட்டு, பெல்லியை ஜெயிலில் அடைக்கின்றனர்.\nபோலீஸ் அதிகாரியான பால் வாக்கரும் போதை பொருள் கடத்தல் கும்பல்களை தேடி அழித்து வருகிறார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ரஸாவின் ஆட்கள் அரசாங்கத்திடமிருந்து மிகப்பெரிய சக்திவாய்ந்த அணுகுண்டை கடத்தி வந்துவிடுகின்றனர். அதை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்ய முடிவெடுக்கின்றனர். அதனை மீட்கவும், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்கவும் பால் வாக்கர் நியமிக்கப்படுகிறார். இவருக்கு உதவியாக பிரிக் மேன்சன்ஸ் பகுதியை நன்கு தெரிந்திருக்கும், சிறையில் இருக்கும் டேவிட் பெல்லியை அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇருவரும் சேர்ந்து போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தார்களா பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள் பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள்\nபடத்தில் பால்வாக்கர், டேவிட் பெல்லி என இரு நாயகர்கள். இருவரும் சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக டேவிட் பெல்லி கட்டிடத்துக்கு கட்டிடம் குரங்கு மாதிரி தாவி குதிப்பது பிரமிக்க வைக்கிறது. பால் வாக்கருக்கு போலீஸ் உடை அவ்வளவாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கார் சேசிங் காட்சிகள் அபாரம். டேவிட் பெல்லியின் காதலியாக வரும் கத்தாலினா டெனிஸ் அழகாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக வரும் ரஸா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.\nபடத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களே நடித்திருக்கின்றனர். படம் முழுக்க ஆக்சன் காட்சியும், எந்நேரமும் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்பது��ாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது. கார் சேசிங் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பது படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் ‘செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்’ ஆக்ரோஷம்.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/topic/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:15:49Z", "digest": "sha1:GIWW3SCOESBPBGHPEFDE4V5AYPRFDBV2", "length": 8790, "nlines": 102, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :ஹர்பஜன் சிங் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள தயாராகும் சிஎஸ்கே\nசொந்த காரணத்திற்காக ஐபிஎல் 13-வது சீசனில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகிய நிலையில், இருவரின் ஒப்பந்த உறவை முறித்துக் கொள்ள சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.\nசென்னை தொழிலதிபர் மீது பண மோசடி புகார் கொடுத்த ஹர்பஜன் சிங்\nசென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் 4 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் புகார் கொடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 10, 2020 09:53\nரெய்னாவைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்\nசுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ள���ர்.\nசெப்டம்பர் 04, 2020 15:12\nஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவாரா\nஐக்கிய அரபு அமீரகம் புறப்படாமல் இருக்கும் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா\nசெப்டம்பர் 03, 2020 22:42\nவணக்கம் சென்னை... மாஸ்க் போடு: தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட ஹர்பஜன் சிங்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் ‘மாஸ்க் போடு’ என தமிழில் பேசி விழப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.\nநடந்த கல்யாணத்தை நிறுத்த செல்லும் சந்தானம்.... வைரலாகும் டிக்கிலோனா\nகாமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம், டிக்கிலோனா டிரைலரில் நடந்த கல்யாணத்தை நிறுத்த செல்கிறார்.\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nமுதல் மூன்றில் 2-ல் டக்: அதன்பின் அடுத்தடுத்து அரைசதம்- கெத்து காட்டிய கெய்க்வாட்\nபர்பிள் கேப்: ரபடாவை விரட்டும் பும்ரா, முகமது ஷமி\nநடுவரின் கண்டிப்புடன் தப்பித்த ஹர்திக் பாண்ட்யா, கிறிஸ் மோரிஸ்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\nவைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\n‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்..... ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/10/%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-29T16:03:20Z", "digest": "sha1:PDVP5GLRE43TLMCTNADUN2CMBQFSQQPM", "length": 8036, "nlines": 138, "source_domain": "makkalosai.com.my", "title": "நஜிப் செய்வதைச் செய்யட்டும்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News நஜிப் செய்வதைச் செய்யட்டும்\nஒன்பது குரல் பதிவுகள் வெளியிடப்பட்டதை எதிர்த்து நடவடிக்கை எடுப்பது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கின் உரிமை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் லத்திஃபா கோயா கூறினார்.\nஅவர் ஏதாவது செய்து கொள்ளட்டும். அது அவரின் உரிமைக்குட்பட்டது என்று நேற்று பேராக் மந்திரி பெசார் அலுவலகத்தில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் டத்தோ அஸுமுவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.\nஎம்ஏசிசி புத்ராஜெயா தலைமையகத்தில் அதிகாரத் துஷ்பிரயோகம், கிரிமினல் சதி, நீதிக்கு இடையூறு, தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டல் போன்ற அம்சங்கள் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளை லத்திஃபா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.\nஅதே சமயத்தில் இவ்விவகாரம் பீனல்கோட் சட்டத்தின் கீழ் வருவதால் போலீசாரின் முழு விசாரணைக்கு அவை ஒப்படைக்கப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.\nபோலீஸ் மட்டுமல்லாது எம்ஏசிசியும் புலன் விசாரணை நடத்துவதற்குரிய அம்சங்கள் அதில் இடம்பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nசபா கிமானிஸ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் காலத்தில் இந்தக் குரல் பதிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்று குற்றஞ்சாட்டப்படுவது பற்றி எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் என்று லத்திஃபா பதிலளித்தார்.\nPrevious articleஇவ்வாண்டு டோல் அதிகரிப்பு இல்லை\nNext articleஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அணு ஆயுதச் சோதனை காரணமா\nஇன்று 801 பேருக்கு கோவிட்- 8 பேர் மரணம்\nதுப்பாக்கி சூட்டில் ஆடவர் மரணம் : மனநிலை பாதிக்கப்பட்டவரா\nவலியில் அல்ல, வழியில் பிறந்தது குழந்தை\nதாமான் நெகாரா மூலு சரவாக், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம்\nசட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை முகைதீன்\nஇன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சகம் மருத்துவர்களுக்கு வலியுறுத்தல்\nஇன்று 801 பேருக்கு கோவிட்- 8 பேர் மரணம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் இலக்கிய சேவை\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nரப��பர் தொழில் துறைக்குத் தடையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/23/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-29T16:55:25Z", "digest": "sha1:WUYRAFK6FDW2CEFTAPL66GCWGYDLHST7", "length": 9308, "nlines": 123, "source_domain": "makkalosai.com.my", "title": "சீன வெறுப்புணர்வால் சில செல்போன் நிறுவனங்களுக்கு வாய்ப்பு? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா சீன வெறுப்புணர்வால் சில செல்போன் நிறுவனங்களுக்கு வாய்ப்பு\nசீன வெறுப்புணர்வால் சில செல்போன் நிறுவனங்களுக்கு வாய்ப்பு\nஎல்லையில் நடந்த மோதலைத் தொடர்ந்து சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்றொருபுறம் சூடுபிடித்திருக்கும் பிரசாரத்தைப் பயன்படுத்தி சீனத் தயாரிப்பு அல்லாத செல்போன் நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் சந்தையை வலுப்படுத்திக் கொள்ளுமா\nசெல்லிடப் பேசி சந்தையில் சீனப் போட்டியினால் இழந்துவிட்ட பங்கை மீண்டும் கைப்பற்ற சீனத் தயாரிப்புகள் அல்லாத சாம்சங், ஆப்பிள், நோக்கியா, அசுஸ் போன்ற நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு எனலாம்.\nசீன செல்லிடப்பேசிகளுடன் வெறுமனே போட்டி என்றில்லாமல் அதிகளவு வசதிகளுடனும், போட்டி போடக் கூடிய அளவுக்கு விலையில் குறைவாகவும் இருக்க வேண்டியதும் அவசியம் என தொழிற்துறையினர் கருதுகின்றனர்.\nஇந்த ஆண்டின் முதல் காலாண்டில் சந்தையில், ஏ வரிசை, எம் வரிசைகளின் அறிமுகத்தின் மூலம் சாம்சங் செல்போன்கள் பெருமளவுக்குக் குவிந்தன. பல்வேறு விலைகளில் சந்தைக்கு வந்ததால் விற்பனையில் சாம்சங் மூன்றாமிடத்தில் இருந்தது.\nதென்கொரிய நிறுவனமான சாம்சங், கடந்த வாரத்தில் புகழ்பெற்ற தன்னுடைய கேலக்ஸி நோட் 10 லைட் செல்லிடப் பேசியின் விலையை ரூ. 4 ஆயிரம் குறைத்தது, இப்போது விலை ரூ. 37,999.\nஇந்த மாதத் தொடக்கத்தில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை – கேலக்ஸி எம்11, கேலக்ஸி எம்01 – ரூ. 15 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வெளியிட்டது.\nமற்றொருபுறம் ஆப்பிள் நிறுவனமும் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுடன் இணைந்து விலை குறைத்தும் விற்பனையில் இறங்கியிருக்கிறது.\nமேலும், ஆப்பிள் நிறுவனம் ஆகக் குறைந்த விலையில் ஆனால் ஆற்றல் மிக்க ஐபோன் எஸ்இ போனை இந்தியாவில் ரூ. 38,900-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nமக்களில் ஒருதரப்பினரிடம் நிலவும் சீன வெறுப்புண��்வைப் பயன்படுத்திக் கொள்ள, பிற போட்டி செல்போன் நிறுவனங்கள் எவ்வாறு தயாராகின்றன என்பதை அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால், செல்லிடப்பேசி சந்தையில் பெரும்பங்கை வைத்திருக்கும் ஸியோமி நிறுவனமோ, வேறெந்த நிறுவனத்தையும்விட தாங்கள்தான் இந்தியமயமாக இருக்கிறோம் என்று குறிப்பிடுகிறது.\n“ஸியோமியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்தியாவில்தான் இருக்கிறது, இங்கே 50 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். வழிநடத்தும் தலைமைக் குழுவினரும் இந்தியர்களே. இந்தியாவில்தான் வரியும் கட்டுகிறோம்” என்று நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மனு குமார் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.\nதகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன்\nஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ‘ஆன்லைன்’ பயிற்சி\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த..\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவாக்குச் சாவடி செல்லாமல் வாக்களிப்பது சாத்தியமா\nரூ. 51 கோடி: டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி தந்த வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?Subject:list=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%2C%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88&advanced_search=True&sort_order=reverse&b_start:int=10&sort_on=Date", "date_download": "2020-10-29T16:27:50Z", "digest": "sha1:QWVRZDCXPHUTEG5WHYUE6YWAFNPRHGLK", "length": 10249, "nlines": 152, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 19 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\n24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள் பற்றிய தகவல்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nதொடர் மழையால் நீர் மாசு - நோய்கள் பரவாமல் தடுக்கும் முறைகளை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nநோய் ஏற்படுவதன் காரணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nபொதுவான தொற்று நோய்கள் பற்றியும் அதில் தோன்றும் அறிகுறிகள் மற்றும் அவற்றின் சிகிச்சைகளும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள்\nடைபாய்டு காய்ச்சல்- தடுப்பதற்கான வழிமுறைகள்\nடைபாய்டு காய்ச்சல்- தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல்\nபுகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகள்\nபுகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்கள் பற்றி இங்க விலைக்கிஉல்லது\nஅமைந்துள்ள உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / உணவு பொருட்களும் அதன் நன்மைகளும்\nஇடமகல் கருப்பை உட்படலம் பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பிற உடல்நலப் பிரச்சனைகள்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள் பற்றின குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nவெண்குஷ்டம் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / தோல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/triumph-motorcycles-opens-new-bike-showroom-in-chennai-024192.html", "date_download": "2020-10-29T17:18:04Z", "digest": "sha1:VRYRKOIHG5CULXKZRQK4JANXB2IMKVY7", "length": 19733, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "சென்னையில் ட்ரையம்ஃப் அட்டகாசம் ஆரம்பம்... புதிய ஷோரூம் திறப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில், ட்ரையம்ஃப் சூப்பர் பைக்குகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு\nசென்னையில் ட்ரையம்ஃப் பிரிமீயம் பைக்குகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.\nஇங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனம் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தகத்தை நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டு செல்லும் வகையில், புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது.\nஅந்த வகையில், நாட்டின் மிக முக்கிய பெரு நகரங்களில் ஒன்றாக இருந்து வரும் சென்னையில் ட்ரையம்ஃப் பைக்குகளுக்கான பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக நியமிக்கப்பட்டுள்ள கிவ்ராஜ் மோட்டார் நிறுவனம் இந்த ஷோரூமை திறந்துள்ளது.\nசென்னை, க்ரீம்ஸ் சாலையில் இந்த புதிய ட்ரையம்ஃப் பைக் ஷோரூம் அமைந்துள்ளது. இந்த புதிய பைக் ஷோரூம் 5,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.\nபைக் விற்பனை, சர்வீஸ் ஆகிய சேவைகள��� வழங்கும் ஒருங்கிணைந்த கட்டமைப்புடன் இந்த ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. பார்வைக்காக பைக்குகளை நிறுத்துவதற்கான போதிய இடவசதி, ஆக்சஸெரீகள் விற்பனை, கஸ்டமைஸ் செய்வதற்கான பகுதி, வாடிக்கையாளர்களுக்கான ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நவீன கட்டமைப்பு வசதி கொண்ட ட்ரையம்ஃப் பைக் ஷோரூமாக அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, ட்ரையம்ஃப் நிறுவனத்தின் மெர்ச்சன்டைஸ் எனப்படும் விசேஷ அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பும் இந்த ஷோரூமில் உள்ளது.\nஇந்த புதிய ஷோரூம் திறப்பு குறித்து ட்ரையம்ஃப் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் ஷோயிப் ஃபாரூக் கூறுகையில்,\"எங்களது வர்த்தகத்தில் சென்னையை மிக முக்கியமானதாக கருதுகிறோம். இந்தியாவில் 75 சதவீத விற்பனை தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு மாநிலங்களில் இருந்துதான் வருகிறது.\nகிவ்ராஜ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாகவும், அதிக நம்பிக்கையை தருவதாக இருக்கும் என்று நம்புகிறோம். கிவ்ராஜ் ட்ரையம்ஃப் என்ற பெயரில் திறக்கப்பட்டு இருக்கும் இந்த ஷோரூம் நாட்டிலேயே மிகவும் பிரிமீயமான ட்ரையம்ஃப் ஷோரூம்களில் ஒன்றாக இருக்கும். இன்று முதல் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்,\" என்று தெரிவித்துள்ளார்.\nசென்னையில் ட்ரையம்ஃப் ஷோரூம் திறப்பு விழாவையொட்டி, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பைக்குகளை டெலிவிரி கொடுக்கும் பணிகளும் இனிதே துவங்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு ராக்கெட் 3ஆர் பைக் மாடல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த 14 ஷோரூம்கள் மூலமாக 13 மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் இந்தியாவில் ட்ரையம்ஃப் நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஇந்தியாவில், யூஸ்டு சூப்பர் பைக் விற்பனை திட்டத்தை துவங்கும் ட்ரையம்ஃப்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nசெம கெத்தாக போஸ் கொடுத்த புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்... அதிகாரப்பூர்வ படங்கள்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக���ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nவிலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nபுதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபுதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-10-29T17:16:22Z", "digest": "sha1:HGZDEVRLOMW6ZFCNACIEOSDOUHFRRUID", "length": 10080, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வாழ்த்து", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nகாதலருக்கு வாழ்த்து: ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த பூனம் பாஜ்வா\n'சுல்தான்' இயக்குநர் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து\nதெருவோர வியாபாரிகளுக்கு பிணையின்றி கடன்; சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறை: பிரதமர் மோடி...\nதமிழ் போல் வாழ்ந்திடுக: பன்முகக் கலைஞர் சிவகுமாரின் 80-வது பிறந்த நாளுக்கு வீரபாண்டியன்...\nநூல்கள் தான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளன: பிரதமர் மோடி தன்னுடன் பேசியதை நெகிழ்ச்சி...\nதேர்தலில் தனித்து நிற்க தேமுதிகவுக்கு அச்சமில்லை; நாங்கள் நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க...\nஅமைச்சர் துரைக்கண்ணு நலம் பெற ஸ்டாலின் வாழ்த்து\nவிஜயதசமி சொல்லும் செய்தி, ஒரு ஆட்சியாளரின் வாழ்க்கையில் ஆணவத்திற்கு, வாக்குறுதிகளை மீறுவதற்கு இடமில்லை:...\nபொங்கல் வெளியீட்டில் தெலுங்கு படங்களுக்கு இடையே போட்டி\nஇன்று ஆயுதபூஜை, நாளை விஜயதசமி கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், தலைவர்கள்...\nஇலங்கை பிரதமர் ராஜபக்ச தமிழில் நவராத்திரி வாழ்த்து\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - பிரபலங்கள் வாழ்த்து\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார்\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/tamilnadu/82/101794?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:58:44Z", "digest": "sha1:CLJKOV5DQFX2PTUKD6DBDTSSYWGMLPEA", "length": 6348, "nlines": 45, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம்: ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி", "raw_content": "\n72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம்: ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி\nசெங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதியே அவரது உடல்நிலை மோசமடைய உயிர் காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nதொடர்ந்து அவர் உடல்நிலை தேறிய வந்த போதும், நேற்று முன்தினம் மாலை நிலைமை மோசமடைந்தது.\nஉடல் முழுவதும் தொற்று பரவிய நிலையில், கார்டியாக் அரெஸ்டால் உயிரிழந்தார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்றிரவே பண்ணை வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.\nஇன்று காலை பிரபலங்கள், பொதுமக்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.\nஇதனைதொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு 11 மணியளவில் தொடங்கியது, தமிழக அரசு சார்பில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் நேரில் அஞ்சலி ச��லுத்தினார்.\nகாவல்துறை அணிவகுப்புடன் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், காவல்துறை சார்பில் 72 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\nபில்லி,சூனியத்தை நம்பி 105 சவரன் நகையை பறிகொடுத்த மக்கள்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/248242", "date_download": "2020-10-29T17:44:07Z", "digest": "sha1:THROC6RTFILWVQAE2YOAEN5WHDOAONBO", "length": 12712, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "ஆண் நண்பருடன் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..! - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அரசு ஊழியர்கள்..\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த கா���்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஆண் நண்பருடன் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, கவினை காதலித்து பல சர்ச்சைகளில் சிக்கினார். அதன் பின்னர் லாஸ்லியாவின் தந்தை அவர்களை மிரட்டி காதலுக்கு ஒரு இடைவெளி கொடுக்க சொன்னார்.\nஆனால், அதிலிருந்த இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனைக்கண்ட நெட்டிசன்களும் பல கேள்விகளை எழுப்பியும் இருவரும் அமைதிகாத்துகொண்டே வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள இடத்தில் லாஸ்லியா தனது நண்பர்களுடன் நின்று போட்டோ எடுத்துள்ளார். இதனை ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.\nஆண் நண்பருடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை கண்ட கவின் ஆர்மிகள், ஒரு சர்ச்சையை கிளப்பியது. லாஸ்லியா கவினை பற்று ��ினைத்து பாருங்கள், அவர் மனது காயப்படும் என பல கமெண்ட்ஸ்களை கூறி வருகின்றனர். இந்த புகைப்படமும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/272548?ref=right-popular-cineulagam", "date_download": "2020-10-29T17:54:31Z", "digest": "sha1:HZYYCHA4HUADA5CW653BN3ARFGPA4YJJ", "length": 12738, "nlines": 146, "source_domain": "www.manithan.com", "title": "சர்ச்சையில் முடிந்த ஆல்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.... காரணம் என்ன? - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அரசு ஊழியர்கள்..\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nமுதுகில் குத்தும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nசர்ச்சையில் முடிந்த ஆல்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்.... காரணம் என்ன\nகொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் லாக்டவுன் போடப்பட்டு, சமூகஇடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறித்து வருகின்றது.\nஇந்நிலையில் இந்தியாவில் சில இடங்களில் லாக்டவுனில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலரது தொழில்கள் இன்னும் பாதிக்கப்பட்டு தான் இருக்கின்றது. இதில் சினிமா பிரபலங்களும் அடங்குவர்.\nவீட்டில் இருந்து பொழுதை கழிக்கும் இவர்கள், தங்களது கொண்டாட்டங்களையும் வீட்டில் வைத்து கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு கொண்டாடிய கொண்டாட்டம் தற்போது சர்ச்சையில் முடிந்துள்ளது.\nஆம் நேற்றைய தினத்தில் ஆல்யா தனது பிறந்தநாளை மொட்டைமாடியில் சிறப்பாக கொண்டாடினார். இதில் சிலர் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் யாரும் மாஸ்க் அணியாமலும், சமூகஇடைவெளியைக் கடைபிடிக்காமல் இறுதியில் ஒன்றாக நின்று புகைப்படம் வேறு எடுத்துள்ளார்கள். ஆதலால் குறித்த கொண்டாட்டம் சர்ச்சையில் முடிந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}